பின்குறிப்பு : இந்த கவிதையை எழுதியது நான் இல்லை...வேறொருவர் எழுதியது...எனக்கு பிடித்திருந்தது எனவே ஷேர் செய்யறேன் இங்கு...
தீரா தாகம்
தீராத தாகங்கள்
இரவெங்கும்......
வழியெங்கும் நினைவலைகள்
ஏங்கிய ஓடத்தின்
தீர காதல்......
முதலெழுத்தாய்
நிலைகொண்ட
நங்கூரம்
கடலோடு மெல்ல கரைந்த
கதை கேளாயோ....
உன் ஒளியால்
கரைகாண தவிக்கும்
ஓடம்....... வழி அறியா நடோடியே...
கடலோடு நல்வாழ்வு
நீ வாழ்க....
கரையோடு
ரசித்திருப்பேன் நங்கூரமே.....