FTC Forum

தமிழ்ப் பூங்கா => திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) => Topic started by: Global Angel on February 01, 2012, 03:54:43 AM

Title: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 01, 2012, 03:54:43 AM
படம்: அலைபாயுதே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: க்ளிண்டன், பிரவீன், ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வைரமுத்து

என்றென்றும்
என்றென்றும் புன்னகை
முடிவில்லா புன்னகை
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பார்வையிலே
(என்றென்றும்..)

ஓ.. என்னுயிரே
ஓ.. என்னுயிரே
ஓ.. என்னுயிரே
ஓ.. என்னுயிரே

தீம் தீம் தனன தீம் தனனா
ஓஹோ வானமே எல்லையோ
தீம் தீம் தனன தீம் தனனா
ஓஹோ வானமே எல்லையோ
தீம் தீம் தனன தீம் தனனா
ஓஹோ வானமே எல்லையோ
தீம் தீம் தனன தீம் தனனா
ஓஹோ வானமே எல்லையோ
(என்றென்றும்..)

ஓ.. என்னுயிரே
ஓ.. என்னுயிரே
ஓ.. என்னுயிரே
ஓ.. என்னுயிரே

தீம் தீம் தனன தீம் தனனா
ஓஹோ வானமே எல்லையோ
தீம் தீம் தனன தீம் தனனா
ஓஹோ வானமே எல்லையோ
தீம் தீம் தனன தீம் தனனா
ஓஹோ வானமே எல்லையோ
தீம் தீம் தனன தீம் தனனா
ஓஹோ வானமே எல்லையோ
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 01, 2012, 03:55:24 AM
படம் : ஜோதா அக்பர்
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர் : ஸ்ரீநிவாஸ்
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

கால் தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவள் இருக்க.. மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

அமைதியுடன் அவள் வந்தாள்.. விரல்களை நான் பிடித்துக்கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலைகோத.. மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை.. கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்.. தொலைவில் தெரிந்தாள் மறுநிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே.. திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகமூடி அனிந்தால் முகங்கள் தெரிந்திடுமா

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்


 
 
 
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 01, 2012, 03:57:59 AM
படம்: தாஜ் மஹால்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஃபெபி மணி, கங்கா

அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
தன தந்தனனா தன தனனா தந்தனனனா தனா
அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
தன தந்தனனா தன தனனா தந்தனனனா தனா

குமரிப்புள்ள குமரிப்புள்ள குளிக்க வாராங்க
ஆத்துக்குள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க
குமரிப்புள்ள குமரிப்புள்ள குளிக்க வாராங்க
ஆத்துக்குள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க
பருவப்புள்ள பருவப்புள்ள குளிக்கப் போறாங்க
அட ஆத்தங்கரப் பறவைகளே அங்கிட்டு போய்ருங்க

அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
மஞ்ச தேச்சிக் குளிக்கும் தங்கக் கிழங்கே
தேச்சிக்குளிக்கும் தங்கக் கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
மஞ்ச தேச்சிக் குளிக்கும் தங்கக் கிழங்கே
தேச்சிக்குளிக்கும் தங்கக் கிழங்கே

மஞ்ச புடிச்சிருக்கா எங்கள கேட்டுக்க
மருதாணி பிடிச்சிருக்கா எங்கள கேட்டுக்க
ம்ம்.. நாளைக்கு
வெள்ள சுண்ணாம்பு வச்சிக்கிட்டு வெத்தலையை போட்டுக்கிட்டு
அடி நாக்கு சிவந்திருக்கா அவனைக் கேட்டுக்க
அவனா இல்ல இல்ல அவரைக் கேட்டுக்க

அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
மஞ்ச தேச்சிக் குளிக்கும் தங்கக் கிழங்கே
தேச்சிக்குளிக்கும் தங்கக் கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
மஞ்ச தேச்சிக் குளிக்கும் தங்கக் கிழங்கே
தேச்சிக்குளிக்கும் தங்கக் கிழங்கே
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 01, 2012, 03:58:34 AM
படம்: தாளம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: TL மகாராஜன், அனுராதா ஸ்ரீராம்

காதல் என்னும் தேன் குடித்தால் பைத்தியம் பிடிக்கும்
காதல் தேன் என்னை குடித்தால் என்ன தான் நடக்கும்
போதை தந்து தெளிய செய்துஹ்
ஞானம் தருவது காதல் தான்

காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்

நான் காதல் மதுவை குடித்துவிட்டேன்
கிண்ணம் உடையும் நானே உடைந்துவிட்டேன்
ஒரு நொடியில் நானே ஞானம் அடைந்துவிட்டேன்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்
(நான் காதல்..)
ஒரு காதல் வந்தால் போகி போகி
காதல் போனால் யோகி யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்

நீ காதல் மதுவை குடித்துவிட்டாய்
அந்த மதுவுக்கு மனசை தொலைத்து விட்டாய்
அந்த மதுவுக்கு மனசை தொலைத்து விட்டாய்
ஒரு நொடியில் நானே ஞானம் அடைந்துவிட்டேன்
ஒரு காதல் வந்தால் போகி போகி
காதல் போனால் யோகி யோகி காதல் யோகி
ஏ காதல் யோகி

இவன் யோகி ஆனது ஏனோ
இவன் யோகி ஆனது ஏனோ
அதை இன்று உறைத்திடவானோ
இல்லை நின்று விழுங்கிவிடுவானோ
ஒரு சிறு கிளி பார்த்தேன் வானத்திலே
மனம் சிக்கி கொண்டதே சிறகினிலே
மனம் சிக்கி கொண்டதே சிறகினிலே
நான் வானத்தில் ஏறிய நேரத்திலே
கிளி வண்ணம் மறைந்தது மேகத்திலே
நான் வானம் என்ற ஒன்றில் இன்று
காட்டில் வாழும் காதல் யோகி ஆனேனே
ஏ காதல் யோகி

காதலில் சொந்தங்கள் வளர்த்தேன் பந்தம் அறுத்தேன்
ஓ நான் என்னையும் மனதையும் தொலைத்தேன்
மனம் தொலைந்தும் காதலை தொலைக்கவில்லை
அட உன்னை போன்ற யோகி யாரும் பிறக்கவில்லை
அட உன்னை போன்ற யோகி யாரும் பிறக்கவில்லை
ஓ மனம் தொலைந்தும் நினைவுகள் மறக்கவில்லை
அவை தொலைந்தால் உயிர் எனக்கு இல்லை
நான் காதல் மட்டும் பற்றி கொண்டு
கானும் உலகம் விட்ட யோகி ஆனேனே
ஏ காதல் யோகி
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 01, 2012, 03:59:13 AM
படம்: சங்கமம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிஹரன், MS விஸ்வநாதன்
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
(மழைத்துளி..)

ஆழாலகண்டா ஆடலுக்கு தகப்பா வணக்கமுங்க
என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும்
சபை ஆடிய பாதமிது நிக்காது ஒரு போதும்
(மழைத்துளி..)

தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல
எனக்குள்ள நான் அழுதா துடிக்கவே எனக்கொரு நாதியில்ல
என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே
சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை பாடுமே
மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு

நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம்
நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்
(மழைத்துளி..)

மழைக்காகத்தான் மேகம் அட கலைக்காகத்தான் நீயும்
உயிர் கலந்தாடுவோம் நாளும் மகனே
நீ சொந்தக்காலிலே நில்லு
தலை சுற்றும் பூமியை வெல்லு
இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்
புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது
போர்க்களம் நீ புகும்போது
முள் தைப்பது கால் அறியாது
மகனே காற்றுக்கு ஓய்வென்பது ஏது அட ஏது
கலைக்க்கொரு தோல்வி கிடையாது கிடையாது


Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 01, 2012, 03:59:54 AM
படம்: ரிதம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: உன்னி மேனன்

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே
அடி நீயும் பெண் தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைந்தோடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைந்தோடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
தினம் மோதும் கரை தோறும் அட யாரும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

காதலில் அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உறையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

 
 
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 01, 2012, 04:00:36 AM
படம்: ரிதம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சாதனா சர்கம்

அன்பே இது நிஜம்தானா
என் வானில் புது விண்மீனா
யாரைக் கேட்டது இதயம்
உன்னை தொடர்ந்து போக
என்ன துணிச்சல் அதற்கு
என்னை மறந்து போக
இருந்தும் அவை இனிய வரிகளே

கலகலவென பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ
ஒலியில்லாமல் மலரும் மலரை உலவு பார்க்க செல்லுதோ
(கலகலவென..)
விரல் தொடவில்லையே நகம் படவில்லையே
விரல் தொடவில்லையே நகம் படவில்லையே
உடல் தடையில்லையே
இது போல் ஒரு இணையில்லையே
(கலகலவென..)

விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே
உயிரும் உயிரும் கலந்த போது உலகம் நின்று போனதே
(விழியும்..)
(கலகலவென..)

அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்குப் பெயரும் நிலவில்லையே
நினைக்கும்போது நிலவு உதிக்கும் நிலவு அழைக்கக் குரலில்லையே
(அழைக்கும்போது..)
யாரை கேட்டது இதயம்
யாரைக் கேட்டது இதௌஅம்
விழி தொடுவது விரல் தொடவில்லையே
(கலகலவென..)

 
 
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 01, 2012, 04:01:17 AM
படம்: ரட்சகன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சித்ரா

போகும் வழியெல்லாம் காற்றே
என் நெஞ்சத்தில் கால் வைத்து நடந்தாய்
கண் இரண்டும் இமைக்காமல் பார்த்தேனே
என் கண்ணோடு கண்ணீரை விடைத்தாய்
(போகும்..)

கை ஏந்தி காதல் வரம் கைத்தேனே
என் கைகளுக்கு பரிசு இது தானா
கடிதத்தில் வைக்கின்றானே என் இதயம்
இது காதல் உலகத்தில் புது உதயம்
புது உதயம் புது உதயம் புது உதயம்
(போகும்..)

உன்னை விட்டு விட முடியாமல்
இந்த உலகை விடுகின்றேனே
உன்னை விட்டு விட முடியாமல்
இந்த உலகை விடுகின்றேனே


Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 01, 2012, 04:01:58 AM
படம்: சங்கமம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: நித்யஸ்ரீ
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா
தன தன தோம் தனத்தோம் திக்கு திக்கு
தன தன தோம் தனத்தோம் திக்கு திக்கு
தன தன தோம் தனத்தோம்
தன தன தோம் தனம்தோம்தா தீமினா
விழிகளில் நடனமி்ட்டாய் பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்
மனதை தருவும் ஒரு அம்பானாய்
மனதை தருவும் ஒரு அம்பானாய்
பருவம் கொட்டிவிட்டு பறவை ஆனாய்
பருவம் கொட்டிவிட்டு பறவை ஆனாய்
ஜனுத தீம் ஜனுத தீம் ஜனுத தீம்
சலங்கையும் ஏங்குதே
அது கிடக்கட்டும் நீ
(சௌக்கியமா..)

சூரியன் வந்து வாவெனும் போது
சூரியன் வந்து வாவெனும் போது
சூரியன் வந்து வாவெனும் போது
என்ன செய்யும் இந்த பனியின் துளி
என்ன செய்யும் இந்த பன்யின் துளி
கோடிக் கையில் என்னைக் கொல்லையிடு
கோடி கையில் என்னை அள்ளி எடு
கோடி கையில் என்னை கொல்லையிடு
கோடி் கையில் என்னை அள்ளி எடு

அன்பு நாதனே நீ அணிந்த மோதிரம்
வளையலாகவே துறும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியாணமாய்
ஆகுமென அன்பே அழைத்தேன்
என் காற்றில் சுவாசம் இல்லை
என் காற்றில் சுவாசம் இல்லை
என் காற்றில் சுவாசம் இல்லை
என் காற்றில் சுவாசம் இல்லை
அது கிடக்கட்டும் விடு
உனக்கென ஆச்சு
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 01, 2012, 04:02:38 AM
படம்: பார்த்தாலே பரவசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: பால்ராம், சித்ரா

காதலே ஜெயம் நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனா ரஞ்சனா
என் ஒரே பாடலே உயிர் காதலே
என் மரியாதைக்கு உரியவளே மனதிற்கு இனியவளே
காலையும் நீயே மாலையும் நீயே
கனவிலும் நீயே கனவிலும் நீயே ரஞ்சனா ரஞ்சனா

என் பிரவா மழலைகளை உன் விழியில் பார்க்கிறேன்
என் பிரவா மழலைகளை உன் விழியில் பார்க்கிறேன்
நான் எழுதா கவிதைகளை
மொழியில் கேட்கிறேன் உன் மொழியில் கேட்கிறேன்
நான் வேண்டிய வரங்களை
வரவில் பார்க்கிறேன் ம்ம் வரவில் பார்க்கிறேன்
என் விடியா இரவுகளை
உறவில் பார்க்கிறேன் உன் உறவில் பார்க்கிறேன்
காதலே ஜெயம்

காதலே ஜெயம் காண்பதா உண்மையம்
என் மரியாதைக்கு உரியவளே மனதிற்கு இனியவளே
என் ஒரே பாடலே

உடலால் வரும் சுகத்தை உதற பார்க்கிறேன்
வெறும் உடலால் வரும் சுகத்தை உதற பார்க்கிறேன்
நம் இரண்டும் இரவானிலை எதிர்ப்பார்க்கிறேன் எதிர்ப்பார்க்கிறேன்
எல்லாம் எழுத்துக்களும் உயிர் தொடக்கம் உயிர் தொடக்கம்
என் எல்லா உணர்வுகளும்
என் எல்லா உணர்வுகளும் நீ தொடக்கம் நீ தொடக்கம்
காதலே ஜெயம்

காதலே ஜெயம் அது கடவுலின் குணம்
என் மரியாதைக்கு உரியவளே மனதிற்கு இனியவளே
காலையும் நீயே மாலையும் நீயே
கனவிலும் நீயே கனவிலும் நீயே
உன் உரே பாடலே உயிர் காதலே
என் மரியாதைக்கு உறியவனே
இந்த மண்ணிலும் பெரியவனே
காலையும் நீயே மாலையும் நீயே
கனவிலும் நீயே நினைவிலும் நீயே
ரஞ்சனா ரஞ்சனா..


Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 01, 2012, 04:03:42 AM
படம்: சங்கமம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உருத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்
வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுன்னு சொன்னேன் கனாவே ஓடி மறைஞ்சே
(வராக..)
(கண்ணில்..)
(கண்ணில்..)

கண்ணு டக்கு டக்கு டக்குங்குது ஓ
உள்ள திக்கு திக்கு திக்குங்குது ஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது ஓ
சொல்லு சொல்லு சொல்லுங்குது
(வராக..)

பஞ்சவர்ணகிளி நீ பறந்த பின்னாலும்
அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு
(பஞ்சவர்ணகிளி..)
மனசுக்குள்ள சடுகுடு சடுகுடு
மயக்கத்துக்கு மருந்தொன்னு கொடு கொடு
ஓ காவேரி கரையில்
மரமாயிருந்தால் வேருக்கு யோகமடி
என் கை ரெண்டும் தாவனியானால் காதல் பழுக்குமடி
(கண்ணு..)
(வராக..)
(கண்ணில்..)
(கண்ணில்..)

நீ எனை கடந்து போகையிலே
உன் நிழலா பிடிச்சுப்புட்டேன்
(நீ எனை..)
நிழலுக்குள்ள ம்ம்ம் குடியிருக்கேன் ம்ம்ம்
ஒடம்பவிட்டு உசிர் மட்டும் தள்ளி நிக்க
கிழிஞ்ச நெஞ்ச எதக்கொண்டு நானும் தைக்க
ஓ ஒத்த விழிப்பார்வை ஊடுருவப்
பார்த்து தாப்பா தெரிச்சிடுச்சு
தாப்பா தெரிச்சிடுச்சு
(கண்ணு..)
(வராக..)
(வராக..)
(கண்ணில்..)
(கண்ணில்..)

 
 
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 01, 2012, 04:05:40 AM
படம்: ரிதம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே பொறுமை வென்று விடுவேன்
(தனியே..)
புரியாதா பேரன்பே புரியாதா பேரன்பே
ஓ தனியே தனியே தனியே

அக்டோபர் மாதத்தில் அந்திமழை
வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்
அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில்
இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்
(அக்டோபர்..)

அன்று கண்கள் பார்த்துக்கொண்டோம்
உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம்
(அன்று..)
ரசணை என்னும் ஒரு புள்ளியில்
இரு இதயம் இணையக் கண்டோம்
(ரசணை..)
நானும் அவளும் இணைகையில் நிலா
அன்று பால்மழை பொழிந்தது
(தனியே..)

என்னுடைய நிழலையும் இன்னொருத்தி
தொடுவது பிழையென்று கருதிவிட்டாள்
ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹெல்லோ சொல்லி
கைக்கொடுக்க தங்கமுகம் கருகிவிட்டாள்
அந்த கள்ளி பிரிந்து சென்றாள்
நான் ஜீவன் உருகி நின்றேன்
(அந்த கள்ளி..)
சின்னஞ்சிறு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள்
சின்னஞ்சிறு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள்
மீண்டும் வருவாள் நம்பினேன் அதோ அவள்
வரும் வழி தெரியுது
தனியே..
(தனியே..)


 

 
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 01, 2012, 04:06:33 AM
படம்: அன்பே ஆருயிரே
இசை/பாடியவர்: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வாலி

ஆறரை கோடி பேர்களில் ஒருவன்
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்
அ'னா நீங்கள் ஆவன்னா நான் தான்
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை


நாம் இருவரும் சேரும் சமயம்
நம் கைகளிலே வரும் இமயம்
நாம் தொட்டது எதுவும் அமையும்
இது அன்பால் இணைந்த இதயம்
இது அன்பால் இணைந்த இதயம்

என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே

(ஆறரை கோடி பேர்களில் ஒருவன்)

கண்ணீ­ர் சிந்தும் கண்களுக்கு நான் தான் கைகுட்டை
வண்ணத்தமிழ் பாட்டு ஆயிரம் சொல்வேன் ஆளவும் செய்வேன்
புன்னகை என்னும் பொன்னகையைத்தான்
முகமெங்கும் மீட்டு வைப்பேன்
உங்கள் மகிழ்ச்சியைப் பாட்டில் வைப்பேன்
விட்டெரிந்த பந்து போலே
உள்ளம் துள்ளட்டும்
பொத்திப் பொத்தி வைத்து
பழக்கமுமில்லை வழக்கமுமில்லை
மனமொரு திறந்த புத்தகம் தான்
நல்ல மனம் தான்
வெல்லும் தினம்தான்


என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே


ஆறரைக் கோடி பேர்களில் ஒருவன்
அடியேன் தமிழன் நானுங்கள் நண்பன்
அ'னா நீங்கள் ஆவன்னா நான் தான்
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை
அந்த சந்திரனும் ஒரு நண்பன்
அந்த சூரியனும் ஒரு நண்பன்
இவை யாவும் படைத்த ஒருவன்
அந்த இறைவன் எனக்கு நண்பன்

என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே
என் அன்பே ஆருயிரே
என் அன்பே அன்பே ஆருயிரே



Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 01, 2012, 04:07:31 AM
படம் : ரோஜா
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர் : ஹரிஹரன்
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே(2)

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

இனம் மாறலாம் குணம் உண்டு தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தான்

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

தமிழா தமிழா நாளை நம்நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

நவபாரதம் பொதுவானது
இது வியர்வையால் உருவானது

 
 
 
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 01, 2012, 04:09:11 AM
படம்: ஜோடி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி மேனன், S ஜானகி
வரிகள்: வைரமுத்து
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீளம் கொண்டுவா பேரா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்
(காதல்..)

கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்
பேனாவில் ஊற்றி வைத்தது எதன் உயிரல்லோ
பொண்ணே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தல் ஜீவன் காயம் படுமல்லோ
அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூப்பூக்கிறேன்
(காதல்..)

கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா
காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்
உயிரே நான் உறங்கும்போதும் உறங்கமாட்டாயா
தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக்கொள்வாயா
மேலாடை நீங்கும்போது வெட்கம் என்ன முந்தானையா
(காதல்..)
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 01, 2012, 04:10:29 AM
படம்: ஜோடி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், திம்மி
வரிகள்: வைரமுத்து

கை தட்டித் தட்டி அழைத்தாளே
என் மனதை தொட்டுத்தொட்டுத் திறந்தாளே
என் உயிரை மெல்ல துளைத்து திறந்தாளே
ஜீவன் கலந்தாளே அந்த தேன்குயிலே

தர ரம்பம் தர ரம்பம் தர ரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
பொன் வானேங்கும் அவளின் பிம்பம்

ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்
தர ரம்பம் தர ரம்பம் தர ரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்

ரத்தினத்துத் தேரானாள்
என் மனசுக்குள் சத்தமிடும் பூவானாள்
என் பருவத்தைப் பயிர் செய்யும் நீரானாள்
என் நெஞ்சக்குளத்தில் பொன் கல்லை எறிந்தாள்
அலை அடங்குமுன் நெஞ்சத்த்தில் குதித்தாள்
விழியால் நெஞ்சுடைத்துவிட்டாள்
ஸ்பரிசங்களால் பின் இணைத்துவிட்டாள்

தர ரம்பம் தர ரம்பம் தர ரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
பொன் வானேங்கும் அவளின் பிம்பம்

ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்
தர ரம்பம் தர ரம்பம் தர ரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்

பால்வண்ண நிலவெடுத்துப்
பாற்கடலில் பலமுறை சலவை செய்து
பெண்ணுருவாய் பிறந்தவள் அவள்தானோ
என் கவிதைகளில் கண் மலர்ந்தவளோ
என் மௌனங்களில் மொழி பெயர்த்தவளோ
அழகைத் தத்தெடுத்தவளோ
என் உயிர் மலரைத் தத்தரித்தவளோ

தர ரம்பம் தர ரம்பம் தர ரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
பொன் வானேங்கும் அவளின் பிம்பம்

ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்
தர ரம்பம் தர ரம்பம் தர ரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்

 
 
 
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 01, 2012, 04:11:28 AM
படம்: இருவர்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சந்தியா
வரிகள்: வைரமுத்து

பூக்கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
பூக்கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
அந்தப் பௌர்ணமி என்பது ஒரு மாதத்தின் புன்னகை
உன் வருகையில் பூத்ததென்ன என் வாழ்க்கையின் புன்னகை
என் வாழ்க்கையின் புன்னகை
(பூக்கொடியின்..)

உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன் ஆ
உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன்
வான் மழையில் நீ நனைந்தால் தென்றல் கொண்டு நான் துடைப்பேன்
ஒரு நாள் எனை சோதித்துப் பார் ஒரு வார்த்தைக்கு உயிர் கொடுப்பேன்
ஒரு வார்த்தைக்கு உயிர் கொடுப்பேன்
(பூக்கொடியின்..)

நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை
நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை
சூரியனை இழந்துவிட்டால் கிழக்குகொரு திலகமில்லை
நீ ஒரு முறை திரும்பிக்கொண்டால் என் உயிருக்கு உறுதியில்லை
என் உயிருக்கு உறுதியில்லை
(பூக்கொடியின்..)
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 01, 2012, 04:13:20 AM
படம்: சக்கரக்கட்டி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ரீனா பரத்வாஜ்
என் இதயம் கண்களில் வந்து
இமையாய் துடித்தது ஏனோ
நான் எப்போது

நான் எப்போது பென்ணானேன்
நான் எப்போது பென்ணானேன்
நான் எப்போது பென்ணானேன்
நான் எப்போது பென்ணானேன்

முதல் புன்னகை பூத்ததே அப்போதா
முதல் வார்த்தை பேசிய அப்போதா
அகல் விளக்குகள் ஏற்றிய திருநாளில்
உன்னை தேவதை என்றால் அப்போதா
என் உறக்கத்தில் நடுவே சின்ன பயம்
வந்து முழு உடல் வேர்த்ததே அப்போதா
நீ எங்கோ நின்று பார்ப்பது போல் நான்
மனசுக்குள் உணர்ந்தேன் அப்போதா
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்

அட யாரும் இல்லா கடற்கரையில்
மணல் வீடாய் நானும் காத்திருந்தேன்
ஒரு அலையாய் நீயும் வந்து விடு
என்னை உன்னில் கொண்டு சென்று விடு

நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்

உன் பார்வை காய்ந்தது அப்போதா
உன் பேர் மட்டும் தெரிந்ததே அப்போதா
என் விழிகளை மெதுவாய் திறக்க சொல்லி
இமை விண்ணப்பம் போட்டேனே அப்போதா
என் விழிகளை மெதுவாய் திறக்க சொல்லி
இமை விண்ணப்பம் போட்டேனே அப்போதா
உன் மெல்லிய மீசை படுவது போல்
நான் குளிக்கையில் உணர்ந்தேன் அப்போதா

நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்

 
 
 
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:19:10 AM
படம்: கண்களால் கைது செய்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிஹரன்
வரிகள்: பா. விஜய்

அருவிகள் மேலே நோக்கி பாய்ந்திடுதே
மலைகளும் துள்ளி துள்ளி நடந்திடுதே
என்னை எனக்கே அறிமுகம் செய்தாய்

அருவிகள் மேலே நோக்கி பாய்ந்திடுதே
மலைகளும் துள்ளி துள்ளி நடந்திடுதே
என்னை எனக்கே அறிமுகம் செய்தாய்

அழகிய சின்ரெல்லா சின்ரெல்லா மீண்டும் வந்தாள்
அவள் வந்து நெஞ்சமெல்லாம் நெஞ்சமெல்லாம் லட்சம் மின்னல் தந்தாள்
முதல் முறை பெண்ணின் வாசம் வீசுதே
முதல் முறை முக்தி நிலை வந்ததே
ஓ என்னை எனக்கே தான் நீ அறிமுகம் செய்தாய்
உன்னை எனக்குள்ளே விதைக்கும் செய்தாய்
ஒன்றா ரெண்டா இந்தா அவஸ்தை
(அழகிய சின்ரெல்லா..)

கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்
கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்

என்னை சுற்றி இன்ப சிறை கட்டி கொண்டுதான்
இன்று வரை வாழ்ந்து முடித்தேன்
சிறை சுவர் முட்டி மோதி பூவின் வேர்வந்து
என்னை தொட ஆவி சிலிர்த்தேன்
என் ஸ்வாசத்தில் பூ வாசம் வந்தது
அது யார் என்றேன் சின்ரெல்லா என்றது

கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்
கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்
கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்
கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்
கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்

வானத்திலே வந்த ஒரு வாழ்த்து செய்தியாய்
எந்தேன் காதில் தென்றல் சொன்னது
சொர்கத்திலே வந்த ஒரு அழைப்பிதழ்
எந்தன் கையில் பூக்கள் தந்தது
ஆகாயம் ஆசிர்வதிக்க என்னுள்ளே ஏதோ நடக்க
(அழகிய சின்ரெல்லா..)

கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்
கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்
கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்
கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்
கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்
கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்
கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்


Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:19:44 AM
படம்: கருத்தம்மா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சித்ரா, உன்னி கிருஷ்ணன்
வரிகள்: வைரமுத்து

தென்மேற்கு பருவக்காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலு சிலுவென்று
சிந்துதம்மா தூரல் முத்துத் தூரல்
வெங்காத்து பக்கக்கல்லி சட்டென்று மொட்டுவிட
செங்காத்து சொல்லிச்செடி சில்லென்று பூவெடுக்க
(தென்மேற்கு..)

வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்
தாளத்தில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்
மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டதுதே
மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூரக் கல்லூருதே
(தென்மேற்கு..)

நீயென்றும் நானென்றும் இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
ஆனென்றும் பெண்ணென்றும் இரு வார்த்தை ஒன்றாகி
ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
காதல் என்னும் மந்திரத்தின் மாயமென்ன
கல்லும் முள்ளும் இப்போது பூவானதே
வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே
(தென்மேற்கு..)

Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:20:15 AM
படம்: மே மாதம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஷோபா சந்திரசேகரன்
வரிகள்: வைரமுத்து

மார்கழிப்பூவே மார்கழிப்பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
(மார்கழி..)

பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைப்பாதைக் கடையில் தேனீர் குடிப்பேன்
வாழ்க்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்
வாழ்க்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்
(மார்கழி..)

வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுப்பூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்
(வெண்பா..)

காவேரிக் கரையில் நடந்ததுமில்லை
கடற்கரை மணலில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்ததும் இல்லை
சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை
(மார்கழி..)
(வெண்பா..)


Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:20:58 AM
படம் : எந்திரன் (2010)
இசை : ரஹ்மான்
வரிகள் : கார்க்கி
பாடியவர்கள் : கீர்த்தி சகாத்தியா, ஸ்வேதா மோகன், தன்விஷா, யோகி.B
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா

ஐசக அசிமோவின் வேலையோ ரோபோ
ஐசக் நியூட்டனின் லீலையோ ரோபோ
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளையோ ரோபோ

ஹே ரோபோ... ஹே ரோபோ...
ஹே இன்பா நண்பா come -on Lets Go

பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா

ரோபோ நீ அஃறிணையோ
சிட்டி நீ உயர்திணையோ
மின்சாரம் உடலில் ரத்தம்
நவீன உலகத்தில் அறிவியல் அதிசயம்
வாயுண்டு ஆனால் வயிறில்லை
பேச்சுண்டு மூச்சில்லை
நாடி உண்டு இருதயம் இல்லை
பவர் தான் உண்டு திமிரே இல்லை

சிக்கி முக்கி அக்கினி வழி வழியே
ஒருவனின் காதலில் பிறந்தவனே
ஏ... எஃக்கினிலே... பூத்தவனோ...
எங்களின் காதலை சேர்த்தவனோ
திருமணத் திருநாள் தெரியும் முன்னே
நீ எங்கள் பிள்ளையோ

சிட்டி சிட்டி ரோபோ - ஏ சுட்டி சுட்டி ரோபோ
பட்டி தொட்டி எல்லாம் - நீ பட்டுக் குட்டியோ

பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா

குட்டி குட்டி பட்டனில் வாய் மூடும்
காதலி இதுபோல் கிடையாதோ?

ஏ சொல்வதெல்லாம் கேட்டு விடும்
காதலன் இதுபோல் அமையாதோ?
தவமின்றி வரங்கள் தருவதனால்
மின்சார கண்ணனோ?

ஆட்டோ ஆட்டோக்கார - ஏ
ஆட்டோமெட்டிக்காரா
கூட்டம் கூட்டம் பாரு - உன்
ஆட்டோகிராப்க்கா

பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:21:31 AM
படம்: தேசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: AR ரஹ்மான்
வரிகள்: வாலி

உந்தன் தேசத்தின் குரல்
தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதா
சொந்த வீடு உன்னை வா என்று அழைக்குதடா தமிழா
அந்த நாட்களை நினை
அவை நீங்குமா உனை
நிழல் போல் வராதா
அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா

வானம் எங்கும் பறந்தாலும்
பறவை என்னும் தன் கூட்டில்
உலகம் எங்கும் வாழ்ந்தாலும்
தமிழன் என்னும் தாய் நாட்டில்
சந்தர்ப்பங்கள் வாந்தாலும்
அங்கு செல்வ மரம் காய்த்தாலும்
உள் மனத்தில் கூவல் உந்தன் செவியில் விழாதா
(உந்தன்..)

கங்கை உனை அழைக்கிறது
யமுனை உன்னை அழைக்கிறது
இமயம் உன்னை அழைக்கிறது
பல சமயம் உன்னை அழைக்கிறது
கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்கும்
சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்கும்
தென்னம் தோப்பு துறவுகள் அழைக்க
கட்டி காத்த உறவுகள் அழைக்க
நீ தான் தின்ன நிலா சோறு நான் அழைக்க
(உந்தன்..)

பல் போல உள்ள வென்னிலவு
பார்த்தால் சிறு கரை இருக்கு
மலர் போல் உள்ள தாய் மொழியில்
மாறாத சில வலி இருக்கு
கண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்
அதில் செழிக்க வேண்டும் உன் மைகள்
இந்த தேசம் உயரட்டும் உன்னாலே
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே
அன்பு தாயின் மடி உன்னை அழைக்குதே தமிழா
(உந்தன்..)


Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:22:04 AM
படம்: ஆயுத எழுத்து
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: அட்னான் சாமி, சுஜாதா
வரிகள்: வைரமுத்து

ஏய் ஏய் ஏய் ஓர் உண்மை சொன்னால்
ஏய் ஏய் ஏய் நேசிப்போம்

நெஞ்சம் எல்லாம் காதல்
தேகமெல்லாம் காமம்
உண்மை சொன்னால் என்னை
நேசிப்பாயா

காதல் கொஞ்சம் கம்மி
காமல் கொஞ்சம் தூக்கல்
மஞ்சத்தின் மேல் என்னை
மன்னிப்பாயா

உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா

நேசிப்பாயா நேசிப்பாயா
நேசிப்பாயா நேசிப்பாயா
பெண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்த பார்வை பார்க்கும் போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்
வீசாதே மழை மேகம் எனக்கு
என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு
வா சோகம் இனி நமக்கெதுக்கு
யார் கேக்க நமக்கு நாமே வாழ்வதற்கு

உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
(நென்சமெல்லாம்..)

காதல் என்னை வருடும் போதும்
உன் காமம் என்னை திருடும் போதும்
என் மனசெல்லாம் மார்கழி தான்
என் கனவெல்லாம் கார்த்திகைதான்
என் வானம் என் வாசல் திறந்து
என் பூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அறியவில்லை
நான் அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை
(நெஞ்சமெல்லாம்..)


Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:22:38 AM
படம்: கன்னத்தில் முத்தமிட்டால்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: AR ரெஹனா, பால்ராம், ஃபெபி மணி, MS விஸ்வநாதன்
வரிகள்: வைரமுத்து

விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்ப்போமா
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்
(விடை கொடு..)

கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா வருமா
கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா வருமா
சொர்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்
ஒரு சுதந்திரம் வருமா வருமா
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே

பிரிவோம் நதிகலே பிழைத்தால் வருகிறோம்
மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்
கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை
கடைசியாக பார்க்கின்றோம்
(விடை கொடு..)

எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம்
எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம்
எங்கள் இல்லம் திங்கள் வெடிகுண்டு புதையிலே புதைத்தோம்
முன் நிலவில் மலரில் கிடந்தோம்
பின் இரவில் முள்ளில் கிழிந்தோம்

கடல் நீர் பறவை தான் இருந்தால் சந்திப்போம்
வானமே மலைகளே வாழ்ந்தால் சந்திப்போம்
தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம்
சுமைகள் சுமந்து போகின்றோம்
(விடை கொடு..)
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:23:26 AM
ஆல்பம்: தமிழ் செம்மொழி மாநாடு 2010
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: AR ரஹ்மான், TM சௌந்தர்ராஜன், கார்த்திக், ஹரிணி, சின்மயி, ஹரிஹரன், யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஜேசுதாஸ், நரேஷ் ஐயர், P சுசீலா, GV பிரகாஷ்குமார், TL மஹாராஜன், பிளாஸே, சுருதி ஹாசன், TM கிருஷ்ணா, ஸ்ரீநிவாஸ், சின்ன பொண்ணு, அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, நித்யாஸ்ரீ, சௌம்யா, MY அப்துல் கானி, காஜாமொஹிதின், சபுமொய்தீன், AR ரெஹனா, பென்னி தயால், தேவன் ஏகாம்பரம், ஷ்வேதா மோகன், அனுராதா ஸ்ரீராம், உன்னி மேனன்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னர்,
யாதும் ஊரே, யாவரும் கேளிர்
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்... உழைத்து வாழ்வோம்....

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்

போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே

அமைதி வழி காட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்

செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்...

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்...

ஓல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு

ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே

வளையாபதி குண்டலகேசியும்

செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...

கம்ப நாட்டாழ்வாரும்
கவியரசி அவ்வை நல்லாளும்
எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
புத்தாடை அனைத்துக்கும்
வித்தாக விளங்கும் மொழி

செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனியமொழி

ஓதி வளரும் உயிரான உலக மொழி...
ஓதி வளரும் உயிரான உலக மொழி...
நம்மொழி நம் மொழி... அதுவே

செம்மொழியான தமிழ் மொழியாம்...
தமிழ் மொழி... தமிழ் மொழி... தமிழ் மொழியாம்...

செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...

தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்...
தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்...

வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே...
வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே...


Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:24:04 AM
படம் : ராவணன் (2010)
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
பாடியவர்கள் : சங்கர் மகாதேவன், அனுராதா ஸ்ரீராம்


காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

ஒ...காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே
ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே

ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே
ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே

ஈக்கி மின்னல் அடிக்குதடி - யாத்தே
ஈர கொலக் துடிக்குதடி - யாத்தே

நச்சு மனம் மச்சினியோடு மச்சினியோடு மருகுதடி
அவ நெத்தியில வச்ச பொட்டுல - என்
நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ
நெத்தியில வச்ச பொட்டுல என்
நெஞ்சாங்குழியே ஒட்டுதே - அவ
பார்வையில் எலும்புக பல்பொடி ஆச்சே

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ?

யாரோ எவளோ யாரோ எவளோ
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

தண்டை அணிஞ்சவ
கொண்டை சரிஞ்சதும்
அண்டசராசரம் போச்சு!

வண்டு தொடாமுகம்
கண்டு வனாந்தரம்
வாங்குதே பெருமூச்சு!

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி...

காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

உச்சந்தல வகிடு வழி
ஒத்த மனம் அலையுதடி
ஒதட்டு வரி பள்ளத்துல
உசிரு விழுந்து தவிக்குதடி

பாழாப் போன மனசு
பசியெடுத்து
கொண்ட பத்தியத்த முறிக்குதடி

பாராங்கல்ல சொமந்து
வழி மறந்து - ஒரு
நத்தக்குட்டி நகருதடி!

கொண்டக் காலு செவப்பும்
மூக்கு வனப்பும் - என்னக்
கிறுக்குன்னு சிரிக்குதடி!

ஹே... காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

யாரோ எவளோ யாரோ எவளோ
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?

தண்டை அணிஞ்சவ
கொண்டை சரிஞ்சதும்
அண்ட சராசரம் போச்சு
வண்டு தொடாமுகம்
கண்டு வனாந்தரம்
வாங்குதே பெருமூச்சு

ஏ..ஹே...ஏர் கிழிச்ச தடத்து வழி
நீர் கிழிச்சு போவது போல்
நீ கிழிச்ச கோட்டு வழி
நீளுதடி எம்பொழப்பு

ஊரான் காட்டு கனியே
ஒன்ன நெனச்சு -
நெஞ்சு சப்புக்கொட்டித் துடிக்குதடி!

யாத்தே இது சரியா இல்ல தவறா
நெஞ்சில் கத்திச் சண்டை நடக்குதடி!
ஒன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி
கெட்ட விதி வந்து சிரிக்குதடி

ஒ...காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ?
மழை கொடுப்பாளோ?
இடி இடிப்பாளோ?
மாயமாய் போவாளோ?
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:24:34 AM
படம்: அன்பே ஆருயிரே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா
வரிகள்: வாலி


போ போ போ போ

வருகிறாய் தொடுகிறாய்
என்னை வெந்நீர் போலே சுடுகிறாய்
வருகிறாய் தொடுகிறாய்
என்னை வெந்நீர் போலே சுடுகிறாய்
போ போ என்கிறேன்
போகாமல் நீ நிற்கிறாய்
போ போ என்கிறேன்
போகாமல் நீ நிற்கிறாய்

வருகிறேன் தொடுகிறேன்
நான் பன்னீர் போலே விழுகிறேன்
வருகிறேன் தொடுகிறேன்
நான் பன்னீர் போலே விழுகிறேன்
நீ போ போ என்கிறாய் ஆனால்
பொய் சொல்கிறாய்

போ போ

வர வர தான் அடிக்கடி நெருக்கடி கொடுக்கிறாய்
காதல் கடங்காரி
அடி உலகில் எவளும் உன்னை போல் இல்லையே
அழகிய கொலைக்காரி

குளிர் நிலவினை நெருப்பாய்
நினைக்கிற வெறுப்பாய்
நீ ஒரு அசடனடா
அட உனக்கென உயில் நான்
எழுதிய வயல் தான் நீ இதை அனுபவிடா

ஐயோ அம்மா நீ பொல்லாத ராட்சசி
ஏண்டி என் கற்போடு மோதுகிறாய்
நானா உனை வாவென்று கூவினேன்
நீயை வந்தென்னை ஏன் வாட்டுகிறாய்

உயிர் விடச் சொன்னால் உயிர் விடுகின்றேன்
உனை விடச் சொன்னால் உனை விடமாட்டேன்
இருதிவரைக்கும் இருப்பவன் என்று
உறுதியை தந்து உதறுவதேன்

ஓ தவித்தது போதும் தனிமையில் என்னை
இருக்க விடு என்னை இருக்க விடு
அன்பே இருக்க விடு
(வருகிறாய்..)

விடை கொடுத்தேன் விடு விடு விலகிவிடு
தினம் தினம் எனை ஏன் துறத்துகிறாய்
அடி இதய கதவை இழுத்தே அடைத்தேன்
எதற்கதை தட்டுகிறாய்

வங்க கடற்கரை மணலில்
மடியினில் கிடந்த நாட்களை மறந்தாச்சா
உயிர் காதலை வளர்த்து பேசிய பேச்சு
காத்துல பறந்தாச்சா

ஏதோ ஏதோ நான் எதேதோ பேசினேன்
தூண்டில் நீ போட்டாய் நான் மாட்டினேன்
இன்று நான் விடுதலை அடைந்தவன்
அப்பாடா என் சுமைகளை இறக்கினேன்

தழுவிடும் இமையை தனக்கொரு சுமையை
நினைக்கின்ற விழிதான் கதையிலும் இல்லை
கடலென்று நினைத்து கலக்கின்ற நதிக்கு
உனை இன்றி இனி உறுதுணை இல்லை

ஓ காதல் செய்தேன் நான் காதல் செய்தேன்
மறக்க விடு உன்னை மறக்க விடு
மறக்க விடு அன்பே மறந்து விடு
மறக்க விடு
(வருகிறாய்..)

Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:25:08 AM
படம்: தெனாலி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சாதனா சர்கம்

என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னை கையால் தள்ள

என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னை கையால் தள்ள
இதயம்தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல
ஸ்வாசமே ஸ்வாசமே

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகை பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிர் என் மூச்சாகி வா
(ஜன்னல்..)
ஸ்வாசமே ஸ்வாசமே
ஸ்வாசமே ஸ்வாசமே
(என்ன..)

வாசமே வாசமே
வாசமே வாசமே
என்ன சொல்லி என்னைச் சொல்ல
கண்கள் ரெண்டு கண்கள் செல்ல
சிறகுகள் முளைக்குதே மனசுக்குள் மெல்ல
(ஜன்னல்..)

இடது கண்ணாலே அஹிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே வன்முறை செய்தாய்
(இடது..)
அறறிவோடு உயிரது கொண்டேன்
ஏழாம் அறிவாக காதல் அதை கண்டேன்
இயற்கை கோளாறில் இயங்கிய என்னை
செயற்கை கோளாக உன்னை சுற்ற வைத்தாய்
அணுசக்தி பார்வையில் உயிர் சக்தி தந்தாய்
அணுசக்தி பார்வையில் உயிர் சக்தி தந்தாய்
ஸ்வாசமே ஸ்வாசமே

இசைத்தட்டு போலே இருந்த என் நெஞ்சை
பறக்கும் தட்டாக பறந்திட செய்தாய்
நதிகள் இல்லாத அரபு தேசம்தான்
நைல் நதியாக எனக்குள்ளே வந்தாய்
நிலவு இல்லாத புதன் கிரகம் நானே
முழு நிலவாக என்னுடன் சேர்ந்தாய்
எனக்காக நீ கிடைத்தாய் விழுந்துவிட்டேனே
வாசமே வாசமே
(என்ன..)
(ஜன்னல்..)
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:25:59 AM
படம் : லவ் பேர்ட்ஸ் (1996)
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து

நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்
நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்
கண்களை திறந்து காலங்கள் மறந்து கடைசியில் வானத்தை பாத்துக் கொள்வேன்
மண்டியிட்டு அமர்ந்து மண்னகம் குனிந்து கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்
உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து நீ மட்டும் வாழ தொழுகை செய்வேன்
நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்

நாளை உலகம்
நாளை உலகம் இல்லை என்றானால் அன்பே என்ன செய்வாய்
ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை ஒரு நாளில் வாழ்ந்துக் கொள்வேன்
உன் இதழ்களின் மேலே இதழ்களை சேர்த்து இரு விழி மூடிக் கொள்வேன்
மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியை தந்து மரணத்தை மரிக்க வைப்பேன்
நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:26:36 AM
படம்: காதலன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: AR ரஹ்மான், ஷாஹுல் ஹமீட், சுரேஷ் பீட்டர்

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல உடம்பிருந்தா தேவையில்ல பார்மஸி

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல உடம்பிருந்தா தேவையில்ல பார்மஸி
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிஸி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு ஃபாண்டஸி
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி

பேசடி ரதியே ரதியே தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்
நீயடி கதியெ கதியே ரெண்டு சொல்லடி குறைந்த பட்சம்

ஒலியும் ஒளியும் கர்ரண்டு போனா டேக் இட் ஈசி பாலிசி
ஒழுங்கா படிச்சும் பெயிலா போனா டேக் இட் ஈசி பாலிசி
தண்ட சோறுனு அப்பன் சொன்னா டேக் இட் ஈசி பாலிசி
வழுக்க தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈசி பாலிசி
(ஊர்வசி..)
கேளடி ரதியே ரதியே உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம்
தெரியுமா சகியே சகியே காதல் நரம்புகள் எந்த பக்கம்..

கண்டதும் காதல் வழியாது
கண்டதால் வெட்கம் கழியாது
பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது
புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை விளையாது
கண்ணகி சிலைதான் இங்குண்டு
சீதைக்கு தனியாய் சிலையேது
ஃபிலிமு காட்டி பொண்ணு பார்க்கலைன்னா டேக் இட் ஈசி பாலிசி
பக்கத்து சீட்டுல பாட்டி உட்கார்ந்தா டேக் இட் ஈசி பாலிசி
பண்டிகை தேதி சண்டேயில் வந்தா டேக் இட் ஈசி பாலிசி
அழுத காதலி அண்ணான்னு சொன்னா டேக் இட் ஈசி பாலிசி
பாலிலே கலர்கள் போராமல் இருட்டிலே கண்ணடிச்சென்ன பயன்?
சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்கமே இருந்தும் என்ன பயன்?
ஃபிகருகள் யாரும் இல்லாமல் வகுப்புகள் இருந்தும் என்ன பயன்?
இருபது வயதில் ஆடாமல் அறுபதில் ஆடி என்ன பயன்?


Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:27:13 AM
படம்: காதலன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஷாஹுல் ஹாமீட், சுரேஷ் பீட்டர், குஞ்சாரம்மா

Rhythm of Life
Blue clear mountain
Mixed with Attitude
Funky drums from hell
சைதாபேட்டை குரோம்பேட்டை ராணிப்பேட்டை பேட்டைராப்
பேட்டைராப் பேட்டைராப்

இன்று என்ன நாளை என்ன தினசரி அதே
காலை என்ன மாலை என்ன மாற்றமில்லையே
மறந்திருப்போமே கவலை மறந்திருப்போமே
கோபம் வந்தால் கொஞ்சம் ஒத்தி வைப்போமே
அட get up and dance
It's a darn new chance
உன் கையில் எல்லாமே இருக்குதடா
மெட்டுப்போடலாம்
முதல் யார் முதல் யார் முதல முதல் முதல
பேட்டைராப் பேட்டைராப்

அம்மாப்பேட்டை ஐயாபேட்டை தேனாம்பேட்டை அய்யம்பேட்டை
தேனாம்பேட்டை தேங்கா மட்டை
ஹேய் காசென்ன பணமென்ன இருப்பது ஒரு life
போதுமடா சாமி எனக்கு ஒரு வைஃப்
திறந்து வைப்போமே மனசை திறந்து வைப்போமே
வருவது யார் என விட்டுதான் பார்ப்போமே
அட உனக்கென பிறந்தது உனக்கேதான்
கிடசத வச்சுக்கோடா அவ்வளவு தான்
நடப்பதுதான் நடப்பதுதான் உண்மை
விடியும் பார் விடியும் பார்
விடிய விடிய விடிய விடிய பேட்டைராப் பேட்டைராப்
வாடகை கர்ரெண்டு முறவாசல்
பாக்கேட் பாலு புள்ளக்குட்டி
ஸ்கூலு ஃபீசு நல்லெண்ணை
மண்ணெண்ணை ரவை ரேஷன்
பால்ம் ஆயில் பச்சரிசி கோதுமை பத்தலை பத்தலை
காசு கொஞ்சம் கூட பத்தலையே
ஓரண்ணா ரெண்டண்ணா உண்டியலே உடைச்சு
நாலண்ணா எட்டணா கடன உடன வாங்கி
(ஓரண்ணா..)

அண்டா குண்டா அடகு வச்சு
அஞ்சு பத்து பிச்சை எடுத்தும்
பத்தலை பத்தை
ஞான பழமே ஞான பழமே
நீ செவ்வாப்பேட்டை ஞானப்பழமே
ஞான பழமே ஞான பழமே
நீ செவ்வாப்பேட்டை ஞானப்பழமே
சைதாப்பேட்டை ராணிபேட்டை க்ரோம்பேட்டை பேட்டைராப்
சைதாப்பேட்டை ராணிபேட்டை க்ரோம்பேட்டை பேட்டைராப்
அம்மாபேட்டை ஐயம்பேட்டை தேனாம்பேட்டை தேங்காய் மட்டை
அம்மாபேட்டை ஐயம்பேட்டை தேனாம்பேட்டை தேங்காய் மட்டை
ஹேய் சாராயம் கருவாடு துண்டு பீடி
வவ்வாலு குடிசை குப்பத்தொட்டி
பக்கத்துல டீக்கடை
ரிக்‌ஷா காத்தாடி பாட்டிலோடு மாஞ்சா
கில்லி கோலி லுங்கி பான கானா பாட்ட பாடலாமா?
ஆலை அஞ்சலை பஜாரு நிஜாரு
கன்னியப்பன் முனியம்மா கிரி கஜா மணி
எம்ஜி.ஆரு சிவாஜி ரஜினி கமலு
பகிலு பிகிலு பேட்டைராப் பேட்டைராப்
Stop It!
எவ அவ...

Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:27:45 AM
படம்: காதல் தேசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ராஃபி, OS அருண்

அன்பே..

என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே..
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..

நடைப்போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா
என் வாசல்தான்
வந்தால் வாழ்வேனே நான்

ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சொல்லித்தான்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்
உன் ஸ்வாசக் காற்றில் நான்..
(என்னை காணவில்லையே..)

நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்த காதலென்றால்
(என்னை காணவில்லையே..)
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:28:19 AM
படம்: காதல் தேசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்
ஓ வெண்ணிலா இரு வானிலா
நீ..
ஓ நண்பனே அறியாமலா
நான்..

கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தால்
ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்
(ஓ வெண்ணிலா..)

மழை நீரில் வானம் நனையாதம்மா
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா
எனைக் கேட்டு காதல் வரவில்லையே
நான் சொல்லி காதல் விடவில்லையே
மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா
இறந்தாலும் காதல் இறக்காதம்மா
(ஓ வெண்ணிலா..)

இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா
எனதல்ல அதுவும் உனதல்லவா
எதை கேட்ட போதும் தரக்கூடுமே
உயிர் கூட உனக்காய் விட கூடுமே
தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை
(ஓ வெண்ணிலா..)
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:29:00 AM
படம்: காதலன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா
வரிகள்: வாலி

முக்காலா முக்காப்புலா லைலா ஓ லைலா
முக்காலா முக்காப்புலா லைலா ஓ லைலா

ஜூராஸ்ஸிக் பார்க்கிலிருந்து சுகமான ஜோடிகள்
ஜாஸ் மியூசிக் பாடி வருது
பிக்காசோ ஓவியந்தான் புரியாமல் என்னோடு
டெக்ஸாசில் நாடி வருது
கவ்பாயின் கண் பட்டதும்
ப்லேபாயின் கைப்பட்டதும்
உண்டான செக்ஸானது
ஸ்ட்ராபெர்ரி கண்ணானது
லவ் ஸ்டோரி கொண்டாடுது
திக்கேறி தள்ளாடுது
நம் காதல் யாருமே எழுதாத பாடலே
(முக்காலா..)

துப்பாக்கி தூக்கி வந்து
குறி வைத்து தாக்கினால்
தோட்டாவில் காதல் விழுமா
செம்மீன்கள் மாட்டுகின்ற
வலை கொண்டு வீசினால்
பெண்மீன்கள் கையில் வருமா
பூகம்பம் வந்தாலென்ன பூகம்பம் வந்தாலென்ன
ஆகாயம் ரெண்டாகுமா என்னாளும் துண்டாகுமா
வாடி என் வண்ணக்கிளி மீனைப்போல் துள்ளிக்குதி
செய்வான் நம் காதல்
விதி காலம் நம் ஆணைப்படி
சந்தோஷம் என்றூமே சளிக்காத பாடலே
(முக்காலா..)
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:29:33 AM
படம் : உழவன்
பாடல்: பெண்ணல்ல பெண்ணல்ல
இசையமைப்பாளர் : A.r.ரஹ்மான்
பாடியவர் : S.p.பாலசுப்ரமனியம்

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கண்ணங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ ….

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கண்ணங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ ….

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மணக்கும் சந்தன பூ
சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் ஷென்பக பூ …

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கண்ணங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ ….

தென்றலை போல நடப்பவள்
என்னை தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூன்தேறு
மேட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி …

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கண்ணங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ ….

சித்திரை மாத நிலவொளி
அவள் சில்லென தீண்டும் பனி துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தை போல இருப்பவள்
வெல்ல பாகை போல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்ல திறப்பவள்
உலவும் அழகு பூந்தோட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம் …

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கண்ணங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ ….

 
 
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:30:25 AM
படம்: பவித்ரா
பாடல்: உயிரும் நீயே
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: எ.ர.ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன்
உயிரும் நீயே
உடலும் நீயே
உறவும் நீயே தாயே ….

உயிரும் நீயே
உடலும் நீயே
உறவும் நீயே தாயே ….

தன் உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே

தன் உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே

உன் கண்ணில் வழியும்
ஒரு துளி போதும்
கடலும் உருகும் தாயே

உன் கண்ணில் வழியும்
ஒரு துளி போதும்
கடலும் உருகும் தாயே

உன் காலடி மட்டும்
தருவாய்… தாயே
சொர்க்கம் என்பது பொய்யே!!!

உயிரும் நீயே
உடலும் நீயே
உறவும் நீயே தாயே ….

விண்ணை படைதான்
மண்ணை படைதான்
காற்றும் மழையும்
ஒளியும் படைதான்

விண்ணை படைதான்
மண்ணை படைதான்
காற்றும் மழையும்
ஒளியும் படைதான்

பூமிக்கு அதனால்
நிம்மதி இல்லை

பூமிக்கு அதனால்
நிம்மதி இல்லை
சாமி தவித்தான்..

சாமி தவித்தான்
தாயை படைதான்

உயிரும் நீயே
உடலும் நீயே
உறவும் நீயே தாயே ….

உயிரும் நீயே
உடலும் நீயே
உறவும் நீயே தாயே ….

தன் உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே

தன் உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே

உன் கண்ணில் வழியும்
ஒரு துளி போதும்
கடலும் உருகும் தாயே

உன் கண்ணில் வழியும்
ஒரு துளி போதும்
கடலும் உருகும் தாயே

உன் காலடி மட்டும்
தருவாய்… தாயே
சொர்க்கம் என்பது பொய்யே!!!

உயிரும் நீயே
உடலும் நீயே
உறவும் நீயே தாயே ….
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:31:20 AM
பாடல்: அழகே நிலவு
திரைப்படம்: பவித்ரா
பாடியவர்: K.s.சித்ரா
இயற்றியவர்: வைரமுத்து
இசை: A.r.ரஹ்மான்

அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்
பாலை வார்த்தாயே
என் பாதி உயிரய் திருப்பி தருவேன்
பொறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே

சொந்தங்கள் என்பது தாய் தந்தது
இந்த பந்தங்கள் என்பது யார் தந்தது
இன்னொரு தாய்மை தான் நான் கண்டது
அட உன் விழி ஏனடா நீர் கொண்டது
அன்புதான் த்யாகம்
அழுகை தான் ஞ்யானமே
உனக்கும் எனக்கும் உள்ள உறவு
ஊருக்கு புரியாதே

அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்
பாலை வார்த்தாயே
என் பாதி உயிரய் திருப்பி தருவேன்
பொறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே

பூமியை நேசிக்கும் வேர் போலவே

உன் பூ முகம் நேசிப்பேன் தாயாகவே
நீருக்குள் சுவாசிக்கும் மீன் போஅலவே

உன் நேசத்தில் வாழுவேன் நானாகவே
உலகம் தான் மாறுமே
உறவுகள் வாழுமே
கடலை விடவும் ஆழம் எந்தன்
கண்ணீர் துளி ரெண்டே

அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்
பாலை வார்த்தாயே
என் பாதி உயிரை திருப்பி தருவேன்
பொறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:32:02 AM
படம்: இராவணன்
பாடல்: கள்வரே கள்வரே கள்வரே கள்வரே
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
இயக்கம்:மனிரத்னம்

கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கைகொண்டு பாரீரோ
கண்கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ
உம்மை எண்ணி உம்மை எண்ணி ஊமை கண்கள் தூங்காது
தலைவா என் தலைவா அகமரீவீரோ.. அருள்புரிவீரோ..
வாரம் தோறும் அழகின் பாரம்
கூடும் கூடும் குறையாது
உறவே என் உறவே உடை களைவீரோ
உடல் அணிவீரோ
என் ஆசை என் ஆசை
நானா சொல்வேன்
என் ஆசை நானா சொல்வேன்
என் ஆசை நீயே சொன்னால்
கண்ணாலே ஆமாம் என்பேனே
எங்கெங்கே உடைத்தும் போகும்
அங்கங்கே உயிரும் போகும்
அன்பாலே ஆளச் சொல்வேனே
வலிமிகும் இடங்கள்
வலிமிகா இடங்கள்
தமிழுக்கு தெரிகின்றதே
வலிமிகும் இடங்கள்
வலிமிகா இடங்கள்
தங்களுக்கு தெரிகின்றதா
கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கைகொண்டு பாரீரோ
கண்கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ
கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கைகொண்டு பாரீரோ
கண்கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:32:25 AM
படம்: இராவணன்
பாடல்: இந்த பூமியிலே எப்போ வந்து நீ பொறந்த
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
இயக்கம்:மனிரத்னம்

இந்த பூமியிலே எப்போ வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ளே தீப்பொறியா நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசு தான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான்

அடி தேக்கு மரக் காடு பெருசு தான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி
கரும் தேக்கு மரக் காடு வெடிக்குது அடி

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன்
மனச தாடி என் மணிக்குயிலே

அக்கறை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி
அக்கினி பழம்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஓட்ட நினைக்க ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய ஒடம்பு கேக்கல
தவியா தவிச்சு
உசிர் தடம் கேட்டு திரியுதடி

தையிலன் குருவி என்ன
தள்ளி நின்னு சிரிக்குதடி
இந்த மன்மத கிறுக்கு தீருமா
அடி மந்திரிசி விட்ட கோழி மாறுமா
என் மயக்கத்த தீத்து வச்சு மன்னிசிடுமா

சந்திரனும் சூரியனும் சுத்தி
ஒரே கோட்டில் வருகிறதே
சத்தியமும் பத்தியமும்
இப்போ தலை சுத்தி கெடக்குதே

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன்
மனச தாடி என் மணிக்குயிலே

அக்கறை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி
அக்கினி பழம்ன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில
விதி சொல்லி வழி போட்டான் மனுஷ புள்ள
விதி விலக்கு இல்லாத விதியும் இல்ல

எட்ட இருக்கும் சூரியன் பாத்து
மொட்டு விறிக்குது தாமர
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமும் போகல

பாம்பா?விழுதா?
ஒரு பாகுபாடு தெரியலயே
பாம்பா இருந்து நெஞ்சு பயப்பட நெனைக்கலியே
என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா?
நான் மண்ணுக்குள்ள
உன் நெனப்பு மனசுக்குள்ள

சந்திரனும் சூரியனும் சுத்தி
ஒரே கோட்டில் வருகிறதே
சத்தியமும் பத்தியமும் இப்போ
தலை சுத்தி கெடக்குதே

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன்
மனச தாடி என் மணிக்குயிலே

அக்கறை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி
அக்கினி பழம்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன்
மனச தாடி என் மணிக்குயிலே

அக்கறை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி
அக்கினி பழம்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:33:09 AM
Movie Name:Raavanan
Song Name:Usure poguthe
Singers:Karthik,Mohammed Irfan
Music Director:A.R.Rahman


இந்த பூமியிலே எப்போ வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ளே தீப்பொறியா நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசு தான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான்

அடி தேக்கு மரக் காடு பெருசு தான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி
கரும் தேக்கு மரக் காடு வெடிக்குது அடி

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன்
மனச தாடி என்  மணிக்குயிலே

அக்கறை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி
அக்கினி பழம்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

சரணம் ௧

உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஓட்ட நினைக்க ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய ஒடம்பு கேக்கல
தவியா தவிச்சு
உசிர் தடம் கேட்டு திரியுதடி

தையிலன் குருவி என்ன
தள்ளி நின்னு சிரிக்குதடி
இந்த மன்மத கிறுக்கு தீருமா
அடி மந்திரிசி விட்ட கோழி மாறுமா
என் மயக்கத்த தீத்து வச்சு மன்னிசிடுமா

சந்திரனும் சூரியனும் சுத்தி
ஒரே கோட்டில் வருகிறதே
சத்தியமும் பத்தியமும்
இப்போ தலை சுத்தி கெடக்குதே

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன்
மனச தாடி என் மணிக்குயிலே

அக்கறை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி
அக்கினி பழம்ன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

சரணம் ௨

இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில
விதி சொல்லி வழி போட்டான் மனுஷ புள்ள
விதி விலக்கு இல்லாத  விதியும் இல்ல

எட்ட இருக்கும் சூரியன் பாத்து
மொட்டு விறிக்குது தாமர
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமும் போகல

பாம்பா?விழுதா?
ஒரு பாகுபாடு தெரியலயே
பாம்பா இருந்து நெஞ்சு பயப்பட நெனைக்கலியே
என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா?
நான் மண்ணுக்குள்ள
உன் நெனப்பு மனசுக்குள்ள

சந்திரனும் சூரியனும் சுத்தி
ஒரே கோட்டில் வருகிறதே
சத்தியமும் பத்தியமும் இப்போ
தலை சுத்தி கெடக்குதே

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன்
மனச தாடி என்  மணிக்குயிலே

அக்கறை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி
அக்கினி பழம்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன்
மனச தாடி என்  மணிக்குயிலே

அக்கறை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி
அக்கினி பழம்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:33:53 AM
Movie Name:Vinnai thaandi varuvaaya
Song Name:Omana penne
Singers:Benny dayal,Kalyani menon
Music Director:A.R.Rahman

ஆஹா.. அடடா
பெண்ணே உன் அழகில்
நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன்
ஹேய் ஆனால் ஹேய்
கண்டேன் ஹேய்
ஓர் ஆயிரம் கனவு
ஹேய் கரையும்
என் ஆயிரம் இரவு
நீதான் வந்தாய் சென்றாய்
என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்
ஒ..ஹோ
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன
ஓமன பெண்ணே
உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே
உயிர் தருவது சரிதானே

நீ போகும் வழியில் நிழலாவேன்
காற்றில் அசைகிறது உன் சேலை
விடிகிறது என் காலை
உன் பேச்சு
உன் பார்வை நீ
நகர்த்திடும் பகலை இரவை
பிரிந்தாலும் இணைந்தாலும்
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே
உன் இன்பம் உன் துன்பம் எனதே
என் முதலோடு முடிவானாய்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன
ஓமன பெண்ணே
உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே
உயிர் தருவது சரிதானே

மரகத தொட்டிலில் மலையாளிகள் தாலாட்டும் பெண்ணழகே
மாதங்க தோப்புகளில் பூங்குயில்கள் இணை சேர
புல்லாங்குழல் ஊதுகையான நின் அழகே நின் அழகே

தள்ளிப்போனால் தேய் பிறை
ஆகாய வெண்ணிலாவே
அங்கேயே நின்றிடாதே
நீ வேண்டும் அருகே
ஒரு பார்வை சிறு பார்வை
உதிர்த்தால் உதிர்த்தால்
பிழைப்பேன் பிழைப்பேன் பொடியன்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன
ஓமன பெண்ணே
உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே
உயிர் தருவது சரிதானே

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன
ஓமன பெண்ணே
உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே
உயிர் தருவது சரிதானே

ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:34:25 AM
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சித்ரா
வரிகள்: வைரமுத்து
இசை : ஏ.ஆர். ரஷ்மான்

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகிற்கு கவிதாஞ்சலி

(அஞ்சலி)

காதல் வந்து தீண்டும் வரை
இருவரும் தனித்தனி
காதலின் பொன் சங்கிலி
இணைத்தது கண்மணி
கடலிலே மழைவீழ்ந்தபின்
எந்தத்துளி மழைத்துலி
காதலில் அதுபோல நான்
கலந்திட்டேன் காதலி
திருமகள் திருப்பாதம்
பிடித்துவிட்டேன்
தினமொரு புதுப்பாடல்
படித்துவிட்டேன்
அஞ்சலி அஞ்சலி
என்னுயிர்க் காதலி

(பூவே)

சீதையின் காதல் அன்று
விழி வழி நுழைந்தது
கோதையின் காதலின்று
செவி வழி புகுந்தது
என்னவோ என் நெஞ்சிலே
இசை வந்து துளைத்தது
இசை வந்த பாதை வழி
தமிழ் மெல்ல நுழைந்தது
இசை வந்த திசை பார்த்து
மனம் குழைந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து
உயிர் கசிந்தேன்
அஞ்சலி அஞ்சலி
இவள் தலைக்காதலி

பூவே உன் பாதத்தில்
புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு
பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரல் வாழ
கீதாஞ்சலி
கவியே உன் தமிழ் வாழ
கவிதாஞ்சலி

(அஞ்சலி)

அழகியே உனைப்போலவே
அதிசயம் இல்லையே
அஞ்சலி பேரைச்சொன்னேன்
அவிழ்ந்தது முல்லையே
கார்த்திகை மாதம் போனால்
கடும்மழை இல்லையே
கண்மணி நீயில்லையேல்
கவிதைகள் இல்லையே
நீயென்ன நிலவோடு
பிறந்தவளா?
பூவுக்குள் கருவாகி
மலர்ந்தவளா?
அஞ்சலி அஞ்சலி
என்னுயிர்க்காதலி...

(பூவே)

 
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:34:59 AM
படம்: பாம்பே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஹரிஹரன், சித்ரா
வரிகள்: வைரமுத்து


உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு

என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு மறைந்துவிட்டேன்
மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:35:24 AM
படம்: தாளம்
இசை: A.R. ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், ஷோபா

ங்கே என் புன்னகை
எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய்
என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா

[எங்கே என் புன்னகை...]

மழை நீரில் மேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது
மழை நீரில் மேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது
என் நாடி போலவே என் நெஞ்சம் குலைந்தது
நீ செய்யும் லீலையை நீர் செய்ய மனம் ஏங்குது
முதிலையில் நனைந்ததை முத்தத்தால் காயவை
எந்தன் தனிமையை தோள் செய்யவா
தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா

பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
கண்ணே உன் நெஞ்சமோ கடல் கொண்ட ஆழமோ
நம் சொந்தம் கூடுமோ
ஒளியின் நிழல் ஆகுமோ
காதல் மழை பொழியுமோ
கண்ணீரில் இரங்குமோ
அது காலத்தின் முடிவல்லவோ
தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா

எங்கே என் புன்னகை...
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:35:55 AM
படம் : ரிதம்
இசை : ஏ ஆர் ரஹ்மான்
குரல்: உன்னிகிருஷ்ணன், கவிதா கிருஷ்ணமூர்த்தி
வரிகள்: வைரமுத்து



காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
ச்வாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

கார்காலம்மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவணிக் குடை பிடிப்பாயா
அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2)
பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்
என் பெண்மை திறண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொள்ளச் சொல்கிறதா
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன்என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா (2)
கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக...
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

 
 
 
 
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:36:30 AM
படம் : ரோஜா
குரல் : உன்னிமேனன், சுஜாதா
இசை : ஏ.ஆர்.ரகுமான்


புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது....

நதியே நீயானால் கரை நானே!
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது

புது வெள்ளை மழை...

நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஒடினால் உயிர்ப் பூ சருகாக உலரும்
இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ?
மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா என் மார்போடு வந்தாடுதோ?

புது வெள்ளை மழை...

 
 
 
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:36:59 AM
படம் : ஜீன்ஸ்
குரல் : உன்னி கிருஷ்னன், பல்லவி
இசை : எ.ஆர்.ரஷ்மான்


எனக்கே எனக்கா...
எனக்கே எனக்கா
நீ எனக்கே எனக்கா
அஹ ஹாஹ
மதுமிதா மதுமிதா
ஹைர ஹைரா ஹைரப்பா
50 கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா
லிப்ட்டி-இல் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா
ஹைர ஹைரா ஹைரப்பா
பக்கெட் சிழே-இல் வென்னிலவு எனக்கே எனக்கா
ஃபஃஸில் வந்த பென் கவிதை எனக்கே எனக்கா

முத்தமழையில் நனஞ்சுக்கலாமா
கூந்தல் கொண்டு துவட்டிக்கலாமா
உன்னை எடுத்து உடுத்திக்கலாமா
உதட்டின் மேலே படுத்துக்கலாமா
பட்டுப் பூவே குட்டித் தீவே
விரல் இடைதொட வரம் கொடம்மா

ஹைர ஹைரா...

அன்பே இருவரும் பொடினடையாக
அமெரிக்காவை வலம் வருவோம்
கடல்மேல் சிவப்புக் கம்பலம் விரித்து
ஐரோப்பாவில் குடிபுகுவோம்
நம் காதலை கவிபாடவே
ஷெல்ல்ய்-இன் ப்ய்ரொன்-நின் கல்லரைத்
தூக்கத்தைக் கலைத்திடுவோம்

வின்னைத்தாண்டி நீ வெலியில் குதிக்கிராய்
உன்னோடு நான் என்னானதோ
கும்மாலமோ கொண்டாட்டமோ
காதல் வேரியில் நீ காற்றைக் கிழிக்கிராய்
பில்லை மனம் பித்தாகுமோ
என்னகுமோ ஏதாகுமோ

வாடைக் காற்றுக்கு வயசாச்சு
வாழும் பூமிக்கு வயசாச்சு
கோடியுகம் போனாலென்ன
காதலுக்கு எப்போதும் வயசாகாது

ஹைர ஹைரா

ஒஹ்...ஹொ ...ஒஹ் ...ஹொ

செர்ரிப் பூக்கலைத் திருடும் காற்று
காதில் சொன்னது ஈ லோவே யோஊ
க்ய்ப்ருச் மரங்கலில் தாவும் பரவை
என்னிடம் சொன்னது ஈ லோவே யோஊ
உன் காதலை நீ சொன்னதும்
தென்ரலும் பரவையும்
காதல் தோல்வியில் கலங்கியதே

ஒற்றைக் காலிலே பூக்கல் நிர்பது
உன் கூந்தலில் நின்ராடத்தான்
பூமாலையே பூச்சூடவா
சிந்தும் மழைத்துலி மன்னில் வீழ்வது
உன் கன்னத்தில் முத்தாடத்தான்
நானும் உன்னை முத்தாடவா

இதயம் துடிப்பது நின்ராலும்
இரண்டு நிமிடம் உயிரிருக்கும்
அன்பே எனை நீ நீங்கினால்
ஒரு கனம் என்னுயிர் தாங்காது

ஹைர ஹைரா .....
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:37:34 AM
படம்: காதலன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன் - உந்தன்
கால் கொலுசில் அது தொலைந்தென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தை என்று உன்னை
கண்டதும் கண்டு கொண்டேன்
கழுத்து வரை எந்தன் காதல் வந்து
கண்விழி பிதுங்கி நின்றேன்

என்னவளே அடி என்னவளே……..

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் என்னை பார்ப்பது போல் ஒரு கலக்குமும் தோன்றுதடி
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான்
வாழ்வதும் வீழ்வதும் போவதும் உந்தன்
வார்த்தையில் உள்ளதடி

என்னவளே அடி என்னவளே…………

கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்மிட்டு கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக் கொண்டு கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்நிலவே உன்னை தூங்கவிங்க உந்தன் விரலுக்கு சுடக்குகெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்
காதலின் தேவதையாய் காதுக்குள் ஒதிவைப்பேன்
காலடி எழுதிய கோலங்கள் புதிய
கவிதைகள் என்றொரைப்பேன்

என்னவளே அடி என்னவளே……
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:38:02 AM
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை (வெண்ணிலவே )

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் (வெண்ணிலவே )

இது இருளலல்ல அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம் (2)
தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்
பெண்ணே …பெண்ணே …
பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு
(வெண்ணிலவே )

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
இதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
பெண்ணே …பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு
(வெண்ணிலவே )
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:38:32 AM
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில், கத்தில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில், கத்தில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்

ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடல் என்ன தாயே
ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடல் என்ன தாயே
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே..
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே, வானம் முடியுமிடம் நீதானே
கற்றை போல நீ வந்தாயே, சுவாசமாக நீ நிந்ட்ரயாஎ
மாறவில் ஊரும் உயிரே..

ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடல் என்ன தாயே
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில், கத்தில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில், கத்தில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்
எனது சொந்தம் நீ.. எனது பகையும் நீ..
காதல் மலரும் நீ.. கருவில் முள்ளும் நீ..
செல்ல மழையும் நீ, சின்ன இடியும் நீ..
செல்ல மழையும் நீ, சின்ன இடியும் நீ..
பிறந்த உடலும் நீ, பிரியும் உயிரும் நீ..
பிறந்த உடலும் நீ, பிரியும் உயிரும் நீ..
மரணம் மீண்ட ஜனானாம் நீ..

ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடல் என்ன தாயே
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில், கத்தில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில், கத்தில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்
எனது செல்வம் நீ, எனது வறுமை நீ
இழைத்த கவிதை நீ, எழுது பிழையும் நீ
இரவல் வெளிச்சம் நீ, இரவின் கண்ணிற் நீ
இரவல் வெளிச்சம் நீ, இரவின் கண்ணிற் நீ
எனது வானம் நீ, எழுந்த சிறகும் நீ
எனது வானம் நீ, எழுந்த சிறகும் நீ
நான் தூக்கி வல்லத துயரம் நீ

ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடல் என்ன தாயே
ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடல் என்ன தாயே
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே..
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே, வானம் முடியுமிடம் நீதானே
கற்றை போல் நீ வந்தாயே, சுவாசமாய் நீ நிந்ட்ரயாஎ
மாறவில் ஊரும் உயிரே..
ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடல் என்ன தாயே
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:38:56 AM
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா..
இதயம் சிந்தி விட்டதா..
சொல் மனமே..

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா..
இதயம் சிந்தி விட்டதா..
சொல் மனமே..

கடவுள் இல்லை என்றேன், தாயை காணும் வரை
கனவு இல்லை என்றேன், ஆசை தோன்றும் வரை
காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை
கவிதை வரியின் சுவை, அர்த்தம் புரியும் வரை
கங்கை நீரின் சுவை, கடலில் சேரும் வரை
காதல் சுவை ஒன்று தானே காற்று வீசும் வரை

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா..
இதயம் சிந்தி விட்டதா..
சொல் மனமே..

வானம் இல்லாமலே ப்தூமி உண்டாகலாம்
வார்த்தை இல்லாமலே பாஷை உண்டாகலாம்
காதல் இல்லாமல் போனால் வழக்கை உண்டாகுமா…
வாசம் இல்லாமலே வண்ண பூ போகலாம்
வாசல் இல்லாமலே கற்று வந்தாடலாம்
நேசம் இல்லாத வாழ்வில் பாசம் உண்டாகுமா..

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா..
இதயம் சிந்தி விட்டதா..
சொல் மனமே..
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:39:24 AM
காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை
நுட்ரோன் ஏலேக்ட்ரோன் உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை?
உன்னை நினைத்தால் திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை..

ஹய்யோ.. சனா!! சனா!! ஒரே வினா..

அழகின் மொத்தம் நீயா?
நீ நியூட்டன் நியூட்டன்’நின் விதியா?
உந்தன் நேசம் நேசம் எதிர் வினையா?
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா?
அழகின் மொத்தம் நீயா?

நீ முற்றும் அறிவியல் பித்தன்
ஆனால் முத்தம் கேட்பதில் ஜித்தன்
உன்னால் தீம் தோம் தோம்.. தீம் தோம் தோம்..
தீம் தோம் தோம் மனதில் சத்தம்
தேன் தேன் இதழில் யுத்தம் ரோஜா பூவில் ரத்தம்
ஹோஒ.. தீம் தோம் தோம் மனதில் சத்தம்..

ஹோ ஹோ ஹோ.. பேபி, ஹூ பேபி..
செந்தேனில் ஓசாபி
ஹோ பேபி.. ஹூ பேபி..
மேகத்தில் பூத்த குலாபி

பட்டாம் பூச்சி பட்டாம் பூச்சி
கால்களை கொண்டுதான் ருசி அறியும்
காதல் கொள்ளும் மனிதப்பூசி
கண்களை கொண்டுதான் ருசி அறியும்

ஓடுகிற தண்ணியில் தண்ணியில் அக்சிஜென் மிக அதிகம்
பாடுகிற மனசுக்குள் மனசுக்குள் ஆசைகள் மிக ஆதிகம்
ஆசையே வா.
ஆயிரம் காதலை ஐந்தே நொடியில் செய்வோம் பெண்ணே வா வா..
காதல் காரா!! நேசம் வளர்க ஒரு நேரம் ஒதுக்கு
எந்தன் நெஞ்சம் வீங்கி விட்டதே.
காதல் காரி!! உந்தன் இடையை போல
எந்தன் பிழைப்பில் கூட
காதலின் நேரமும் இளைத்துவிட்டதே

ஹோ ஹோ ஹோ.. பேபி, ஹூ பேபி..
செந்தேனில் ஓசாபி
ஹோ பேபி.. ஹூ பேபி..
மேகத்தில் பூத்த குலாபி

காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை
நுட்ரோன் ஏலேக்ட்ரோன் உன் காந்த கண்ணில் மொத்தம் எத்தனை?
உன்னை நினைத்தால் திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை.. அன்பே..

சனா!! சனா!! ஒரே வினா..
அழகின் மொத்தம் நீயா?
நீ நியூட்டன் நியூட்டன்’நின் விதியா?
உந்தன் நேசம் நேசம் எதிர் வினையா?
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா?
அழகின் மொத்தம் நீயா?

ஹோ ஹோ ஹோ.. பேபி, ஹூ பேபி..
செந்தேனில் ஓசாபி
ஹோ பேபி.. ஹூ பேபி..
மேகத்தில் பூத்த குலாபி
Title: Re: ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்
Post by: Global Angel on February 02, 2012, 02:40:33 AM
ஆருயிரே

டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் டம் என் ஆசை தாவுது உன் மேலே..

டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் டம் என் ஆசை தாவுது உன் மேலே..

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லு நீ என் சகியே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லு நீ என் சகியே

ஒ.. நீ இலாத ராத்திரியோ காற்றில்லாத இரவாய் ஆகாதோ

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லு நீ என் சகியே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லு நீ என் சகியே

டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் டம் என் ஆசை தாவுது உன் மேலே..

டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் டம் என் ஆசை தாவுது உன் மேலே..

Gana Nee Sa, Sal Sal Sal Sal Sal
Pa Ma Ga Ga Nee Sa.. Sa Ri Ga Pi Ma Ma Ma Pa Ga Nee Sa..

ஆனால் என்னை விட்டு போனால் எந்தன் நிலா சோந்து போகும்
மானில் நிலா தேய்ந்து போகுமே உன் கோவைத் தீலே

பித்து பித்து கொண்டு தவித்தேன் தவித்தேன்
உன்னை எண்ணி நன் வாடி போவேன்
நீ இல்லாமல் கவிதையும் விசையும் சுவையே தராதே..
ஐந்து புலன்களின் அழகியே..

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லு நீ என் சகியே

டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் டம் என் ஆசை தாவுது உன் மேலே..

ஒ.. ஒ.. ஒ.. ரோஜா பூவை..
ரோஜா பூவை முல் காயம் செய்தால் ஞாயமா?
பேசி பேசி என் உடல் என்னை பீறுமா..

இல்லாமலே வாழ்வது இன்பம்..
இருந்தும் இல்லை என்பது துன்பம்..
அஹிம்சை முறையில் நீயும் கொள்ளாதே..

டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் டம் என் ஆசை தாவுது உன் மேலே..

ஆருயிரே மன்னிபேனா மன்னிபேனா சொல்லையா என் உயிரே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லு நீ என் சகியே

நீ இலாத ராத்திரியோ காற்றில்லாத இரவாய் ஆகாதோ

டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் டம் என் ஆசை தாவுது உன் மேலே..

டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் தர மாஸ்தி மாஸ்தி
தர டம் தர டம் டம் என் ஆசை தாவுது உன் மேலே..