FTC Forum

தமிழ்ப் பூங்கா => திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) => Topic started by: Global Angel on February 04, 2012, 11:12:17 PM

Title: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 04, 2012, 11:12:17 PM
     
திரைப்படம்    உதய கீதம்
கதாநாயகன்    மோஹன்    கதாநாயகி     
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்    பாடகிகள்    S.ஜானகி  



பெண்     :  ஆ...ஆ...ஆ...ஆ...ஆ......

பெண்     :  பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
                 பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
                 உன் பாடலை நான் தேடினேன்
                 கேட்காமலே நான் வாடினேன்
                 பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர 

              (இசை)                         சரணம் - 1

பெண்     :  நீ போகும் பாதை என் பூங்காவனம்
                 நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்...
                 ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
                 என் வீடு வாராமல் ஏன் போகுமோ

பெண்     :  கைதான போதும் கை சேர வேண்டும்
                உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
                என் ஜென்மமே ஈடேறவே

ஆண்     :  பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே
                உன் பாடலை நான் கேட்கிறேன்
                பாமாலையை நான் கோர்க்கிறேன்
                பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

                  (இசை)                         சரணம் - 2

ஆண்      :  ஊரெங்கும் போகும் என் ராகங்களே
                 உன் வீடு தேடும் என் மேகங்களே
                 பூ மீது தேன் தூவும் காதல் வரம்
                 என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
                 காவேரி வெள்ளம் கை சேரத் துள்ளும்
                 ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்
                 காதல் நிலா தூதாகுமே

ஆண்      :  பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

பெண்     :  உன் பாடலை நான் கேட்கிறேன்

ஆண்      :  பாமாலையை நான் கோர்க்கிறேன்

பெண்     :  பாடும் நிலாவே     ஆண்  :  தேன் கவிதை

பெண்     :  பூ மலரே
...
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 04, 2012, 11:12:44 PM
ஆண்   : பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே
          மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல
          வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே
          விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல

          பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே
          மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல
          வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே
          விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல

              (இசை)          சரணம் - 1

ஆண்   : இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே ஓ ஓ
          இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே
          நடக்கும் ரகசியத்தை இன்னும் எவரும் அறியல
          பெருகி வரும் மனித குலம் உலகிலே ஹேஹே
          பெருகி வரும் மனித குலம் உலகிலே
          எதற்கு பிறக்குதென்று இதுவரைக்கும் புரியல ஓ ஓ ஓ

          பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே
          மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல
          வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே
          விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல 

              (இசை)          சரணம் - 2

ஆண்   : பெற்றவரும் மற்றவரும் பிரிவுதானம்மா
          நீ பெற்றெடுத்த பிள்ளைகளும் வேறுதானம்மா
          பெற்றவரும் மற்றவரும் பிரிவுதானம்மா
          நீ பெற்றெடுத்த பிள்ளைகளும் வேறுதானம்மா
          உற்ற பொருள் செல்வமெல்லாம் சொந்தம் ஏதம்மா
          உற்ற பொருள் செல்வமெல்லாம் சொந்தம் ஏதம்மா
          இந்த உலகத்திலே எல்லாம் உனக்கு இரவல் தானம்மா

          பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே
          மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல
          வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே
          விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல 
          ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
          ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 04, 2012, 11:13:40 PM
திரைப்படம் :   தீபம்
கதாநாயகன் :   சிவாஜி கணேசன்    கதாநாயகி    சுஜாதா
பாடகர்கள்    :கே.ஜே.யேசுதாஸ்    பாடகிகள்    S.ஜானகி  

ஆண்   : பூவிழி வாசலில் யாரடி வந்தது
          கிளியே கிளியே இளங்கிளியே கிளியே
          அங்கு வரவா தனியே
          மெல்ல தொடவா கனியே
          இந்த புன்னகை என்பது சம்மதம்
          என்று அழைக்குது எனையே

          பூவிழி வாசலில் யாரடி வந்தது
          கிளியே கிளியே இளங்கிளியே கிளியே
          அங்கு வரவா தனியே
          மெல்ல தொடவா கனியே
          இந்த புன்னகை என்பது சம்மதம்
          என்று அழைக்குது எனையே

          (இசை)         சரணம் - 1

பெண்    : அரும்பான காதல் பூவானது
          அனுபவ சுகங்களை தேடுது
          நினைத்தாலும் நெஞ்சம் தேனானது
          நெருங்கவும் மயங்கவும் ஓடுது
          மோகம் வரும் ஒரு வேளையில்
          நாணம் வரும் மறு வேளையில்
          இரண்டும் போரடுது
          துடிக்கும் இளமை தடுக்கும் பெண்மை

ஆண்   : பூவிழி வாசலில் யாரடி வந்தது
          கிளியே கிளியே

பெண்    : ஆஹா

ஆண்   : இளங்கிளியே கிளியே

பெண்    : ஆஹா

ஆண்   : அங்கு வரவா தனியே

பெண்    : ஆஹா 

ஆண்   : மெல்ல தொடவா கனியே

பெண்    : ஆஹா

ஆண்   : இந்த புன்னகை என்பது சம்மதம்
          என்று அழைக்குது எனையே

பெண்    : ஆஹஹா

          (இசை)          சரணம் - 2

ஆண்   : இள மாலைத்தென்றல் தாலாட்டுது
          இளமையின் கனவுகள் ஆடுது
          மலை வாழை கால்கள் தள்ளாடுது
          மரகத இலை திரை போடுது
          கார்மேகமோ குழலானது
          ஊர்கோலமாய் அது போகுது
          நாளை கல்யாணமோ
          எனக்கும் உனக்கும் பொருத்தம் தானே

பெண்    : பூவிழி வாசலில் யாரடி வந்தது
          கிளியே கிளியே இளங்கிளியே கிளியே
          இங்கு வரலாம் தனியே
          மெல்ல தொடலாம் எனையே
          இந்த புன்னகை என்பது சம்மதம்
          என்று அழைக்குது உனையே

          (இசை)          சரணம் - 3

ஆண்   : கலைந்தாடும் கூந்தல் பாய் போடுமோ

பெண்    : கலை இது அறிமுகம் வேண்டுமா

ஆண்   : அசைந்தாடும் கூந்தல் நாமாகவோ

பெண்    : நவரச நினைவுகள் போதுமா

ஆண்   : பூமேனியோ மலர் மாளிகை

பெண்    : பொன்மாலையில் ஒரு நாழிகை

ஆண்   : நாளும் நான் ஆடவோ

பெண்    : அணைக்கும்

ஆண்   : துடிக்கும்

பெண்    : சிலிர்க்கும் மேனி
          பூவிழி வாசலில் யாரடி வந்தது
          கிளியே கிளியே

ஆண்   : ஆஹா

பெண்    : இளங்கிளியே கிளியே

ஆண்   : ஆஹா

பெண்    : இங்கு வரலாம் தனியே

ஆண்   : ஆஹா 

பெண்    : மெல்ல தொடலாம் எனையே

ஆண்   : ஆஹா

பெண்    : இந்த புன்னகை என்பது சம்மதம்
          என்று அழைக்குது எனையே

ஆண்   : ஆஹஹா
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 04, 2012, 11:14:21 PM
திரைப்படம்    நீதியின் மறுபக்கம்
கதாநாயகன்    சத்யராஜ்    கதாநாயகி     
பாடகர்கள்    கே.ஜே.யேசுதாஸ்    பாடகிகள்     
பாடலாசிரியர்கள்    வைரமுத்து  


ஆண்    :  ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
                மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ
                சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ
                கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ
                கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ -என் ஜீவனே
                மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ
                சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ

                  (இசை)                         சரணம் - 1

ஆண்    :  உன்னோட கண்ணுக்குள் கண்ண வச்சு உலகத்தக் கண்டு கொண்டேன்
                உன்னோட நெஞ்சுக்குள் நெஞ்ச வச்சு உறவொண்ணு கொண்டு வந்தேன்
                நீ சிரித்தால் பூ உதிரும் நீ அணைச்சா தேன் சிதறும்
                செவ்வந்தி பூவுக்கு சோகம் என்ன சிங்கார கண்ணுக்குள் மேகம் என்ன- நீ சொல்லடி

                மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ
                சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ
                கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ -என் ஜீவனே
                மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ

                  (இசை)                         சரணம் - 2

ஆண்    :  மரணத்தில் இல்லாத துன்பம் உந்தன் கண்ணீரில் வந்ததம்மா
                உறவுன்னு நீ சொன்ன சொல்ல நம்பி உயிரொண்ணு வாழுதம்மா
                நீ அழவோ பொன்மணியே நீர் விழவோ கண் வழியே
                கண்ணே நீ வாடாத நந்தவனம் கண்ணீர தாங்காது இந்த மனம் - வா தேவியே

                மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ
                சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ
                கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ
                கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ -என் ஜீவனே
                மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ
                சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ

 
 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 04, 2012, 11:14:54 PM
திரைப்படம்    உழைப்பாளி
கதாநாயகன்    ரஜினி காந்த்    கதாநாயகி    ரோஜா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்    பாடகிகள்    கவிதா கிருஷ்ணமூர்த்தி
பாடலாசிரியர்கள்    வாலி 
இயக்குநர்    பி.வாசு     

பெண்குழு       :   ததத் தத்தா...ததத்தா...  ததத் தத்தா...ததத்தா...
                         தா..ததத்தா.. ததத் தத்தா... தா..ததத்தா.. ததத்தா... (இசை)
 
பெ&பெ குழு    : முத்திரை இப்போது குத்திடு தப்பாது         பெண்     :  ராஜா ராஜா

பெண்             :  ஹேய்...

பெ&பெ குழு    :  உன் விரல் படாது இன்றுனை விடாது      பெண்     :  ரோஜா ரோஜா

பெண்             :  அழைதேனே நானா விடுவேனா போனா அட வாயா ஹோ....

ஆண்             :  முத்திரை எப்போதும் குத்திட தப்பாது ராஜா ராஜா..
                        ஹேய்... என் விரல் படாது இன்றுனை தொடாது ரோஜா ரோஜா

                         (இசை)                         சரணம் - 1

ஆண்             :  ராஜாத்தி நீயே ஒரு பாட்டாளி நானே பொருந்தா உறவு
                        ஏன் இந்த தாகம் அடி என் மீது மோகம் மலரே விலகு

பெண்            :  பெண் பலம் பொல்லாது என்னிடம் செல்லாது
                        உன்னையும் விடாது இந்த மனம்
                        பஞ்சையும் வச்சாச்சு பக்கமும் வந்தாசு
                        கொத்திட நிலாவை கொஞ்சு தினம்

ஆண்            :  என் வழி வராது சின்ன மணி உன்னிடம் சிக்காது வைர மணி
                        விளையாட்டு காட்டாதே...

பெ&பெ குழு  :  முத்திரை இப்போது குத்திடு தப்பாது         பெண்     :  ராஜா ராஜா

பெண்           :  ஹேய்...

பெ&பெ குழு  :  உன் விரல் படாது இன்றுனை விடாது      பெண்     :  ரோஜா ரோஜா (இசை)

பெண்குழு     :  துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து..  துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து..
                       துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து..  துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து..

பெண்குழு     : ரத்தர தத் தத்தரா..  ரத்தர தத் தத்தா...
                      ரத்தர தத் தத்தரா..  ரத்தர தத் தத்தா...

                                 சரணம் - 2

பெண்           :  பூந்தோகை ஏங்கும் அடி கண்டாலும் வாங்கும்     பெ&பெ குழு :  உனையே விரும்பும்

பெண்           :  ஓயாத ஆசை உனை நான் பார்க்கும் வேளை     பெ&பெ குழு   :  மனதில் அரும்பும்

ஆண்           :  ஏணிகள் எத்தனை இங்கு இருந்தாலும்
                      ஏழைகள் ஏறிட விட்டதில்லை
                      உன்னிடம் கோடான கோடி இருந்தாலும்
                      என் மனம் ஆசையும் பட்டதில்லை

பெண்          :  என் உயிர் மண் மீது உள்ளவரை உன் மனமும் எந்தன் பள்ளி அறை
                      பிடிவாதம் கூடாதே...

ஆண்           :  முத்திரை எப்போதும் குத்திட தப்பாது ராஜா ராஜா
                      ஹேய்... என் விரல் படாது இன்றுனை தொடாது ரோஜா ரோஜா
                      விழ மாட்டேன் நானே வளைக்காதே வீணே அடி மானே ஓ...ஓ..ஹோ...

பெண்          :  ஹேய்... முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
                      ஹேய்... உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 04, 2012, 11:16:02 PM
கதாநாயகன்    ரஜினி காந்த்    கதாநாயகி    ரோஜா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்    பாடகிகள்    கவிதா கிருஷ்ணமூர்த்தி
பாடலாசிரியர்கள்    வாலி 
இயக்குநர்    பி.வாசு          

                             

பெண்குழு       :   ததத் தத்தா...ததத்தா...  ததத் தத்தா...ததத்தா...
                         தா..ததத்தா.. ததத் தத்தா... தா..ததத்தா.. ததத்தா... (இசை)
 
பெ&பெ குழு    : முத்திரை இப்போது குத்திடு தப்பாது         பெண்     :  ராஜா ராஜா

பெண்             :  ஹேய்...

பெ&பெ குழு    :  உன் விரல் படாது இன்றுனை விடாது      பெண்     :  ரோஜா ரோஜா

பெண்             :  அழைதேனே நானா விடுவேனா போனா அட வாயா ஹோ....

ஆண்             :  முத்திரை எப்போதும் குத்திட தப்பாது ராஜா ராஜா..
                        ஹேய்... என் விரல் படாது இன்றுனை தொடாது ரோஜா ரோஜா

                         (இசை)                         சரணம் - 1

ஆண்             :  ராஜாத்தி நீயே ஒரு பாட்டாளி நானே பொருந்தா உறவு
                        ஏன் இந்த தாகம் அடி என் மீது மோகம் மலரே விலகு

பெண்            :  பெண் பலம் பொல்லாது என்னிடம் செல்லாது
                        உன்னையும் விடாது இந்த மனம்
                        பஞ்சையும் வச்சாச்சு பக்கமும் வந்தாசு
                        கொத்திட நிலாவை கொஞ்சு தினம்

ஆண்            :  என் வழி வராது சின்ன மணி உன்னிடம் சிக்காது வைர மணி
                        விளையாட்டு காட்டாதே...

பெ&பெ குழு  :  முத்திரை இப்போது குத்திடு தப்பாது         பெண்     :  ராஜா ராஜா

பெண்           :  ஹேய்...

பெ&பெ குழு  :  உன் விரல் படாது இன்றுனை விடாது      பெண்     :  ரோஜா ரோஜா (இசை)

பெண்குழு     :  துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து..  துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து..
                       துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து..  துரு...ருரு..ருரு.ருரு...த்து...த்து..

பெண்குழு     : ரத்தர தத் தத்தரா..  ரத்தர தத் தத்தா...
                      ரத்தர தத் தத்தரா..  ரத்தர தத் தத்தா...

                                 சரணம் - 2

பெண்           :  பூந்தோகை ஏங்கும் அடி கண்டாலும் வாங்கும்     பெ&பெ குழு :  உனையே விரும்பும்

பெண்           :  ஓயாத ஆசை உனை நான் பார்க்கும் வேளை     பெ&பெ குழு   :  மனதில் அரும்பும்

ஆண்           :  ஏணிகள் எத்தனை இங்கு இருந்தாலும்
                      ஏழைகள் ஏறிட விட்டதில்லை
                      உன்னிடம் கோடான கோடி இருந்தாலும்
                      என் மனம் ஆசையும் பட்டதில்லை

பெண்          :  என் உயிர் மண் மீது உள்ளவரை உன் மனமும் எந்தன் பள்ளி அறை
                      பிடிவாதம் கூடாதே...

ஆண்           :  முத்திரை எப்போதும் குத்திட தப்பாது ராஜா ராஜா
                      ஹேய்... என் விரல் படாது இன்றுனை தொடாது ரோஜா ரோஜா
                      விழ மாட்டேன் நானே வளைக்காதே வீணே அடி மானே ஓ...ஓ..ஹோ...

பெண்          :  ஹேய்... முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
                      ஹேய்... உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 04, 2012, 11:16:40 PM
திரைப்படம்    சின்ன வீடு
கதாநாயகன்    கே.பாக்யராஜ்    கதாநாயகி    கல்பனா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்    பாடகிகள்       
இயக்குநர்    கே.பாக்யராஜ்     ராகம்     



பெண்குழு    :   குக்கூ கூக்கூ.கு.கூ..குக்கூ கூக்கூ.கு.கூ.. 
                      குக்கூ கூக்கூ.கு.கூ..குக்கூ கூக்கூ.கு.கூ.. 
                      குக்கூ கூக்கூ.கு.குக்கூ கூக்கூ. கூக்கூ. கூக்கூ.கு.கூ.. 
         
பெண்          :   செங்கமலம் சிரிக்குது
                      சங்கமத்தை நினைக்குது         
                      செங்கமலம் சிரிக்குது
                      சங்கமத்தை நினைக்குது
       
                      கூ.. க்கூ... குக்கூ கூ.. க்கூ...
                      கூ.. க்கூ... என கூவும் குயில்
                      சின்ன சின்ன சந்ததில்
                      அந்திப் போர் நடத்தும்

ஆண்          :   செங்கமலம் சிரிக்குது
                      சங்கமத்தை நினைக்குது
                      கூ.. க்கூ... என கூவும் குயில்
                      சின்ன சின்ன சந்ததில்
                      அந்திப்போர் நடத்தும்
                      செங்கமலம் சிரிக்குது
                      சங்கமத்தை நினைக்குது

                               (இசை)                         சரணம் - 1

ஆண்           :  முத்தமிடும் மாலை

பெண்              :   வேளை

ஆண்               :   மூடு விழா நாடகமோ
                       நித்தம் இதழ் தேடும்

பெண்              :   நேரம்

ஆண்               :   நாணம் எனும் நோய் வருமோ

பெண்              :   பூ மாலை சூடாது
                       பாய் தேடக் கூடாது

ஆண்               :   எல்லை தனை தாண்டாது
                        பிள்ளையென தாலாட்டு

பெண்              :   மஞ்சள் தரும் நாள் கூறு
                       வஞ்சம் இல்லை தாள் போடு

ஆண்              :   காமன் கணை ஏவல்
                       எனை காவல் மீறத் தூண்டுதே

பெண்             :    செங்கமலம் சிரிக்குது
                       சங்கமத்தை நினைக்குது

ஆண்              :   செங்கமலம் சிரிக்குது
                      சங்கமத்தை நினைக்குது     (இசை)

பெண்குழு     :   லா லல..லா  லா லல..லா  லா லல..லா லா லல
                      லாலா லால லா லா   லாலா லால லா

                                சரணம் - 2

பெண்          :   மங்கை இவள் தேகம்

ஆண்          :   நோகும்

பெண்          :   மோஹனமாய் தாளமிடும்
                      கங்கை நதி பாயும்

ஆண்          :   நேரம்

பெண்          :   காதில் ஒரு சேதி கொடு

ஆண்           :   நாள் தோறும் ராக்காலம் ம்...ம்
                       ஏதிங்கே பூபாளம் ம்ம்ம்ம்

பெண்          :   இன்பக்கரை காணாது
                       கண்கள் இமை மூடாது

ஆண்           :   உன்னை கரை சேர்க்காது
                       எந்தன் அலை ஓயாது

பெண்          :   சேவல் அது கூவும் வரை
                       நானும் ஓய்வு காணுவேன்

ஆண்           :   செங்கமலம் சிரிக்குது
                       சங்கமத்தை நினைக்குது

பெண்          :    செங்கமலம் சிரிக்குது
                       சங்கமத்தை நினைக்குது

ஆண்          :    கூக் கூ.. என கூவும் குயில்
                       சின்ன சின்ன சந்தத்தில்
                       அந்திப் போர் நடத்தும்
 
பெண்          :    செங்கமலம் சிரிக்குது
 
ஆண்          :    ஹஹ்ஹஹ ஹஹ

பெண்          :    சங்கமத்தை நினைக்குது         

ஆண்          :    ஹஹ்ஹஹ
                       செங்கமலம் சிரிக்குது

பெண்          :   ஹஹ்ஹஹ ஹ

ஆண்          :   சங்கமத்தை நினைக்குது

பெண்          :   ஹஹ்ஹஹ ஹஹ
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 04, 2012, 11:17:10 PM
பெண்    : ஆ ஆ ஆஹஹா
          ஆஹஹா ஆஹாஹா
          ஆ ஆ ஆ ஆ ஆஹஹா

ஆண்   : சொந்த சுமையத் தூக்கி தூக்கி
          சோர்ந்து போனேன்
          வந்த சுமையத் தாங்கி தாங்கி
          சோகமானேன்
          தாயாக நானும் மாறி
          தாலாட்டுப் பாடுறேன் ஆராரிராரிரோ
          சொந்த சுமையத் தூக்கி தூக்கி
          சோர்ந்து போனேன்
          வந்த சுமையத் தாங்கி தாங்கி
          சோகமானேன்

          (இசை)            சரணம் - 1

ஆண்   : விலகாத சொந்தம் இருக்க
          தனியாக்கி போனாளே
          பிரிவாலே நானும் வாட
          வழிகாட்டிப் போனாளே
          விலகத்தான் நினைக்கிறேன்
          விலங்குதான் போட்டியே
          கலங்கிதான் தவிக்கிறேன்
          கேள்விதான் கேட்டியே
          துன்பம் என்னென்ன வந்தா என்ன
          சோகம் என் வீட்டை சூழ்ந்தா என்ன
          உன்னோட ஆசைய
          நிறைவேத்திக் காட்டுவேன்

பெண்    : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
          ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

          (இசை)            சரணம் - 2

பெண்    : எதிர்பார்த்த எல்லா கதையும்
          கனவாகக் கூடாது
          உனைத் தேடி போகும்போது
          வழி மாறக் கூடாது
          புயலிலும் மழையிலும்
          கொடி இது தாங்குமா
          இருட்டில தவிக்கிறேன்
          விடிவுதான் தோணுமா
          உன்னை எண்ணாத நேரம் இல்ல
          கண்ணா உன்னால தூக்கம் இல்ல
          காத்தோட பாடுற என் பாட்டு கேட்குதா

ஆண்   : சொந்த சுமையத் தூக்கி தூக்கி
          சோர்ந்து போனேன்
          வந்த சுமையத் தாங்கி தாங்கி
          சோகமானேன்

பெண்    : தாயாக நானும் மாறி
          தாலாட்டுப் பாடவா ஆராரிராரிரோ
          ஆராரிராரிரோ ஆராரிராரிரோ

 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 04, 2012, 11:17:50 PM
திரைப்படம்    வருமையின் நிறம் சிவப்பு
கதாநாயகன்    கமல் ஹாசன்    கதாநாயகி    ஸ்ரீ தேவி
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்    பாடகிகள்     
பாடலாசிரியர்கள்    மகாகவி சுப்ரமணிய பாரதியார் 
இயக்குநர்    கே.பாலசந்தர்     ராகம்     



தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த விடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி
ஆஆஆ பாவை தெரியுதடி

தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே
தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த விடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி
ஆஆஆ பாவை தெரியுதடி

மேனி கொதிக்குதடி தலை சுற்றியே வேதனை செய்குதடி
வானில் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்
மோனத்திருக்குதடி இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ
தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில்
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 04, 2012, 11:18:26 PM
ஆண்   : தென்பாண்டித் தமிழே
          என் சிங்காரக் குயிலே
          தென்பாண்டித் தமிழே
          என் சிங்காரக் குயிலே
          இசை பாடும் ஒரு காவியம்
          இது ரவிவர்மாவின் ஓவியம்
          பாசம் என்னும் ஆலயம்
          உனைப் பாட வேண்டும் ஆயிரம்

          தென்பாண்டித் தமிழே
          என் சிங்காரக் குயிலே
          தென்பாண்டித் தமிழே
          என் சிங்காரக் குயிலே

          (இசை)            சரணம் - 1

பெண்குழு:ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
          ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பெண்    : வாழ்த்தி உன்னைப் பாடவே
          வார்த்தை தோன்றவில்லையே 

ஆண்   : பார்த்து பார்த்து கண்ணிலே
          பாசம் மாறவில்லையே

பெண்    : அன்பு என்னும் கூண்டிலே
          ஆடிப் பாடும் பூங்குயில்
          ஆசை தீபம் ஏற்றுதே
          அண்ணன் உன்னை போற்றுவேன்

ஆண்   : தாவி வந்த பிள்ளையே
          தாயைப் பார்த்ததில்லையே
          தாவி வந்த பிள்ளையே
          தாயைப் பார்த்ததில்லையே

பெண்    : தாயைப் போலே பார்க்கிறேன்
          வேறு பார்வை இல்லையே

ஆண்   : மஞ்சளோடு குங்குமம்
          கொண்டு வாழ வேண்டுமே
          நீ என்றும் வாழ வேண்டுமே

பெண்    : தென்பாண்டித் தமிழே
          என் சிங்காரக் குயிலே
          தென்பாண்டித் தமிழே
          என் சிங்காரக் குயிலே
          இசை பாடும் ஒரு காவியம்
          இது ரவிவர்மாவின் ஓவியம்
          பாசம் என்னும் ஆலயம்
          உனைப் பாட வேண்டும் ஆயிரம்

          தென்பாண்டித் தமிழே
          என் சிங்காரக் குயிலே

பெண்குழு:ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
          ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
          ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
          ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
          ஆ ஆ ஆ ஆ

          (இசை)            சரணம் - 2

ஆண்   : தேகம் வேறு ஆகலாம்
          ஜீவன் ஒன்றுதானம்மா
          அன்பு கொண்டு பாடிடும்
          அண்ணன் என்னைப் பாரம்மா

பெண்    : கோவில் தேவை இல்லையே
          நேரில் வந்த கோவிலே
          பாடும் எந்தன் காதிலே
          நாளும் வாழும் தேவனே

ஆண்   : கூடு வாழும் குருவிகள்
          பாடும் பாச பறவைகள்

பெண்    : கூடு வாழும் குருவிகள்
          பாடும் பாச பறவைகள்

ஆண்   : வாழ்த்துவேன் உனை போற்றுவேன்
          வாழ்வெலாம் உனை ஏற்றுவேன்

பெண்    : கால காலம் யாவிலும்
          சேர்ந்து வாழ வேண்டுமே
          நாம் சேர்ந்து வாழ வேண்டுமே

ஆண்   : தென்பாண்டித் தமிழே

பெண்    : என் சிங்காரக் குயிலே

ஆண்   : தென்பாண்டித் தமிழே

பெண்    : என் சிங்காரக் குயிலே
          இசை பாடும் ஒரு காவியம்
          இது ரவிவர்மாவின் ஓவியம்

ஆண்   : பாசம் என்னும் ஆலயம்
          உனைப் பாட வேண்டும் ஆயிரம்

பெண்    : தென்பாண்டித் தமிழே

ஆண்   : என் சிங்காரக் குயிலே

பெண்    : தென்பாண்டித் தமிழே

ஆண்   : என் சிங்காரக் குயிலே
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 04, 2012, 11:19:04 PM
பெண்     :   ஏ.. ராஜாவே உன் ராஜாத்தி
                   ஏ.. ராஜாவே உன் ராஜாத்தி
                   மெத்தையிட்ட தத்தை அல்லவோ
                   சின்ன விழி ஜாடை மின்ன மின்ன
                   சொன்னதொரு சேதி என்ன என்ன
                  முத்து நவரத்தினங்கள்
                   புன்னகையில் ஜொலிக்கும்

பெண்     :   ஏ.. ராஜாவே உன் ராஜாத்தி
                   மெத்தையிட்ட தத்தை அல்லவோ

                    (இசை)                          சரணம் - 1

பெண்     :   பாடும் குயிலை பஞ்சவர்ண கிளிய
                  ஜோடி சேர்த்தா என்ன
                  ஆடும் ரதத்தை அச்சடிச்ச படத்தை
                  கூட சேர்த்தா என்ன   (விசில்)

ஆண்     :   ஹேய் ராதா  வா நீ தான்
                  ஹேய் ராதா  வா நீ தான்
                  பூவை நீயும் பூ போல் சிரிக்க
                  மாலையிலே வந்த மயக்கம்
                  காலை வரை இங்கு இருக்கும் ஹ தா

பெண்     :   ஏ ராஜாவே

ஆண்      :   ஏன் ராதாவே

பெண்     :   நான் வந்தேனே

ஆண்      :  தா செந்தேனே

பெண்     :  கொஞ்சி வர பஞ்சம் என்னவோ.. ஓ...

ஆண்      :  சின்ன விழி ஜாடை      மின்ன மின்ன

பெண்     :  ஹ ஹ சொன்ன தொரு சேதி என்ன என்ன

ஆண்      :  ஹேய் ஹேய் ஹேய் முத்து நவரத்தினங்கள்
                  புன்னகையில் ஜொலிக்கும்

பெண்     :  ஏ.. ராஜாவே     ஆண்  :  ஏன் ராதாவே

பெண்     :  கொஞ்சி வர பஞ்சம் என்னவோ

                   (இசை)                          சரணம் - 2

ஆண்      :   நீயும் இருக்க இன்னொருத்தி எதுக்கு
                   உன்னை போல் ஆகுமா ஹா..
                   ஆசை இருக்க அந்தரங்கம் இருக்க
                   யாரு கண்டாரம்மா.. ஆ.. ஆ...

பெண்     :   வா கொஞ்சு ஹ.. நான் பிஞ்சு
                   வா கொஞ்சு நான் பிஞ்சு
                   கோடை காலம் மாலை நேரம்
                   மேனி இது ரொம்ப கொதிக்கும்
                   நீ அணைச்ச கொஞ்சம் இனிக்கும்

ஆண்      :   ஹ ஹ ஹ ஏ ராதாவே

பெண்     :   ஏன் ராஜாவே

ஆண்      :   நான் வந்தேனே

பெண்     :   தா செந்தேனே

ஆண்      :   மெத்தை இட்ட தத்தை அல்லவோ

பெண்     :  சின்ன விழி ஜாடை மின்ன மின்ன

ஆண்      :  தர ர ர சொன்ன தொரு சேதி என்ன என்ன

பெண்     :  ஓ.. ஹோ முத்து நவரத்தினங்கள்
                 புன்னகையில் ஜொலிக்கும்

ஆண்      :  ஏ. ராதாவே

பெண்     :  உன் ராஜாத்தி

ஆண்      :  மெத்தை இட்ட ததை அல்லவோ ஹாங்
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 04, 2012, 11:20:03 PM
திரைப்படம்    பாண்டி நாட்டுத் தங்கம்
கதாநாயகன்    கார்த்திக்    கதாநாயகி    நிரோஷா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்    பாடகிகள்    உமா ரமணன்
பாடலாசிரியர்கள்    பொனடைன் 
இயக்குநர்    டி.பி.கஜேந்திரா     ராகம்      



ஆண்           :  ஏஹே..ஹே..ஏ.ஏ..ஏ...
                      ஏஹே..ஹே..ஏ.ஏ..ஏ...

பெண்குழு    :  தின்தின்னாக்குடி தினக்கு நாக்குடி
                      தின்தின்னாக்குடி தின்தின்னா
                      தின்தின்னாக்குடி தினக்கு நாக்குடி
                      தின்தின்னாக்குடி தின்தின்னா
                      தின்தின்னாக்குடி தினக்கு நாக்குடி
                      தின்தின்னாக்குடி தின்தின்னா
                      தின்தின்னாக்குடி தினக்கு நாக்குடி
                      தின்தின்னாக்குடி தின்தின்னா (இசை)

ஆண்           :  ஏலேலக் குயிலே ஏல மலை வெயிலே
                      ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே
                      வாடாத வாழைக் குருத்தே மானே
                      வாறேனே மாமன் நானே..ஹே..
                      வாடாத வாழைக் குருத்தே மானே
                      வாறேனே மாமன் நானே

பெண்குழு    :  தின்தின்னாக்குடி தினக்கு நாக்குடி
                      தின்தின்னாக்குடி தின்தின்னா
                      தின்தின்னாக்குடி தினக்கு நாக்குடி
                      தின்தின்னாக்குடி தின்தின்னா
                      தின்தின்னாக்குடி தினக்கு நாக்குடி
                      தின்தின்னாக்குடி தின்தின்னா
                      தின்தின்னாக்குடி தினக்கு நாக்குடி
                      தின்தின்னாக்குடி தின்தின்னா

ஆண்           :  ஏலேலக் குயிலே ஏல மலை வெயிலே
                     ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே
 
                         (இசை)                          சரணம் - 1

ஆண்           :  முத்து முத்தா பச்சரிசி
                      வெச்சது போலே பல் வரிசை
                      தொட்டுப் புட்டா பெண்ணரசி
                      ஸ்...சுட்டது ஏண்டி என் மனச

பெண்          :   தெம்மாங்கு பாட்டு படிச்சு ஏ ராசா
                       கும்முனு பூத்து குலுங்கும் உன் ரோசா
                       தெம்மாங்கு பாட்டு படிச்சு ஏ ராசா
                       கும்முனு பூத்து குலுங்கும் உன் ரோசா

ஆண்           :   கானக் குயிலே விளையாடும் மயிலே
                       சேலை எடுத்து பாட்டு பாடும் குயிலே

பெண்          :   உன்னை எண்ணி கண்ணு வெச்சேன்
                       ஒண்ணு விடாமல் சொல்லி வெச்சேன்

ஆண்          :   ஏலேலக் குயிலே ஏல மலை வெயிலே
                      ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே

பெண்          :   வாடாத வாழைக் குருத்தே  நானே
                      வந்தேனே தேடித்தானே
                      வாடாத வாழைக் குருத்தே நானே
                      வந்தேனே தேடித்தானே

பெண்குழு   :   ஆ..ஆஆ.. ஆ.ஆ...ஆ...
                      ஆ..ஆஆ.. ஆ.ஆ...ஆ...
 
                        (இசை)                          சரணம் - 2

பெண்         :  உன்னை எண்ணி கன்னி மனம்
                    ஓடுது பாரு தேசமெங்கும்
                    உங்களத்தான் கண்டு புட்டா
                    உள்ளுக்குள் ஏதோ பாசம் பொங்கும்

ஆண்         :  ஊரென்ன உலகமென்ன இப்போது
                    நான் உன்னை சேர்ந்தா போதும் எப்போதும்
                    ஊரென்ன உலகமென்ன இப்போது
                    நான் உன்னை சேர்ந்தா போதும் எப்போதும்
 
பெண்        :  காலம் இருக்கு ஒரு நேரம் இருக்கு
                    மாலை முடிக்க ஒரு யோகம் இருக்கு

ஆண்         :  விட்ட குறை தொட்ட குறை
                    ஒண்ணுக்குள் ஒண்ணா சேர்ந்திருக்கு

பெண்         :  ஏலேலக் குயிலே ஏல மலை வெயிலே
 
ஆண்         :  ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே

பெண்         :  வாடாத வாழைக் குருத்தே
                     நானே வந்தேனே தேடித்தானே

ஆண்          :  வாடாத வாழைக் குருத்தே வாடாத வாழைக் குருத்தே
                     மானே வாரேனே மாமே நானே

பெண்குழு    :  தின்தின்னாக்குடி தினக்கு நாக்குடி
                     தின்தின்னாக்குடி தின்தின்னா
                     தின்தின்னாக்குடி தினக்கு நாக்குடி
                     தின்தின்னாக்குடி தின்தின்னா
                     தின்தின்னாக்குடி தினக்கு நாக்குடி
                     தின்தின்னாக்குடி தின்தின்னா
                     தின்தின்னாக்குடி தினக்கு நாக்குடி
                     தின்தின்னாக்குடி தின்தின்னா (இசை)

பெண்குழு   :  ஹய்...  ஹய்... ஹய்...  ஹய்...   
                     ஹய்...  ஹய்... ஹய்...  ஹய்...   
                     ஹய்...ய்யா...

 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 04, 2012, 11:20:40 PM
திரைப்படம்    சந்தனக் காற்று
பாடகர்கள்    கே.ஜே.யேசுதாஸ்

ஆண்   :ஓ தென்றலே ஒரு பாட்டுப் பாடு
         ஓ தென்றலே ஒரு பாட்டுப் பாடு
         என் பாட்டுல தாளமில்ல
         என்னை சொல்லியும் குத்தமில்ல
         அதைக் கேட்டு நீயும் ஓடிவந்து
         ஓ தென்றலே ஒரு பாட்டுப் பாடு
         ஓ தென்றலே ஒரு பாட்டுப் பாடு

பெண்குழு:ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

         (இசை)          சரணம் - 1

ஆண்   :மண்ணை விட்டுப் போனாலென்ன
         என்னுடைய மான் தான்
         கண்ணை விட்டுப் போகாமலே
         காத்திருக்கேன் நான் தான்
         இன்னும் சில நாள்தான்
         அழப் போறேன்
         கொஞ்சம் பொறு நானும்
         வரப் போறேன்
         நீயின்றி நான் ஏது
         அடி நீரின்றி மீன் ஏது
         நீயின்றி நான் ஏது
         அடி நீரின்றி மீன் ஏது

         ஓ தென்றலே ஒரு பாட்டுப் பாடு
         ஓ தென்றலே ஒரு பாட்டுப் பாடு
         என் பாட்டுல தாளமில்ல
         என்னை சொல்லியும் குத்தமில்ல
         அதைக் கேட்டு நீயும் ஓடிவந்து
         ஓ தென்றலே ஒரு பாட்டுப் பாடு
         ஓ தென்றலே ஒரு பாட்டுப் பாடு (இசை)

பெண்குழு:ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
         ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
         ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

         (இசை)          சரணம் - 2

ஆண்   :உன்னுடைய பேரை என்றும்
         உள்ளத்திலே நானே
         பச்சைக் குத்தி வச்சேனம்மா
         பட்டு மலர் தேனே
         கண்ணுறக்கம் ஏது நெடுநாளா
         உன் நெனப்பு வாட்டும் கொடுவாளா
         தாங்காது தாங்காது
         உன்னை என் ஜீவன் நீங்காது
         தாங்காது தாங்காது
         உன்னை என் ஜீவன் நீங்காது

         ஓ தென்றலே ஒரு பாட்டுப் பாடு
         ஓ தென்றலே ஒரு பாட்டுப் பா..

பெண்    : என் பாட்டுல தாளமில்ல
         என்னை சொல்லியும் குத்தமில்ல
         அதைக் கேட்டு நீயும் ஓடிவந்து

ஆ & பெ   :ஓ தென்றலே ஒரு பாட்டுப் பாடு
         ஓ தென்றலே ஒரு பாட்டுப் பாடு
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 04, 2012, 11:21:17 PM
ஆண்   : ஓ..வானம் உள்ள காலம் மட்டும்
          வாழும் இந்தக் காதல்
          இதுதான் தேவன் ஏற்பாடு
          ஓ..வானம் உள்ள காலம் மட்டும்
          வாழும் இந்தக் காதல்
          இதுதான் தேவன் ஏற்பாடு
          இணைத்தான் பூவை காற்றோடு

பெண்    : ஓ..கானம் உள்ள காலம் மட்டும்
          வாழும் இந்தப் பாடல்
          இனி என் ஜீவன் உன்னோடு
          வருவேன் நாளும் பின்னோடு

ஆண்   : நாள் முழுதும் நான் எழுதும்
          காதல் கதை புனிதம்

பெண்    : பூமுடிக்கும் நாள் வரைக்கும்
          காத்திருப்பேன் விரதம்

ஆண்   : ஓ..வானம் உள்ள காலம் மட்டும்
          வாழும் இந்தக் காதல்
          இதுதான் தேவன் ஏற்பாடு
          இணைத்தான் பூவை காற்றோடு

          (இசை)             சரணம் - 1

ஆண்   : சூர்யோதயம் சந்திரோதயம்
          காலை மாலை நீயாக

பெண்    : பெண்ணோவியம் பொன்னோவியம்
          சூடும் பூவும் நீயாக

ஆண்   : மாலை போலவே மாது
          மார்பில் ஆடிடும்போது

பெண்    : வேதங்கள் ஓத வெட்கங்கள் மோத
          கையும் கையும் கலந்துக் கொள்ளலாம்

ஆண்   : ஓ..வானம் உள்ள காலம் மட்டும்
          வாழும் இந்தக் காதல்
          இதுதான் தேவன் ஏற்பாடு
          இணைத்தான் பூவை காற்றோடு

          (இசை)            சரணம் - 2

பெண்    : பன்னீரையும் வெந்நீரென
          தீண்டும்போது நான் கண்டேன்

ஆண்   : பூமஞ்சமும் முள் மஞ்சமாய்
          தூங்கும்போது நான் கண்டேன்

பெண்    : காற்றில் காய்ந்திட மெல்ல
          காதல் பனித் துளி அல்ல

ஆண்   : தேகங்கள் இரண்டு ஜீவன்தான் ஒன்று
          ஒன்றை ஒன்று விலகக் கூடுமா

பெண்    : ஓ..கானம் உள்ள காலம் மட்டும்
          வாழும் இந்தப் பாடல்
          இனி என் ஜீவன் உன்னோடு
          வருவேன் நாளும் பின்னோடு

ஆண்   : ஓ..வானம் உள்ள காலம் மட்டும்
          வாழும் இந்தக் காதல்
          இதுதான் தேவன் ஏற்பாடு
          இணைத்தான் பூவை காற்றோடு

பெண்    : பூமுடிக்கும் நாள் வரைக்கும்
          காத்திருப்பேன் விரதம்

ஆண்   : நாள் முழுதும் நான் எழுதும்
          காதல் கதை புனிதம்
          ஓ..வானம் உள்ள காலம் மட்டும்
          வாழும் இந்தக் காதல்
          இதுதான் தேவன் ஏற்பாடு
          இணைத்தான் பூவை காற்றோடு
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 04, 2012, 11:21:49 PM
ஆண்    : ஸ்மைல் பிளீஷ்
              கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
              நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
              நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
              என்னென்ன இன்பம் வாழ்க வாழ்கவே
              மாலைத் தென்றலே மாலை கொண்டு வா
              வேளை வந்ததே வாழ்த்துப் பாட வா
              கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
              நெஞ்சத்தை நீ தந்தால் காதல்

                   (இசை)             சரணம் - 1

ஆண்    : நினைக்கத் தெரிந்த மனம்
              மறக்கத் தெரிவதில்லை
              கவிஞரின் கவிதை
              உயிரின் உறவு இது
              உணரும் தருணம் இது
              நடத்தட்டும் வயதை
              நினைக்கத் தெரிந்த மனம்
              மறக்கத் தெரிவதில்லை
              கவிஞரின் கவிதை
              உயிரின் உறவு இது
              உணரும் தருணம் இது
              நடத்தட்டும் வயதை
              மாணிக்கத் தீவே மாலைப் பூவே
              காணக் கண் கோடி
              வேண்டும் தாயே
              ஆனிப்பொன் தேகம்
              ஆனந்த மேகம்
              மாலைத் தென்றலே மாலை கொண்டு வா
              வேளை வந்ததே வாழ்த்துப் பாட வா

              கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
              நெஞ்சத்தை நீ தந்தால் காதல்

                     (இசை)             சரணம் - 2

ஆண்    : புருவக் கொடி பிடித்து
             பருவ படையெடுத்து
             ஜெயித்திடும் இனமே
             அபயக் குரல் கொடுத்து
             அழகு கரம் பிடித்து
             அடைக்கலம் மனமே
             புருவக் கொடி பிடித்து
             பருவ படையெடுத்து
             ஜெயித்திடும் இனமே
             அபயக் குரல் கொடுத்து
             அழகு கரம் பிடித்து
             அடைக்கலம் மனமே
             தோற்றாலும் தேனே
             நான் தான் ராஜா
             ஏற்றுக் கொண்டால்தான்
             வாழ்வேன் ரோஜா
             நேருக்கு நேராய்
             நெஞ்சத்தைப் பாராய்
             மாலைத் தென்றலே மாலை கொண்டு வா
             வேளை வந்ததே வாழ்த்துப் பாட வா

             கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
             நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
             என்னென்ன இன்பம் வாழ்க வாழ்கவே
             மாலைத் தென்றலே மாலை கொண்டு வா
             வேளை வந்ததே வாழ்த்துப் பாட வா

 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 04, 2012, 11:23:31 PM
திரைப்படம் : நண்டு
இசை: இளையராஜா
பாடியவர் : உமா ரமணன்


மஞ்சள் வெயில்
மாலையிட்ட பூவே
மஞ்சள் வெயில்
மாலையிட்ட பூவே

உன் வண்ணம்
உந்தன் எண்ணம்
நெஞ்சின்
இன்பம்

மஞ்சள் வெயில்
மாலையிட்ட பூவே

பொன்னின் தோற்றமும்
பூவின் வாசமும்
ஒன்றிணைந்து தேகமோ

பிள்ளை மொழி அமுதமோ
பிஞ்சு முகம் குமுதமோ

பூமுகம்
என் இதயம் முழுதும்
பூவென
என் நினைவைத்தழுவும்
நெஞ்சில் கொஞ்சும்

மஞ்சள் வெயில்
மாலையிட்ட பூவே

மேகம் நீர் தரும்
பூமி சீர் தரும்
தெய்வம் நல்ல பேர் தரும்
இன்பப் புனல் ஒடிடும்
இன்னிசைகள் பாடிடும்
வாழ்வெல்லாம் நம் உறவின்
நலங்கள்
நாள் எல்லாம் உன் நினைவின்
சுகங்கள்
வாழும்
நாளும்

( மஞ்சள் வெயில்)
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 04, 2012, 11:24:33 PM
திரைப்படம்    ஆனந்த ராகம்
கதாநாயகன்    சிவகுமார்    கதாநாயகி    ராதா
பாடகர்கள்    கே.ஜே.யேசுதாஸ்    பாடகிகள்    S.ஜானகி


ஆண்     :  மாமரச்சோலையில் பூமழை தேடுது
                 மழை மேகம் வர வேண்டும்
                 சில்லுன்னு காத்தடிச்சா சந்தோஷம் சேருது
                 சில்லுன்னு காத்தடிச்சா சந்தோஷம் சேருது
                 மேகம் கருக்குது மழை வர பார்க்குது
                 வீசி அடிக்குது காத்து காத்து

பெண்     : ஏன் நிறுத்திட்டீங்க பாட்டு நல்லா இருக்கு
                இன்னொரு தடவப் பாடுங்களேன்

ஆண்    :  அது அதுவந்து
                இந்தப் பாட்டு எதுக்கு உங்களுக்கு

பெண்    :  பாட்டு ரொம்ப நல்லாயிருக்கு
                கேக்கணும் போல ஆசையாயிருக்கு
                அட பாடுங்கன்னா

                         பல்லவி

ஆண்     : மேகம் கருக்குது மழை வர பார்க்குது
                வீசி அடிக்குது காத்து காத்து மழைக் காத்து

பெண்    :  காத்து மழைக் காத்து
                மேகம் கருக்குது மழை வர பார்க்குது
                வீசி அடிக்குது காத்து காத்து மழைக் காத்து
                ஒயிலாக மயிலாடும் அலை போல மனம் பாடும்
                மேகம் கருக்குது மழை வர பார்க்குது
                வீசி அடிக்குது காத்து காத்து மழைக் காத்து

                   (இசை)             சரணம் - 1

ஆண்    :  தொட்டு தொட்டு பேசும் சிட்டு
                துள்ளி துள்ளி ஓடுவதென்ன

பெண்   :  தொட்டு தொட்டு பேசும் சிட்டு
                துள்ளி துள்ளி ஓடுவதென்ன
                தென்றல் பட்டு ஆடும் மொட்டு
                அள்ளி வந்த வாசம் என்ன
                ஏதோ நெஞ்சில் ஆசை வந்து
                ஏதோ நெஞ்சில் ஆசை வந்து

ஆண்    :  ஏதோ நெஞ்சில் ஆசை வந்து
                என்னென்னமோ ஆகிப் போச்சு

பெண்   :  சேராமல் தீராது
                வாடக் குளிரில் வாடுது மனசு

ஆண்    :  மேகம் கருக்குது மழை வர பார்க்குது
                வீசி அடிக்குது காத்து காத்து மழைக் காத்து

                   (இசை)             சரணம் - 2

பெண்     :  பூவுக்குள்ள

ஆண்     :  வாசம் வச்சான்

பெண்    :  பாலுக்குள்ள

ஆண்     :  நெய்யை வச்சான்

பெண்    :  பூவுக்குள்ள

ஆண்     :  வாசம் வச்சான்

பெண்    :  பாலுக்குள்ள

ஆண்    :  நெய்யை வச்சான்
                கண்ணுக்குள்ள என்ன வச்சான்
                பொங்குதடி என் மனசு

பெண்   :  கண்ணுக்குள்ள என்ன வச்சான்
                பொங்குதடி என் மனசு
                பார்த்த கண்ணு சொக்கி சொக்கி
                பைத்தியம்தான் ஆகிப்போச்சு
                நீ..

ஆண்   :   நீராடி  நீ வாடி
               ஆசை மயக்கம் போடுற வயசு

பெண்   :  மேகம் கருக்குது மழை வர பார்க்குது
               வீசி அடிக்குது காத்து காத்து மழைக் காத்து

ஆண்   :  ஒயிலாக மயிலாடும் அலை போல மனம் பாடும்
               மேகம் கருக்குது மழை வர பார்க்குது
               வீசி அடிக்குது காத்து

பெண்  :  காத்து மழைக் காத்து

ஆண்   :  காத்து மழைக் காத்து
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 04, 2012, 11:25:09 PM
திரைப்படம்    காவடி சிந்து
கதாநாயகன்        கதாநாயகி     
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்    பாடகிகள்     



ஆண்      :  யாரோ சொன்னாங்க

பெண்     :  என்னென்னு

ஆண்      :  ஹஹ்ஹ..யாரோ சொன்னாங்க

பெண்     :  என்னென்னு

ஆண்      :  ஒரு வண்ண கிளி இந்த வழி வந்ததுண்ணு
                 நிஜமா அது நிஜமா

பெண்     :  ஊரே சொன்னாங்க

ஆண்      :  என்னென்னு

பெண்     :  ஊரே சொன்னாங்க

ஆண்      :  என்னென்னு

பெண்     :  ஒரு ஜல்லிகட்டு காளை
                 என்னை முட்டுமுண்ணு
                 நிஜந்தான் அது நிஜந்தான்
                 நிஜந்தான் அது நிஜந்தான்

            (இசை)                          சரணம் - 1

பெண்    :   நான் பூசும் மஞ்சளெல்லாம்
                 நீ ஒருத்தன் மயங்கிடத்தான்

ஆண்     :   நான் பாடும் சிந்து எல்லாம்
                 நீ ஒருத்தி நெருங்கிடத்தான்

பெண்    :   காவேரி வந்து கலந்திடத்தான்
                 கடல் ஏங்கும்

ஆண்     :   பூ மேனி கொஞ்சம் இடங்கொடுத்தா
                 பனி தூங்கும்

பெண்    :   அந்த கதை தான் இப்ப எதுக்கு
                மத்தவங்க கண்ணுபடுமே

ஆண்    :   யாரோ சொன்னாங்க

பெண்    :   என்னென்னு

ஆண்     :   ஒரு வண்ண கிளி இந்த வழி வந்ததுண்ணு
                நிஜமா அது நிஜமா

பெண்    :   நிஜந்தான் ஹஹ்ஹ...அது நிஜந்தான்
       
                   (இசை)                          சரணம் - 2

ஆண்    :   காம்போடு தாமரைப்பூ
                கால் முளைச்சு ஆடுறப்போ

பெண்   :   காணாம தாவணியில்
                நான் மறைச்சு மூடுறப்போ

ஆண்    :   மாறாப்பு கொஞ்சம் விலகிடத்தான்
                தென்றல் வீசும்

பெண்    :   ஆத்தாடி அந்த சமயத்திலே
                 அங்கம் கூசும்
 
ஆண்    :   இந்த இடம் தான் அந்த புரந்தான்
                வெட்கத்துக்கு வேலை என்னடி

ஆண்    :   யாரோ சொன்னாங்க
 
பெண்    :   என்னென்னு

ஆண்    :   ஒரு வண்ண கிளி
                இந்த வழி வந்ததுண்ணு
                நிஜமா அது நிஜமா

பெண்    :   ஊரே சொன்னாங்க
 
ஆண்     :   என்னென்னு

பெண்    :   ஒரு ஜல்லிகட்டு காளை
                என்னை முட்டுமுண்ணு
                நிஜந்தான் அது நிஜந்தான்

ஆண்     :  ஹஹ்ஹ...நிஜமா அது நிஜமா

பெண்     :  ஹா.....
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 04, 2012, 11:25:54 PM
ஆண்   : யார் அழுது யார் துயரம் மாறும்
          யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்
          உன் காதில் விழாதோ
          என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்
          யார் அழுது யார் துயரம் மாறும்
          யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்

          (இசை)          சரணம் - 1

ஆண்   : நீ தந்த பாசம் என் காதல் நேசம்
          எல்லாமும் இன்று மாயங்களா
          நீ தந்த பாசம் என் காதல் நேசம்
          எல்லாமும் இன்று மாயங்களா
          கங்கை நீர் கூட தீயாகும்
          எங்கே என் சோகம் மாறும்
          கங்கை நீர் கூட தீயாகும்
          எங்கே என் சோகம் மாறும்
          நீ போன பாதை நான் தேடும் வேளை
          என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்
          யார் அழுது யார் துயரம் மாறும்
          யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்

          (இசை)          சரணம் - 2

ஆண்   : இன்பங்கள் என்று நாம் தேடிச் சென்று
          துன்பங்கள் என்னும் ஊர் சேர்கிறோம்
          இன்பங்கள் என்று நாம் தேடிச் சென்று
          துன்பங்கள் என்னும் ஊர் சேர்கிறோம்
          பாசம் நாம் போட்ட நீர்க்கோலம்
          பந்தம் தான் வாழ்வின் துன்பம்
          பாசம் நாம் போட்ட நீர்க்கோலம்
          பந்தம் தான் வாழ்வின் துன்பம்
          தாய் என்னும் தெய்வம் சேய் வாழத்தானே
          என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்
          யார் அழுது யார் துயரம் மாறும்
          யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்
          உன் காதில் விழாதோ
          என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்
          யார் அழுது யார் துயரம் மாறும்
          யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்

 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 04, 2012, 11:26:23 PM
திரைப்படம்    தில்லு முல்லு
கதாநாயகன்    ரஜினி காந்த்    கதாநாயகி    மாதவி
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்    பாடகிகள்     
பாடலாசிரியர்கள்    கண்ணதாசன் 
இயக்குநர்    கே.பாலசந்தர்     ராகம்     



ஆஹா அ.. அ.. அ.. அ.. ஆ..ஆ...
ஓஹோ ஓஓஓஓஓஓஓஓஓ

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

  (இசை)                         சரணம் - 1

கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது

அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுதி கொண்ட வீணையம்மா
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுதி கொண்ட வீணையம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

  (இசை)                         சரணம் - 2

இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்
இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்

உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது ஆ....ஆ....
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 04, 2012, 11:26:49 PM
ஆண்   : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்
          நொந்த மனசைக் கொஞ்சம் தேத்திக்கிறேன்
          ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்
          நொந்த மனசைக் கொஞ்சம் தேத்திக்கிறேன்
          சொல்லாம தவிச்சு சோகத்தில் துடிச்சேன்
          எல்லாமே நெனச்சு ஏக்கத்தில் குடிச்சேன்
          நெஞ்சுக்குள் நானே அழுகிறேன்

          ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்
          நொந்த மனசைக் கொஞ்சம் தேத்திக்கிறேன்


          (இசை)               சரணம் - 1

ஆண்   : மாணிக்கத் தொட்டில் கட்டி
          மெத்தைதான் விரிச்சே
          தாலாட்டு பாட்டு படிச்சே
          நாளும் கண்ணு முழிச்சே
          மாராப்பில் என்னை மூடி
          பாலைத்தான் கொடுத்தே
          ஆளாக்கி என்னை வளர்த்தே
          வாழ உயிர் கொடுத்தே
          காலம் செய்த கோலமிது
          குத்தத்தை யார் மேல் சொல்லுவது
          காலம் செய்த கோலமிது
          குத்தத்தை யார் மேல் சொல்லுவது
          அம்மாடி என்ன செய்ய
          மன்னிக்கணும் என்னைத்தான்
          யார் கிட்ட சொல்லி அழுவேன்

          ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்
          நொந்த மனசைக் கொஞ்சம் தேத்திக்கிறேன்

          (இசை)              சரணம் - 2

ஆண்   : கண்கெட்டுப் போனபின்பு
          தெய்வத்தை அறிஞ்சு
          எட்டத்தில் நின்னு துதிச்சேன்
          ஏங்கி நெஞ்சு கொதிச்சேன்
          கைவிட்டுப் போன செல்வம்
          மீண்டும்தான் வருமா
          காயங்கள் ஆறி விடுமா
          காலம் மாறி வருமா
          இருண்ட வானம் வெளுக்குமா
          நெஞ்சுக்கு அமைதி கிடைக்குமா
          இருண்ட வானம் வெளுக்குமா
          நெஞ்சுக்கு அமைதி கிடைக்குமா

          அம்மாடி என்ன செய்ய
          மன்னிக்கணும் என்னைத்தான்
          யார் கிட்ட சொல்லி அழுவேன்

          ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்
          நொந்த மனசைக் கொஞ்சம் தேத்திக்கிறேன்
          சொல்லாம தவிச்சு சோகத்தில் துடிச்சேன்
          எல்லாமே நெனச்சு ஏக்கத்தில் குடிச்சேன்
          நெஞ்சுக்குள் நானே அழுகிறேன்

          ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்
          நொந்த மனசைக் கொஞ்சம் தேத்திக்கிறேன்
          ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்
          நொந்த மனசைக் கொஞ்சம் தேத்திக்கிறேன்

 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 04, 2012, 11:27:22 PM
வளர்பிறை என்பதும்
          தேய்பிறை என்பதும்
          நிலவுக்கு தெரியாது
          இன்பங்கள் என்பதும்
          துன்பங்கள் என்பதும்
          அன்புக்கு கிடையாது
          அன்புக்கு கிடையாது
          அன்புக்கு கிடையாது

          வளர்பிறை என்பதும்
          தேய்பிறை என்பதும்
          நிலவுக்கு தெரியாது
          இன்பங்கள் என்பதும்
          துன்பங்கள் என்பதும்
          அன்புக்கு கிடையாது
          அன்புக்கு கிடையாது
          அன்புக்கு கிடையாது

          (இசை)          சரணம் - 1

ஆண்   : காவலுக்கு யாருமில்லை
          கண்ணீருக்கும் ஈரமில்லை
          வீடில்லை கூடுமில்லை
          வீதியில் பூ மாலை
          கங்கை இன்னும் காயவில்லை
          கருணை இன்னும் சாகவில்லை
          நம்பிக்கை என்னும் கையை
          நீட்டுகிறான் காளை
          கப்பல் எங்கே போனால் என்ன
          கட்டு மரம் போதும் நாளை

          வளர்பிறை என்பதும்
          தேய்பிறை என்பதும்
          நிலவுக்கு தெரியாது
          இன்பங்கள் என்பதும்
          துன்பங்கள் என்பதும்
          அன்புக்கு கிடையாது
          அன்புக்கு கிடையாது
          அன்புக்கு கிடையாது

          வளர்பிறை என்பதும்
          தேய்பிறை என்பதும்
          நிலவுக்கு தெரியாது

          (இசை)          சரணம் - 2

ஆண்   : மொட்டு விட்ட பாசம் அன்று
          காதலாக பூத்தது இன்று
          சொந்தங்கள் மலரும் நேரம்
          யார் தான் அறிவாரோ
          அவள் கண்ணில் ஓரப்பார்வை
          இவன் கண்ணில் ஈரப்பார்வை
          கண்ணுக்குள் கண்கள் எழுதும்
          கவிதை வளர்ப்பாரோ
          வெண் மேகமும் பெண் மோகமும்
          போகும் வழி காண்பார் யாரோ

          வளர்பிறை என்பதும்
          தேய்பிறை என்பதும்
          நிலவுக்கு தெரியாது
          இன்பங்கள் என்பதும்
          துன்பங்கள் என்பதும்
          அன்புக்கு கிடையாது
          அன்புக்கு கிடையாது
          அன்புக்கு கிடையாது

          வளர்பிறை என்பதும்
          தேய்பிறை என்பதும்
          நிலவுக்கு தெரியாது
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 04, 2012, 11:28:15 PM
ஆண்   : வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
          வந்தப் பின்னே அது தாழை மரம்
          வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
          வந்தப் பின்னே அது தாழை மரம்
          இளம் வாழந் தண்டு முள்ளானதா
          என் கைகள் தீண்ட விறகானதா
          அழுதாலும் தொழுதாலும்
          வழியே கிடையாதா

          வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
          வந்தப் பின்னே அது தாழை மரம்

          (இசை)          சரணம் - 1

ஆண்   : பாய் போட்டு வச்சிருக்கு
          நீ இல்லாம பாலும் பாழானது
          என் மேல குத்தமில்ல வா கண்ணம்மா
          உறங்கி நாளானது
          அன்று சொன்ன வார்த்தை
          மெய்யில்லை பெண்ணே
          இன்று சொல்லும் வார்த்தை
          பொய்யில்லை கண்ணே
          வழி விட்டுக் கொடுக்க
          வாய் விட்டு அழுதேன்
          விரல் என்னை வெறுத்தால்
          இந்த நகம் எங்கு போவேன்

          வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
          வந்தப் பின்னே அது தாழை மரம்

          (இசை)          சரணம் - 2

ஆண்   : பொம்பிளைக கண்ணீர் விட்டா
          ஊர் தாங்காது பூமி ரெண்டாகுமே
          ஆம்பிளைக கண்ணீர் விட்டா
          யார் கேட்பாக இல்லை அனுதாபமே
          கார்த்திகை போனால் மழை இல்லை மானே
          கருணையும் போனால் வாழ்வில்லை தானே
          உந்தன் மனம் கரும்பா இல்லை அது இரும்பா
          வெண்ணிலவும் இருக்க இங்கு இருளோடு வாழ்வா

          வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
          வந்தப் பின்னே அது தாழை மரம்
          இளம் வாழந் தண்டு முள்ளானதா
          என் கைகள் தீண்ட விறகானதா
          அழுதாலும் தொழுதாலும்
          வழியே கிடையாதா

          வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
          வந்தப் பின்னே அது தாழை மரம்
          வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
          வந்தப் பின்னே அது தாழை மரம்

 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 04, 2012, 11:29:00 PM
திரைப்படம்    கிராமத்து அத்தியாயம்



ம் ம் ம் ம் ம் ம் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ (இசை)
வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பார்த்தேன்
வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக்கேட்டேன்
வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பார்த்தேன்

   (இசை)                         சரணம் - 1

காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு
கையோட சேர்த்தாச்சு ஏதோ ஒண்ணு ஆச்சு
காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு
முடிவேதும் தெரியாம மோகம் தட்டி போச்சு- அம்மாடி......
அம்மாடி ஊர் எல்லாம் போலி வேசம்
ஆனாலும் பரிதாபம் ஏதோ பாவம்

வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக்கேட்டேன்
வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பார்த்தேன்

  (இசை)                          சரணம் - 2

காத்தோட போயாச்சு என்னோட பாரம்
ஆத்தோட போயாச்சு என்கால நேரம்
காத்தோட போயாச்சு என்னோட பாரம்
காவேரி நீர் மேலே கண்ணீர் போட்ட கோலம்- அம்மாடி.....
அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம்
எல்லாமே தப்பாச்சு ஏதோ... ஏதோ...

வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக்கேட்டேன்
வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பார்த்தேன்
 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 04, 2012, 11:29:32 PM
திரைப்படம்    நியாய தராசு

ஆண்   : வானம் அருகில் ஒரு வானம்
          தரையில் வந்த மேகம்
          தலை துவட்டி போகும்
          கானம் பறவைகளின் கானம்

          வானம் அருகில் ஒரு வானம்
          தரையில் வந்த மேகம்
          தலை துவட்டி போக்ஹும்
          கானம் பறவைகளின் கானம்

(இசை)              சரணம் - 1       

ஆண்   : ஏழாண்டு காலம் இவள்
          ஊர் பார்த்ததில்லை
          கார் போகும் சாலை இவள்
          கால் பார்த்ததில்லை
          இன்றல்லவோ மண் பார்க்கிறாள்
          இடைவேளையில் பங்கேற்கிறாள்
          இமை ரெண்டும் ஆட மறந்து விட்டாள்
          வெளியேறினாள் கிளி ஆகினாள்

          வானம் அருகில் ஒரு வானம்
          தரையில் வந்த மேகம்
          தலை துவட்டி போகும்
          கானம் பறவைகளின் கானம்

(இசை)              சரணம் - 2   

ஆண்   : பூலோகம் சுகமே
          இந்த பொய் வாழ்க்கை சுகமே
          பூந்தோட்டம் சுகமே
          அட போராட்டம் சுகமே
          இவள் காண்பது புது தேசமா
          இவள் கொண்டது மறு ஜென்மமா
          கடந்து சென்ற காலம் கை வருமா
          கண்ணீரிலே சந்தோஷமா

          வானம் அருகில் ஒரு வானம்
          தரையில் வந்த மேகம்
          தலை துவட்டி போகும்
          கானம் பறவைகளின் கானம்
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 02:50:38 AM
திரைப்படம்    பொல்லாதவன்
கதாநாயகன்    ரஜினி காந்த்    கதாநாயகி    ஸ்ரீபிரியா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்    பாடகிகள்     
பாடலாசிரியர்கள்    கண்ணதாசன் 
இயக்குநர்    முக்தா.வி.ஸ்ரீனிவாசன்      



நான் போல்லாதவன்....பொய் சோல்லாதவன்....
நான் போல்லாதவன்....பொய் சோல்லாதவன்....

என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்

கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன் - அந்த
ஆகாயம் போல் வாழ்பவன்
ஆதாயம் தேடாதவன் - அந்த
ஆகாயம் போல் வாழ்பவன் ம்ம் ஹா

           இசை       சரணம் - 1

வானத்தில் வல்லூரு வந்தாலே கோழிக்கும் வீரத்தை கண்டேனடி
வானத்தில் வல்லூரு வந்தாலே கோழிக்கும் வீரத்தை கண்டேனடி
ஞானத்தை பாதிக்கும் மானத்தை சோதித்தால் நான் என்ன செய்வேனடி
நானுண்டு வீடுண்டு நாடுண்டு வாழ்வுண்டு என்றுதான் வாழ்ந்தேனடி
நாலாக நாலாக தாலாத கோபத்தில் நான் வேங்கை ஆனேனடி

நான் போல்லாதவன்....பொய் சோல்லாதவன்....
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன் - அந்த
ஆகாயம் போல் வாழ்பவன்
ஆதாயம் தேடாதவன் - அந்த
ஆகாயம் போல் வாழ்பவன் ம்ம் ஹா
ர ப ப ப ப ப பா
ர ப ப ப ப ப ஆ அ அ ஏ

       இசை (ஹம்மிங்)       சரணம் - 2

நீயென்ன நானென்ன நிஜம் என்ன பொய் என்ன
சந்தர்ப்பம் பெரிதம்மடி
யேதேதொ நடக்கட்டும் எங்கேயோ கிடக்கட்டும்
எனக்கென்ன உனக்கென்னடி
எல்லாமும் இருந்தாலும் நல்லோரை மதிப்பார்கள்
உலகத்தில் கிடையாதடி
இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக
இது போல ஆனேனடி

நான் போல்லாதவன்....பொய் சோல்லாதவன்....
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன் - அந்த
ஆகாயம் போல் வாழ்பவன்
ஆதாயம் தேடாதவன் - அந்த
ஆகாயம் போல் வாழ்பவன் ம்ம் ஹா
டான் டான் ட ட ட ட டா பிபரி பிபரி
பா பா ப ப ப ப பா பிபரி பிபரி பிபரி ஏ..
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 02:52:04 AM
திரைப்படம்    ஒரு விடுகதை ஒரு தொடர்கதை
கதாநாயகன்        கதாநாயகி     
பாடகர்கள்    கே.ஜே.யேசுதாஸ்    பாடகிகள்    S.ஜானகி  



ஆண்      :   நாயகன் அவன் ஒருபுறம்
                  அவன் விழியில் மனைவி அழகு
                  நாயகன் அவன் ஒருபுறம்
                  அவன் விழியில் மனைவி அழகு

பெண்     :    நாயகி அவள் மறுபுறம்
                  அவள் வானில் இரண்டு நிலவு

ஆண்      :   நாயகன் அவன் ஒருபுறம்
                  அவன் விழியில் மனைவி அழகு

(இசை)                         சரணம் - 1

ஆண்     :    பூஜைக்கொரு புஷ்பம் வந்தது
                  புனிதம் என்று பேரைக் கொண்டது

பெண்     :    தெய்வ மகள் சூடிக் கொண்டது
                  மாலையென தோளில் கொண்டது

ஆண்     :    பூவில் உள்ள தேனைக் கண்டு
                  ஒரு சோலை வண்டு
                  அதை திருடிச் சென்றது

பெண்    :     தலைவன் ஒரு கோயிலில்
                  அவன் தேவியோ தெரு வாசலில்

ஆண்     :    நாயகன் அவன் ஒருபுறம்
                  அவன் விழியில் மனைவி அழகு

பெண்     :    நாயகி அவள் மறுபுறம்
                  அவள் வானில் இரண்டு நிலவு

(இசை)                         சரணம் - 2

பெண்    :    மானிடத்தில் மோகம் வந்தது
                  சீதைக்கதில் சோகம் வந்தது

ஆண்     :    யாரை இதில் குற்றம் சொல்வது
                  விதியின் வழி வாழ்க்கைச் செல்வது

பெண்     :   போட்டு வைத்த கோடு தாண்டி
                  தன் வீடு தாண்டி
                  அன்னம் தேடச் சென்றது

ஆண்     :    மணக்கும் வரை பூக்கடை
                  மனம் மாறினால் அது சாக்கடை
                  நாயகன் அவன் ஒருபுறம்
                  அவன் விழியில் மனைவி அழகு

பெண்     :    நாயகி அவள் மறுபுறம்
                  அவள் வானில் இரண்டு நிலவு

ஆண்     :    நாயகன் அவன் ஒருபுறம்
                  அவன் விழியில் மனைவி அழகு

 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 02:52:43 AM
திரைப்படம்    பொம்மை
கதாநாயகன்        கதாநாயகி     
பாடகர்கள்    கே.ஜே.யேசுதாஸ்    பாடகிகள்      



ஆண்    :  நீயும் பொம்மை நானும் பொம்மை
                நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை
                நீயும் பொம்மை நானும் பொம்மை
                நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை

                தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை
                தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை
                கோவிலில் வாழும் தெய்வமும் பொம்மை
                அதைக் கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மை

                நீயும் பொம்மை நானும் பொம்மை
                நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை

                  (இசை)                         சரணம் - 1

ஆண்    : வல்லவன் கையில் நல்லவன் பொம்மை
                உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை
                வல்லவன் கையில் நல்லவன் பொம்மை
                உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை
                அல்லும் பகலும் உழைப்பவன் பொம்மை
                தினம் அல்லல் பட்டு அலைபவன் பொம்மை

                நீயும் பொம்மை நானும் பொம்மை
                நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை

                  (இசை)                          சரணம் - 2

ஆண்    :  விதியின் பார்வையில் உயிர்கள் பொம்மை
                வீசும் புயலில் உலகமே பொம்மை
                நதியின் முன்னே தருமமும் பொம்மை
                வரும் சாவின் பிடியில் வாழ்வும் பொம்மை

                நீயும் பொம்மை...நானும் பொம்மை
                நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை

                  (இசை)                          சரணம் - 3

ஆண்    :  அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை
                ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை
                அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை
                ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை
                இன்பச் சோலையில் இயற்கை பொம்மை
                அந்த இயற்கை அமைப்பில் எதுவுமே பொம்மை

                நீயும் பொம்மை நானும் பொம்மை
                நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை

 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 02:53:22 AM
திரைப்படம்    எங்கேயோ கேட்ட குரல்
கதாநாயகன்    ரஜினிகாந்த்    கதாநாயகி    அம்பிகா / ராதா  



ஆண்      :  பட்டு வண்ண சேலைக்காரி
                 எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி ஹோய்..
                 ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
                 அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை (இசை)

ஆண்      :  பட்டு வண்ண சேலைக்காரி
                 எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி 
                 ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
                 அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை
                 ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
                 அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை

                  (இசை)                          சரணம் - 1

ஆண்      : பூவாய் மலர்ந்த முகத்தின் அழகு (இசை)
                 பூவாய் மலர்ந்த முகத்தின் அழகு
                 தேனாய் வளர்ந்த அகத்தின் அழகு
                 பார்த்தால் இனிக்கின்ற பருவம்
                 பாலில் மிதக்கின்ற உருவம்
                 மாலை வெயில் பழகும்
                 மேனிக்கண்ட மயக்கம்
                 வா தென்றலே சொர்க்கத்தின் பக்கத்தில் வா

ஆண்      : பட்டு வண்ண சேலைக்காரி.....

                  (இசை)                          சரணம் - 2

ஆண்      : காலம் கனிந்து வளரும் உறவு
                 மேளம் முழங்க தொடரும் உறவு
                 தாய்மை கொடுக்கின்ற அம்சம்
                 வாழை வளர்க்கின்ற வம்சம்
                 வாழுகின்ற வரைக்கும் பாசம் வந்து தழைக்கும்
                 வா சொந்தமே உள்ளத்தில் என்றென்றும் வா

ஆண்      : பட்டு வண்ண சேலைக்காரி
                 எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி
                 ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
                 அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை
                 ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
                 அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை

 
 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 02:54:27 AM
திரைப்படம்    ரங்கா




ஆண்-1      :  பட்டுக்கோட்டை அம்மாளே
                    பாத்துப் புட்டான் நம்மாளே
                    கண்ணாலே சிரிச்சான் தன்னாலே அணைச்சான்
                    பின்னாலே காலை வாரிட்டான்

ஆண்-2      :  அட போடு பட்டுக்கோட்டை அம்மாளே
                    உள்ளுக்குள்ளே என்னாளே
                    பொல்லாத சிறுக்கி பொண்ணாட்டம் மினுக்கி
                    பின்னாடி பள்ளம் பறிப்பா

ஆண்-1      :  ஹேய் பட்டுக்கோட்டை அம்மாளே
                    பாத்துப்புட்டான் நம்மாளே
                    கண்ணாலே சிரிச்சான் தன்னாலே அணைச்சான்
                    பின்னாலே காலை வாரிட்டான்

ஆண்-2      :  அட டட பட்டுக்கோட்டை அம்மாளே

ஆண்-1      :  ம்..ஹு ஹு...   ம்..ஹு ஹு

ஆண்-2      :  உள்ளுக்குள்ளே என்னாளு

ஆண்-1      :  அஜக் அஜக் அஜக் அஜக்

ஆண்-2      :  ஆ..பொல்லாத சிறுக்கி பொண்ணாட்டம் மினுக்கி
                    பின்னாடி பள்ளம் பறிப்பா

                    (இசை)                          சரணம் - 1

ஆண்-1      :  கேடிப்பய நாடகம் போட்டான்
                    சோடிக்கிளி சம்மதம் கேட்டான்
                    கேடிப்பய நாடகம் போட்டான்
                    சோடிக்கிளி சம்மதம் கேட்டான்
                    அம்மாளு வந்தாளே நம்பி
                    அந்தாளு விட்டானே தம்பி

ஆண்-2      :  ஆம்பிளைக்கு காது குத்த பாத்தா
                    ஆ...ஆம்பிளைக்கு காது குத்த பாத்தா
                    நாடறிஞ்ச போக்கிரி தான்
                    நானறிஞ்ச அம்மாளு
                    ஒட்டிக்கிட்டா வெட்டிக்கிட்டா
                    உனக்கென்ன சும்மா இரு

ஆண்-1      :  பட்டுக்கோட்டை அம்மாளே
 
ஆண்-2      :  எ..எ..எ..எ..எ..

ஆண்-1      :  பாத்துப்புட்டான் நம்மாளே

ஆண்-2      :  ஏ..ஏ...ஏ...ஏ...

ஆண்-1      :  கண்ணாலே சிரிச்சான் தன்னாலே அணைச்சான்
                    பின்னாலே காலை வாரிட்டான்

ஆண்-2      :  அடே..டே..டே..டே
                    பட்டுக்கோட்டை அம்மாளே

ஆண்-1      :  யம்மா ...யம்மா...யம்மா..யம்மா

ஆண்-2      :   உள்ளுக்குள்ளே என்னாளு

ஆண்-1      :  தர்..ர்...ரர ரர ரர ரர ரா...

ஆண்-2      :  பொல்லாத சிறுக்கி ஆ பொண்ணாட்டம் மினுக்கி
                    பின்னாடி பள்ளம் பறிப்பா ஆ ஆ

                   (இசை)                          சரணம் - 2

ஆண்-2      :   அ..அ அஹ்..ஆ        எ..எ..எஹ்  ஏ.... 
                     ஒ..ஒ..ஒஹ்..ஹோ...   ஹா..ஹா..ஹஹ் ஹா...

ஆண்-1      :  பாசமுள்ள தம்பியை போலே
                    பாத்திருக்கேன் ஆயிரம் ஆளை
                    பாசமுள்ள தம்பியை போலே
                    பாத்திருக்கேன் ஆயிரம் ஆளை
                    அப்போதும் இப்போதும் ஏச்சா
                    எப்போதும் செல்லாது பாச்சா

ஆண்-2      :  நான் நினைச்சா மாட்டிக்குவ குருவே
                    ஹஹ்ஹ...நான் நினைச்சா மாட்டிக்குவ குருவே
                    உன் கதையும் என் கதையும் ஊரறிஞ்சா என்னாகும்
                    பாம்புக்கொரு காலிருந்த பாம்பறியும் என்னாளும்

ஆண்-1      :  பட்டுக்கோட்டை அம்மாளே

ஆண்-2      :  ஏ..ஏ..ஏ..

ஆண்-1      :  பாத்துப்புட்டான் நம்மாளே   

ஆண்-2      :  ஏ..ஏ..ஏ..

ஆண்-1      :  கண்ணாலே சிரிச்சான் தன்னாலே அணைச்சான்
                    பின்னாலே காலை வாரிட்டான்.

ஆண்-2      :  தர ரவ் தர ரவ் தர ரவ் தர
                    பட்டுக்கோட்டை அம்மாளே     

ஆண்-1      :  அ..ஹ்ஹா  அ..ஹ்ஹா

ஆண்-2      :  உள்ளுக்குள்ளே என்னாளு     

ஆண்-1      :  தர்ர ரோ..தர்ர ரர...

ஆண்-2      :   பொல்லாத சிறுக்கி  பொண்ணாட்டம் மினுக்கி
                     பின்னாடி பள்ளம் பறிப்பா..பா..பா..பா...

ஆ1&ஆ2    :  தக திக தின்னா தின்னா
                     ஜும்த நகட ஹஹ்ஹா..ஹா
                     ஹுர்ரு ஹுர்ரு
                     குர் குர் ரப் பப்ப ரபப்பபா

 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 02:55:05 AM
Movie : Payanangal mudivathillai
பாடல்:   சாலையோரம் சோலை ஒன்று ஆடும்
குரல்:   எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி

சாலையோரம் சொலையொன்று ஆடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து

(சாலை)

பாவை இவள் பார்த்து விட்டால் பாலைவனம் பூத்தொடுக்கும்
கண்ணிமைகள் தான் அசைந்தால் நந்தவனக்காற்றடிக்கும்
நீங்கள் எனைப் பார்த்தால் குளிரெடுக்கும்
மனதுக்குள் ஏனோ மழையடிக்கும்
பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும் (2)
மொட்டுக் கதவை பட்டு வண்டுகள் தட்டுகின்றதே இப்போது

(சாலை)

கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ பதிக்க
அலை வந்து அழித்ததனால் கன்னி மனம் தான் துடிக்க
கடலுக்குக் கூட ஈரம் இல்லையோ
நியாயங்களைக் கேட்க யாருமில்லையோ
சேர்த்து வைத்த தாகம் கண்ணா இன்று தீரும் (2)
பேசும் கிள்ளையே தேவ முல்லையே நேரம் இல்லையே இப்போது

(சாலை)
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 02:55:44 AM
பாடல்:   தோகை இளமயில் ஆடி வருகுது
குரல்:   எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்:   வைரமுத்து

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

(தோகை)

கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம்
இதழ்களிலே பௌளர்ணமி வெளிச்சம்
கண்ணில் தோன்றும் ஜாலங்கள் கார்கால மேகம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமும் இவளிடம் நடை பழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்

(தோகை)

பூமி எங்கும் பூந்தோட்டம் நான் காண வேண்டும்
புதுத் தென்றலும் பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்
அருவிகளோ ராகம் தரும் அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை

(தோகை)

 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 02:56:15 AM
பாடியவர்கள் : தீபன் சக்ரவர்த்தி , சசிரேகா
இசை: இளையராஜா
திரைப்படம்: எத்தனை கோணம் எத்தனை பார்வை

விதைத்த விதை தளிராய் எழுந்து
அரும்பி வரும் பொழுது
ஆசை அலை தினமும் எழுந்து
ஆடிவரும் மனது

காலங்கள் செய்கின்ற கோலங்கள் புதிது
நாளொன்றும் உள்ளத்தின் எண்ணங்கள் புதிது
பாதை இரண்டு பயணம் இரண்டு
பாதை இரண்டு பயணம் இரண்டு
போனால் என்ன
மனம்தானே ஒன்று
போகும் பாதை அது சேரும் இன்று
வேறென்ன நாம் சொல்வது

(விதைத்த)

பூவாக பிஞ்சாகக் காயாகும் நினைவு
பூந்தென்றல் காற்றோடு வந்தாடும் கனவு
நாளும் வரவு சேரும் உறவு
நாளும் வரவு சேரும் உறவு
மேலும் மேலும் பல காதல் கோலம்
தோன்றும் காலம் இது காதல் காலம்
ஆனந்தமே ஆனந்தமே

(விதைத்த)
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 02:57:17 AM
பாடியவர்கள் : ப்ரம்மானந்தம், சசிரேகா
படம்: மெட்டி
இசை: இளையராஜா


மெட்டி மெட்டி
ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ
பாதம் பாடும் கீதம் யாவும்
வான் மீதோ
மெட்டி மெட்டி

ஓ சின்னப்பூவே நீ அழவோ
வண்ணக்காலில் தீ இடவோ
துள்ளி ஓடும் வெள்ளி பீடம்
கொள்ளி தேடும் நாளிதோ
இல்லம் ஊமையானதோ
இருள் தேடிப்போனதோ
கண்ணீர் ஆறே ஓடும்
மெட்டி மெட்டி

(ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ)

ஓ நெஞ்சில் ஆடும் ஓவியமே
மெட்டி ஓசை காவியமே
அன்பின் வேதம் அன்னையாகும்
இன்ப நாதம் காலிலே
முள்ளில் பாதம் போனதோ
முகம் ஜோதியானதோ
சொல்லே இல்லை பாட

மெட்டி மெட்டி

((ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ)
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 02:57:55 AM
திரைப்படம்: பாண்டி நாட்டு தங்கம்
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா, மனோ
தந்தனன தானானா
தந்தனன
தானானா
தந்தானா
தந்தானா
தந்தனா னானா

உன் மனசுல பாட்டுத் தான் இருக்குது
என் மனசதை கேட்டுத் தான் தவிக்குது

அதில் என்னை வச்சுப் பாட மாட்டியா
நெஞ்சத் தொட்டு ஆளும் ராசையா
மனசு முழுதும் இசை தான் உனக்கு
அதிலே எனக்கோர் இடம் நீ ஒதுக்கு

(உன் மனசுல )

பாட்டாலே புள்ளி வச்சேன்
பார்வையிலே கிள்ளி வச்சே
பூத்திருந்த என்னை சேர்ந்த தேவனே
போடாத சங்கதிதான் போட ஓரு மேடை உண்டு
நாளு வச்சு சேர வாங்க ராசனே
நெஞ்சோடு கூடு கட்டி நீங்க வந்து வாழனும்
நில்லாம பாட்டு சொல்லி காலம் எல்லாம் ஆளனும்
சொக்க தங்கம் உங்களை தான் சொக்கி சொக்கி பார்த்து
தத்தளிச்சேன் நித்தம் நித்தம் நானா பூத்து

(உன் மனசுல)

நீ பாடும் ராகம் வந்து நிம்மதியை தந்ததையா
நேற்று வரை நெஞ்சில் ஆசை தோணலை
பூவான பாட்டு இந்த பொண்ணத் தொட்டுப் போனதையா
போன வழி பார்த்த கண்ணு மூடலை
உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணி நான் ..
என்னோட ஆசை எல்லாம் ஏத்துக்கணும் நீங்க தான் ..
உங்களத் தான் எண்ணி எண்ணி என்னுசுரு வாழும்
சொல்லுமையா நல்லச்சொல்லு சொன்னா போதும்

ஏங் மனசுல பாட்டுத் தான் இருக்குது
உன் மனசதை கேட்டுத் தான் தவிக்குது


நான் உன்னை மட்டும் பாடும் குயிலுதான்
நீ என்னை எண்ணி வாழும் மயிலதா
மனசு முழுதும் இசைதான் எனக்கு
இசையோடொனக்கு இடமும் இருக்கு
என் மனசுல பாட்டு தான் இருக்குது
உன் மனசதை கேட்டுத்தான் தவிக்குது


Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 02:58:42 AM
படம்: நெஞ்சத்தைக் கிள்ளாதே.
இசை: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி.


பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்

பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா
சிரிக்கிறாள் ஹோ ஹோ ஹோ ரசிக்கிறான் ராஜா
சிவக்கிறாள் ஹோ ஹோ ஹோ துடிக்கிறாள் ராணி
தீபங்கள் போலாடும் பார்வை சேரும்

(பருவமே புதிய பாடல் பாடு...)

தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ
அணைக்கிறான் ஹோ ஹோ ஹோ நடிக்கிறான் தோழன்
அணைக்கிறான் ஹோ ஹோ ஹோ தவிக்கிறாள் தோழி
காலங்கள் பொன்னாக மாறும் நேரம்

(பருவமே புதிய பாடல் பாடு...)

 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 02:59:17 AM
திரைப்படம் : இது எப்படி இருக்கு
பாடியவர்கள்: எஸ்.ஜானகி, கே.ஜே. யேஸுதாஸ்
இசை: இளையராஜா


எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

பார்வை ஜாடை சொல்ல
இளம் பாவை நாணம் கொள்ள
பார்வை ஜாடை சொல்ல
இளம் பாவை நாணம் கொள்ள
அங்கு காதல் கோலமிடும்
மனம் ராகம் பாடிவரும்

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

வெண்பனி போல் அவள் தேகம்
அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம்
வெண்பனி போல் அவள் தேகம்
அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம்
தேனாக...லல லல லல லல...லாலா லாலா
ஆசை...தேனாக ஆசை
அது ஆறாக...வாழ்வில் இன்பம் நூறாக
வா...ம்ம்ம்
வா...ம்ம்ம்
வா...ம்ம்ம்

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

தங்கமும் வைரமும் போலே
தொட்டுத் தழுவிடும் ஆசைகள் மேலே
தங்கமும் வைரமும் போலே
தொட்டுத் தழுவிடும் ஆசைகள் மேலே
சேராதோ...லல லல லல லல...லாலா லாலா
மோகம்...சேராதோ மோகம்
அது தீராதோ...தேகம் கொஞ்சம் வாடாதோ
வா...ம்ம்ம்
வா...ம்ம்ம்
வா...ம்ம்ம்

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

 
 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 02:59:51 AM
திரைப்படம்: தியாகம்
பாடியவர் : ஜானகி
எழுதியவர் : கண்ணதாசன்
இசை: இளையராஜா


வசந்த காலக் கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
வசந்த காலக் கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

அலையிலாடும் காகிதம்
ம் ம் ம்
அலையிலாடும் காகிதம் அதிலும் என்ன காவியம்
நிலையில்லாத மனிதர்கள் அவர்க்குமென்ன உறவுகள்
உள்ளம் என்றும் ஒன்று அதில் இரண்டும் உண்டல்லவோ
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

தேரில் ஏறும் முன்னமே தேவன் உள்ளம் தெரிந்தது
நல்ல வேளை திருவுளம் நடக்கவில்லை திருமணம்
நன்றி நன்றி தேவா உன்னை மறக்க முடியுமா
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

(வசந்த )
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 03:00:39 AM
இசை: இளையராஜா
பாடியவர்கள் : இளையராஜா,கவிதா கிருஷ்ணமூர்த்தி
திரைப்படம் : தேவதை
வரிகள் : காமகோடியான்


நாள்தோறும் எந்தன் கண்ணில் நீ பௌர்ணமி
நான் போகும் பாதை காட்டும் பொன் மின்மினி
(நாள்தோறும்)
விளையாடும் கேள்விக்குள்
விடைகள் தேடும் பதிலே வா
அலைபாயும் நெஞ்சுக்குள் அணைபோடும் அழகே வா
ஐ லவ் யூ ..

நெஞ்சில் நிரஞ்சனி கொஞ்சம் இறங்கி நீ
தாலாட்டு ராத்திரி
நீயே நீலாம்பரி

கவிதை சொல்லும் கிளியே கிளியே
கதைகள் தேடிப் போவோமா

காதலைத் தேடும் அலையே அலையே
கரையைத் தொட்டு சேர்வோமா

பகலும் இரவும் தழுவும்
கொஞ்சிப்பேசி குலவும் குலவும்
பொன்மாலை
பொன்மாலை ஓ இவ்வேளை ஓ..

(நாள்தோறும் )

காதல் விமானங்கள் காணாத தூரங்கள்
கந்தர்வ ராகங்கள் காதாரக் கேளுங்கள்
என் நெஞ்ச வானில் இன்று
நீ போடும் மின்னல்கள்
சொல்லாத ஜதிகள் சொல்லும்
என்னெண்ண துள்ளல்கள்

கதிர்கள் மின்னும் கண்ணில்
காதல் பொழுது புலரும் புலரும்
இன்னேரம்
இன்னேரம் ஓ பொன்னேரம்

(நாள்தோறும்)

 
 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 03:01:29 AM
திரைப்படம் : கொஞ்சிப்பேசலாம்
பாடியவர் : சாதனா சர்கம்
இசை : இளையராஜா  


உன்னைத் தேடித்தேடி காற்றில் கலந்து
என் இசையின் பயணம் தொடங்கும்
உன்னைக் காணும் நேரம்
கண்ணீர் துளிகள்
என் தோளில் விழுந்து இறங்கும்
இன்று என்னை மீட்டும்
உனது பாடல் உயிரை சூடி வருமா
உன்னைத்தேடித்தேடி
உன்னைத்தேடித்தேடி


கண்ணும் இமையும் இருபாகமோ(2)
விடியும் போது அது தூங்குமா
உனது வானில் வரும் வெண்ணிலா
எனது இரவுகளைச் சொல்லுமா
நீ தரும் இசையில் நனைகிறேன்
நனைந்த சிறகுடன் சிலிர்க்கிறேன்
ஒரிதழ் மலரைப்போலவே
வலிக்கும் தனிமையில் துடிக்கிறேன்
உனது பாடல் எனது தேடல்
இரண்டும் சேரும் நாளை எண்ணி

(உன்னைத்தேடித்தேடி)

உனது நினைவில் இங்கு வாழ்கிறேன்
உனது வார்த்தைகளைப் பாடினேன்
நடந்து போகும் வழி யாவிலும்
உனது சுவடுகளைத் தேடினேன்
தீபத்தை விழியில் ஏற்றினேன்
மனதில் மலர்களைத் தூவினேன்
நீ வரும் நினைவில் மாலையில்
எனக்குள் உன்னுடன் பேசினேன்
கனவுப்பாலம் போட்டு நடந்து
கைகள் கூடுகின்ற காலம் பார்த்து


 
 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 03:02:14 AM
இசை: இளையராஜா
பாடியவர்கள்: சுசீலா , ஜெயச்சந்திரன்
திரைப்படம் : மஞ்சள் நிலா


பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
நெஞ்சம் உனது தஞ்சம்
கொஞ்சும் நினைவு மஞ்சம்
நெஞ்சம் உனது தஞ்சம்
கொஞ்சும் நினைவு மஞ்சம்
ஆனந்த தாகம் தானின்று தீர
பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா

ஏங்காமல் ஏங்கும் இளமைக்காலம்
எங்கெங்கும் தோன்றும் இனிமைக்கோலம்
என் நெஞ்சின் நினைவில் புதிதோர் ராகம்
என்றென்றும் தொடரும் மனதில் தாகம்
பூவாரமே எந்தன் பொன்னாரமே
நான் பாட நீ வேண்டும் அன்பே...ஏ ஏ

பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா

காணாத நெஞ்சம் கனவில் வாழும்
காவேரி போல நினைவில் ஆடும்
கண்மூடும் நேரம் கவிதை பாடும்
கைசேரும் போதும் இதயம் கூடும்
ஏனென்பதோ என்னதான் என்பதோ
நீ சொல்ல வாராததேனோ...ஓ ஓ

பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
நெஞ்சம் உனது தஞ்சம்
கொஞ்சும் நினைவு மஞ்சம்
ஆனந்த தாகம் தானின்று தீர
பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 03:02:58 AM
திரைப்படம்: பூந்தளிர்
இசை: இளையராஜா
பாடலைப்பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியன், எஸ்.பி சைலஜா



லாலலா லலாலா

மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ..
அதுவோ எதுவோ..
இனிய ரகசியமோ...
மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ..


தனிமை இருளில் உருகும் நெஞ்சம்
துணையை விரும்புமே
துணையை விரும்பி இணையும் பொழுது
அமைதி அரும்புமே


ஒன்றை விட்டு
ஒன்றிருந்தால் தாபம் மனதில் வளருமே
காதலின் பார்வையில் சோகம் விலகும்

மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ..

நடந்து முடிந்த கதையை மறந்து
புதிய வழியிலே லலாலா
புதிய வழியில் புதிய உறவில்
புதிய உலகிலே
செல்லுங்களேன்... செல்வங்களே
உலகம் மிகவும் பெரியது
கருணையின் கைகளில் தாய்மை மலரும்

மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ..
அதுவோ எதுவோ..


Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 03:03:52 AM
திரைப்படம்: வியட்நாம் காலனி
பாடகர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ,
இசை: இளையராஜா
பாடல் ஆசிரியர்:வாலி

சகரி மக பம தப
மபகம ரிகரிரிக மககா
கை வீணையை ஏந்தும் கலை வாணியே
கை வீணையை ஏந்தும் கலை வாணியே
மெய் ஞானமே சேர்க்கும் அருள் வாணியே
மெய் ஞானமே சேர்க்கும் அருள் வாணியே
திருமலர் தாழ் போற்றி வா கண்மணி
வணங்குவோம்
திருமலர் தாழ் போற்றி வா கண்மணி
வணங்குவோம்
கை வீணையை ஏந்தும் கலை வாணியே
மெய் ஞானமே சேர்க்கும் அருள் வாணியே

உன் கோயில் எங்கும்
நாதஸ்வரங்கள் கேட்கும்
அந் நாதம் நெஞ்சில்
உந்தன் நினைவை வார்க்கும்
நாள் தோரும் பாயும்
நாத வெள்ளம் நீயே
பாவாணர் நாவில்
மேவும் எங்கள் தாயே
உந்தன் பாதம் போற்றி
உந்தன் பிள்ளை நாங்கள் வேண்டும்
(ஸ்)வரங்கள் தாராயோ
கை வீணையை ஏந்தும் கலை வாணியே
மெய் ஞானமே சேர்க்கும் அருள் வாணியே

பாட்டாலே மீரா
நந்தன் வசமே சேர்ந்தாள்
பூங்கோதை ஆண்டாள்
கண்ணன் மனதை ஆண்டாள்
ஆண்டாளைப் போலே
பாவை ஒன்று பாடு
ஆண்டாண்டு காலம்
அன்பு தன்னை தேடு
தஞ்சம் நீயே என்று
நெஞ்சும் நாவும் நாளும் பாட
ஸ்வரங்கள் தாராயோ
(கை வீணையை )
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 03:05:34 AM
திரைப்படம் : கோடைமழை
பாடியவர் : ஜானகி
இசை: இளையராஜா


தேன் தூங்கும் பூவே
வாடாமல் வாழ்க
பால் வெண்ணிலாவே
தேயாமல் வாழ்க
இளமானே உன்னோடு
நிழல் போலே பின்னோடு
வருவேன் நானே
(தேன் தூங்கும் பூவே)

பாவேந்தர் பாடிய பாடல்
மகளே வார்த்தை தானோ
மூவேந்தர் மாளிகை தீபம்
மலரே உன் பார்வை தானோ (பாவேந்தர்)

நெஞ்சே பொன்னூஞ்சல் போலே
செல்வமே வந்து ஆடு
சேயும் தாயும் நாளெல்லாம்
சேர்ந்து வாழலாம் (தேன் தூங்கும் பூவே)

ஆகாயம் பூமி அனைத்தும்
நீயாகத் தோன்றுதம்மா
நான் காணும் கனவுகள் உன்னால்
நிறைவேறக்கூடுமம்மா
நீயே இங்கில்லையானால்
மண்ணில் நான் வாழ்வதேது
நேரம் காலம் மாறலாம்
நேசம் மாறுமோ
(தேன் தூங்கும் பூவே)


Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 03:06:08 AM
பாடியவர்கள் : சித்ரா , மனோ
இசை: இளையராஜா
திரைப்படம் : கவிதை பாடும் அலைகள்


உன்னைக்காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது (உன்னைக்)

பூங்குயிலே பைந்தமிழே
என்னுயிரே நீதான் (உன்னைக்)

கம்பனின் பிள்ளை நான்
காவியம் பாட வந்தேன்
காவிரிக்கரையெல்லாம்
காலடி
கவிஞனைத் தேடியே
கவிதை கேட்க வந்தேன்
வானமும் பூமி எங்கும்
பாடிடும் பாடல் கேட்கும்
ஜீவனை ஜீவன் சேரும்
ஆயிரம் ஆண்டுகாலம்
இனி எந்நாளும்
பிரிவேது
அன்பே
(உன்னைக்காணாமல்)

ஆயிரம் காலம் தான்
வாழ்வது காதல் கீதம்
கண்ணனின் பாடலில்
கேட்பது காதல் வேதம்
பிரிவினை ஏது
இணைந்து பாடும் போது
காவியம் போன்ற காதல்
பூமியை வென்று ஆளூம்
காலங்கள் போனபோதும்
வானத்தைப்போல வாழும்
இது மாறாது
மறையாது
அன்பே
(உன்னைக்காணாமல்)
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 03:07:35 AM
Movie Name:Keladi kanmani
Song Name:Nee padhi naan paadhi
Singers:K.J.Yesudhas,Uma Ramanan
Music Director:Ilaiyaraja

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயிலையே இனி நானில்லையே உயிர் நீ..யே

நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே


மாஅன பறவை வாழ நினைதால் வாசல் திரக்கும்
வேடந்தாங்கல்
கான பறவை பாட நினைதால் கையில் விழுந்த
பருவ பாடல்
மஞ்சள் மணக்கும் என் நெட்றி வைத பொட்டுக்கொரு
அர்தமிருக்கும் உன்னாலே

மெல்ல சிரிக்கும் உன் முது நஹை ரதினதை அள்ளி
தெளிக்கும் முன்னாலே
மெய்யா..நது உயிர் மெய்யா..கவே தடை யேது

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

இடது விலியில் தூசி விலுந்தல் வலது விலியும்
கலங்கி விடுமே
இருடில் கூட இருகும் நிலல் நான் இருதி வரிகும்
டொடர்ந்துவருவென்
சுகம் எதுகு பொன்னுலகம் தெனுருவில் பகம் இருகு கானே

இந்த மனம்தன் எந்தன் மனவனும் வந்து உலவும்
நந்தவனம் தன் அன்பே வ
சுமையனது ஒரு சுகமனது சுவை நீதன்

நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயிலையே இனி நானில்லையே உயிர் நீ..யே

நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 03:08:48 AM
Movie:Kizhakke pogum rayil
Song:Kovilmani osai thannai lyrics
Singer:Malaysia vasudhevan,S.Janaki
Lyrics:Kannadasan
Music Director:Ilaiyaraja


கோவில்  மணி  ஓசை  தன்னை  கேட்டதாரோ .. 
இங்கு  வந்ததாரோ ... 
பாஞ்சாலி  பாஞ்சாலி     

கோவில்  மணி  ஓசை  தன்னை  செய்தாரோ ..
 அவர்  என்ன  பேரோ   ...
பரஞ்சோதி ... பரஞ்சோதி ..   

கோவில்  மணி  ஓசை  தன்னை  கேட்டதாரோ ... 
இங்கு  வந்ததாரோ   
கன்னி  பூவோ  பிஞ்சு  பூவோ .. 
ஏழை  குயில்  கீதம்  தரும்  நாதம்   
அது  காற்றானதோ ... தூதானதோ ..   
கோவில்  மணி  ஓசை  தன்னை  செய்தாரோ .. 
அவர்  என்ன  பேரோ 
 பாட்டு  பாடும்  கூட்டத்தாரோ ..
 ஏழை  குயில்  கீதம்  தரும்  நாதம்   
அது  கொண்டாந்ததோ  என்னை  இங்கு ...

(கோவில் ) 


 பாடல்  ஒரு கோடி  செய்தேன்   
கேட்டவர்க்கு    ஞானம்    இல்லை   
ஆசை  கிளியே   வந்தாயே   பண்ணோடு  ...

 நான்    பிறந்த  நாளில்   இது  நல்ல  நாளே  .. 
சின்ன  சின்ன  முல்லை   கிளி   பிள்ளை 
 என்னை  வென்றாளம்மா  ...

 (கோவில் )   

ஊருக்கு   போன  பொண்ணு 
 உள்ளூரு   செல்ல   கண்ணு   
கோவில்  மணி  ஓசை  கேட்டாலே  .. வந்தாலே ..
  பாவம்  உந்தன் கச்சேரிக்கு  பொண்ணு  நானா .. 
பாடும்  வரை  பாடு  தாளத்தோடு ... 
அதை நீயே கேளு ....

 (கோவில்)   

என் மனது தாமரை  பூ
 உன்  மனது முல்லை மொட்டு 
 காலம்  வருமே  நீ கூட பெண்ணாக .. 
ஊரில் ஒரு பெண்ணா  இல்லை.. தேடி பாரு 
 நல்ல பெண்ணை கண்டால்  கொஞ்சம் சொல்லு 
அது நீதானம்மா 

(கோவில்)
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 03:09:26 AM
Movie:Kizhakke pogum rayil
Song:Poovarasampoo poothaachu
Singer:S.Janaki
Music Director:Ilaiyaraja


பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போல பொங்குற மனசு பாடாதோ?
(பூவரசம்பூ)
தூது போ ரயிலே ரயிலே!
துடிக்குதொரு குயிலே குயிலே
என்னென்னவோ என் நெஞ்சிலே!
(தூது)
பட்டணம் போனா பார்ப்பாயா?
பாத்தொரு சங்கதி கேப்பாயா?
கிழக்கே போகும் ரயிலே நீதான் எனக்கொரு தோழி
தூது போவாயோ?
(பூவரசம்பூ)
நடப்பதோ மார்கழி மாசம்,
தையிலே நிச்சயதார்த்தம்
நாதஸ்வரம் மேளம் வரும்
(நடப்பதோ)
நெதமும் நெல்லுச் சோறாக்கி நெத்திலி மீனு குழம்பாக்கி
மச்சான் வந்தா ஆக்கிக்கொடுப்பேன்,
மாருல சாஞ்சு புதையலெடுப்பேனே!
(பூவரசம்பூ)
கர கர வண்டி காமாட்சி வண்டி,
கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி...ஓ!

நாளெல்லாம் ஏங்கிக்கிட்டிருக்கேன்,
சாமிக்கு வேண்டிக்கிட்டிருக்கேன்
தூக்கமில்ல... காத்திருக்கேன்
வீரபாண்டிக் கோயிலிலே, வருகிற தைப்பொங்கலிலே
வேண்டினபடியே பொங்கலும் வைப்பேன்,
கேட்டதை எல்லாம் கொடுக்கிற சாமிக்கு
(பூவரசம்பூ)

 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 03:09:58 AM
Music Director:Ilaiyaraja
Singer:Sadhana Sargam
Movie : kizhakkum maerkkum

பல்லவி
கத்தும்  குயிலே  கத்தும்  குயிலே
உன்  காதில்  ஒண்ணு  சொல்லலாமா
முது  மணியா  முத்து  மணியா
ஒரு  குத்தம்  சொல்ல  எண்ணலாமா


ஆறுதலை  சொல்ல  ஓர்  உறவு  வேணும்
யார்  வெறுத்த  போதும்  நீ  எனக்கு  வேணும்
வெள்ளை  அலையில்  குதிச்ச  என்  மனசு
தாளம்  போடுதே

சின்ன  சின்ன

கத்தும்  குயிலே  கத்துங்  குயிலே
உன்  காதில்  ஒண்ணு  சொல்லலாமா
ஒ ..முத்து  மணியா  முத்து  மணியா
ஒரு  குத்தம்  சொல்ல  எண்ணலாமா

சரணம்  1
நல்ல  நல்ல  வாசமுல்லை
கள்ளி  இன்னு  ஆகாது
கோடையிலே  மூடி  வெச்ச
வாசம்  விட்டு  போகாது
ஆராதனை  வேளையிலே
அங்கே  ஒரு  திரை  விழுந்தால்
ஞயாயமா ??
குத்து  விளக்கே  முத்து  விளக்கே
உண்மை  ஒளியை  கொட்டும்  விளக்கே
நீ  தான்  இனி  மேல  எனக்கோர்
வழியை   சொல்லுடி

பல்லவி
கத்தும்  குயிலே  கத்துங்  குயிலே
உன்  காதில்  ஒண்ணு  சொல்லலாமா
ஒ ..முத்து  மணியா  முத்து  மணியா
ஒரு  குத்தம்  சொல்ல  எண்ணலாமா

சரணம்  2
எம்மனசு உன்னை பத்தி
பொய்யா சொன்னதே மாமா
பொய்யா சொன்னதே மாமா
உண்மை  என்ன கண்ணை மூடி
நம்பியது நான் நான..
நம்பியது நான் நான
உண்மை மணி வாசகங்கள்
உள்ளே மன நூலகங்கள்
திறந்ததே
உண்மை படைத்த உன்னை பிடிப்பேன்
கன்னி நெஞ்சிலே உன்னை அடிப்பேன்
வருவாய் தருவாய்
அன்பே வசந்த திருவிழா

பல்லவி
கத்தும்  குயிலே  கத்தும்  குயிலே
உன்  காதில்  ஒண்ணு  சொல்லலாமா
முது  மணியா  முத்து  மணியா
ஒரு  குத்தம்  சொல்ல  எண்ணலாமா


ஆறுதலை  சொல்ல  ஓர்  உறவு  வேணும்
யார்  வெறுத்த  போதும்  நீ  எனக்கு  வேணும்
வெள்ளை  அலையில்  குதிச்ச  என்  மனசு
தாளம்  போடுதே

சின்ன  சின்ன

கத்தும்  குயிலே  கத்துங்  குயிலே
உன்  காதில்  ஒண்ணு  சொல்லலாமா
ஒ ..முத்து  மணியா  முத்து  மணியா
ஒரு  குத்தம்  சொல்ல  எண்ணலாமா
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 03:11:29 AM
kizhakku vaasal

பச்ச மலைப் பூவு நீ உச்சி மலைத் தேனு
குத்தந்கொர ஏது நீ நந்தவனத் தேறு
அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹாய்

(பச்ச மல )

காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
மஞ்சளோ தேகம் கொஞ்சவரும் மேகம்
அஞ்சுகம் தூங்க கொண்டுவரும் ராகம்
நிலவ வான் நிலவ naan புடிச்சு வாரேன்
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹாய்

(பச்ச மல )

மூணாக்கு மொகம் பார்த்து வெண்ணிலா நாண
தாளாம தடம்பாத்து வந்தவழி போக
சித்திரத்துச் சோல முத்துமணி மாலை
மொத்ததுல தாரேன் துக்கமென்ன மானே
வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்
விண்ணில மீன் புடிச்சு சேல தெச்சுத் தாரேன் ஹோய்

(பச்ச மல )
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 03:12:17 AM
Movie:Oru naal oru kanavu

Singer:Hariharan.Shreya Ghoshal

Song;Kaatril varum geethame

Actors:Sonia agarwal.,Srikanth



காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாஹ
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா

பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பு அறியும்
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பு அறியும்
வருந்தும் உயிருக்கு
ஆ ...
வருந்தும் உயிருக்கு
ஒரு மருந்தாகும்
இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்
இசையின் பயனே இறைவன் தானே
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா

ஆதார சுருதி அந்த அன்னை என்பேன்
அதற்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்
ஸ்ருதிலயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசை குடும்பம்
திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
இது போல் இல்லம் எது சொல் தோழி
ப ம ரி க ரி க ரி க நி த த நி
ப ம ரி க ரி க ரி க நி த த நி


Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 03:13:38 AM

MOVIE : ORU ODAI NADHIYAAGIRATHU
MUSIC : ILAYARAJA
SINGERS : KRISHNACHANDER & B S SASIREKHA

தென்றல் என்னை முத்தமிட்டது (2)
இதழில் இனிக்க இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க
தென்றல் என்னை முத்தமிட்டது
இதழில் இனிக்க இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க
தென்றல் என்னை முத்தமிட்டது

நீண்ட நாளாய் பூக்கள் சேர்த்தேன்
உன்னை எண்ணி மாலை கோர்த்தேன்
தூரம் இன்று நானும் பார்த்தேன்
என்னை நானே காவல் காத்தேன்
கனவில் ஏதோ கோலம் போட்டேன்
ஆ...ஆ...ஆ.ஆ....
கனவில் ஏதோ கோலம் போட்டேன்
காதல் மேளம் நானும் கேட்டேன்

தென்றல் என்னை ................

காமன் தோட்டம் பூத்த நேரம்
னாணம் வந்து வேலி போடும்
ஊடல் என்னை தீண்ட சொல்லும்
வேலி உன்னை மேயச் சொல்லும்
காத்துக் கிடந்த சோலையோரம்
ஆ...ஆ.ஆ.ஆ.ஆஅ.ஆஅ
காத்துக் கிடந்த சோலையோரம்
கங்கை வந்து பாயும் நேரம்

தென்றல் என்னை...............
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 03:14:43 AM
தலையைக் குனியும் (ஒரு ஓடை நதியாகிறது)
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், ராஜேஸ்வரி
வரிகள்:  

தலையைக் குனியும் தாமரையே (2)
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து (2)

(தலையைக்)

நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
ஆஅ...
நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
பாற்கடலின் ஓரம் பள்ளிகொண்ட நேரம்
அமுதம் வழியும் இதழைத் துடைத்து
விடியும் வரையில் விருந்து நடத்து

(தலையைக்)

காத்திருந்தேன் அன்பே - இனிக்
காமனின் வீதியில் தேர் வருமோ
பூமகள் கன்னங்கள் - ஒரு
மாதுளை போல் நிறம் மாறிடுமோ
ஆயிரம் நாணங்கள் - இந்த
ஊமையின் வீணையில் இசை வருமா
நீயொரு பொன்வீணை - அதில்
நுனிவிரல் படுகையில் பலசுரமா
பூவிரகந்தது முதல்முறையா
வேதனை வேலையில் சோதனையா
புது முறையா இது சரியா
சரி சரி பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி (2)
இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்
புதிய அலைகள் கரையை உடைக்கும்

(தலையைக்)

 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 03:15:42 AM
-paadu nilaavae



மலை ஓரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா
ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா,,
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா,,
என்னோட தாய் தந்த பாட்டு தானம்மா
மலை ஓரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா

வான் பரந்த தென் சிட்டு நான் புடிக்க வாராத
கள்ளிருக்கும் ரோசாபு கை கை கலக்க கூடாதா
ராபோது ஆனா உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா
உள் மூச்சு வாங்கினேன் முள் மீது தூங்கினேனே
இல்லாதா பாரம் எல்லாம் நெஞ்சோடு தான்கினேனே
நிலாவ நாளும் தேடும் வானம் நான்

மலை ஓரம் வீசும் காற்று மனதோடு பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா

குத்தாலத்து தென் அருவி சிதாட நான் கட்டான
சிதாட தான் கட்டி இள கையில் வந்து கிட்டானா
ஆத்தோரம் நான பூங்காத்த்தோடு நானா
ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீ இருந்து என் மீது போர் தொடுக்க
பொல்லாத பாவம் இந்த ஜீவன் தான்

மலை ஓரம் வீசும் காற்று மனதோடோ பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா

 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 03:17:16 AM
Movie:Paandiyyan

Song:Anbe Nee Enna

Singers:K.S.Chithra

Music:Ilaiyaraja


அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ

தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ

அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ

தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ

கண்கள் கவர்ந்து நிற்கும் வின் ஆளும் இந்திரனோ

பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ

சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பாண்டியனோ

அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ

தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ


வஞ்சிப் பெண் ஆசைக் கொள்ளும் கட்டழகா

வைகை நீராட வந்த கள்ளழகா

தேக்காலே சிற்பி செய்த தோலழகா

தோகைக்கு மோகம் தந்த ஆளழகா

நீங்காமல் இருப்பேன் நீ தான் அணைத்தால்

நாணாமல் கொடுப்பேன் தேன் தான் எடுத்தால்

ஆசை பெருகுதையா இடையினில் ஆடை நழுவுதையா

மேனி உருகுதையா மனதினில் மோகம் வளருதையா



அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ

தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ

அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ

தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ

கண்கள் கவர்ந்து நிற்கும் வின் ஆளும் இந்திரனோ

பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ

சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பாண்டியனோ

அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ

தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ


அம்மாடி போட்டதென்ன சொக்குபொடி

என்னாகும் பாவம் இந்த சின்னக் கோடி

பொன்னான கையைக் கொஞ்சம் தொட்டுப்பிடி

சிங்கார ராகம் வைத்து மேட்டுபடி

தாளாத மயக்கம் தோன்றும் எனக்கு

நான் கூட எதையும் தந்தேன் உனக்கு

பாவை உதடுகளில் உனக்கென பாலும் வடிகிறது

காதல் நினைவுகளில் குளிர் தரும் காற்றும் சுடுகிறது


அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ

மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ

கண்கள் கவர்ந்து நிற்கும் கண்ணான கண்மணியோ

காளை மனம் மயங்கும் பொன்னான பொன்மநியோ

சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பைங்கிளியோ

அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ

மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ

அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ

மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ

 
 
 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 03:18:16 AM
paattu vaaththiyaar

ம்ம்ம்ம்ம்ம் ...ம்ம்ம்ம்ம்ம் ...ம்ம்ம்ம்ம்ம் ...
ம்ம்ம்ம்ம்ம் ...ம்ம்ம்ம்ம்ம் ...ம்ம்ம்ம்ம்ம் ...
நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

ஊற்றுப் போலவே பாட்டு வந்ததே
உன்னைக் கண்டதாலே ...
பாவை என்னையே பாட வைத்ததே
அன்பு கொண்டதாலே
உன்னைப் பார்க்கையில் என்னைப் பார்க்கிறேன்
உந்தன் காந்தக் கண்ணில்
நன்றி சொல்லியே என்னை சேர்க்கிறேன்
இன்று உந்தன் கையில்
எந்தன் ஆவல் தீருமோ
உந்தன் பாத பூஜையில்
இந்த ஜீவன் கூடுமோ
உந்தன் நாத வேள்வியில்
எண்ணம் நீ வண்ணம் நீ
இங்கும் நீ எங்கும் நீ
வேதம் போலே உந்தன் பேரை
ஓதும் உள்ளம் தான்

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

நாத வெள்ளமும் கீத வெள்ளமும்
வாரித் தந்த தேவி
நாளும் என்னையே வாழவைக்கவே
வாசல் வந்த தேவி
வீணை தன்னையே கையில் ஏந்திடும்
ஞானவல்லியே ...நீ
வெள்ளைத் தாமரை பூவில் மேவியே
ஆளும் செல்வியே நீ
எந்தன் வாக்கு மேடையில்
இன்று ஆடும் வாணியே
எந்த நாளும் மேன்மையில்
என்னை ஏற்றும் எனியே ...
அன்னை நீ அல்லவா
இன்னும் நான் சொல்லவா
நீதான் தெய்வம் ...நீதான் செல்வம்
கீதம் சங்கீதம்

நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ

நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 03:19:44 AM
pagalil oru iravu
எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: கண்ணதாசன்

பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம் (2)
பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி
வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டுவா
செந்தேன் நிலா புதுச் சீர் கொண்டுவா

(பொன்னாரம்)

மெதுவாகத் தாலாட்டு சொல் தென்றலே சொல் தென்றலே
மேலாடை சதிராட வா தென்றலே வா தென்றலே
சிரிய இடை கொடியளக்க அழகு மயில் நடையளக்க
வா...செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி
காலமெல்லாம் தேனிலவுதான்

(பொன்னாரம்)

சிந்தாத மணிமாலை உன் புன்னகை உன் புன்னகை
செவ்வான விண்மீன்கள் உன் கண்களே உன் கண்களே
அழகு ரதம் அசைகிறது ஊர்வலமாய் வருகிறது
ஆ...பண்பாடு மாறாத தென்பாண்டித் தேனே
காலமெல்லாம் தேனிலவுதான்

(பொன்னாரம்)
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 03:20:47 AM
Movie:Panakkaaran
Song:Nooru varusham
Singer:Mano
Music Director:Ilaiyaraja


நூறு வருஷம்
இந்த மாபில்லையும் பொண்ணும்தான்
பேறு விளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில்
ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க
சிந்து பாடனும்
ஒண்ணுக்கொண்ணு பக்கத்திலே
பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும்
மொத்தத்திலே
கட்டழக
அம்மாடி என்ன சொல்ல

நூறு வருஷம்
இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேறு விளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில்
ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க
சிந்து பாடணும்

உசில மணியாட்டம் ஒடம்பத்தான் பாரு
தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு
ஓம குச்சி போல் புடிச்சாரு தாரம்
தாவி அனச்சக்க தாங்காது பாரம்
இவரு ஏழு அடி
நடக்கும் ஏணி அடி
நிலவ நின்னுக்கிட்டே தொட்டுடுவார் பாரு
மனைவி குள்ளமணி
உயரம் மூணு அடி
இரண்டும் இனங்ஜிருந்த கேலிபன்னும் ஊரு
ரெட்ட மாட்டு வண்டி வரும்போது
நெட்ட குட்ட என்றும் இணையாது
இந்த ஒட்டகந்தான்
கட்டிக்கிட குட்ட வாத்த புடிச்சான்

நூறு வருஷம்
ஹே ஹே ஹே ஹே

நூறு வருஷம்
இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேறு வெளங்க இங்கு வாழனும்

ஒண்ணுக்கொண்ணு பக்கத்திலே
பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும்
மொத்தத்திலே
கட்டழக
அம்மாடி என்ன சொல்ல

நூறு வருஷம்
இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேறு வெளங்க இங்கு வாழனும்

புருஷன் பொஞ்சாதி
பொருத்தம் தான் வேணும்
பொருத்தம் இல்லாட்டி வருத்தம் தான் தோணும்
அமைஞ்சா அது போல கல்யாணம் பண்ணு
இல்ல நீ வாழு தனி ஆளா நின்னு

மொதலில் யோசிகிகனும்
பிறகு நேசிக்கணும்
மனுசு ஏத்துகிட்டா சேந்துகிட்டு வாழு
ஒனக்கு தகுந்தபடி
கோணத்தில் சிறந்தபடி
இருந்தா ஊர் அறிய மாலை கட்டி போடு
சொத்து வீடு வாசல் இருந்தாலும்
ஹே சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்
அட உள்ளம் ரெண்டும் ஒட்டாவிட்டா
கல்யாணம் தான் கசக்கும்

நூறு வருஷம்
ஹே ஹே ஹே ஹே

நூறு வருஷம்
இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேறு வெளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில்
ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க
சிந்து பாடனும்
ஒண்ணுக்கொண்ணு பக்கத்திலே
பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும்
மொத்தத்திலே
கட்டழக
அம்மாடி என்ன சொல்ல

நூறு வருஷம்
இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேறு வெளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில்

 
 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 05, 2012, 03:21:27 AM
Movie : Payanangal mudivathillai
பாடல்:   ராக தீபம் ஏற்றும் நேரம்
குரல்:   எஸ் பி பாலசுப்ரமணியம்

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
என் விழியோ கடல் ஆனதம்மா
எண்ணங்களோ அலை மோதுதம்மா புது

(ராக)

வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ
வசந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ
விழிகள் பாராமல் செவிகள் கேளாமல் கவிதை அரங்கேறுமோ (2)
தேவி உன் கொவில் வாசல் முன்னலே
காவியம் தேனென பூமியில் முதல் முதல்

(ராக)

ஆனந்த கங்கை வெள்ளம் பொங்கப் பொங்க
ஆரம்ப நாளில் இன்பம் கொஞ்சக் கொஞ்ச
பாடும் உள்ளம் துள்ளத் துள்ள
பாடல் ஒன்று சொல்லச் சொல்ல
ஆயிரம் சந்தம் நாவினில் சிந்தும் அம்பிகைக்கே சொந்தம்
நித்தம் நித்தம் உள்ளம் களிக்க கற்ற வித்தை என்றும் செழிக்க (2)
முத்து ரத்தினம் சிந்தும் இத்தினம்
அன்னை உன்னை வணங்கி நின்று

ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது
கான மழை இனி நான் பொழிவேன்
தேன் மழையில் இனி நீ நனைவாய்
புது ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது

 
 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 02:51:50 AM
Movie:Kaadhal oviyam
Song:Poovil vandu tamil song lyrics
Singer:S.P.Balasubramaniam

நம்தம் நம்தனம்தம் நம்தனம்தம் நம்தனம்தம்

பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மானாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்
நம்தம்

(பூவில்)

ராகம் ஜீவனாகும் நெஞ்சின் ஓசை தாளமாகும்
கீதம் வானம் போகும் அந்த மேகம் பாலமாகும்
தேவி எந்தன் பாடல் கண்டு மார்பில் நின்று ஆடும்
நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம்
தீயில் நின்றபோதும் அந்தத் தீயே வெந்து போகும்
நானே நாதம்...ஆஆஆஆஆஆஅ
நம்தம்

(பூவில்)

வானம் என் விதானம் இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும்
காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் லோகமேழும் எந்தன் நாதம் சென்று ஆடும்
வாகை சூடும்...ஆஆஆஆஆஆஅ
நம்தம்

(பூவில்)
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 02:52:26 AM
Movie:Kaadhal oviyam


வெள்ளிச் சலங்கைகள் (காதல் ஓவியம்)
பாடல்: வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலமிது
இவள் நாதம் தரும் சுகசுரங்கள்
எந்தன் தேவி உந்தன் சமர்ப்பனங்கள்

(வெள்ளிச்)

உந்தன் சங்கீதச் சலங்கை ஒலி
இந்த ஏழைக்கு கீதாஞ்சலி
அந்தப் பாதங்கள் அசையும் ஒலி
எந்தன் பூஜைக்கு கோயில் மணி
சுவரெங்கும் கண்ணாக ஆகும் இனி
உயிரோடு சேரும் சுருதி

(வெள்ளிச்)
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 02:53:24 AM
காதல் ஓவியம்)
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து  

நம்தம்த நம்தனம்தம் நம்தனம்தம்
நம்தனம்தம் நம்தனம்தம் நம்தனம்தம்
நம்தம்த நம்தம் நம்தம்த நம்தம்
நம்தம்த நம்தம் நம்தம்த நம்தம்
என் நாதமே வா வா ஆஆஆஆஆஆஅ...

சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவையின்றிப் பார்வையில்லை
ராகங்களின்றி சங்கீதமில்லை
சாவொன்றுதானா நம் காதல் எல்லை
என் நாதமே வா வா ஆஆஆஆஆஆஅ...

(சங்கீத)

திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளினீர் வழியுமோ அது பிரிவதைத் தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரும் உறவாகி விழிகளில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
திரைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி
இசை எனும் மழை வரும் இனி எந்தம் மயில் வரும்
ஞாபக வேதனை தீருமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆகிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ
ராக தீபமே எந்தன் வாசலில் வாராயோ
குயிலே...குயிலே...குயிலே...குயிலே...
எந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராக தீபமே...

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
மனக் கண்ணில் நின்று பல கவிதை தந்தமகள் நீதானே நீதானே நீதானே
விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னல் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் என்றும் உந்தன் பிம்பம் (2)
சிந்தும் சந்தன் உந்தன் சொந்தம்
தத்திசெல்லை முத்துச் சிற்பம் கண்ணுக்குள்லே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ கண்டுகொண்டும் இந்த வேஷமென்ன
ராக தீபமே...

(ஸ்வரங்கள்)

 
 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 02:54:05 AM
காதலுக்கு மரியாதை)
பாடல் பழனி பாரதி
இசை இளையராஜா  

விழியில் விழி மோதி இதயக் கதவு இன்று திறந்ததே..

இரவு பகலாக இதயம்; கிளியாகிப் பறந்ததே..

ஏ.. காதல் நெஞ்சே.. யாரோடு சொல்வேன்..

வந்து போன தேவதை... நெஞ்சை அள்ளிப் போனதே..

நெஞ்சை அள்ளிப் போனதே..

(விஐய்

ஓ பேபி.. பேபி.. என் தேவ தேவி..

ஓ பேபி.. பேபி.. என் காதல் ஜோதி..

ஒரு பார்வை வீசிச் சென்றால்.. உலகம் விடிந்ததெங்கே..

வார்த்தை பேசவில்லை.. எல்லாம் புரிந்ததெங்கே..

இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழை தான்..

ஓ பேபி.. பேபி.. என் தேவ தேவி..



(இசை)



பார்வை விழுந்ததும்.. உயிர்வரிகள் தேகம் நனைந்தது..

ஸ்வாசம் முழுவதும் பூக்களின் வாசம் நிறைந்தது..

நேற்று இந்த மாற்றம் எந்தன் நெஞ்சில் இல்லை..

காற்று எந்தன் காதில் கவிதை சொல்லவில்லை..

ஹோ.. இருதயம் இருபக்கம் துடிக்குதே..

அலைவந்து அலைவந்து அடிக்குதே..

எனக்குள்ளே தான்....



ஓ பேபி.. பேபி.. என் தேவ தேவி..

ஓ பேபி.. பேபி.. என் காதல் ஜோதி..



(இசை)



ஐPவன் மலர்ந்தது.. புது சுகம் எங்கும் வளர்ந்தது..

தெய்வம் எழுதிடும் தீர்ப்புகள் இதுதான் புரிந்தது..

ஊரைக் கேட்கவில்லை.. பேரும் தேவையில்லை..

காலம் தேசம் எல்லாம்.. காதல் பாணியில்லை..

ஓ.. தேவதை தரிசனம் கிடைத்ததே..

ஆலய மணி இங்கு ஒலித்ததே..

என்னைத் தந்தேன்..



ஓ பேபி.. பேபி.. என் தேவ தேவி..

ஓ பேபி.. பேபி.. என் காதல் ஜோதி..

ஒரு பார்வை வீசிச் சென்றால் உலகம் விடிந்ததெங்கே..

வார்த்தை பேசவில்லை.. எல்லாம் புரிந்ததெங்கே..

இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழை தான்..

ஓ பேபி.. பேபி.. என் தேவ தேவி..

ஓ பேபி.. பேபி.. என் காதல் ஜோதி..
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 02:55:16 AM
படம்: காக்கி சட்டை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
வரிகள்: வைரமுத்து


வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா?
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா?
ஆசை மீறும் நேரமே ஆடை நான் தானே
(வானிலே..)

வானம் பாடும் பாடல் நானும் கேட்கிறேன்
வாசப்பூவை கையில் அள்ளி பார்க்கிறேன்
மாலை காற்றில் காதல் ஊஞ்சல் போடவா?
காமன் தேசம் போகும் தேரில் ஆடவா?
ஆசை பூந்தோட்டமே பேசும் பூவே
வானம் தாலாட்டுதே வா
நாளும் மார் மீதிலே ஆடும் பூவை
தோளில் யார் சூடுவார் தேவனே
மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே
மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே
தேவனே சூடுவான்
(வானிலே..)

பூவை போல தேகம் மாறும் தேவதை
பார்வை போதும் மேடை மேலே ஆடுதே
பாதி கண்கள் மூடும் காதல் தேவியே
மோக ராகம் பாடும் தேவன் மேன்மையே
மன்னன் தோல் மீதிலே மஞ்சம் கண்டேன்
மாலை பூங்காற்றிலே நான்
ஆடும் பொன் மேகமே ஓடும் வானம்
காதலின் ஆலயம் ஆனதே
கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம்
கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம்
ஓவியம் தீட்டுதே
(வானிலே..)


Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 02:57:04 AM
பாடல்: என் மன வானில்
படம்: காசி
இசை: இளையராஜா


பல்லவி:
என் மன வானில் சிறகை விரிக்கும்

வண்ணப்பறவைகளே

என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்

தன்னால் மூடிக்கொள்ளும்

என் மன வானில் சிறகை விரிக்கும்

வண்ணப்பறவைகளே

என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்

தன்னால் மூடிக்கொள்ளும்

கலகலகலவெனத் துள்ளிக்குதித்திடும்

சின்னஞ்சிறு அலையே

என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும்


தானாய் அடங்கிவிடும்

உங்களைப்போலே சிறகுகள் விரிக்க

நானும் ஆசைகொண்டேன்

சிறகுகளின்றி வானத்தில் பறந்து

தினம்தினம் திரும்பி வந்தேன்

ஒரு பாட்டுப் போதுமோ எடுத்துக்கூறவே

இதயம் தாங்குமோ நீ கூறு

(என் மன வானில்...)


சரணம் 1:
இறைவனிடம் வரங்கள் கேட்டேன்

ஸ்வரங்களை அவனே கொடுத்தான்

மனிதரில் இதை யாரும் அறிவாரோ

நான் பாடும் பாடல் எல்லாம்

நான் பட்ட பாடே அன்றோ

பூமியில் இதை யாரும் உணர்வாரோ

மனதிலே மாளிகை வாசம்

கிடைத்ததோ மரநிழல் நேசம்

எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே

ராகம் உண்டு தாளம் உண்டு

என்னை நானே தட்டிக்கொள்வேன்

என் நெஞ்சில் உண்மையுண்டு

வேறென்ன வேண்டும்

(என் மன வானில்...)


சரணம் 2:

பொருளுக்காய்ப் பாட்டைச் சொன்னால்

பொருளற்ற பாட்டே ஆகும்

பாடினேன் அதை நாளும் நாளும்

பொருளிலாப் பாட்டானாலும்

பொருளையே போட்டுச் செல்வார்

போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்

மனமுள்ளோர் என்னைப் பார்ப்பார்

மனதினால் அவரைப் பார்ப்பேன்

மறந்திடா ராகம் இதுதானே

வாழ்க்கை என்னும் மேடைதனில்

நாடகங்கள் ஓராயிரம்

பார்க்க வந்தேன் நானும் பார்வையின்றி

(என் மன வானில்...)
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 02:57:43 AM
-கடல் மீன்கள்

தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது கார்மேக கல்யாணம்
இது கார்கால சங்கீதம் .. தாலாட்டுதே

. ( எ ..எ ..எ குய்யா குய்யா குய்யா - தந்தேலா வல்லம்
. எ ..எ ..எ குய்யா குய்யா குய்யா - தந்தேலா வல்லம்
. குய்ய எலோவாளி தந்த்தேலா வாலி
. வலையில் தினமும் வந்தது ஏலோ ..
. மீன்கள் மோதுதம்மா ஏலோ
. குய்யா குய்யா குய்யா குய்யா குய்யா குய்யா …. )

அலை மீது ஆடும் உள்ளம் எங்கும் ஒரே ராகம்
-நிலை மீறி ஆடும் மீன்கள் ரெண்டும் ஒரே கோலம்
மேல் வானத்தில் ஒரு நட்சத்திரம்
கீழ் வானத்தில் ஒரு பெண் சித்திரம்
எண்ணம் ஒரு வேதம் அதில் உள்ளம் தரும் நாதம்

……….தாலாட்டுதே ……………

இரு கண்கள் மூடி செல்லும்போதும் ஒரே எண்ணம்
ஒரு சங்கில் தானே பாலை உண்ணும் ஒரே ஜீவன்
சொர்க்கத்திலே இது முடிவானது
சொர்க்கம் என்றே இது முடிவானது
காதல் ஒரு வேதம் அதில் தெய்வம் தரும் கிதம் ..

……தாலாட்டுதே …………
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 02:58:30 AM

படம்: கைகொடுக்கும் கை
நடிகர்கள்: ரஜினி, ரேவதி
இசை:இளையராஜா



தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
இரவும் இல்லே பகலும் இல்லே
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு

நடந்தால் காஞ்ச நிலம் செழிக்கும்
சிரிச்சா கோயில் மணி அடிக்கும்
கண்ட கண்ணு படும்

பேசும் போது பார்வை பார்த்தேன்
தோளின் மீது துண்டாய் ஆணேன்

நெஞ்சத்திலே ஏஏ..ஏஏ..ஏஏ

நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி
ஆராரிரோ பாடவோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
இரவும் இல்லே பகலும் இல்லே
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு

இனி நான் கோடி மலர் கொடுப்பேன்
உன்னை நான் பார்க்க விழி திறப்பேன்
இது சத்தியமே

நேரம் போனால் மேகம் ஏது
நீயும் போனால் நானும் ஏது

என்னுயிரே ஏஏ..ஏஏ

என்னுயிரே நீ இருக்க
உண்மை இது போதுமா

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு

இரவும் இல்லே பகலும் இல்லே
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 02:59:07 AM
kannukkul nilavu


ஏய்...என்னடா நட...தாளம் தப்புது...
ஏய் தாளத்துல நடறான்னா...

யம்மா யம்மா...யம்ம தம்ம தம்ம தம்ம...தம்மா (2)

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு

சாம்பாரே கேட்காத மச்சான் மச்சான்
விடிஞ்சாலே அட கூவாத கிச்சான் கிச்சான்
மாஞ்சாவே தடவாத கிட்டான் கிட்டான்
காத்தாடி அட நீலாவே கெட்டான் கெட்டான்

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு

கட்டு கட்டா பணத்த அட சேத்து வெச்சவன் கொட்ட கொட்ட முழிப்பான்
கன்னக் கோலு மறைக்கும் அட மனுஷந்தாண்டா தூக்கம் கெட்டுத் தவிப்பான்
திருட்டுத் தனமா காதல் வளர்த்தவன் தெனமும் இரவில் கண் முழிச்சுக் கெடக்குறான்
நாமெல்லாம் யோக்கியந்தான் மச்சான் மச்சான் ஆனாலும் கண் முழிக்க வெச்சான் வெச்சான்
ஆசையில் பம்பரமா ஆட்டி வெச்சான் எல்லாமே யந்திரமா மாத்தி வெச்சான்

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு

சங்கீதத்தின் சங்கதி சரிகமப தம்பிக்குச் சொல்லிக் கொடு
தம்பி சுருதி பிடிச்சா தம்மாரே தம்மு கொடு
லால்லா லால்லலல லால்லா லால்லலல லால்லா லால்லலல லால்லாலல்லா
கொறட்ட கொறட்ட ஜதி போடுது உருண்டு பொரண்டு ஊருலகம் ஒறங்குது
உறங்கும் கிளிகள் இப்ப வீட்டுல எழுப்பு எழுப்பு அட நம்ம பாட்டுல
சய்யாரே சிக்கிமுக்கி சிக்கிகிச்சு ஒய்யாரே வெக்கப்பட்டு ஒட்டிகிச்சு
கண்ணாலே கிச்சு முச்சு வச்சிகிச்சு தன்னாலே தொட்டு தொட்டு பத்திகிச்சு

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு

சாம்பாரே கேட்காத மச்சான் மச்சான்
விடிஞ்சாலே அட கூவாத கிச்சான் கிச்சான்
மாஞ்சாவே தடவாத கிட்டான் கிட்டான்
காத்தாடி அட நீலாவே கெட்டான் கெட்டான்
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 02:59:57 AM
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு...ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்...நானும் படித்தேன்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்

கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா
கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா
குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்
மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்
குயில்கள் மலர்கள் அதிசயம் கனவுகள் கவிதைகள் ரகசியம்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்

நிலவொன்று நடந்தது சுவடுகள் மனதிலே
மழை வந்து நனைத்தது இசையன்னை செவியிலே
கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை
விழிகளில் விரிகிறாள் யாரந்தத் தாமரை
இது ஒரு புதுவிதப் பரவசம் மயக்குது இசையென்னும் அதிசயம்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்

 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:00:27 AM
எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்
கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்
கண்ணிலோர் ஓவியம் நெஞ்சிலோர் ஞாபகம்
சொல்வது யாரிடம் புரிந்ததா என் மனம்
என்னிலையில் கொஞ்சம் நின்று சொல் சொல் சொல் கண்மணி

எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்
கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்

கவிதை ஒன்றை நான் கண்டெடுத்தேன்
படித்திடுமுன் அது புயல் காற்றினில் பறந்ததடி...ஒ ஒ ஒ ஓ...
கனவினிலும் என் நினைவினிலும்
கவிதைக்குரல் தினம் எனை அடிக்கடி அழைக்குதடி...ஒ ஒ ஒ ஓ...
அற்புதம் காணாமல் கற்பனை ஏன் கொண்டாய் (2)
வா எழுதலாம் எழுதலாம் புதிய கவிதைகளை

எந்தன் குயிலெங்கே இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்
கொஞ்சும் குயிலோசை இன்று கேட்டேன் இன்று கேட்டேன்
கண்ணிலோர் ஓவியம் நெஞ்சிலோர் ஞாபகம்
சொல்வது யாரிடம் புரிந்ததா என் மனம்
என்னிலையில் கொஞ்சம் நின்று சொல் சொல் சொல் கண்மணி

எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்
கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்

மலர் மலரும் கொஞ்சம் இலை உதிரும்
கவலை விடு இதோ புது வசந்தங்கள் வருகிறதே...ஒ ஒ ஒ ஓ...
அழகழகாய் இனி பூ மலரும்
ரசித்திருந்தால் அது புது வாழ்க்கையின் வாசம் தரும்...ஒ ஒ ஒ ஓ...
என் கதை நிலவறியும் ஓடிடும் முகிலறியும் (2)
என் வாசலின் தென்றலே மனதை வருடிவிடு

எந்தன் குயிலெங்கே இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்
கொஞ்சும் குயிலோசை இன்று கேட்டேன் இன்று கேட்டேன்
கண்ணிலோர் ஓவியம் நெஞ்சிலோர் ஞாபகம்
சொல்வது யாரிடம் புரிந்ததா என் மனம்
என்னிலையில் கொஞ்சம் நின்று சொல் சொல் சொல் கண்மணி

எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்
கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்

 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:00:56 AM
இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ
மின்னுகின்றதே விண்ணில் நட்சத்திரம் எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ
அச்சச்சோ...அச்சச்சோ...

இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

வாழ்க்கை என்னும் பயணம் இங்கே தூரம் தூரம்
எங்கே மாறும் எங்கே சேரும் சொல்லும் காலம்
தென்றல் வந்து பூக்கள் ஆடும் அதுவொரு காலம்
மண்ணில் சிந்தி பூக்கள் வாடும் இலையுதிர் காலம்
கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும் தனியாக அழகில்லையே
கடலைச் சேரா நதியைக் கண்டால் தரையில் ஆடும் மீனைக் கண்டால்
ஒற்றைக் குயிலின் சோகம் கண்டால் அச்சச்சோ...

இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

வீசும் காற்று ஓய்வைத் தேடி எங்கே போகும்
பூக்கள் பேச வாயிருந்தால் என்ன பேசும்
மாலை நேரம் பறவைக் கூட்டம் கூட்டைத் தேடும்
பறவை போனால் பறவைக் கூடு யாரைத் தேடும்
நாடோடி மேகம் ஓடோடி இங்கே யரோடு உறவாடுமோ
அன்னையில்லா பிள்ளை கண்டால் பிள்ளையில்லா அன்னை கண்டால்
அன்பேயில்லா உலகம் கண்டால் அச்சச்சோ...

இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ
மின்னுகின்றதே விண்ணில் நட்சத்திரம் எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ
அச்சச்சோ...அச்சச்சோ...

இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:01:28 AM
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது

வானவில்லில் நடந்து சென்று சிரித்திருக்கும் நட்சத்திர பூ பறிப்போம்
வெள்ளி திரை படகேடுத்து ஆகாய கங்கை அலைகளில் துள்ளி குதித்தோம் நீச்சலடித்திட

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது

நதியோரம் நதியோரம் என்னை சுற்றி பறந்தது கிழி கூட்டம் ம்ம்ம் ...
கிளிகூட்டம் கிளிகூட்டம் வந்ததேனில் நீயொரு பழத்தோட்டம் ம்ம்ம் ...
பறக்கும் கிளிகளிலே ஒரு கிளி உன்னை போல் உருவெடுக்க
கிளியே உனக்காக நானும் கிளி போல் அவதரிக்க
ரக்கைகள் கொண்டு வா விண்ணிலே பறப்போம்..
உள்ளங்கள் கலப்போம் வண்ணம் சூடும் வண்ணகிளி



ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது



எதனாலே வெண்ணிலவே அவள் போல் நீயும் இளைத்தாயோ
உன் மனதை உன்மனத்தை எனை போல் எவருக்கும் கொடுத்தாயோ ஹோ
ஒளி விடும் முகத்தினிலே கரை ஏன் முத்த அடையாளங்களோ
இரவில் விழித்திருந்து நீ தான் கற்றதென்ன பாடங்களோ
மின்னிடும் கண்ணிலே என்னவோ உள்ளதே
சொல்லம்மா சொல்லம்மா ..நெஞ்சில் ஆடும் மின்னல் கோடி



ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
வானவில்லில் நடந்து சென்று சிரித்திருக்கும் நட்சத்திர பூ பறிப்போம்
வெள்ளி திரை படகேடுத்து ஆகாய கங்கை அலைகளில் துள்ளி குதித்தோம் நீச்சலடித்திட


ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது

 
 
 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:02:20 AM
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
ஏதோ நினைவு தான் உன்ன சுத்தி பறக்குது
என்னோட மனசு தான் கண்டபடி தவிகிது
ஒத்த வழி என் வழி தானே மானே
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி

மானே மயிலே மரகத குயிலே
தேனே நான் பாடும் தேமாங்கே
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே
காதில் கேட்டயோ என் வாக்கே
உன்ன எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந்தனியாக நிக்கும் தேர் போல ஆனேன்
பூ பூத சோலையிலே பொன்னான மாலையிலே
நீ வந்த வேளையிலே மயிலே
நீர் பூத்த கண்ணு ரெண்டு
நீங்காத தாகம் கொண்டு
பாடும் பாட்டு
குடகு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி
குடகு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி

மறந்தால் தானே நெனைகனும் மாமா
நினைவே நீதானே நீ தன்னே
மனசும் மனசும் இணைந்ஜது மாமா
நெனச்சு தவிசேனே நான் தானே
சொல்லி விட்ட பாட்டு தேக்கு காதோட கேட்டேன்
தூது விட்ட ராசா மனம் தடுமாற மாட்டேன்
ஊரென்ன சொன்ன என்ன ஒன்னாக நின்ன enna
உன் பேரை பாடி நிப்பேன் மாமா
தூங்காம உன்ன எண்ணி துடிசாளே இந்த கன்னி
வா மாமா
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:03:07 AM
Movie Name:Keladi kanmani
Song Name:Karpoora bommai ondru
Singers:P.Susheela
Music Director:Ilaiyaraja
Lyricist:Mu.Mehtha

கற்பூர பொம்மை ஒன்று
கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும்
பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

(கற்பூர பொம்மை)

பூந்தேரிலே நீ ஆடவே
உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே
நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம்
மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

(கற்பூர பொம்மை)

தாய் அன்பிற்கே ஈடேதம்மா
ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே
உன் தாயை போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

(கற்பூர பொம்மை)
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:04:04 AM
படம்: அந்த ஒரு நிமிடம்
பாடியவர்கள்: பாலுஜி
இசை: இளையராஜா
தேவை இந்த பாவை தானே தெய்வ லோகம்
நான் தானே தினம் சாய்ந்தாடும் தேர் போல வருவேன்
தேவை இந்த பாவை தானே தெய்வ லோகம்

அழகே புது மலரே அடியேன் இளம் கிளியே
இதழோ மது ரசமோ முகமோ முழு நிலவோ
தொடுவேன் உன்னை தொடுவேன்
வருவேன் என்னை தருவேன்
முறைத்தால் முகம் கெடுமே
சிரித்தால் சுகம் வருமே
அங்கங்கே அங்கங்கள் துடிக்க ஹஆஆ
என்னென்ன இன்பங்கள் படிக்க
எடுத்து கொடுக்க மானே…
இங்கு வேடன்.. நானே.. கன்னி வைக்கும்
நாள் தானே இனி பாடங்கள் சூடாகும் பொழுது

சரியா இது முறையா தனிமை சுகம் தருமா
இதழால் உன்னை தொடுவேன்
இளமை கனி பறிப்பேன்
அடித்தால் உன்னை அணைப்பேன்
குடித்தால் துணை இருப்பேன்
நெருப்பாய் வரும் நிலவே
சிரித்தாய் ஒரு கனமே
வெட்கம் ஏன் பக்கம் வா பழக
அம்மம்மா கண்ணம்மா சொல்லம்மா
இழுத்து அணைக்க..

மானே… இங்கு வேடன்..
நானே… கன்னி வைக்கும்
நாள் தானே இனி பாடங்கள்
சூடாகும் பொழுது

மானே…

 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:04:40 AM
படம்: நான் வாழவைப்பேன்
நடிகர்: நடிகர் திலகம் சிவாஜிகனேசன், சூப்பர்ஸ்டார்.ரஜினிகாந்த்
இசை: இளையராஜா

திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்
திருத்தேரில் வரும் சிலையோ

மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ
கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் சுகம் சுகம்
மணமேடை வரும் கிளியோ

தாலாட்டு கேட்கின்ற மழழை இது
தண்டோடு தாமரை ஆடுது
சம்பங்கி பூக்களின் வாசம் இது
சங்கீத பொன் மழை தூவுது
ராகங்களின் மோஹனம்
மேங்களின் நாடகம்
உன் கண்கள் எழுதிய காவியம்
என் இதய மேடைதனில் அறங்கேற்றம்.

மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ
கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் சுகம் சுகம்

திருத்தேரில் வரும் சிலையோ

செந்தூர கோவிலின் மேளம் இது
சிங்கார சங்கீதம் பாடுது
சில்லென்ற தென்றலின் பாரம் இது
தேனோடு செந்தமிழ் பேசுது
தீபம்தரும் கார்த்திகை
தேவன் வரும் வாசனை
என் தேவன் அனுப்பிய தூதுவன்
நான் தினமும் பார்த்திருக்கும் திருக்கோலம்

திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்

மணமேடை வரும் கிளியோ..
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:07:05 AM
படம்: பாட்டுப் பாடவா
இசை: இளையராஜா
பாடகர், நடிகர்: டாக்டர். எஸ்.பி.பி

காதலே நீ படுத்தும் பாடெல்லாம்
ஏட்டிலே எழுத்திலே எழுதிட கூடுமோ
சேர்ந்தாலும் நெஞ்சுருகும் பிரிந்தாலும் நெஞ்சுருகும்
விந்தையிலும் விந்தையடி

அட வா வா ராஜா என்னோடு பாட
அதை கேட்கும் உள்ளம் தன்னாலே ஆட
என்னென்ன காதல் பாட்டுக்களே
இன்றும் தொடருது லைலா மஜ்னுவின்
காதல் கதைகளே மண் மீதிலே
இன்னும் இருக்குது சிக்கித்தவிக்குது
காதல் சிறையிலே நெஞ்சங்களே

அந்த பாட்டுப் பாடவா கேட்டு கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதுடா
அந்த பாட்டுப் பாடவா கேட்டு கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதுடா

அட வா வா ராஜா என்னோடு பாட
அதை கேட்கும் உள்ளம் தன்னாலே ஆட

கல்யாணம் ஆகாத காதலும் இங்கு உண்டு
காதலே இல்லாத கல்யாணமும் இங்கும் உண்டு
இது போல நேர்ந்தாலும்.. நேராமல் இருந்தாலும்
காதல் தொடர்கதையே
இது விந்தையிலும் விந்தையடி

அட வா வா ராஜா என்னோடு பாட
அதை கேட்கும் உள்ளம் தன்னாலே ஆட
என்னென்ன காதல் பாட்டுக்களே
இன்றும் தொடருது லைலா மஜ்னுவின்
காதல் கதைகளே மண் மீதிலே
இன்னும் இருக்குது சிக்கித்தவிக்குது
காதல் சிறையிலே நெஞ்சங்களே

அந்த பாட்டுப் பாடவா கேட்டு கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதுடா
அந்த பாட்டுப் பாடவா கேட்டு கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதுடா

அட வா வா ராஜா என்னோடு பாட
அதை கேட்கும் உள்ளம் தன்னாலே ஆட

உள்ளத்தில் வைத்து சொல்லாமல் போகும் காதல்
உள்ளத்தை விட்டு வெளியே சொன்னாலும் செல்லாமல் போகும் காதல்
உலகே திரண்டு எதிர்த்து நின்றாலும் வெற்றி மாலை சூடும் காதல்
மாலை சூடிக்கொண்டாலும் ஒருவருக்கொருவர் மனம் பொருந்தாத காதல்
எத்தனை எத்தனை காதலடி
இது விந்தையிலும் விந்தையடி

அட வா வா ராஜா என்னோடு பாட
அதை கேட்கும் உள்ளம் தன்னாலே ஆட
என்னென்ன காதல் பாட்டுக்களே
இன்றும் தொடருது லைலா மஜ்னுவின்
காதல் கதைகளே மண் மீதிலே
இன்னும் இருக்குது சிக்கித்தவிக்குது
காதல் சிறையிலே நெஞ்சங்களே

அந்த பாட்டுப் பாடவா கேட்டு கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதுடா
அந்த பாட்டுப் பாடவா கேட்டு கூடவா
எந்தன் பாட்டுக்கள் ஓயாதுடா

அட வா வா ராஜா என்னோடு பாட
அதை கேட்கும் உள்ளம் தன்னாலே ஆட
 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:09:19 AM
படம்: புதுப் பொண்ணு
பாடியவர்: எஸ்.பி.பி
இசை: இளையராஜா

பேசும் பூவே பூவே சின்ன ரோசாத் தீவே
என் பாட்டை கொஞ்சம் கேளம்மா

பேசும் பூவே பூவே சின்ன ரோசாத் தீவே
என் பாட்டை கொஞ்சம் கேளம்மா

பேசும் பூவே பூவே சின்ன ரோசாத் தீவே
என் பாட்டை கொஞ்சம் கேளம்மா

ஆசை வெச்ச நெஞ்சு பாழாச்சு
கண்னீர் விட்டு கண்கள் தீயாச்சு
அட வேணாம்டா சாமி விதி மாறிப் போச்சு

பேசும் பூவே பூவே சின்ன ரோசாத் தீவே
என் பாட்டை கொஞ்சம் கேளம்மா

மூனாம் பிறையே உன்னை மார்பில் அணைச்சேன்
இன்று முதலா கொஞ்சம் வாழ நினைச்சேன்

பூ உதிர்ந்தா கோர்த்துக்கலாம் நானே உதிர்ந்தேன்
கானலுக்கு ஆசைப் பட்டு தீயில் நடந்தேன்
ஆண்டவனே..ஏஏஏஏஏ.. ஆண்டவனே போதுமடா
ஆண் பிறப்பே வேண்டாம்
பெண் நேசம் வெறும் பொய் தானோ இன்னும் எதற்கு

பேசும் பூவே பூவே சின்ன ரோசாத் தீவே
என் பாட்டை கொஞ்சம் கேளம்மா

அன்னை மடியில் சில காலம் இருந்தேன்
அன்பில் மடியில் சில காலம் இருந்தேன்
பிள்ளை உன் பூமடியில் ஏனோ விழுந்தேன்
உண்மையடா கண்மணியே என்னை மறந்தேன்
காதலுக்கேஏஏஏஏ.. காதலுக்கே வாழ்ந்திருந்து
கந்தல் என ஆணேன்
எல்லாமே அன்று இருளாச்சு உன்னால் விடியும்

பேசும் பூவே பூவே சின்ன ரோசாத் தீவே
என் பாட்டை கொஞ்சம் கேளம்மா

ஆசை வெச்ச நெஞ்சு பாழாச்சு
கண்னீர் விட்டு கண்கள் தீயாச்சு
அட வேணாணம்டா சாமி விதி மாறிப் போச்சு

பேசும் பூவே பூவே சின்ன ரோசாத் தீவே
என் பாட்டை கொஞ்சம் கேளம்மா

 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:09:48 AM
கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
இந்தக் குயில் எந்த ஊர் குயில்
நெஞ்சைத் தொடும் இன்னிசை குயில்

கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
இந்தக் குயில் எந்த ஊர் குயில்
நெஞ்சைத் தொடும் இன்னிசை குயில்

கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ

வானம் கை நீட்டும் தூரம் எங்கெங்கும்
எங்கள் இராஜாங்கமாகும்
மேகம் தேர் கொண்டு மின்னல் சீர் கொண்டு
காதல் ஊர்கோலம் போகும்

வானம் கைநீட்டும் தூரம் எங்கெங்கும்
எங்கள் இராஜாங்கமாகும்
மேகம் தேர் கொண்டு மின்னல் சீர் கொண்டு
காதல் ஊர்கோலம் போகும்

கல்யாணமா ஆ ஆ ஆ
தேனாறு கொஞ்சம் பாலாறு கொஞ்சம்
பாய்ந்தோடும் நேரம் ஆனந்தம் மேளம்

கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
இந்தக் குயில் எந்தஊர் குயில்
நெஞ்சைத் தொடும் இன்னிசை குயில்

கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ

கூந்தல் பாய் போடு தோளில் கை போடு
கண்ணில் மை போட்ட மானே
கையில் கை போடு ஊஞ்சல் நீ போடு
என்னை தந்தேனே நானே

கூந்தல் பாய் போடு தோளில் கை போடு
கண்ணில் மை போட்ட மானே
கையில் கை போடு ஊஞ்சல் நீ போடு
என்னை தந்தேனே நானே

மேகங்களே.. ஏ.. ஏ..ஏ
என் நெஞ்சின் ராகம் எப்போது தீரும்
கல்யாண ராகம் எப்போது கேட்கும்

கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
இந்தக் குயில் எந்த ஊர் குயில்
நெஞ்சைத் தொடும் இன்னிசை குயில்

இந்தக் குயில் எந்த ஊர் குயில்
நெஞ்சைத் தொடும் இன்னிசை குயில்
கூக்கூ
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:11:24 AM
காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்
புதுக்கவிதை பூ விரித்து கனவில் தேன் தெளித்தாள்
முத்துப்போல் சிரித்தாள் மொட்டுப் போல் மலர்ந்தாள்
விழியால் இவள் கணை தொடுத்தாள்

இந்தக் காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்
புதுக்கவிதை பூ விரித்து கனவில் தேன் தெளித்தாள்

பூவை நீ பூ மடல் பூவுடல் தேன் கடல்
தேன் கடலில் தினமே குளித்தால் மகிழ்வேன்
மான் விழி ஏங்குது மையலும் ஏறுது
பூங்கொடியை பனிப்போல் மெதுவாய் தழுவு

கண்ணே உந்தன் கூந்தல் ஓரம்
கண்கள் மூடி தூங்கும் நேரம்

இன்பம் கோடி ஊஞ்சல் ஆடும்
உள்ளம் போகும் ஊர்வலம்

காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்

பஞ்சணை கூடத்தில் பால் நிலா காயுதே
நான் எனையே மறந்தேன் கனவில் மிதந்தேன்

உன் முகம் தீபத்தில் ஓவியம் மின்னுதே
உன் அழகால் இரவை பகலாய் அறிந்தேன்

மண்ணில் உள்ள இன்பம் யாவும்
இங்கே இன்று நாமும் காண்போம்

அன்பே அந்த தேவலோக
சொர்க்கம் இங்கே தேடுவோம்

காதல் யுவராஜா கவிதை பூ விரித்தான்
புதுக்கவிதை பூ விரித்து கனவில் தேன் தெளித்தான்
முத்துப்போல் எடுத்தான் தொட்டுத்தான் அணைத்தான்
விழியால் இவன் கணை தொடுத்தான்

இந்த காதல் யுவராஜா கவிதை பூ விரித்தான்

புதுக்கவிதை பூவிரித்து கனவில் தேன் தெளித்தாள்

 
 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:11:54 AM
FILM : GURU

Hey My Dear, Look here, here I say huh
பறந்தாலும் விடமாட்டேன்
பிறர் கையில் தரமாட்டேன்
அன்று நான் உன்னிடம் கைதியானேன்
இன்று நான் உன்னையே கைது செய்வேன்
எதற்காக வருகின்றேன் உனக்காகத் தொடர்கின்றேன்
Senyorita, How do you feel about me now I say? hahaha
பறக்காதே கிடைக்காது
நினைக்காதே நடக்காது
கூண்டிலே கிளியல்ல கொஞ்சிப் பேச
கோதை நான் மானல்ல வலையை வீச
உனக்காகப் பிறந்தேனா எதற்காக வருகின்றாய்?
Hey, let me see what you can do!
wow..

நதியிருக்கு தலை குளிக்க
விதியிருக்கு மணம்முடிக்க
இணங்கிவிட்டால் சுகமிருக்கு
இதயத்திலே இடமிருக்கு.. ஹ.
தொடர்கதை எழுதுவோம் விரைவிலே
தோட்டக்காரன் பூவைப் பாடினால் பார்க்குமே கேட்குமே
பறக்காதே கிடைக்காது
நினைக்காதே நடக்காது
அன்று நான் உன்னிடம் கைதியானேன்
இன்று நான் உன்னையே கைது செய்வேன்
உனக்காகப் பிறந்தேனா எதற்காக வருகின்றாய்?

விதிவழிதான் கதை நடக்கும்
அதிகம் சொன்னால் உதை கிடைக்கும்
பதுமையல்ல ஆட்டிவைக்க
பாவையல்ல பூட்டிவைக்க
காமுகன் மனதிலும் கவிதையா
போதையென்ன கொஞ்சம் கொஞ்சமாய் ஏறுதோ மீறுதோ

பறந்தாலும் விடமாட்டேன்
பிறர் கையில் தரமாட்டேன்
கூண்டிலே கிளியல்ல கொஞ்சிப் பேச
கோதை நான் மானல்ல வலையை வீச
எதற்காக வருகின்றேன் உனக்காகத் தொடர்கின்றேன்
Baby, Hey Baby, How do you feel about me now huh?

பறக்காதே கிடைக்காது
பறந்தாலும் விடமாட்டேன்
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:12:35 AM
FILM : GURU

ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள்
ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள்

உலகத்தில் பல உள்ளங்கள்
என்றும் குழந்தைக்குப் புது எண்ணங்கள்
அந்தக் கண்ணன் பிம்பங்களே
ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள்

தீபங்கள் இங்கு ஏற்றுங்கள்
திருவிழா தெய்வப் பெருவிழா
கண்ணனை எண்ணும் ஒரு விழா

தீபங்கள் இங்கு ஏற்றுங்கள்
திருவிழா தெய்வப் பெருவிழா
கண்ணனை எண்ணும் ஒரு விழா

கோபம் போலே வானங்கள்
பாபம் போலே வீசுங்கள்
பிள்ளைகள் கிள்ளைகள் கண்ணன் பிம்பங்களே
ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள்

முந்துங்கள் தினம் முந்துங்கள்
உலகமே உங்கள் கைகளில்
கலகமே இன்றி வாழுங்கள்

முந்துங்கள் ம்… தினம் முந்துங்கள்
உலகமே உங்கள் கைகளில்
கலகமே இன்றி வாழுங்கள்

கண்ணே பாப்பா தூங்காதே
காலம் உண்டு ஏங்காதே
பிள்ளைகள் கிள்ளைகள் கண்ணன் பிம்பங்களே

ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள்
உலகத்தில் பல உள்ளங்கள்
என்றும் குழந்தைக்குப் புது எண்ணங்கள்
அந்தக் கண்ணன் பிம்பங்களே
ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள்
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:13:06 AM
படம்:கிராமத்து அத்தியாயம்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
இயக்குனர்: ருத்ரைய்யா
தயாரிப்பாளர்: ருத்ரைய்யா, குமார் ஆர்ட்ஸ்
நடிப்பு: நந்தகுமார், சுவர்ணலதா
இசையமைப்பு: இளையராஜா
வெளியீடு:செப்டம்பர் 19, 1980

வாடாத ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடிக்கேட்டேன்
வாடாத ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடிக்கேட்டேன்

காத்தாடி போலாடும் பெண்னோட சிறு நெஞ்சு
கையோட சேத்தாச்சு ஏதோ ஒன்னு ஆச்சு
காத்தாடி போலாடும் பென்னோட சிறு நெஞ்சு
முடிவேதும் தெரியாம மோகம் தட்டி போச்சு
அம்மாடி……
அம்மாடி ஊர் எல்லாம் போலி வேசம்
ஆனாலும் பரிதாபம் ஏதோ பாவம்

வாடாத ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்
வாடாத ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்

காத்தோட போயாச்சு என்னோட பாரம்
காத்தோட போயாச்சு என்கால நேரம்
காத்தோட போயாச்சு என்னோட பாரம்
காவேரி நீர் மேலே கண்ணீர் போட்ட கோலம்

அம்மாடி…..
அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம்
எல்லாமே தப்பாச்சு ஏதோ… ஏதோ…

வாடாத ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்
வாடாதா ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்

 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:14:20 AM
படம்: ஹானஸ்ட் ராஜ்
நடிகர்: விஜயகாந்த்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
வருடம்:1994


காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்கோ பார்த்துக்கோ
இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ
அடியே அடிகள்ளியே இது போதுமா இன்னும் கொஞ்சம்
ரெண்டு பேருமா அந்த பக்கம் போவோமா
இந்த பூஞ்சிட்டு இடைய தொட்டு புதையல் எடுக்கட்டா

காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்கோ பார்த்துக்கோ
இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ

அத்திமரத்துல சந்துல பொந்துல தென்றலும் சுத்திவரும்
அதை கண்டதும் கண்டதும் காதல் வந்தது கண்மணி உன்னைத்தொட
அப்பத்த மொத்தமா போட்டுவைக்கிறேன்?? பார்த்து வைக்கிறேன் ஊத்திக்கோ
அக்கத்த விட்ட பாக்கிவச்சத தேக்கிவச்சத பார்க்கவா அடி சித்திரமே ரத்தினமே
அச்சமும் மிச்சமும் இன்னமும்..

காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்கோ பார்த்துக்கோ
இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ
அடியே அடிகள்ளியே இது போதுமா இன்னும் கொஞ்சம்
ரெண்டு பேருமா அந்த பக்கம் போவோமா
இந்த பூஞ்சிட்டு இடைய தொட்டு புதையல் எடுக்கட்டா

காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்கோ பார்த்துக்கோ
இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ

கண்டாங்கி சேலைகள் கொண்டாடும் பெண் வர்க்கம் உண்டு இங்கு ஏராளாமா
மாராப்பு இல்லாமல் மானே உன் பொன்மேனி நீ காட்டு தாராளமா
தண்ணீரில் நீந்துது தங்கநிறத்தாமரை
கையோடு ஏந்துது தன்னுடைய மாமனை

ஏய் உன்னை நெனெச்சேன் ஒரு மாசமா கண்ணுறக்கம் போச்சுமா
அடி ராசாத்தி நீ என்னை சூடேத்தி அங்கேயும் இங்கேயும் தடவு தடவு
உரசி உரசி கட்டினில் இன்பத்திலே??

காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்கோ பார்த்துக்கோ
இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ
அடியே அடிகள்ளியே இது போதுமா இன்னும் கொஞ்சம்
ரெண்டு பேருமா அந்த பக்கம் போவோமா
இந்த பூஞ்சிட்டு இடைய தொட்டு புதையல் எடுக்கட்டா

காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்கோ பார்த்துக்கோ
இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ ஹஹஹ

உன் மீது நான் சாய என் மீது நீ சாய பொன்னூஞ்சல் வேண்டாமடி
முன்னாடி பார்த்தாலும் பின்னாடி பார்த்தாலும் கண்ணாடி நீதானடி
உன்னாட்டம் ஓவியம் இந்த ஊரில் ஏதடி
உன்னோடு என் மனம் ஓடி வரும் பாரடி
நீ தொட்டவுடன் நீ ஹா சுதி ஏறுது சித்தம் தடுமாறுதே
இனி தாங்காது என் ஆசை தூங்காது முக்கனி சக்கரை
உதட்டில் இருக்கும் உறிஞ்சி எடுக்க பந்தியும் போட்டா

காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்கோ பார்த்துக்கோ
இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ
அடியே அடிகள்ளியே இது போதுமா இன்னும் கொஞ்சம்
ரெண்டு பேருமா அந்த பக்கம் போவோமா
இந்த பூஞ்சிட்டு இடைய தொட்டு புதையல் எடுக்கட்டா

காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்கோ பார்த்துக்கோ
இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ

காட்டுறேன் காட்டுறேன் இத பார்த்துக்கோ பார்த்துக்கோ
இந்த காட்டுல மேட்டுல என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:15:03 AM
படம் : ஜான்னி (1980)
பாடகர் : ஜென்சி
இசை அமைப்பாளர் : இளையராஜா
வரிகள் : கங்கை அமரன்
வருடம் : 1980
நடிகர்கள் : ரஜினிகாந்த் , ஸ்ரீதேவி



ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பசுகம் அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்

ஜீவனானது இசை நாதமேன்பது ...முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது இசைஎன்றானது
ஆஹா .. எண்ணத்தின் ராகத்தின் மின்ஸ்வரங்கள்
என் உள்ள மோனத்தின் சங்கமங்கள் ..
இணைந்தோடுது ..இசை பாடுது ....

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்

மீட்டும் எண்ணமே ..சுவையூட்டும் வண்ணமே ..மலர்ந்த கோலமே
ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே அனலின் தாகமே
ஆஹா..பருவ வயதின் கனவிலே பறந்து திரியும் மனங்களே
கவி பாடுங்கள் உறவாடுங்கள்

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்ப சுகம் அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:15:39 AM
படம் : ஜானி (1980)
இசை அமைப்பாளர் : இளையராஜா
வருடம் : 1980
நடிகர்கள் : ரஜினிகாந்த் , ஸ்ரீதேவி


என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதைத் தாரகை
ஊர்வலம்...

(என் வானிலே)

நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்தைகள் தேவையா...ஆஆஆஆ

(என் வானிலே)

நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவோ

(என் வானிலே)
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:16:05 AM
படம் : ஜானி
இசை : இளையராஜா
வரிகள் : கங்கை அமரன்
குரல் : S.P.ஷைலஜா


ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு - குயில்
கேக்குது பாட்ட நின்னு
(ஆசைய)
வாசம் பூவாசம் வாலிபக் காலத்து நேசம்
மாசம் தை மாசம் மல்லிக பூமணம் வீசும்
நேசத்துல, வந்த வாசத்துல,
நெஞ்சம் பாடுது சோடியத் தேடுது
பிஞ்சும் வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடையப் போடுது, பார்வையும்
சொந்தம் தேடுது மேடையில
(ஆசைய)
தேனோ பூந்தேனு, தேன்துளி கேட்டது நானு
மானோ பொன்மானு தேயில தோட்டத்து மானு
ஓடிவர, உன்னத் தேடிவர,
தாழம்பூவுல தாவுற காத்துல
தாகம் ஏறுது ஆசையில
பார்க்கும்போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசையில
(ஆசைய)
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:16:37 AM
Film: Kaathal oviyam
Singer: Janaki
Music:Ilaiyaraja
Lyrics: Vairamuthu

தானம் தம்த தானம் தம்தா
தானம் தம்த தானம்
பந்தம் ராக பந்தம் உந்தன்
சொந்தம் தந்த சொந்தம்
ஒலையில் வேறேன்ன செய்தி?
தேவனே நான் உந்தன்பாதி..
இந்த பந்தம் ராக பந்தம் உந்தன்
சொந்தம் தந்த சொந்தம்..

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...

அமுதகானம் நீதரும் நேரம்.நதிகள்
ஜதிகள் பாடுமே...
விலகிப் போனால் எனது சலங்கை
விதவையாகி போகுமே
கண்களில் மெளனமோ கோவில் தீபமே
ராகங்கள் பாடிவா பன்னீர் மேகமே
மார்மீது பூவாகி வீழவா...
விழியாகி விடவா..?

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...

இசையை அருந்தும் சாதகப் பறவைப் போல
நானும் வாழ்கிறேன்..
உறக்கமில்லை எனினும் கண்ணீல் கனவு
சுமந்து போகிறேன்
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்
நீ அதில் போவதாய் ஏதோ ஞாபகம்
வெண்ணீரில் நீராடும் கமலம்..
விலகாது விரகம்

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே..

 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:17:41 AM
பூஜைக்காக வாழும் பூவை (காதல் ஓவியம்)
குரல்: தீபன் சக்ரவர்த்தி
வரிகள்: பஞ்சு அருணாசலம்

பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ
இது யார் சதியோ இரைவன் சபையில் இதுதான் விதியோ

(உன் பூஜைக்காக)

இளங்காற்றைத் தாங்காத பூவின் ஜாதி
இடி வீழ்ந்து சருகாதல் தானோ நீதி
கோவில் என்றால் தீபம் எங்கே
தீபம் இல்லை நீதான் எங்கே
பொங்குது மனம் இது ரகசிய ரணம்
கண்களில் குணம் இது உனதர்ப்பணம்
பொன்னெழிற் சிலை இது என்வசம் இலை இரு கண்களில் ராத்திரி வேதனை
இருவிழி இலையெனும் ஒரு குறை இதுவரை
இதயத்தில் இருந்தது இல்லையே
விழிகளில் உலவிய ஒளிமகள் பிரிந்ததும்
உண்மையில் என் விழி இல்லையே
கனவு வரும்போது அவளின் முகதீபம்
பிரிய முடியாது பூமுகம் நினைவினில்

(பூஜைக்காக)
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:18:24 AM
Movie:Chinnavar
Song:Andhiyila vanam lyrics
Music director:Ilaiyaraja
Singers:Mano,Swarnalatha

அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்
கூடும் காவிரி இவதான் என் காதலி
குளிர் காயத் தேடித் தேடிக் கொஞ்சத் துடிக்கும்

(அந்தியில )

கட்டுமரம் தோணி போல கட்டழகு உங்க மேல
சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ
பட்டுடுத்தத் தேவை இல்ல முத்துமணி ஆசையில்ல
பாசம் நெஞ்சோடு உண்டல்லோ
பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு
பாலாரும் தேனாறும் தாலாட்டும் பொழுது
பாய்ம்ல நீ போடு தூங்காத விருந்து
நாளும் உண்டல்லோ அத நானும் கண்டல்லோ
இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ

(அந்தியில )

வெள்ளியல தாளந்தட்ட சொல்லி ஒரு மேளங்கோட்ட
வேல வந்தாச்சு கண்ணம்மா
மல்லிகப்பூ மாலை கட்ட மாரியிட வேல கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா
கடலோரம் காத்து ஒரு கவிபாடும் பாட்டு
தாளாம நூலானேன் ஆளான நாந்தான்
தோளோடு நான் சேர ஊறாதோ தேன்தான்
தேகம் ரெண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ

(அந்தியில )..

 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:18:56 AM
FILM : DEVARMAGAN

போற்றிப் பாடடி பொன்னே ...
தேவர் காலடி மன்னே ....
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோய் ...
முக்குலத்த சேர்ந்த தேவர் மகன் தான் ஹோய் ...
(போற்றிப் )

என்ன சொல்ல மண்ணு வளம் ....
டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ ...
மத்தவங்க கண்ணு படும்
டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ...
என்ன சொல்ல மண்ணு வளம்
மத்தவங்க கண்ணு படும்
அந்த கதை இப்ப உள்ள
சந்ததிங்க கேட்க வேணும்
நம்முயிர்க்கு மேல மானம் மரியாதை
மானம் இழந்தாலே வாழ தெரியாதே
பெரிசல்லாம் சொன்னாங்க சொன்னபடி நின்னாங்க
குணத்தால் மனத்தால் கலை மான் ஆனாங்க
(போற்றிப் )

முன்னோருக்கு முன்னோரெல்லாம் .....
டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ ...
இன்னாருன்னு கண்டு கொள்ள
டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ ...
முன்னோருக்கு முன்னோரெல்லாம்
இன்னாருன்னு கண்டு கொள்ள
ஏடெடுத்து எழுதி சொல்ல
ஒண்ணு ரெண்டு மூணு அல்ல
முக்குலத்தோர் கல்யானந்தேன்
முத்து முத்து கம்பலந்தேன்
எக்குலமும் வாழ்த்து சொல்லும்
எங்களுக்கு எக்காலம்தேன்
அழகான சரிசொடி ஆனைமேல அம்பாரி
கணக்கா வழக்கா கடல்போல் ஏராளம்
(போற்றிப் )

 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:19:30 AM
Movie name:Devar magan
Song Name:Saanthu pottu oru sandhana pottu
Singers:S.P.Balasubramanium,K.S.Chithra
Music Director:Ilaiyaraja
Year of release:1992
Cast:Kamal Hassan,Revathy


சாந்து பொட்டு...
சந்தன பொட்டு...
சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாம
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாம
கம்பெடுத்த சொல்லி அடிப்பேன் ஹொய்
ஜல்லி காலையை போல் துல்லி குதிப்பேன்
ஒரு பமபரமாய் சுத்தி அடிப்பேன் ஹொய்
உங்க பாட்டனுக்கும் கத்து கொடுப்பேன்
(சாந்து பொட்டு)

சுத்த தமிழ் வீரம் ரத்தத்துல ஊரும்
சிங்க தமிழன் தங்க தமிழன்
எத்தனயோ நாடு சுத்த் வந்த ஆலு
புத்தி இருக்கு சக்தி இருக்கு

ஊராரும் அன்னனா தம்பியா பார்க்கும்
அன்பான உல்லம்தான் உல்லவரு
யாராச்சும் முட்டின மோதினா பொச்சு
அஞ்சாம குட்டுவார் தட்டுவாரு

ஒரு வாய்க்கொழுப்பெடுத்தா
அடுத்தவன் வரட்டிழுப் பிழுத்தா
அவன் தோல் உருஇப்பவண்டா
தமிழச்சி பால் குடிச்சவண்டா
அட விழியங்கல் பல அரிஞ்சவன் நான்
வெவரங்கல் பல புரிஞ்சவன் நான்
சண்டைக்கு வந்தா சவால் விட்ட
தடியத்தான் புடிச்சித்தான்
கை விரலில சுத்துர சுத்துல
அன்னாச்சி உன்ன நான் புன்னாக்கு தின்னவப்பேன்
(சாந்து பொட்டு)

எங்கிட்ட தான் போட்டி பொடுரவன் வேட்டி
காத்தில் பரக்கும் ஊரு சிரிக்கும்
எட்டடி நீ பாஞ்ச பத்தடி நான் பாஞ்சு
பல்ல உடப்பேன் சில்லை உடப்பேன்
சூராதி சூரரும் தீரரும் யாரு
கொதாவில் ஒத்தையா நிக்கிரவரு
வந்தாக்க நெத்தியின் மத்தியில் ஜோரா
சுன்னாம்பு பொட்டதான் வக்கிரவரு

கம்பு சாத்திரம் தெரியும்
அதில் உல்ல சூட்சமம் தெரியும்
ஒரு ஆத்திரம் பொரந்த
அப்பொ இவன் யாருன்னு புரியும்
படபடவென அடிக்கட்டும
பொடிபட உன்ன நொருக்கட்டும
அத்திரி பச்ச கத்திரி வச்ச
ஒதிங்கிக்க ஒலிஞ்சிக்க
உன் இடுப்புல பொடுர பொடுல
ஒக்காத்தி உன்ன நான் முக்காடு பொட வைப்பேன்
(சாந்து பொட்டு)
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:20:20 AM
Movie name:Devar magan
Singers:Kamal, S.Janaki
Music Director:Ilaiyaraja
Year of release:1992
Cast:Kamal Hassan,Revathy


இஞ்சி   இடுப்பழகி  மஞ்ச  சிவப்பழகி

கள்ளச்  சிரிப்பழகி
மறக்க  மனம்  கூடுதில்லையே
மறக்குமா  மாமன்  எண்ணம்  மயக்குதே  பஞ்சவர்ணம்
மடியிலே  ஊஞ்சல்  போட  மானே  வா ..
(இஞ்சி  இடுப்பழகி ..)

தன்னந்  தனிசிருக்க  தத்தளிச்சு  தானிருக்க
உன்  நினைப்பில்  நான்  பறிச்சேன்  தாமரையே
புன்னை  வனத்தினிலே  பேடைக்  குயில்  கூவையிலே
உன்னுடைய  வேதனையை  நான்  அறிஞ்சேன்
உன்  கழுத்தில்  மாலையிட  உன்னிரண்டு  தோளைத்  தொட
என்ன  தவம்  செஞ்சேனோ  என்  மாமா
வண்ணக்கிளி  கையைத்  தொட  சின்னக்  சின்னக்  கோலமிட
உள்ளம்  மட்டும்  உன்  வழியே  நானே   (2)

இஞ்சி  இடுப்பழக  மஞ்ச  சிவப்பழக
கள்ளச்  சிரிப்பழக
மறக்க  மனம்  கூடுதில்லையே
இஞ்சி  இடுப்பழகி  மஞ்ச  சிவப்பழகி
கள்ளச்  சிரிப்பழகி
மறக்க  மனம்  கூடுதில்லையே
அடிக்கிற  கத்தைக்  கேளு , அசையுற  நாத்தைக்    கேளு
நடக்கிற  ஆத்தைக்  கேளு , நீ  தான …
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:20:50 AM
FILM : DHARMADURAI
சந்தைக்கு வந்த கிளி ஜடை சொல்லி பேசுதடி
முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா
குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே

(சந்தைக்கு )

காணாத காட்சி எல்லாம் கண்டேனே உன்னழகில்
பூ போல கோலமெல்லாம் போட்டாயே உன் விழியில்
மாநாமடுரையிலே மல்லிகை பூ வாங்கி வந்து
மை போட்டு மயக்குனியே கை தேர்ந்த மச்சானே
தாமரையும் பூத்திருச்சு , தக்காளி பழுத்திருச்சு
தங்கமே உன் மனசு இன்னும் பழுக்களையே
இப்பவே சொந்தம் கொண்டு நீ கையில் என்னை அல்லு மாமா

சந்தைக்கு வந்த மச்சான் ஜாடை சொல்லி பேசுவதேன்
சொல்லவா சொல்லவா ஒன்னு நான் சொல்லவா
கல்யாணத்தை பேசி நீ கட்ட வேணும் தாலி
குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே

(சந்தைக்கு )

வந்தது வந்தது பொங்கல் என்று இங்கு
மங்கள கும்மி கொட்டுங்கடி
எங்கெங்கும் மங்களம் பொங்கிடவே இங்கு
மங்கையர் எல்லோரும் வாருங்கடி
மங்கள குங்குமம் கையில் கொண்டு
அம்மனை பாடிட வாருங்கடி
அம்மனை பாடிட வாருங்கடி
தந்தன தோம் சொல்லி பாடுங்கடி

ஆளான நாள் முதலா உன்னைத்தான் naan நினைச்சேன்
நூலாகத்தான் இளைச்சு நோயில் தினம் வாடி நின்னேன்
பூ முடிக்கும் கூந்தலிலே எம் மனசை நீ முடிச்சே
நீ முடிச்ச முடிபிநிலே என் உசிரு தினம் தவிக்க
பூவில் நல்ல தேனிருக்கு பொன் வண்டு பாத்திருக்கு
இன்னும் என்ன தாமதமோ மாமனுக்கு சம்மதமோ
இப்பவே சொந்தம் கொள்ளவே
கொஞ்சம் என் அருகி ல் வாம்மா

(சந்தைக்கு )
 

 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:21:45 AM
FILM : DHARMADURAI

மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே
பூவோடு ஓஓஓ தேனாட
தேனோடு ஓஓஓ நீயாடு ஒ ஒ

(மாசி)

ஆசை நூறாச்சு போங்க நிலவு வந்தாச்சு வாங்க
நெருங்க நெருங்கப் பொறுங்கப் பொறுங்க ஓஹோஹோ
ஏ ஆசை நான் கொண்டு வந்தால் அள்ளித் தேன்கொள்ள வந்தால்
மயங்கிக் கிறங்க கிறங்கி உறங்க ஓஹோஹோ
வெப்பம் படறுது படறுது வெப்பம் வளருது வளருது
கொட்டும் பனியிலே பனியிலே ஒட்டும் உறவிலே உறவிலே ஓஓஓ...

(மாசி)

காமலீலா வினோதம் காதல் கவிதா விலாசம்
படித்துப் படித்து எடுக்க எடுக்க ஓஹோஹோ
ஆசை ஆகாப் பிறமாதம் காதல் கவிதாப் பிரவாகம்
தொடுத்துத் தொடுத்து முடிக்க முடிக்க ஓஹோஹோ
கொடிதான் தவழுது தவழுது பூப்போல் சிரிக்குது சிரிக்குது
உறவும் நெருங்குது நெருக்குது உலகம் மயங்குது உறங்குது ஓஓஓ...

(மாசி)
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:22:47 AM
FILM : Dhevadhai

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே
முத்து முத்து விளக்கு முற்றத்திலே இருக்கு
முத்து பொண்ணு சிரிச்ச வேக்கத்தில
பக்கத்துல நெருப்ப அத்தை மகன் இருக்கான்
முத்தம் ஒன்னு குடுத்த குத்தமில்ல
(தீபங்கள் பேசும் )

முல்லை ஆத்து தண்ணி போல ஆசை அலைகள் அலைய
கொள்ளை போன கன்னி நெஞ்சு கொஞ்சம் கலைய கலைய
என்னோடு தாலாட்டி வந்தாடும் பூங்காற்று
முல்லை ஆத்து தண்ணி போல ஆசை அலைகள் அலைய
கொள்ளை போன கன்னி நெஞ்சு கொஞ்சம் கலைய கலைய
பொன்னான நாள் பார்த்து
கொண்டாடும் கை கோஅர்த்து
குயில்கள் கூடி குலவை போடும் நாளும் இன்றுதானோ
(தீபங்கள் பேசும் )

நெருப்பில்லாமல் திரியில்லாமல் எரியும் வான விளக்கு
இருக்கும் பொது அருகில் வந்து வெட்கம் கொஞ்சம் விலக்கு
கனவை கூட கவிதையாகி புலம்பும் இளைய கவியே
கவிதைஎன்னும் சிறகு கொண்டு பறக்க வேண்டும் இனியே
வெண்ணிலவின் முன்னாலே விண்மீன்கள் ஊர்கோலம்
கண்ணிமையே ஓடாதே என் கனவை தேடாதே
அரங்கம் பாடி அரங்கம் சேரும் நாளும் இன்றுதானோ
(தீபங்கள் பேசும் )
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:23:08 AM
படம் : ஈரமான ரோஜாவே
பாடகர் : மனோ
இசை : இளையராஜா
பாடல் : கலகலக்கும்

கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பல கனவுகள் மலரும்
கொடி கொடியாம் பூங்கோடியாம்
மின்மினிபோல் கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள் தொடரும்
இனி ஒரு பிரிவேது ஓ ஓ
தடைகளும் இனி எது ஓ
இனி ஒரு பிரிவேது
தடைகளும் இனி எது ஓ
கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பல கனவுகள் மலரும்
கொடி கொடியாம் பூங்கோடியாம்
மின்மினிபோல் கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள் தொடரும்

திங்கள் முகம் மங்கை இவள் பக்கம்
தினம் தென்றல் வர முத்தம் தர சொர்க்கம்
மன்னன் இவன் மஞ்சம் தர கொஞ்சும்
அதில் கன்னம் இட கன்னம் மெல்ல கெஞ்சும்
பழகிடவே வந்தாலும் பருகிடவே தந்தாலும்
இதழினிலே ஒரு கவிதை தா
அருகினிலே வந்தாலும் அழகினையே தந்தாலும்
இனிமையிலே ஒரு மனதை தா

இனி ஒரு பிரிவேது ஓ
தடைகளும் இனி எது
கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பல கனவுகள் மலரும்

கொஞ்சும் எனை கொஞ்சும் ஒரு நெஞ்சம்
அதில் தங்கம் என தாங்கும் சுகம் பொங்கும்
அங்கம் ஒரு தங்கம் என மின்னும்
அதை சங்கம் என சங்கத்தமிழ் கொஞ்சும்
படுக்கையிலே தாலாட்டு படிகையிலே நீ கெட்டு
கொதிகயிலே அனைகயிலே ஓ
தடுகிறதே உன் பேச்சு
தவிகிறதே என் மூச்சு
துடிகிறதே ரசிகிறதே ஹோ

இனி ஒரு பிரிவேது ஓ
தடைகளும் இனி எது ஓ
கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பழ கனவுகள் மலரும்
கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பழ கனவுகள் மலரும்
கொடி கொடியாம் பூங்கோடியாம்
மின்மினிபோல் கண்மணியாம்
உறவினில் பழ உரிமைகள் தொடரும்
இனி ஒரு பிரிவேது ஓ
தடைகளும் இனி எது ஓ
இனி ஒரு பிரிவேது ஓ
தடைகளும் இனி எது ஓ
கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பழ கனவுகள் மலரும்
கொடி கொடியாம் பூங்கோடியாம்
மின்மினிபோல் கண்மணியாம்
உறவினில் பழ உரிமைகள் தொடரும்

 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:23:44 AM
படம் : ஈரமான ரோஜாவே
இசை : இளையராஜா
அதோ மேக ஊர்வலம் அதோ
மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் பூவனம் இதோ காமன்
உற்சவம் இங்கே
ஒரே நாள் நிலவினில் முகம்
பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச்
சேர்த்தேன் வா

(அதோ)

உனது பாதம் அடடட இலவம்
பஞ்சு
உதட்டைப் பார்த்து
துடித்தது எனது நெஞ்சு
இரண்டு வாழைத் தண்டிலே ராஜ
கோபுரம்
நானும் இன்று கேட்கிறேன்
உன்னை ஓர் வரம்
தேகம் கொஞ்சம் மூடவே
கூந்தல் போதும் போதுமே
ஆடை இங்கு வேண்டுமா நாணம்
என்ன வா வா

(அதோ)

குழலைப் பார்த்து முகிலென
மயில்கள் ஆடும்
முகத்தைப் பார்த்து
அடிக்கடி நிலவு தேயும்
தென்னம்பாண்டி முத்தைப்
போல் தேவி புன்னகை
வண்டு ஆடச் சொல்லுமே
செண்டு மல்லிகை
உன்னைச் செய்த பிரம்மனே
உன்னைப் பார்த்து
ஏங்குவான்
காதல் பிச்சை வாங்குவான்
இன்னும் என்ன சொல்ல
(அதோ)
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:24:56 AM
Movie Name: Enakul Oruvan (1984)
Singer: Kamal Hassan
Music Director: Ilayaraja
Lyrics : Vairamuthu
Actors: Kamal Hassan, Shobana, Sripriya

மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு

மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு

ராகங்கள் தீராது

பாடாமல் போகாது

வானம்பாடி ஓயாது

(மேகம்)



எந்தன் பாடல் கேட்டு இடி இன்று கைத்தட்டும்

தடை ஒன்றும் இல்லை மழை வந்து கேட்கட்டும்

நிஜமழையை இசைமழையால் நனைத்திடுவோம் நாங்கள்

குளிரெடுத்தால் வானத்திற்கே குடைகொடுங்கள் நீங்கள்

பாட்டுக்கள் வான்வரை கேட்குமே

என் ஆட்டத்தில் மின்னலும் தோற்குமே

மழை சிந்தும் நீரும் தேனே


(மேகம்)



மழை வந்ததாலே இசை நின்று போகுமா

புயல் வந்ததாலே அலை என்ன ஓயுமா

ராகங்களால் தீபங்களை ஏற்றிவைத்தான் தான்சேன்

ராகங்களால் மேகங்களை நான் நிறுத்திவைப்பேன் என்பேன்

ரசிகனின் ஆர்வத்தைப் பார்க்கிறேன்

உங்கள் பாதத்தில் என்தலை சாய்க்கிறேன்

இசை எந்தன் ஜீவன் என்பேனே

லாலா லல்லல்லா லாலாலாலா
 
 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:25:17 AM
Movie Name:Endrum anbudan
Singer:Mano,S.Janaki
Music Director:Ilaiyaraja
Year of release:1980's

நிலவு வந்தது நிலவு வந்தது
ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது
கண்கள் வழியாக
நிலவு வந்தது ....
நீயும் நானும் சேர்ந்ததற்கு
காதல்  தானே காரணம்
காதல் இங்கு இல்லை என்றால்
வாழ்வில் ஏது தோரணம்
தீபங்களை  மெல்ல மெல்ல
ஏற்றிச் செல்லு அன்பே அன்பே
கீதங்களைச் சொல்ல சொல்ல
ஏக்கம் கொண்டேன் அன்பே அன்பே
அலை விளையாடும் நதியினில்
ஆடி உருகிட நாமும் சேரலாம்
சிறகுகள் வாங்கி உறவென்னும் தேரில்
வெகு வெகு தூரம் போகலாம்

நிலவு வந்தது ....

பூங்குருத்து பூங்கழுத்தில்
பூத்தொடுத்து சூடினேன்
பூ மரத்துப் பூச்சரங்கள்
பூத்திருக்கக்  கூடினேன்
இன்பம் என்றால் என்னவென்று
உன்னிடத்தில் கண்டுக் கொண்டேன்
இன்னும் என்ன உண்டு என்று
சொர்க்கம் வரைச் செல்கிறேன்
அறுசுவையோடு புது விருந்தாக
சுகம் பரிமாறும் தேவியே
தலை முதல்  பாதம்
சுகம் தரும் வேதம்
படித்திடத் தூண்டும் ஆவியே ..

நிலவு வந்தது ....
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:25:58 AM
படம்  : எங்க  ஊரு  பாட்டுக்காரன்
   பாடகர்  : ஆஷா  போஸ்
  பாடல்  : செண்பகமே
  இசை  : இளையராஜா

  செண்பகமே  செண்பகமே
 தென்பொதிகை  சந்தனமே
  தேடி வரும் என் மனமே
  சேர்ந்திருந்தா  சம்மதமே

   செண்பகமே செண்பகமே
 தென்பொதிகை சந்தனமே
 தேடி வரும் என் மனமே
 சேர்ந்திருந்தா சம்மதமே

    உன் பாதம்  போகும் பாதை  நானும் போக வந்தேனே
  உன் மேலே ஆசைப்பட்டு  காத்து காத்து நின்னேனே
  உன் முகம் பார்த்து நிம்மதியாச்சு   
என்  மனம்   ஏனோ  வாடிடலாச்சு
  உன்னோட  பாட்டு சத்தம் சேரும் என்ன பின்னாலே
  எப்போ  நீ என்னை தொட்டு  பேசபோரே  முன்னாலே   

 சென்பகமே சென்பகமே 
தென்பொதிகை சந்தனமே
  தேடி வரும் என் மனமே 
சேர்ந்திருந்தா சம்மதமே   

 பூவச்சு  போட்டும்வசு  மேலம்கொட்டி  கல்யாணம்
பூமஞ்சம்  பொட்டுகூட  எங்கே  அந்த சந்தோஷம் 
 உன் அடி தேடி நான்  வருவேனே   
உன் வழி பார்த்து நான் இருப்பேனே
  ராசாவே  உன்னைதொட்டு  நானும்  வாரமட்டேனா
  என் வீட்டுக்காரன்  பாட்டு காதில்  கேட்கமட்டேனா

   செண்பகமே செண்பகமே
  தென்பொதிகை சந்தனமே
 தேடி வரும் என் மனமே 
சேர்ந்திருந்தா சம்மதமே
 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:26:28 AM
FILM : FRIENDS


பூங்காற்றே கொஞ்சம்
உண்மை சொல்ல வருவாயா ?
போராடும் ஞாயம்
சாட்சி சொல்லி போவாயா ?

மேகங்கள் கலயல்லாம்
வானமே கலையுமா ?
உள்ளங்கள் கலங்கல்லாம்
உண்மையே கலங்குமா ?
ஆறுதல் கூறாயோ
அருகில் வந்து நீ

கலைகளா மாறுதே
கனகல்லும் உள்ளங்கள்ளே
தலையிலே ஊருகுதே
மேலுகுவர் சொந்தங்களே
ஆடிடும் குயில் தோப்பு
யார் அம்பு ஏய்தா ?
வீணையே விறகாக
யார் இங்கு காண்பார் ?
காலமே உன் வேலையே
இனி மாறுமோ ?

பறவைகள் கூடிடும்
வசந்தமாய் ஓர் காலம்
பருவங்கள் மாறினால்
பிறந்திடும் ஓர் காலம்
மாலையில் பூத்தும்
மல்லிகையின் கூட்டம்
மாலையே சேராமல்
என்ன இந்த மாற்றம் ?
ஓவியம் உருவாகுமோ சுப நீதியே ?

 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:27:20 AM
படம்:இன்னிசைமழை
இசை: இளையராஜா



ஒரு ராகதேவதை கடைக்கண் காட்டினால் கனவிலே
பல நூறு கீர்த்தனம் உதயமானது மனதிலே

வானம்பாடிகள் இங்கு வந்தது சபையிலே
இணைந்து பாடுங்கள் இந்த இன்னிசை மழையிலே
வைய்யமும் வானமும் இனி ஒவ்வொரு நாளிலும்
வாழ்த்து கூறவே வலம் வரும்

ஒரு ராகதேவதை கடைக்கண் காட்டினால் கனவிலே
பல நூறு கீர்த்தனம் உதயமானது மனதிலே

மாலையில் நாளொரு மேடையில் ஏறிடும் இனிய பாடல்
இனிய பாடலை கேட்டதும் வாலிபம் ஆடிடும் புதிய ஆடல்

தரரர சொந்தங்கள் அடங்கும் சப்தங்கள் முடிக்கும்
சித்தத்தில் நுழைந்து ரத்தத்தில் கலக்கும்

கூட்டங்கள் கூடும் நம்மோடு தாளமும் போடும் பின்னோடு
வைய்யமும் வானமும் இனி ஒவ்வொரு நாளிலும்
வாழ்த்து கூறவே வலம் வரும்

ஒரு ராகதேவதை கடைக்கண் காட்டினால் க.ன.விலே
பல நூறு கீர்த்தனம் உதயமானது மனதிலே

வானம்பாடிகள் இங்கு வந்தது சபையிலே
இணைந்து பாடுங்கள் இந்த இன்னிசை மழையிலே
வைய்யமும் வானமும் இனி ஒவ்வொரு நாளிலும்
வாழ்த்து கூறவே வலம் வரும்

ஒரு ராகதேவதை கடைக்கண் காட்டினால் கனவிலே
பல நூறு கீர்த்தனம் உதயமானது மனதிலே

ஆடவர் பாடவும் ஆடைகள் கூடிடும் இளைய பூக்கள்

இளைய பூக்களின் பாக்களின் வாழ்த்திடும் போற்றிடும் பருவ நாட்கள்

தரரர செந்தேனை பிழிந்து பண்ணோடு கலந்து
ரரர எல்லோருக்கும் படைக்கும் பாட்டெங்கும் விருந்து

ஹே தாளமும் ராகமும் தப்பாது
தேன் துளி பாயும் இப்போது
வையமும் வானமும்
பபபப்ப்ப
இனி ஒவ்வொரு நாளிலும்
லலலல
வாழ்த்துக்கூறவே
லலலல
வலம் வரும்

ஒரு ராகதேவதை கடைக்கண் காட்டினால் கனவிலே
பல நூறு கீர்த்தனம் உதயமானது மனதிலே

வானம்பாடிகள் இங்கு வந்தது சபையிலே
இணைந்து பாடுங்கள் இந்த இன்னிசை மழையிலே
வைய்யமும் வானமும் இனி ஒவ்வொரு நாளிலும்
வாழ்த்து கூறவே வலம் வரும்

 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 08, 2012, 03:28:03 AM
படம்:முத்துக்காளை
பாடியவர்கள்: பாலுஜி, ஜானகியம்மா
நடிகர்கள்: சிவக்குமார்,கார்த்திக், சவுந்தர்யா
இசை: இளையராஜா


அந்த கஞ்சிக்கலயத்த வஞ்சி சுமக்கையலே
இந்த நெஞசம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே
வெள்ளி மிஞ்சி அனிஞ்சவ கொஞ்சி நடக்கையிலேஏஏஏ
அந்த அன்ன நடையென நான் என்ன சொல்ல மயிலே
தொங்கும் மணிகட்டும் தேராஆஆஆ
பொங்கும் மணிமுத்தாறாஆஆ
மச்சான் மனசள்ளி ஜோரா
மின்னல் இடைவெட்டி போறாஆஆஆஆ
கஞ்சிக்கலயத்த வஞ்சி சுமக்கையலே
இந்த நெஞசம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே..ஏ.ஏ..ஏ

புதுவெள்ளம் வத்திப்போகும்
நெஞ்சில் கொண்ட பாசம் வத்தாதம்மா
பொழுதெல்லாம் கையப்போட்டு
அன்புக்கதை பேசு விஸ்தாரம்மா

கதையெல்லாம் சொல்லச்சொல்ல
தக்கப்படி கூலி தந்திடனும்
அதை நானும் அள்ளிக்கொடுக்க
நேரங்காலம் கூடி வந்திடனும்

உலையும் வச்சி இலையும் வச்சி
வாய்யத்தான் கட்டுறயேஏஏ

வலையல் கைய வளைச்சு போட
வாய்ஜாலம் காட்டுறயேஏஏ

நெஞ்சத்துருவி துருவி துளைய போட்டு
பருவப்பசியே கூட்டுறயே

இந்த கஞ்சிக்கலயத்த வஞ்சி சுமக்கையலேஏஏஏஏ
உந்தன் நெஞசம் தவித்தது கண்டது இந்த மயிலே

மண்வீடு கட்டி விளையாடும் பருவம்
போனது போனது போனதடி அது
போகுது போகுது போகுதடி
நெஜவீடுகட்டி குடியேறும் தருணம்
வந்தது வந்தது வந்ததடி அது
வந்தது வந்தது வந்ததடி
இது சரியான ஜோடி விலகாது கூடி
ஓஓஓஒ ஓஓஓஓ

மனசுக்குள் உன்னைத்தானே
சித்திரமா மாட்டி வச்சுருக்கேன்

உசுருக்குள் உன்னைத்தானே
பத்திரமா பூட்டி வச்சுருக்கேன்

இரவெல்லாம் சேதி சொல்ல
வென்னிலவ தூது விட்டிருக்கேன்

உந்தன் சேதியெல்லாம் தெரிஞ்சு
நானும் ரொமப் பாடு பட்டிருக்கேன்

காத்திருக்கேன் சேதி சொல்லு
பேசாத ஆசை மனம்

கழுத்தில் ஒரு முடியப் போட்டா
பேசாது சாதி சனம்

இந்த உலகம் அறிய உறவும் புரிய
விரகம் தணிய வேளை வரும்

இந்த கஞ்சிக்கலயத்த வஞ்சி சுமக்கையலேஏஏஏஏ
உந்தன் நெஞசம் தவித்தது கண்டது இந்த மயிலே

தொங்கும் மணிகட்டும் தேரு
பொங்கும் மணிமுத்து ஆறு
மச்சான் மனசள்ளி ஜோரா
மின்னல் இடைவெட்டி போறாஆஆஆஆ
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:00:32 AM
படம் : அம்மன் கோவில் கிழக்காலே (1986)
பாடகர் : பாலசுப்ரமண்யம்
பாடல் ஆசிரியர் : இளையராஜா
வரிகள் எழுதியவர் : கங்கை அமரன்
நடிகர்கள் : ராதா , விஜயகாந்த்
ராகம் : ஆபோகி


காலை நேரப் பூங்குயில் கவிதை பாடத் தூண்டுதே
கலைந்து போன மேகங்கள் கவனமாகக் கேட்குதே
கேட்ட பாடல் காற்றிலே கேள்வியாகப் போகுமோ
எங்கே உன் ராகம் சுவரம் ஆ ஆ ஆ

(காலை )

மேடை போடும் பௌர்ணமி ஆடிப் பாடும் ஓர் நதி (2)
வெள்ள ஒலியினில் மேகலை மெல்ல மயங்குது என் நிலை
புதிய மேகம் கவிதை பாடும் (2)
பூபாளம் பாடாமல் எந்தன் காலை தோன்றும் எந்நாளும்

காலை நேர பூங்குயில் கவிதை பாட தூண்டுதே
கலைந்து போன மேகங்கள் கவனமாக கேட்குதே

இளமை என்னும் மோகனம் இணைந்து பாடும் என் மனம் (2)
பட்டு விரித்தது புல்வெளி பட்டுத் தெறித்தது விண்ணொளி
தினமும் பாடும் எனது பாடல் (2)
காற்றோடும் ஆற்றோடும் இன்றும் என்றும் கேட்கும் என்றென்றும்

(காலை )
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:01:03 AM
படம் : அம்மன் கோவில் கிழக்காலே (1986)
பாடல் ஆசிரியர் : இளையராஜா
நடிகர்கள் : ராதா , விஜயகாந்த்  


சின்ன மணிக் குயிலே மெல்ல வரும் மயிலே …
சின்ன மணிக் குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாத்தான் பதிலும் சொல்லாம
கூக்கூவேனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

சின்ன மணிக் குயிலே மெல்ல வரும் மயிலே ..

நில்லாத வைகையிலே நீராடப் போகயிலே
சொல்லாத சைகையிலே நீ சாட செய்கயிலே
கல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்
கைசேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்
உள்ள கனத்ததடி ராகம் பாடி நாளும் தேடி
நீ அடிக்கடி அணைக்கணும் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

(சின்ன .. நீ )

பட்டுத் துணியுடுத்தி உச்சி முடி திருத்தி
தொட்டு அடியெடுத்து எட்டி நடந்ததுல
உன் சேல காத்தில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட
உன் கூந்தல் வாசம் பாத்து என் எண்ணம் கூத்தாட
மாராப்பு சேலையில நூலைப்போல நானிருக்க
நான் சாமிய வேண்டுறேன் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:01:41 AM
அன்புள்ள ரஜினிகாந்த் - கடவுள் உள்ளமே



கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

சரணம் -1

சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேலை
அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா
ஊணம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா
ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே
இது தான் இயற்கை தந்த பாச பந்தமே...

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

சரணம் -2

கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை
ஊருக்கு ஒரு வானம் இல்லையே இறைவ உன் படைப்பில்
ஆளுக்கொரு ஜாதி இல்லையே அது போல் உயிர்பிறப்பில்
உன்னும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
உன்னும் உனவும் நேரும் தினம் தந்த தெய்வமே
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்....

பல்லவி :

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்
தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வம் அன்றி யாரும் இல்லை

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:02:15 AM
FILM : Arangetra velai
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண்: தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல்
பூவாரம் சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று
பெண்: தென்பாண்டி மன்னன் என்று தினம் மேனி வண்ணம் கண்டு
மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று
ஆண்: இளநேரம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்
பெண்: கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்
ஆண்: கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட
பெண்: நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

பெண்: தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
ஆதாதி தேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்
ஆண்: வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு காணம் கிளி பேச்சை கூட்டக் கூடும்
பெண்: அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?
ஆண்: அலங்கார தேவ தேவி அவதாரம் செய்வதென்ன
பெண்: இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட
ஆண்: சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

 
 
 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:02:48 AM
FILM : AVATHARAM

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
வந்து வந்து போகுதம்ம எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்ன கண்ணே
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல

வெவரம் சொல்லாமே பூக்களெல்லாம் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது
ஓடை நீரோடை எந்தன் மனசும் அதுபோல
ஓடம் அது ஓடும இந்த காலம் அது போல
நெலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அல போல அழகெல்லம் கோலம் போடுது
குயிலே குயிலினமே அத இசையா கூவுதம்மா
கிளியே கிளியினமே அத கதையா பேசுதம்மா
கதையா விடுகதையா யாவுமில்லையே அன்பு தான்

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
வந்து வந்து போகுதம்ம எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:03:20 AM
ஒளியிலே தெரிவது தேவதைய
உயிரிலே கலந்தது நீ இல்லையா
இது நேசமா நெசம் இல்லையா
உன் நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குத கண்களும் காண்கிறதா காண்கிறதா (ஒளியிலே )

சின்ன மனசுக்கு வெளங்க வில்லையே நடந்தது என்னென்ன
என்ன எண்ணியும் புரியவில்லையே நடப்பாது என்னென்ன
கோவில் மணியை யாரு அடிக்கிற
தூங்க விளக்கை யாரு ஏத்துற
ஒரு போதும் அணியமா நின்று ஒளிரனும் (ஒளியிலே )

புத்தம் புதியதோர் பொண்ணு சிலை ஒன்னு குளிக்குது மஞ்சளிலே
பூவ போல ஓர் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே
அறியா வயசு கேள்வி எழுப்புது
நடந்தா தெரியும் எழுதி வச்சது
எழுதியதை படிச்சாலும் எதுவும் புரியல (ஒளியிலே )
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:04:05 AM
FILM : AZHAGI[


பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா
கேட்டு கொள்ள கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா
குங்குமமும் மங்களமும் ஒட்டி வந்த ரெட்டை குழந்தையடி
சந்தனத்து சிந்து ஒன்று கட்டி கொண்டு மெட்டோன்று தந்ததடி

(பாட்டு )

இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன்
தனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன்
வானவில்லின் வரவுதனை யார் அறிவார்
வாழ்கை செல்லும் பாதைதனை யார் உரைப்பார்
இருள் தொடங்கிடும் மேற்கு அங்கு இன்னும் இருப்பது எதற்கு
ஒலி தொடங்கிடும் கிழக்கு உண்டு பொதுவினில் ஒரு விளக்கு
ஒலி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை

(பாட்டு )

புதிய இசை கதவு இன்று திறந்ததம்மா
செவி உணர இசையை மனம் உணர்ந்ததம்மா
இடம் கொடுத்த தெய்வம் அதை அறிந்து கொண்டேன்
வாழ்த்தி அதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்
அன்று சென்ற இளம் பருவம் அதை எண்ண எண்ண மனம் நிறையும்
அன்று இழந்தது மீண்டும் எந்தன் கையில் கிடைத்தது வரமே
அதை கை பிடித்தே தொடர்ந்து செல்வேன் கலக்கமில்லை

 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:04:39 AM
FILM : AZHAGI

HORUS 1:
உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குதம் சொல்ல ?

CHORUS 2:
பச்சம்பசு சோலையிலே ,
பாடி வந்த பய்ந்கிளியே ,
இன்று நடபாதையிலே ,
வாழவதென்ன மூலையிலே ?
கொத்து நெருஞ்சு முள்ளு ,
குத்துது நெஞ்சுக்குள்ளே ,
சொன்னாலும் சோகம் அம்மா ,
தீராத தாகம் அம்மா ,

நிலவோட மனளோட ,
தெருமன்னு ஊடம்போட ,
விளையாண்டது ஒரு காலம் ,
அலங்ஜாலும் திரின்ஜாலும் ,
அழியாத கலையாத ,
கனவாசு இளம் காலம் ,
என்ன எதிர்காலமோ ?
என்ன புதிர் போடுமோ
?
இளமையில் புரியாது ,
முதிமையில் முடியாது ,
இன்பத்திற்கு என்காத ,
இளமையும் இங்கேது ?
காலம் போடுது கோலங்களே ,

CHORUS 1
இது என் குத்தமா ?

பேசாம இருந்தாலும் ,
மனசோட மனசாக ,
பேசிய ஒரு காலம் ,
தூரத்தில் இருந்தாலும் ,
தொடர்ந்து உன் அருகிலே ,
குலவிய ஒரு காலம் ,
இன்று நானும் ஓரத்தில் ,
இன்று நானும் ஓரத்தில் ,
ஏன் மனது தூரத்தில் ,
வீதியில் இசைத்தாலும் ,
வீணைக்கு இசை உண்டு ,
வீணாகி போகாது ,
கேட்கின்ற நெஞ்சுண்டு
மெய்ய குரல் பாடுது ,
வீணையோடு ,

CHORUS 1
இது உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குதம் சொல்ல ?
CHORUS 2
இது உன் குத்தமா ? என் குத்தமா ?

 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:05:15 AM
Movie Name:Azhage Unnai Aaraathikkiren
Song:Naane naanaa yaaro thaanaa
Singers:Vaani jeyaram
Lyrics:Vaali
Music Director:Ilaiyaraja

நானே நானா யாரோ தானா ?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன் ( நானே நானா)

ஒருவன் நினைவிலே உருகும் இதயமே
இதோ துடிக்க,
உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள்
எதோ படிக்க,
மதுவின் மயக்கமே உனது மடிமேல்இனி
இவள் தான் சரணம் சரணம்

பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும்
ஒரே நிலவு
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும்
ஒரே மனது
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்
நரகம் சரணம் சரணம்
 

 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:05:53 AM
படம் - பாரதி 
பாடல்  - மயில்  போல
பாடகர் - பாவதரணி 
இசை - இளையராஜா
 

மயில்  போல  பொண்ணு  ஒன்னு 

கிளி  போல பேச்சு  ஒண்ணு

மயில் போல பொண்ணு ஒண்ணு

கிளி போல பேச்சு ஒண்ணு

குயில்  போல பாட்டு ஒண்ணு

கேட்டு நின்னு  மனசு போன இடம் தெரியல   


மயில் போல பொண்ணு ஒண்ணு

பொண்ணு ஒண்ணு...........   


வண்டியில  வண்ண மயில் நீயும் போன

சக்கரமா  என் மனசு சுத்துதடி

மனதார  மல்லி  மரிகொழுந்து  செம்பகமே 

முன  முறியாப்  பூவே  என முரிச்சதேனடியோ   

தங்க முகம்  பார்க்க  தெனம்  சூரியனும்  வரலாம் 

சங்கு  கழுத்துக்கே  பிறை  சந்திரனைத்  தரலாம் 

குயில் போல பாட்டு ஒண்ணு

கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல 


மயில் போல பொண்ணு ஒண்ணு

பொண்ணு ஒண்ணு...........   


வெள்ளி நிலா மேகத்துல  வாரதுபோல் 

மல்லிகப்  பூ பந்தளோட  வந்தது யாரு 

சிறு ஓலையில  உன் நெனப்பா  எழுதி வெச்சேன் 

ஒரு எழுத்தரியாத   காத்தும்  வந்து இழுப்பதும்  என்ன

குத்து  விளக்கொளியே  சிறு குட்டி  நிலா  ஒளியே 

முத்துச்  சுடர்  ஒளியே ஒரு  முத்தம்  நீ தருவாயா 

குயில் போல பாட்டு ஒண்ணு

கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல 


மயில் போல பொண்ணு ஒண்ணு

மயில் போல பொண்ணு ஒண்ணு

கிளி போல பேச்சு ஒண்ணு

குயில் போல பாட்டு ஒண்ணு

கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல

அந்த மயக்கம்  எனக்கு  இன்னும் தெளியல   

மயில் போல பொண்ணு ஒண்ணு

பொண்ணு ஒண்ணு........... 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:06:37 AM
FILM: BHUVANA ORU KELVIKURI


விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே

உன் விழியே போதுமடி மனம் மயங்கும் மெய் மரக்கும்
புது உலகின் வழி தெரியும் பொன்விளக்கே தீபமே

(விழியிலே)

ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப்போல்
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனைக்கு ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி காதலுக்கு மலர்ந்த பூங்கொடி

(விழியிலே)

கைய்யளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி பின்னழகில் மோகினி
மோகவலை சூடும் நேரமே யோகம் வரப் பாடும் ராகமே

(விழியிலே)
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:07:09 AM
Movie name:Chinna gounder
Song Name:Koondukkulla enna vachchi
Singers:S.P.Balasubramanium,S.Janaki
Music Director:Ilaiyaraja

கூண்டுக்குள்ள  என்ன  வச்சி  கூடி  நின்ன  ஊர  விட்டு
கூண்டுக்குள்ள  போனதென்ன  கோலக்கிளியே
அடி  மானே  மானே  ஒன்னத்தானே
எண்ணி  நானும்  நாளும்  தவிச்சேனே

(கூண்டு )

கண்ணு  வளத்து  கண்ணு  தான  துடிசுதுன்னா
எதோ  நடக்குமின்னு  பேச்சு
மானம்  கொரையுமின்னு  மாசு  படியுமின்னு
வீணா  கதை  முடிஞ்சு  போச்சு
ஈசான  மூலையில  லேசான  பள்ளி  சத்தம்
மாமன்  பேரை  சொல்லி  பேசுது
ஆறாத  சோகம் தன்னை  தீராம  சேத்து  வச்சு
ஊரும்  சேந்து  என்னை  ஏசுது
மாமா  மாமா  ஒன்னத்தானே
எண்ணி  நானும்  நாளும்  தவிச்சேனே

கூண்டுக்குள்ள  என்ன  வச்சி  கூடி  நின்ன  ஊர  விட்டு
கூண்டுக்குள்ள  வந்ததிந்த  கோலக்கிளியே

தென்னன்கிளையும்  தென்றல்  காத்தும்  குயிலும்
அடி  மானே  உன்னை  தினம்  பாடும்
கஞ்சி  மடிப்பும்  கரை  வேட்டி  துணியும்
இந்த  மாமன்  கதையை  தினம்  பேசும்
பொள்ளாச்சி  சந்தையிலே  கொண்டந்த  சேலையிலே
சாயம்  இன்னும்  விட்டு  போகல
பன்னாரி  கோயிலுக்கு  முந்தானை  ஓரத்திலே
நேர்ந்து  முடிச்ச  கடன்  தீரல
மானே  மனே  ஒன்னத்தானே
எண்ணி  நானும்  நாளும்  தவிச்சேனே

(கூண்டு )
 

 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:07:40 AM
Movie Name:Chinna maappillai
Singers:Mano,S.Janaki
Music Director:Ilaiyaraja
Lyricist:Vaali
Year of release:1993


காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதையா
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதடி
உன் முகத்தை பார்க்கையில
என் முகத்தை நான் மறந்தேன்
 
காதோரம்....

நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்(2)
வந்தாயே நீயும் வாசலை தேடி
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி
உன்னாட்டந்தான் தங்கத்தேரு
கண்டதில்லை எங்க ஊரு
காதல் போதை தந்த கள்ளி
கந்தன் தேடி வந்த வள்ளி
நீ தொடத்தானே நான் பொறந்தேன்
நாளொரு வண்ணம் நான் வளர்ந்தேன்
 
காதோரம்....

வானவில்லை விலை கொடுத்து
வாங்கிடத்தான் காசிருக்கு(2)
என் கூட உன் போல் ஓவியப் பாவை
இல்லாமல் போனால் நான் ஒரு ஏழை
என்னாளும் நான் உந்தன் சொத்து
இஷ்டம் போல அள்ளி கட்டு
மேலும் கீழும் மெல்லத் தொட்டு
மேளம் போல என்னைத் தட்டு
நான் அதுக்காக காத்திருப்பேன்
நீ வரும் பாதை பார்த்திருப்பேன்
 
காதோரம்...

Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:08:10 AM
FILM : CHINNA THAMBI

அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே - ஒரு
அழகுப் பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழுச் சந்திரன் வந்ததுபோல் ஒரு சுந்தரி வந்ததென்ன - ஒரு
மந்திரம் செஞ்சதப்போல் பல மாயங்கள் செஞ்சதென்ன
இது பூவோ பூந்தேனோ

(அரச்ச)

பூவடி அவ பொன்னடி அதத் தேடிப் போகும் தேனி
தேனடி அந்தத் திருவடி அவ தேவலோக ராளி
தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ
அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ
ரத்தினம் கட்டின பூந்தேரு ஒங்களப் படச்சதாரு
என்னிக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு
இது பூவோ பூந்தேனோ

(அரச்ச)

மான்விழி அவ தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம்
பூ நெறம் அவ பொன்னெறம் அவ சிரிக்க நெனப்பு செதறும்
சேலப் பூவு ஜாலம்போடும் ராசிதான்
அவ ஏலத்தோடு ஜாலம்போடும் ராசிதான்
மொட்டுக்கள் இன்னிக்குப் பூவாச்சு சித்திரம் பெண்ணென ஆச்சு
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு கைகளத் தட்டுங்க கேட்டு
இது பூவோ பூந்தேனோ

(அரச்ச)
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:08:44 AM
Movie Name:Chinna thambi
Singers:Swarnalatha
Music Director:Ilayaraja
Lyricist:Gangai amaran
Year of release:1991


நீ எங்கே... என் அன்பே ...
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானெங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானெங்கே

விடிகிற வரையினில் கதைகளைப்படித்ததை
நினைத்ததே நினைத்ததே
முடிகிற கதையினை தொடர்ந்திட மனம் இங்கு
துடிக்குதே துடிக்குதே
கதையில்லை கனவில்லை உறவுகள் உணர்வுகள்
உருகுதே உருகுதே
பிழையில்லை வழியில்லை அருவிகள் விழிகளில்
பெருகுதே பெருகுதே
வாழும்பொது ஒன்றாக வாழவேண்டும் வா வா
விடியும்போது எல்லோர்க்கும் விடியும் இங்கு வா வா
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது

நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானெங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானெங்கே

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

வீதி என்றும் வெட்டவெளி பொட்டல் என்றும் வெண்ணிலவு
பார்க்குமா பார்க்குமா
வீடு என்றும் மொட்டைச் சுடுகாடு என்றும் தென்றல் இங்கு
பார்க்குமா பார்க்குமா
எத்தன் என்றும் ஏழைப் பணக்காரன் என்றும் ஒடும் ரத்தம்
பார்க்குமா பார்க்குமா
பித்தன் என்றும் பிச்சைபோடும்
பக்தன் என்றும் உண்மை தெய்வம்
பார்க்குமா பார்க்குமா
காதல் கொண்டு வாழாத கதைகள் என்றென்றும் உண்டு
கதைகள் இங்கு முடியாது மீண்டும் தொடரட்டும் இன்று
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது

நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானிங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானிங்கே

நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானிங்கே...


Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:09:22 AM
படம்: டைம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: சுஜாதா, உன்னி கிருஷ்ணன்
வரிகள்: பழனிபாரதி

காதல் நீதானா காதல் நீதானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா
தெரிந்ததே உன் முகம் மறந்ததே என் முகம்
வழிந்ததே சந்தனம் நனைந்ததே குங்குமம்
என் வானமும் என் பூமியும் உன்னிடம்
(காதல் நீதானா..)

எந்த குரல் கேட்டால் என்ன தோன்றுது உனக்கென்ன தோன்றுது?
நேரில் பார்க்கச் சொல்லி என்னை தூண்டுது அது என்னை தீண்டுது
கேட்காத குயில் ஓசை கேட்குதே உன் வார்த்தயில்
நாம் பேசும் சொல்லும் கவிதை ஆகுதே நம் காதலில்
கேலண்டரில் தேத்ஹிகளை என்னுகின்றேன் நாளும்
தூரத்திலே கேட்கின்றதே நாதஸ்வரம்
(காதல் நீதானா..)

என்ன கனவு கண்டாய் நீ வந்தாய் முத்தம் தந்தாய்
பதிலுக்கென தந்தாய் போ போ போ சொல்ல மாட்டேன் போ
கனவில் நீ செய்த குறூம்பை நேரிலே நான் செய்யவா?
கனவின் முத்தங்கள் காயவில்லையே அதை சொல்லவா?
பார்க்காமலே கேட்காமலே போகின்றதே காலம்
சொர்க்கத்திலே சேர்கின்றதே உன் ஞாபகம்..
(காதல் நீதானா
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:11:53 AM
படம்: டைம்
இசை: இளையராஜா
வரிகள்: பழனிபாரதி


நிறம் பிரித்துப் பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன
சுரம் பிரித்துக் கேட்டேன் சங்கீத வண்ணம் என்ன
பறந்தேன் திரிந்தேன் உன் ஆசையி ல் ஒ ...
கரைந்தேன் உறைந்தேன் உன் காதலில் ஒ ...
நிறம் பிரித்துப் பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன
நிறம் பிரித்துப் பார்த்தேன் ...


எந்த மேகம் எந்த ஊரில் இன்று சென்று பொழியும்
முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார்
எந்த கல்லில் என்ன சிற்பம் யார் வடிக்க கூடும்
முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார்
காலமே படைத்தது காலமே மறைத்தது
நாளைகள் என்பது நாளைதான் உள்ளது
காலமகள் சுட்டுவிரல் எந்த திசை காட்டும்
அங்குதான் மேகமும் மழை நீர் ஊற்றும் ...


நிறம் பிரித்துப் பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன
சுரம் பிரித்துக் கேட்டேன் சங்கீத வண்ணம் என்ன
பறந்தேன் திரிந்தேன் உன் ஆசையில் ஒ ...
கரைந்தேன் உறைந்தேன் உன் காதலில் ஒ ...
நிறம் பிரித்துப் பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன
நிறம் பிரித்துப் பார்த்தேன் ...


ஓவியத்தில் எந்த கோடு எங்கு சேர கூடும்
எல்லாமே எல்லாமே நம் கையிலே
வாழ்கை என்னும் சாலை ஒன்று எங்கு யாரை சேர்க்கும்
எல்லாமே எல்லாமே யார் கையிலே
வசந்தத்தின் சோலைகள் வழியிலே தோன்றலாம்
காலமும் காதலும் தோழமை ஆகலாம்
முத்துச் சிப்பி மூடிவைக்கும் முத்துக்கள் போல் ஆசை
மூடிவைத்த நெஞ்சுக்குள்ளே அலைக்கடல் ஓசை ...


நிறம் பிரித்துப் பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன
சுரம் பிரித்துக் கேட்டேன் சங்கீத வண்ணம் என்ன
பறந்தேன் திரிந்தேன் உன் ஆசையில் ஒ ...
கரைந்தேன் உறைந்தேன் உன் காதலில் ஒ ...
நிறம் பிரித்துப் பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன
நிறம் பிரித்துப் பார்த்தேன் ...பார்த்தேன் ...பார்த்தேன் .
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:12:22 AM
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடிபோதும் - இந்த
இரவும் அந்த நிலவும் அது எல்லோருக்கும் சொந்தம் - அடி
சொல்லடி ஞானப்பெண்ணே - உண்மை
சொல்லடி ஞானப்பெண்ணே

இறக்கை உள்ள குஞ்சு இது
கூடு ஒன்னும் தேவையில்லை
புத்தியுள்ள பிள்ளை இது
கெட்டு நிற்கப்போவதில்லை
தாயொருத்தி இருந்தா ஒரு தந்தை உண்டு கேளம்மா
தந்தை ஒன்னு இருந்தா பெத்த பாட்டி இன்றி போகுமா
தெருவோரம் கிடந்தும் அநாதை இல்லை
உறவென்னை வெறுத்தால் தினம் தருவேன் தொல்லை
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே - உண்மை
சொல்லடி ஞானப்பெண்ணே

ஆனைகட்டி போரடித்த அப்பன் சுப்பன் காணவில்லை
அன்று முதல் இன்று வரை அக்கணமும் வாழவில்லை
வெட்ட வெட்ட வாழைதான் - அது
அள்ளித்தரும் வாழ்வைத்தான்
வெட்டி போட்ட மண்ணு தான் அதை கட்டிக்காத்தா பொன்னுதான்
நாம் வாழும் வாழ்வே அது சிலகாலம் தான்
உறவோடு வாழ்ந்தால் அது பூக்கோலம் தான்
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே - உண்மை
சொல்லடி ஞானப்பெண்ணே

 
 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:12:52 AM
Movie Name:Senthamizh paattu
Song Name:Chinna chinna thooral enna
Singers:S.P.Balasubramanium
Music Directors:Ilaiyaraja

சின்ன  சின்ன  தூறல்  என்ன
என்னை  கொஞ்சும்  சாரல்  என்ன
சிந்த  சிந்த  ஆவல்  பின்ன
நெஞ்சில்  பொங்கும்  பாடல்  என்ன
சின்ன  சின்ன  தூறல்  என்ன
என்னை  கொஞ்சும்  சாரல்  என்ன
சிந்த  சிந்த  ஆவல்  பின்ன
நெஞ்சில்  பொங்கும்  பாடல்  என்ன
சின்ன  சின்ன

உனது  தூறலும்  இனிய  சாரலும்
தீண்டும்  மேகம்  சிலிர்குதம்மா

ஹஹஹா ..அது  தீண்டும்  மேகம்  இல்ல ,தேகம்  சிலிர்க்குதம்மா

உனது  தூறலும்  இனிய  சாரலும்
தீண்டும்  தேகம்  சிலிர்க்குதம்மா
நனைந்த  பொழுதினில்  குளிர்ந்த  மனதினில்
ஏதோ  ஆசை  துடிக்குதம்மா
மனித  ஜாதியின்  பசியும்  தாகமும்
உன்னால்  என்றும்  தீருமம்மா
பாரித்   தந்த  வள்ளல்  என்று
பாரில்  உன்னை  சொல்வதுண்டு
இனமும்  குளமும்  இருக்கும்  உலகில்
அனைவரும்  இங்கு  சரிசமமென  உணர்திடும்  மழையே ..

சின்ன  சின்ன
சின்ன  சின்ன  தூறல்  என்ன
என்னை  கொஞ்சும்  சாரல்  என்ன
சிந்தச்  சிந்த  ஆவல்  பின்ன
நெஞ்சில்  பொங்கும்  பாடல்  என்ன
சின்ன  சின்ன  தூறல்  என்ன

பிழைக்கு  யாவரும்  தவிக்கும்  நாட்களில்
நீயோ  இங்கே  வருவதில்லை

"படிச்சவன்  பாட்ட  கெடுத்தான்  கதையா  இல்ல  இருக்கு  ! பிழைக்குன்னு  எழுதலியே ...
மழைக்குன்னு  தானே  எழுதிருக்கேன்  ?"
"ஓஹோ ..

மழைக்கு  யாவரும்  தவிக்கும்  நாட்களில்
நீயோ  இங்கே  வருவதில்லை
வெடித்த  பூமியும்  வானம்  பார்கையில்
நீயோ  கண்ணில்  தெரிவதில்லை
உனது  சேதியை  பொழியும்  தேதியை
முன்னாள்  இங்கே  யார்  அறிவார்
நஞ்சை  மண்ணும்  புஞ்சை  மண்ணும்
நீயும்  வந்தால்  பொன்னை  மின்னும்
உனது  பெருமை  உலகம்  அறியும்
இடிஎன்னும்  இசை  முழங்கிட  வரும்
மழை  என்னும்  மகளே

சின்ன  சின்ன ...
சின்ன  சின்ன  தூறல்  என்ன
என்னை  கொஞ்சும்  சாரல்  என்ன
சிந்தச்  சிந்த  ஆவல்  பின்ன
நெஞ்சில்  பொங்கும்  பாடல்  என்ன
சின்ன  சின்ன  தூறல்  என்ன
என்னை  கொஞ்சும்  சாரல்  என்ன
சிந்தச்  சிந்த  ஆவல்  பின்ன
நெஞ்சில்  பொங்கும்  பாடல்  என்ன
சின்ன  சின்ன ..

 
 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:13:24 AM
FILM : SEDHU


நெனச்சு நெனச்சு தவிச்சு தவிச்சு ,
உருகி உருகி கிடந்த மனசு ,
பறந்து போகுதே ,
மனச பிடிச்சு கசக்கி புளிஞ்சி ,
பயந்து கிடந்த பழைய நினைவு ,
விலகி ஓடுதே ,

பூங்காற்று விசிறியாக மாற ,
பூவாளம் என்னை தேடி வந்து ,
சிந்து பாடம் ,
பூமேகம் குடிகளா மாற ,
விண்மீன்கள் தண்ணீராக மாறி ,
தூறல் போடும் ,

விடிய விடிய கவிதை சொல்லி ,
மனச கிள்ளி , மலர வைக்கும் ,
உறவு வந்ததே ,
நெருங்கி நெருங்கி மயங்கி மயங்கி ,
இதயம் கிரங்கும் ,
எனது புது உலகம் வந்ததே
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:13:58 AM
Film : Aanadha Kummi


ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா
தலிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா

(ஒரு கிளி )

நிலவெரியும் இரவுகளில் ஒ மைனா ஒ மைனா
மணல் வெளியில் சடுகுடுதான் ஒ மைனா ஒ மைனா
கிளிஞ்சல்கலே உலையரிசி இவளல்லவா இளவரசி
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்
ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஒ மைனா ஒ மைனா

(ஒரு கிளி )

இலைகளிலும் கிளைகளிலும் ஒ மைனா ஒ மைனா
இரு குயில்கள் பேரெழுதும் ஒ மைனா ஒ மைனா
வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை
மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஒ மைனா ஒ மைனா

(ஒரு கிளி )
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:14:46 AM
Movie:Aathma
Song:Kannaale kaathal kavithai
nger:K.J.Yesudhas,S.Janaki
MD:iLAIYARAJA

கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக

கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக

கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்

அழகே நீ எங்கே என் பார்வை அங்கே


கண்ணாலே..


கடற்கரை தன்னில் நீயும் நானும் உலாவும் பொழுது

பறவையை போல் கானம் பாடி பறக்கும் மனது

இங்கு பாய்வது புது வெள்ளமே

இணை சேர்ந்தது இரு உள்ளமே

குளிர் வாடை தான் செந்தளிரிலே

இந்த வாலிபம் தான் துணையிலே

இளம் மேனி உன் வசமோ ?


கண்ணாலே ..


உனக்கென மணி வாசல் போலே மனதை திறந்தேன்

மனந்திற்குள் ஒரு ஊஞ்சல் ஆடி உலகை மறந்தேன்

வலையோசைகள் உன் வரவைக் கண்டு

இசை கூட்டிடும் என் தலைவன் என்று

நெடுங் காலங்கள் நம் உறவை கண்டு

நம்மை வாழ்த்திட நல் இதயம் உண்டு

இன்ப ஊர்வலம் இதுவோ ?


கண்ணாலே ..
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:15:30 AM
Movie Name:Aavaram poo
Song Name:Saami kitta solli vachu
Singer:S.P.Balasubramanium
Music Director:Ilaiyaraja
Year of release:1992

சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே
முத்துமணியே பக்கத்துனையே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே


சாமிக் கிட்ட .....

கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே
பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே
ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை
நாவார ருசித்தேனே தேனை தீர்ந்தேன் இன்று நானே
வந்தத் துணையே வந்து அணையே
அந்த முல்ல சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே

சாமிக் கிட்ட ......

காவேரி அணை மேலேறி நதி ஓடோடி வரும் வேகம்
பூவான எனை நீ சேரும்விதி மாறாத இறை வேதம்
பூலோகம் இங்கு வானம் போலே மாறும் நிலை பார்த்தேன்
வாழ்நாளின் சுகம் தான் இது போல் வாழும் வழி கேட்டேன்
வண்ணக் கனவே வட்ட நிலவே
என்ன என்ன இன்பம் தரும் வண்ணம் கொண்ட கற்பனையே

சாமிக் கிட்ட .....
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:16:00 AM
FILM : Aayiram Nilave Vaa

தேவதை இளம் தேவி
உன்னைச்சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஹோஓஓஓஓ நீயில்லாமல் நானா

(தேவதை இளம் தேவி...)

ஏறிக்கறை பூவெல்லாம்
எந்தன் பெயர் சொல்லாதோ
பூவசந்தமே நீ மறந்ததே
ஆற்று மனல் மேடுங்கும்
நான் வரைந்த கோலங்கள்
தேவ முல்லையே காணவில்லையே
காதல் சோதனை இரு கண்ணில் வேதனை
ஒரு வானம் பாடி தேகம் வாடி
பாடும் சோகம் கோடி

(தேவதை இளம் தேவி...)

எந்தனது கல்லறையில் வேறு ஒருவன் தூங்குவதா
விதி என்பதா சதி என்பதா
சொந்தமுல்ல காதலியே வற்றி விட்ட காவிரியே
உந்தன் ஆவியை நீ வெறுப்பதா
இது கண்ணீர் ராத்திரி அடி கண்ணே ஆதரி
இவன் தேயும் தேதி கண்ணீர் ஜாதி
நீ தான் எந்தன் பாதி

(தேவதை இளம் தேவி...)
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:16:30 AM
Movie Name:Aayiram nilave vaa
Singer:P.Susheela
Music Director:Ilaiyaraja
Year of release:1983
Lyricist:Pulamaipithan


கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
கண்ணை மூடி காட்சி தேடி
இன்னும் எங்கே செல்வாள் இவள்
தன்னயே தான் நம்பாது
போவதும் ஏன் பேதை மாது
கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்

பொய் போலவே வேஷம் மெய் போட்டது
அந்த மெய்யே பொய்யாய்க் கொண்டாள்
நூறாயிரம் சாட்சி யார் கூறினும்
அவை எல்லாம் வேஷம் என்றாள்
தன் கண் செய்த மாயம்
பெண்மேல் என்ன பாவம்
தன் நெஞ்சோடு தீராத சோகம்
இப்போராட்டம் எப்போது தீரும் இனி
கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்

பொய் மானையே அன்று மெய் மான் என
அந்த சீதை பேதை ஆனாள்
மெய் மானையே இன்று பொய் மானென
இந்த கோதை பேதை ஆனாள்
பொய் நம்பிக்கை அங்கே வீண் சந்தேகம் இங்கே
கண் ஒவ்வொன்றும் வெவ்வேறு பார்வை
என்றாலும் ஏமாற்றம் ஒன்றானது

கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
கண்ணை மூடி காட்சி தேடி
இன்னும் எங்கே செல்வாள் இவள்
தன்னயேதான் நம்பாது
போவதும் ஏன் பேதை மாது
கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:16:57 AM
Movie:Agal vilakku
Song:yetho ninaivugal tamil song lyrics
Music director:Ilaiyaraja
Actor:Vijaykanth

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ ....

மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும் ..ம் ..ம்ம்ம்
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும் ..ம் ..ம்ம்ம்
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும் ..ம்ம் தேடும் நாள் வேண்டும் ..ம்ம்

நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம் ..ம் ..ம்ம்
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம் ..ம் ..ம்ம்
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
ஏங்கும் எந்நாளும் ..ம்ம் ஏக்கம் உள்ளாடும் ..ம்ம்

 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:17:31 AM
Movie Name:Agni natchathiram
Song Name:Agni Natchathiram
Singers:K.J.Yesudhas,S.Janaki
Music Director:Ilaiyaraja

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

மாமர இலை மேலே ..ஆ...ஆ...ஆ
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடி மீது நான் தூஙவோ
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடி மீது நான் தூஙவோ
ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ
நாளும் நாளும் ராகம் தாளம்
சேரும் நேரம் தீரும் பாரம்
ஆஆ...ஆஆ...ஆ...

தூங்காத விழிகள்..........

ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேரும் கதை அல்லவோ
மாதுளம் கனியாட, மலராட, கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ
வாலிபம் தடுமாற ஒருபோதை தலைக்கேற
வார்த்தையில் விளஙாத சுவையல்லவோ
மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
ஆஆ...ஆஆ...ஆ..

தூங்காத விழிகள்............

 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:18:02 AM
Movie Name:Agni natchathiram
Song Name:Agni Natchathiram
Singers:S.Janaki
Music Director:Ilaiyaraja


ஒரு பூங்காவனம் புதுமணம்

அதில் ரோமாஞ்சனம் தினம் தினம்

உலாவரும் கனாக்கள் கண்ணிலே

ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே



(ஒரு பூங்காவனம் )



நான் காலைநேரத் தாமரை

என் கானம் யாவும் தேன்மழை

நான் கால்னடக்கும் தேவதை

என் கோவிலிந்த மாளிகை

எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்

என்னோடு தோழி போலப் பேசிடும்

உலாவரும் கனாக்கள் கண்ணிலே

ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே



(ஒரு பூங்காவனம் )



நான் வானவில்லை வேண்டினால்

ஓர் விலைகொடுத்து வாங்குவேன்

வெண் மேகக் கூட்டம் யாவையும்

என் மேத்தையாக்கித் தூங்குவேன்

சந்தோஷப் பூக்கள் எந்தன் சோலையில்

சங்கீதம் பாடும் அந்தி மாலையில்

உலாவரும் கனாக்கள் கண்ணிலே

ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:18:36 AM
Movie Name:Alaigal Ooivathilai
Music Director:Ilaiyaraja

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு

(விழியில்)

உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் அத்தனை ஜென்னலும் திறக்கும்
நீ சிரிக்கும்போது பௌளர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டல் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டல் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

(விழியில்)

கல்வி கற்க காலை செல்ல அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத் தரையில் தூக்கிப் போட்டான்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது
அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு
எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்
எனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் கொதிக்கும் சத்தம்

 
 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:19:32 AM
FILM : Amman kovil kizhakkaale  


பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே என் சின்னா ராச (2)
உன் தோளுக்காகத்தான் இந்த மால ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
மனசுப்     
(பூவ)

காத்துல சூடம் போல கரையுறேன் உன்னால (2)
குத்தால மழ என் மேல விழ அப்போதும் சூடாச்சு
எப்போதும் என தப்பாம அண என் தேகம் ஏடாச்சு
சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன் (2)
கல்யாணம் கச்சேரி எப்போது
மனசுப்

(பூவ)

வாடையா வீசும் காத்து வலைக்குதே எனப்பாத்து
வாங்கலேன் நேரம் பாத்து வந்து எனக் காப்பாத்து
கண்ணாடி வள முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னாள நெனச்சாச்சு
மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம் அணச்சிக் கொள்ளய்யா (2)
கல்யாணம் கச்சேரி எப்போது
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:42:33 AM
Song: Panivizhum iravu
Movie : Mouna raagam
Music : Ilayaraaja
Singers: S.P.Balasubramaniam, S.Janaki  


பனிவிழும் இரவு (மௌளன ராகம்)
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சித்ரா
வரிகள்: வாலி

பனிவிழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்று தூங்காது
வா வா வா...

(பனிவிழும் இரவு)

பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க
பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க
மாலை விளக்கேற்றும் நேரம் மனசில் ஒருகோடி பாரம்
தனித்து வாழ்ந்தென்ன லாபம் தேவையில்லாத சாபம்
தனிமையே போ போ இனிமையே வா
பூவும் முல்லாய் மாறிப்போகும்

(பனிவிழும் இரவு)

காவலில் நிலை கொள்ளாது தாவிடும் மனது
காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது
ஆசை கொல்லாமல் கொல்லும் அங்கம் தாளாமல் துள்ளும்
என்னைத் தீண்டாடும் மோகம் இதயம் உன்னோடு கூடும்
இதயமே ஓ உதயமோ சொல்
நீரும் வேரும் சேர வேண்டும்

(பனிவிழும் இரவு)

 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:43:02 AM
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா பெண்போலே ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நான ஊடலோ
ஆலன்கொடி மேலே kili தேன் கனிகளை தேடுது
ஆசைக் குயில் பாஷையின்ரி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழை வருடும் பணியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று வானுலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி

செந்தழம்பூவில் ..

Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:43:47 AM
படம் : முரட்டு காளை
பாடகர் : எஸ் .ஜானகி
இசை : இளையராஜா
வரிகள் : பஞ்சு அருணாசலம்

எந்த பூவிலும் வாசம் உண்டு
எந்த பாட்டிலும் ராகம் உண்டு
எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு
புது உறவு புது நினைவு
லலலலலல .
தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம்

ஹே ஹே ஹே

பாசமென்னும் கூடு கட்டி காவல் கொள்ள வேண்டும்
தாய்மணத்தின் கருணை தந்து காத்திருக்க வேண்டும்
அன்னை போல் வந்தாளென்று பிரிக்கும்
பிள்ளைகள் உள்ளம் உன்னை வணங்கும்
அன்பில் ஆடும் மனமே பண்பில் வாடும் குணமே
ஒளியே சிறு மகளே புது உறவே சுகம் பிறந்ததே

எந்த பூவிலும் வாசம் உண்டு
எந்த பாட்டிலும் ராகம் உண்டு
எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு
புது உறவு புது நினைவு
லலலலலல .
தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம்

ஹே ஹே ஹே

தஞ்சமென ஓடி வந்தேன் காவலென்று நின்றாய்
என் மனதின் கோவிலிலே தெய்வமென்று வந்தாய்
நன்றி நான் சொல்வேன் எந்தன் விழியில்
என்றும் நான் செல்வேன் உந்தன் வழியில்
என்னை ஆளும் உறவே எந்த நாளும் மறவேன்
கனவே வரும் நினைவே இனி உன்னை நான் என்றும் வணங்குவேன்

எந்த பூவிலும் வாசம் உண்டு
எந்த பாட்டிலும் ராகம் உண்டு
எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு
புது உறவு புது நினைவு
லலலலலல .
தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம்

ஹே ஹே ஹே
 

 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:44:11 AM
ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ
ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பு இருகுதுங்கா
ஒரு வார்த்தை சொல்லிடிங்க
அது உசுரவந்து உருக்குத்துங்க
வந்து சொல்லாத உறவா இவ நெஞ்சோட வளத்த
அது தப்பான கருத்த இல்ல
தண்ணீரில் எழுத்த


பழச மறக் கலியே
பாவி மக நெஞ்சு துடிக்குது
உன்னையும் எனையும் வச்சி
ஊரு ஜனம் கும்மி அடிக்குது
அட டா எனக்காக அருமை குரன்ஜீக
தரும மகாராசா தலைய கவுன்தீக
களங்கம் வந்தால் என்ன பாரு
அதுக்கும் நில 'னு தான் பேரு
அட மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு

ராசாவே

காதுல நெறச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது
சூழியிலே படகு போல என் மனசு சுத்துது சுத்துது
பருவம் தெரியாம மழையும் பொழிந் ஜாச்சு
விவரம் தெரியாம மனசும் நனன் சாச்சு
உனக்கே வச்சி இர்ருகேன் மூச்சு
எதுக்கு இந்த கதி ஆச்சு
அட கண்ணு காது மூக்கு வச்சி
ஊருக்குள்ள பேச்சு ..

ராசாவே
 

 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:45:50 AM
பாடல்:   ஆச அதிகம் வெச்சு
குரல்:   எஸ் ஜானகி
வரிகள்:   வாலி

ஆச அதிகம் வெச்சு மனச அடக்கி வெக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வெக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி

(ஆச அதிகம்)

சின்னப்பொன்னு நான் ஒரு செந்தூரப்பூ நான்
செங்கமலம் நான் புதுத் தேன்கிண்ணம் நான்
?? ஒரு செந்தேரில் உல்லாச ஊர் போகலாம்
நீ என்னோடு சல்லாபத் தேரேறலாம்
இது தேன் சிந்தும் பூஞ்சோலைதான் என் செல்லக்குட்டி

(ஆச அதிகம்)

வெல்லக்கட்டி நான் ஒரு வெள்ளிரதம் நான்
தங்கத்தட்டு நான் நல்ல கார்காலம் நான்
வானவில்லும் நான் அதில் வண்ணங்களும் நான்
வாசமுல்லை நான் அந்தி வான்மேகம் நாம்
என் மச்சானே என்னோடு நீ ஆடலாம்
வா தென்பாண்டித் தெம்மாங்கு நாம் பாடலாம்
?

(ஆச அதிகம்)
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:46:25 AM
Movie:Udhaya geetham
Song:ThENE THENPAANDI MEENE
Singers:S.p.Balasubramanyam
Music director:Ilaiyaraja
Actors:Mohan,Revathi
தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத் தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை
ஆரீராரோ

(தேனே)

மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாத வைகையில் ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாளும் உண்டு நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலம்
ராஜா நீதன் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

(தேனெ)

பால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே
பால் மனதைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே
பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா
தாழம் பூவை தூர வைத்தல் வாசம் கெட்டு போகுமா
ராஜா நீதான் நான் எடுத்த முத்துப் பிள்ளை

(தேனே)
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:47:00 AM
Movie name:Udhaya geetham
Song:Paadu nilaave tamil song lyrics
Singers:S.P.Balasubramaniam,S.Janaki
Music director:Ilaiyaraja
Actors:Mohan,Revathi

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன் கேட்காமலே நான் வாடினேன்

(பாடு நிலாவே)

நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமலே போகுமோ
கைதான பொதும் கை சேரவேண்டும்
உன்னொடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறுமே

பாடு நிலவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் கேட்கிறேன் பாமாலையை நான் கோர்க்கிறேன்

(பாடு நிலாவே)

ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு சேரும் என் மேகங்களே
பூ மீது தேன் தூவும் காதல் வரம்
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
காவேரி வெள்ளம் கை சேர வேண்டும்
ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே

(பாடு நிலாவே)
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:47:59 AM
Movie Name : Uyarndha Ullam
Music : Ilaiyaraja
Singer : P.Susheela


காலை தென்றல் பாடி வரும்
ராகம் ஒரு ராகம் , ராகம் ஒரு ராகம்
பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்
சிறகுகள் வேண்டும்

குயில்கள் மரக்கிளையில் சுரங்கள் சேர்க்கும்
மலர்கள் பனித்துளியில் முகங்கள் பார்க்கும்
தினந்தோரும் புது கோலம் எழுதும் வானம்
இரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே
பனிதுளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே
இந்த இன்பம் இதம் பதம்
இது ஒன்றே ஜீவிதம்...

(காலை தென்றல்)

உறங்கும் மானுடனே உடனே வா வா
போர்வை சிறையை விட்டு வெளியே வா வா
அதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும்
காலையின் புதுமையை அறியவே இல்லை
இயற்கையின் பாஷைகள் புரியவே இல்லை
இந்த இன்பம் கொள்ளை கொள்ளை?
நெஞ்சில் ஒரே பூ மழை.
(காலை தென்றல்)

 
 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:48:36 AM
Movie : Uzhaippali
Singer : Mano & Chithra
Music : Illayaraja  


ஒரு  மைனா  மைனா  குருவி  மனசார  பாடுது 
மாயங்கள்  காட்டுது  ஹூய்  ஹூய் 
அது  நைசா  நைசா  தழுவி  நதி  போல 
ஆடுது  ஜோடியை  கூடுது  ஹூய்  ஹூய் 
மெல்ல  காதலிக்க  எங்கெங்கோ  சுற்றி  தான்  வந்த  மான்கள் 
மன்னன்  பூங்குளத்தில்  ஒன்றல்ல  ரெண்டல்ல  வண்ண  மீன்கள் 
மெல்ல  காதலிக்க  எங்கெங்கோ  சுற்றி  தான்  வந்த  மான்கள் 
மன்னன்  பூங்குளத்தில்  ஒன்றல்ல  ரெண்டல்ல  வண்ண  மீன்கள் 

ஒரு  மைனா  மைனா  குருவி  மனசார  பாடுது 
மாயங்க ள்  காட்டுது  ஹோஒய்  ஹோஒய் 
அது  நைசா  நைசா  தழுவி  நதி  போல 
ஆடுது  ஜோடியை  கூடுது  ஹோஒய்  ஹோஒய் 

மேல்நாட்டில் பெண்களிடம்  பார்க்காத  சங்கதியை
கீழ்நாட்டில்  பார்க்கும்  பொழுது
அதை  பாராட்டி  பாட்டு  எழுது
பாவடை  கட்டி  கொண்ட  பாலாடை  போலிருக்க
போராடும்  இந்த  மனது
இது  பொல்லாத  காளை  வயது
chinna    பூச்சரமே  ஒட்டிக்கோ  கட்டிக்கோ   என்னை  சேர்த்து
இன்னும்  தேவை  என்றால்  ஒத்துக்கோ  கத்துக்கோ  என்னை  சேர்த்து

ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது

மாயங்க ள் காட்டுது ஹோஒய் ஹோஒய்
அது நைசா நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்


ஏதோ ஏதோ  நேரம்  வந்தால்  காதோரம்
மெல்ல  கூறி  ஏராளம்  அள்ளித்  தருவேன்
அது  போதாமல்  மீண்டும்  வருவேன்
நான்  தானே  நீச்சல்   கோலம்
நாள்தோறும்  நீ  வந்து  ஓயாமால்  நீச்சல்  பழகு
அடி  தாங்காது  உந்தன்  அழகு
அன்பு  காயமெல்லாம்  இன்றைக்கும்  என்றைக்கும்  இன்பமாகும்
அன்பின்  நேரம்  எல்லாம்  இஷ்டம்போல்  கட்டத்தான்  இந்த  தேகம் 


ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது

மாயங்கள் காட்டுது ஹூய் ஹூய்
அது நைசா நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது ஹூய் ஹூய்
மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்
மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்



ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
மாயங்கள் காட்டுது ஹோஒய் ஹோஒய்
அது நைசா நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:49:05 AM
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ ஓர் மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்ன ல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்ததேன்ன
தூபம் போடும் நேரம் தூண்டிளிட்டதேன்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்ன ல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம

கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் பொது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற
காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போலே இன்பம் எது சொல்லு
காண்பவை யாவும் சொர்கமே தான்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ ஓர் மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்ன ல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம

 
 
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:49:39 AM
படம் : வண்ன வண்ணப் பூக்கள்
இசை : இளையராஜா
குரல் : கே ஜே ஜேசுதாஸ்
வரிகள் : வாலி

இளநெஞ்சே வா
தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார்
மஞ்சள் வான் முகில் கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோசம்..
என்னோடு ஒரு சங்கீதம்...
இந்நேரம்...

(இள நெஞ்சே வா)

பச்சைப் புல் மெத்தை விரித்து
அங்கே இளம் தத்தைகள் தத்திக் குதிக்கும்
பட்டுப் பூ மொட்டு வெடிக்கும்
செந்தேன் பெற பொன்வண்டு வட்டம் அடிக்கும்
சுற்றிலும் மூங்கில் காடுகள்
தென்றலும் தூங்கும் வீடுகள்
உச்சியின் மேலே பார்க்கிறேன்
பட்சிகள் வாழும் கூடுகள்
மண்ணின் ஆடை போலே
வெள்ளம் ஓடுதே
அங்கே நாரை கூட்டம்
செம்மீன் தேடுதே...
இந்நேரம்...

(இள நெஞ்சே வா)

அற்புதம் என்ன உரைப்பேன்..
இங்கே வர என்னை மறப்பேன்
கற்பனை கொட்டிக் குவித்தேன்
இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுத்தேன்
வர்ணித்துப் பாடும் கவிஞன் நான்,
வண்ணங்கள் தீட்டும் கலைஞன் நான்
சிந்தனை தேரில் ஏறியே
சுற்றிட ஏங்கும் இளைஞன் நான்
கண்ணில் காணும் யாவும்
என்னைத் தூண்டுதே
எந்தன் கைகள் நீண்டு
விண்ணைத் தீண்டுதே...
இந்நேரம்...

(இள நெஞ்சே வா)
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:50:19 AM
Movie:Veeraa
Song:Malaik kovil vaasalil
Singers:Mano,Swarnalatha
Music Director:Ilaiyaraja


ஒ ..மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே
விளக்கேற்றும்  வேளையில்  ஆனந்த  கானம்  சொல்லுதே
முத்து  முத்து  சுடரே  சுடரே  கொடு  வேண்டிடும்  வரங்களையே
வண்ண  வண்ண  கதிரே  கதிரே  தொடு  ஆயிரம்  சுகங்களையே
முத்து  முத்து  சுடரே  சுடரே  கொடு  வேண்டிடும்  வரங்களையே
வண்ண  வண்ண  கதிரே  கதிரே  தொடு  ஆயிரம்  சுகங்களையே
மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே
விளக்கேற்றும்  வேளையில்  ஆனந்த  கானம்  சொல்லுதே

 ஒ ..ஒ ..ஒ ...


நாடகம்  ஆடிய  பாடகன்  ..ஒ ..
நீ  இன்று  நான்  தொடும்  காதலன்  ..ஒ ..
நீ  சொல்ல  நான்  மெல்ல  மாறினேன்
நன்றியை  வாய்  விட்டு   கூறினேன்
நீர்  அழகும்  செல்ல  பேர்  அழகும்
உன்னை  சேராத  உந்தன்  வாராத
மான்  அழகும்  கெண்டை  மீன்  அழகும்
கண்கள்  காட்டாத  இசை  கூட்டாத
பாலாடை  இவன்  மேலாட 
வண்ண  நூலாடை  இனி  நீ  ஆகும்

மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே
விளக்கேற்றும்  வேளையில்  ஆனந்த  கானம்  சொல்லுதே
முத்து  முத்து  சுடரே  சுடரே  கொடு  வேண்டிடும்  வரங்களையே
வண்ண  வண்ண  கதிரே  கதிரே  தொடு  ஆயிரம்  சுகங்களையே
மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே

நான்  ஒரு  பூச்சரம்  ஆகவோ
நீழ்  குழல்  மீதினில்  ஆடவோ ..
நான்  ஒரு  மேலிசை  ஆகவோ ..
நாளும்  உன்  நாவினில்  ஆடவோ
நான்  படிக்கும்  தமிழ்  கீர்த்தனங்கள்
இங்கு  நாள்  தோறும்  உந்தன்  சீர்  பாடும்
பூ  மரத்தில்  பசும்  பொன்  நிறத்தில்
வலை  பூத்தாடும்  உந்தன்  பேர்  பாடும்
மா  கோலம்  மழை  நீர்  கோலம்
வண்ண  நாள்  காணும்  இந்த  ஊர்கோலம்

மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே
விளக்கேற்றும்  வேளையில்  ஆனந்த  கானம்  சொல்லுதே
முத்து  முத்து  சுடரே  சுடரே  கொடு  வேண்டிடும்  வரங்களையே
வண்ண  வண்ண  கதிரே  கதிரே  தொடு  ஆயிரம்  சுகங்களையே
முத்து  முத்து  சுடரே சுடரே  கொடு  வேண்டிடும்  வரங்களையே
வண்ண  வண்ண  கதிரே  கதிரே  தொடு  ஆயிரம்  சுகங்களையே
மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே
விளக்கேற்றும்  வேளையில்  ஆனந்த  கானம்  சொல்லுதே
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:50:49 AM
MOVIE : THAALAATTU PAADAVAA
MUSIC : ILAIYARAAJA
SINGERS : ARUNMOZHI & S.JAANAKI

முதா கராத்த மோதகம்
சதாவி முக்த்தி சாதகம்
கலா தராவதம் சகம்
விலா சிலோக ரக்சகம்
அனாய கைக்கனாயகம்
வினா சிதேப்ரதைத்தியகம்
நட்டா சுபா சுனாசியகம்
நமா நிதம் வினாயகம்
முதா கராத்த மோதகம்
சதாவி முக்த்தி சாதகம்

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் தரம் தரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்

தொடாமலும் படாமலும் உலாவும் காதல் வாகனம்
வராமலும் தராமலும் விடாது இந்த வாலிபம்
உன்னோடு தான் பின்னோடு தான் வந்தாடும் இந்த மோகனம்
கையோடு தான் மெய்யோடு தான் அஞாமல் என்ன தாமதம்
உன் பார்வை யாவும் நூதனம் பெண் பாவை நீ என் சீதனம்
உன் வார்த்தை அன்பின் சாசனம் பெண்ணுள்ளம் உந்தன் ஆசனம்
அள்ளாமலும் கிள்ளாமலும் தள்ளாட வந்த பூவனம்

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் தரம் தரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்

கல்யாணமும் வைபோகமும் கொண்டாடும் நல்ல நாள் வரும்
அன்னாளிலே பொன்னாளிலே என்ன் மாலை உந்தன் தோள் வரும்
சல்லாபமும் உல்லாசமும் கண் காணும் நேரம் சோபனம்
சொல்லாமலும் கொள்ளாம்லும் திண்டாடும் பாவம் பெண் மனம்
இன்னேரம் அந்த ஞாபகம் உண்டாக நீயும் காரணம்
கண்ணார நாமும் காணலாம் செவ்வாழை பந்தல் தோரணம்
என் ஆசையும் உன் ஆசையும் அன்னாளில் தானே பூரணம்

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் தரம் தரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:51:26 AM
Movie Name:Thanikkaattu raja
Song Name:Raasaave unna naan
Singers:S.P.Shailaja
Music Director:Ilayaraja



ராசாவே உன்ன நான் எண்ணித்தான்

பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ...பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்



ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ...பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
ராசாவே ராசாவே ராசவே


தனந்தம் தம் தம்தம் தம்
தனந்தம் தம் தம்தம் தம்
தனந்தம் தம் தம்தம் தம்
தம் ததம் தம் ததம்
தம் ததம் தம் ததம்
தம் ததம் தம் ததம்
தம் ததம் தம் ததம்
ஆ ஆஅ ஆ ஆ ஆஅ ஆ ஆ
ஹும்ம் ஹும்ம்ம்ம்ம்


ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு
உன்ன நெனச்சு உசிருருக்கு
ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு
உன்ன நெனச்சு உசிருருக்கு
ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி
ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி
பூத்தது வாடுது நீ வரத்தான்


ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ...பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
ராசாவே ராசாவே ராசவே


தீரீய் தீ தீ தீ தீரி தீ தீ
தீதிதீ திதி தீ திதி தீ
தீரீய் தீ தீ தீ தீரி தீ தீ
தீதிதீ திதி தீ திதி தீ


மாக்கோலம் போட்டு மாவெளக்கேத்தி
நீ கெடைக்க நேந்திகிட்டேன்
மாக்கோலம் போட்டு மாவெளக்கேத்தி
நீ கெடைக்க நேந்திகிட்டேன்
பாத்தாளே ஆத்தா மனக்குற ததீத்தா
பாத்தாளே ஆத்தா மனக்குற ததீத்தா
கெடச்சது மாலையும் மஞ்சளும்தான்



ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ...பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
ராசாவே ராசாவே ராசவே

Title: Re: இளையராஜா ஹிட்ஸ்
Post by: Global Angel on February 09, 2012, 02:52:11 AM
Movie Name:Thoongaathe thambi thoongaathe
Song Name:Naanaaga naan illai
Singers:S.P.Balasubramanium
Music Director:Ilaiyaraja


நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன்சேயே
(நானாக)

கீழ் வானிலே ஒளி வந்தது
கூட்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர்வாழ
நீ தானே நீர் வார்த்த கார்மேகம்
(நானாக)

மணி மாளிகை மாடங்களும்
மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
கோயில் தொழும் தெய்வம்
நீயின்றி நான் காண வேறில்லை
(நானாக)