FTC Forum
தமிழ்ப் பூங்கா => திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) => Topic started by: Global Angel on November 07, 2012, 09:31:44 PM
-
Movie name: Kadhalil Sodhapuvadu Yeppadi (2012)
Music: Thaman
Singer(s): Siddharth
Lyrics: Balaji மோகன்
love love love love love
love love love love love
heart beat kooda dumb beat ஆகும் love
தெர்மோமீட்டர் தங்காது இந்த love
ICU-கு போனாலும் I love u-ன்னு வருவோமே
ஆனந்த ஜலதோஷம் இந்த love love
ஆனந்த ஜலதோஷம் இந்த love
love love love love love
love love love love love
love love love love love
love love love love love
Graphics-இல் கனவுகளோடும் Love Love
தூக்கத்தில் Background Music Love Love
தெருவோரம் எந்நாளும் Foreign Show போக தோணும்
எல்லோரும் ஹீரோவாகும் Love, Heroine தேடிபோகும் Love Love
வேளையிலே மறந்தே போகும் love love
நேரம் காலம் தலைகீழாகும் love love
செருப்பை காட்டி வந்தாலும் தொரத்தி தொரத்தி போவோமே
பைத்தியம் இல்ல பைத்தியம் இந்த love love
பைத்தியம் இல்ல பைத்தியம் இந்த love
love love love love love
love love love love love
love love love love love
love love love love love...
-
Movie name: Kadhalil Sodhapuvadu Yeppadi (2012)
Music: Thaman
Singer(s): Thaman
Lyrics: Madhan கற்கி
கையை விட்டு கையை விட்டு நடுவே
கீழ் விழுந்து கீழ் விழுந்து கிடக்கும்
நீ கீறல்களை காயங்களை வருட
அது மீண்டும் கையில் வர துடிக்கும்
தவறுகள் உணர்கிறோம்
உணர்ந்ததை மறைக்கிறோம்
மமதைகள் இறந்திட
நாம் மறுபடி பிறந்திடுவோம்
ஒரே வலி இரு இதயத்தில் பிறக்குதே
ஒரே துளி இரு விழிகளில் சுரகுதே
ஒரே மொழி நீ இழந்ததை அடைந்திட
அடித்ததை எழுதிட உலகத்தில் உண்டு இங்கே
கையை விட்டு கையை விட்டு நடுவே
கீழ் விழுந்து கீழ் விழுந்து கிடக்கும்
நீ கீறல்களை காயங்களை வருட
அது மீண்டும் கையில் வர துடிக்கும்
சுவர்களை எழுப்பினோம் நடுவினில்
தாண்டிச்செல்ல தானே இங்கு முயல்கிறோம்
உறவுகள் உடைந்திடும் எளிதிலே
மீண்டும் அதை கோர்கக்தானே முயல்கிறோம்
சில உரசலில் பொறி வரும்
சில உரசலில் மழை வரும்
நாம் உரசிய நொடிகளில் பரவிய வழிகளை
மறந்திட மறக்கிறோம்...
-
Movie name: Kadhalil Sodhapuvadu Yeppadi (2012)
Music: Thaman
Singer(s): Karthik, Harini
Lyrics: Madhan Karky
விழுந்தேன் நான் தொலைந்தேன் நான்
நீரையாமல் வழிந்தேன் நான்
இல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன்
சொல்லாமல் உன்னிடன் தந்துவிட்டுப் போகிறேன்
காலில்லா ஆமை போல் காலம் ஓடுதே
எங்கேயும் உன் திண்மை உணர்கிற போது
ஒரே உண்மையை அறிகிறேன் நானே
என்னக்குள்ளே நிகழ்ந்திடும் அது
உன் நெஞ்சிலும் உண்டா என்று எண்ணியே இருதயம் துடிக்குதே
அழைப்பாயா அழைப்பாயா, நொடியேனும் அழைப்பாயா..
பிடிவாதம் பிடிகின்றேன், முடியாமலே அழைப்பாயா..
அழைப்பாயா அழைப்பாயா, படிக்காமல் கிடக்கின்றேன்..
கடிகாரம் கடிகின்றேன், விடியாமலே அழைப்பாயா..
நான் என்ன பேச வேண்டும் என்று சொல்லி பார்த்தேன்
நீ என்ன கூற வேண்டும் என்றும் சொல்லி பார்த்தேன்
நான் அத்தனைக்கும் ஒத்திகைகள் ஓடவிட்டு பார்த்தேன்
நீ எங்கு புன்னகைக்க வேண்டும் என்று கூட சேர்த்தேன்
நிலமை தொடர்ந்தால் என்ன நான் ஆகுவேன்
மறக்கும் முன்னே அழைத்தாள் பியைபேன்
அழைப்பாயா அழைப்பாயா அழைபேசி அழைப்பாயா
தலைகீழாய் குதிக்கின்றேன் குரல் கேட்கவே அழைப்பாயா
அழைப்பாயா அழைப்பாயா நடுஜாமம் விழிகின்றேன்
நாள்காட்டி கிழிகின்றேன் குலைக்காக்கவே அழைப்பாயா
ஹே பாதி தின்று மூடி வைத்த தீனி போலவே
என் காதல் பட்டு ஓடி போன பாடல் போலவே
என் ஆசை மீது வீசி விட்டு மாயமான வாசம் போலே
நீ பேசி வைக்கும் போது ஏக்கம் ஓடும் நெஞ்சின் மேலே
சுருங்கும் விரியும் புவியாய் மாறுதே
இதயம் இங்கே விறதோ நேருதே
அழைப்பாயா அழைப்பாயா தவறாமல் அழைப்பாயா
தவறாமல் அழைத்தாலே அது போதுமே அழைப்பாயா
அழைப்பாயா அழைப்பாயா
அழைப்பாயா அழைப்பாயா மொழி எல்லாம் கரைந்தாலும்
மௌனங்கள் உரைத்தாலே அது போதுமே அழைப்பாயா..