Author Topic: இளையராஜா ஹிட்ஸ்  (Read 42095 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #120 on: February 09, 2012, 02:11:53 AM »
படம்: டைம்
இசை: இளையராஜா
வரிகள்: பழனிபாரதி



நிறம் பிரித்துப் பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன
சுரம் பிரித்துக் கேட்டேன் சங்கீத வண்ணம் என்ன
பறந்தேன் திரிந்தேன் உன் ஆசையி ல் ஒ ...
கரைந்தேன் உறைந்தேன் உன் காதலில் ஒ ...
நிறம் பிரித்துப் பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன
நிறம் பிரித்துப் பார்த்தேன் ...


எந்த மேகம் எந்த ஊரில் இன்று சென்று பொழியும்
முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார்
எந்த கல்லில் என்ன சிற்பம் யார் வடிக்க கூடும்
முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார்
காலமே படைத்தது காலமே மறைத்தது
நாளைகள் என்பது நாளைதான் உள்ளது
காலமகள் சுட்டுவிரல் எந்த திசை காட்டும்
அங்குதான் மேகமும் மழை நீர் ஊற்றும் ...


நிறம் பிரித்துப் பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன
சுரம் பிரித்துக் கேட்டேன் சங்கீத வண்ணம் என்ன
பறந்தேன் திரிந்தேன் உன் ஆசையில் ஒ ...
கரைந்தேன் உறைந்தேன் உன் காதலில் ஒ ...
நிறம் பிரித்துப் பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன
நிறம் பிரித்துப் பார்த்தேன் ...


ஓவியத்தில் எந்த கோடு எங்கு சேர கூடும்
எல்லாமே எல்லாமே நம் கையிலே
வாழ்கை என்னும் சாலை ஒன்று எங்கு யாரை சேர்க்கும்
எல்லாமே எல்லாமே யார் கையிலே
வசந்தத்தின் சோலைகள் வழியிலே தோன்றலாம்
காலமும் காதலும் தோழமை ஆகலாம்
முத்துச் சிப்பி மூடிவைக்கும் முத்துக்கள் போல் ஆசை
மூடிவைத்த நெஞ்சுக்குள்ளே அலைக்கடல் ஓசை ...


நிறம் பிரித்துப் பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன
சுரம் பிரித்துக் கேட்டேன் சங்கீத வண்ணம் என்ன
பறந்தேன் திரிந்தேன் உன் ஆசையில் ஒ ...
கரைந்தேன் உறைந்தேன் உன் காதலில் ஒ ...
நிறம் பிரித்துப் பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன
நிறம் பிரித்துப் பார்த்தேன் ...பார்த்தேன் ...பார்த்தேன் .
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #121 on: February 09, 2012, 02:12:22 AM »
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடிபோதும் - இந்த
இரவும் அந்த நிலவும் அது எல்லோருக்கும் சொந்தம் - அடி
சொல்லடி ஞானப்பெண்ணே - உண்மை
சொல்லடி ஞானப்பெண்ணே

இறக்கை உள்ள குஞ்சு இது
கூடு ஒன்னும் தேவையில்லை
புத்தியுள்ள பிள்ளை இது
கெட்டு நிற்கப்போவதில்லை
தாயொருத்தி இருந்தா ஒரு தந்தை உண்டு கேளம்மா
தந்தை ஒன்னு இருந்தா பெத்த பாட்டி இன்றி போகுமா
தெருவோரம் கிடந்தும் அநாதை இல்லை
உறவென்னை வெறுத்தால் தினம் தருவேன் தொல்லை
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே - உண்மை
சொல்லடி ஞானப்பெண்ணே

ஆனைகட்டி போரடித்த அப்பன் சுப்பன் காணவில்லை
அன்று முதல் இன்று வரை அக்கணமும் வாழவில்லை
வெட்ட வெட்ட வாழைதான் - அது
அள்ளித்தரும் வாழ்வைத்தான்
வெட்டி போட்ட மண்ணு தான் அதை கட்டிக்காத்தா பொன்னுதான்
நாம் வாழும் வாழ்வே அது சிலகாலம் தான்
உறவோடு வாழ்ந்தால் அது பூக்கோலம் தான்
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே - உண்மை
சொல்லடி ஞானப்பெண்ணே

 
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #122 on: February 09, 2012, 02:12:52 AM »
Movie Name:Senthamizh paattu
Song Name:Chinna chinna thooral enna
Singers:S.P.Balasubramanium
Music Directors:Ilaiyaraja


சின்ன  சின்ன  தூறல்  என்ன
என்னை  கொஞ்சும்  சாரல்  என்ன
சிந்த  சிந்த  ஆவல்  பின்ன
நெஞ்சில்  பொங்கும்  பாடல்  என்ன
சின்ன  சின்ன  தூறல்  என்ன
என்னை  கொஞ்சும்  சாரல்  என்ன
சிந்த  சிந்த  ஆவல்  பின்ன
நெஞ்சில்  பொங்கும்  பாடல்  என்ன
சின்ன  சின்ன

உனது  தூறலும்  இனிய  சாரலும்
தீண்டும்  மேகம்  சிலிர்குதம்மா

ஹஹஹா ..அது  தீண்டும்  மேகம்  இல்ல ,தேகம்  சிலிர்க்குதம்மா

உனது  தூறலும்  இனிய  சாரலும்
தீண்டும்  தேகம்  சிலிர்க்குதம்மா
நனைந்த  பொழுதினில்  குளிர்ந்த  மனதினில்
ஏதோ  ஆசை  துடிக்குதம்மா
மனித  ஜாதியின்  பசியும்  தாகமும்
உன்னால்  என்றும்  தீருமம்மா
பாரித்   தந்த  வள்ளல்  என்று
பாரில்  உன்னை  சொல்வதுண்டு
இனமும்  குளமும்  இருக்கும்  உலகில்
அனைவரும்  இங்கு  சரிசமமென  உணர்திடும்  மழையே ..

சின்ன  சின்ன
சின்ன  சின்ன  தூறல்  என்ன
என்னை  கொஞ்சும்  சாரல்  என்ன
சிந்தச்  சிந்த  ஆவல்  பின்ன
நெஞ்சில்  பொங்கும்  பாடல்  என்ன
சின்ன  சின்ன  தூறல்  என்ன

பிழைக்கு  யாவரும்  தவிக்கும்  நாட்களில்
நீயோ  இங்கே  வருவதில்லை

"படிச்சவன்  பாட்ட  கெடுத்தான்  கதையா  இல்ல  இருக்கு  ! பிழைக்குன்னு  எழுதலியே ...
மழைக்குன்னு  தானே  எழுதிருக்கேன்  ?"
"ஓஹோ ..

மழைக்கு  யாவரும்  தவிக்கும்  நாட்களில்
நீயோ  இங்கே  வருவதில்லை
வெடித்த  பூமியும்  வானம்  பார்கையில்
நீயோ  கண்ணில்  தெரிவதில்லை
உனது  சேதியை  பொழியும்  தேதியை
முன்னாள்  இங்கே  யார்  அறிவார்
நஞ்சை  மண்ணும்  புஞ்சை  மண்ணும்
நீயும்  வந்தால்  பொன்னை  மின்னும்
உனது  பெருமை  உலகம்  அறியும்
இடிஎன்னும்  இசை  முழங்கிட  வரும்
மழை  என்னும்  மகளே

சின்ன  சின்ன ...
சின்ன  சின்ன  தூறல்  என்ன
என்னை  கொஞ்சும்  சாரல்  என்ன
சிந்தச்  சிந்த  ஆவல்  பின்ன
நெஞ்சில்  பொங்கும்  பாடல்  என்ன
சின்ன  சின்ன  தூறல்  என்ன
என்னை  கொஞ்சும்  சாரல்  என்ன
சிந்தச்  சிந்த  ஆவல்  பின்ன
நெஞ்சில்  பொங்கும்  பாடல்  என்ன
சின்ன  சின்ன ..

 
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #123 on: February 09, 2012, 02:13:24 AM »
FILM : SEDHU


நெனச்சு நெனச்சு தவிச்சு தவிச்சு ,
உருகி உருகி கிடந்த மனசு ,
பறந்து போகுதே ,
மனச பிடிச்சு கசக்கி புளிஞ்சி ,
பயந்து கிடந்த பழைய நினைவு ,
விலகி ஓடுதே ,

பூங்காற்று விசிறியாக மாற ,
பூவாளம் என்னை தேடி வந்து ,
சிந்து பாடம் ,
பூமேகம் குடிகளா மாற ,
விண்மீன்கள் தண்ணீராக மாறி ,
தூறல் போடும் ,

விடிய விடிய கவிதை சொல்லி ,
மனச கிள்ளி , மலர வைக்கும் ,
உறவு வந்ததே ,
நெருங்கி நெருங்கி மயங்கி மயங்கி ,
இதயம் கிரங்கும் ,
எனது புது உலகம் வந்ததே
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #124 on: February 09, 2012, 02:13:58 AM »
Film : Aanadha Kummi


ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா
தலிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா

(ஒரு கிளி )

நிலவெரியும் இரவுகளில் ஒ மைனா ஒ மைனா
மணல் வெளியில் சடுகுடுதான் ஒ மைனா ஒ மைனா
கிளிஞ்சல்கலே உலையரிசி இவளல்லவா இளவரசி
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்
ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஒ மைனா ஒ மைனா

(ஒரு கிளி )

இலைகளிலும் கிளைகளிலும் ஒ மைனா ஒ மைனா
இரு குயில்கள் பேரெழுதும் ஒ மைனா ஒ மைனா
வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை
மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஒ மைனா ஒ மைனா

(ஒரு கிளி )
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #125 on: February 09, 2012, 02:14:46 AM »
Movie:Aathma
Song:Kannaale kaathal kavithai
nger:K.J.Yesudhas,S.Janaki
MD:iLAIYARAJA


கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக

கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக

கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்

அழகே நீ எங்கே என் பார்வை அங்கே


கண்ணாலே..


கடற்கரை தன்னில் நீயும் நானும் உலாவும் பொழுது

பறவையை போல் கானம் பாடி பறக்கும் மனது

இங்கு பாய்வது புது வெள்ளமே

இணை சேர்ந்தது இரு உள்ளமே

குளிர் வாடை தான் செந்தளிரிலே

இந்த வாலிபம் தான் துணையிலே

இளம் மேனி உன் வசமோ ?


கண்ணாலே ..


உனக்கென மணி வாசல் போலே மனதை திறந்தேன்

மனந்திற்குள் ஒரு ஊஞ்சல் ஆடி உலகை மறந்தேன்

வலையோசைகள் உன் வரவைக் கண்டு

இசை கூட்டிடும் என் தலைவன் என்று

நெடுங் காலங்கள் நம் உறவை கண்டு

நம்மை வாழ்த்திட நல் இதயம் உண்டு

இன்ப ஊர்வலம் இதுவோ ?


கண்ணாலே ..
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #126 on: February 09, 2012, 02:15:30 AM »
Movie Name:Aavaram poo
Song Name:Saami kitta solli vachu
Singer:S.P.Balasubramanium
Music Director:Ilaiyaraja
Year of release:1992


சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே
முத்துமணியே பக்கத்துனையே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே


சாமிக் கிட்ட .....

கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே
பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே
ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை
நாவார ருசித்தேனே தேனை தீர்ந்தேன் இன்று நானே
வந்தத் துணையே வந்து அணையே
அந்த முல்ல சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே

சாமிக் கிட்ட ......

காவேரி அணை மேலேறி நதி ஓடோடி வரும் வேகம்
பூவான எனை நீ சேரும்விதி மாறாத இறை வேதம்
பூலோகம் இங்கு வானம் போலே மாறும் நிலை பார்த்தேன்
வாழ்நாளின் சுகம் தான் இது போல் வாழும் வழி கேட்டேன்
வண்ணக் கனவே வட்ட நிலவே
என்ன என்ன இன்பம் தரும் வண்ணம் கொண்ட கற்பனையே

சாமிக் கிட்ட .....
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #127 on: February 09, 2012, 02:16:00 AM »
FILM : Aayiram Nilave Vaa

தேவதை இளம் தேவி
உன்னைச்சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஹோஓஓஓஓ நீயில்லாமல் நானா

(தேவதை இளம் தேவி...)

ஏறிக்கறை பூவெல்லாம்
எந்தன் பெயர் சொல்லாதோ
பூவசந்தமே நீ மறந்ததே
ஆற்று மனல் மேடுங்கும்
நான் வரைந்த கோலங்கள்
தேவ முல்லையே காணவில்லையே
காதல் சோதனை இரு கண்ணில் வேதனை
ஒரு வானம் பாடி தேகம் வாடி
பாடும் சோகம் கோடி

(தேவதை இளம் தேவி...)

எந்தனது கல்லறையில் வேறு ஒருவன் தூங்குவதா
விதி என்பதா சதி என்பதா
சொந்தமுல்ல காதலியே வற்றி விட்ட காவிரியே
உந்தன் ஆவியை நீ வெறுப்பதா
இது கண்ணீர் ராத்திரி அடி கண்ணே ஆதரி
இவன் தேயும் தேதி கண்ணீர் ஜாதி
நீ தான் எந்தன் பாதி

(தேவதை இளம் தேவி...)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #128 on: February 09, 2012, 02:16:30 AM »
Movie Name:Aayiram nilave vaa
Singer:P.Susheela
Music Director:Ilaiyaraja
Year of release:1983
Lyricist:Pulamaipithan



கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
கண்ணை மூடி காட்சி தேடி
இன்னும் எங்கே செல்வாள் இவள்
தன்னயே தான் நம்பாது
போவதும் ஏன் பேதை மாது
கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்

பொய் போலவே வேஷம் மெய் போட்டது
அந்த மெய்யே பொய்யாய்க் கொண்டாள்
நூறாயிரம் சாட்சி யார் கூறினும்
அவை எல்லாம் வேஷம் என்றாள்
தன் கண் செய்த மாயம்
பெண்மேல் என்ன பாவம்
தன் நெஞ்சோடு தீராத சோகம்
இப்போராட்டம் எப்போது தீரும் இனி
கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்

பொய் மானையே அன்று மெய் மான் என
அந்த சீதை பேதை ஆனாள்
மெய் மானையே இன்று பொய் மானென
இந்த கோதை பேதை ஆனாள்
பொய் நம்பிக்கை அங்கே வீண் சந்தேகம் இங்கே
கண் ஒவ்வொன்றும் வெவ்வேறு பார்வை
என்றாலும் ஏமாற்றம் ஒன்றானது

கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
கண்ணை மூடி காட்சி தேடி
இன்னும் எங்கே செல்வாள் இவள்
தன்னயேதான் நம்பாது
போவதும் ஏன் பேதை மாது
கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #129 on: February 09, 2012, 02:16:57 AM »
Movie:Agal vilakku
Song:yetho ninaivugal tamil song lyrics
Music director:Ilaiyaraja
Actor:Vijaykanth


ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ ....

மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும் ..ம் ..ம்ம்ம்
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும் ..ம் ..ம்ம்ம்
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும் ..ம்ம் தேடும் நாள் வேண்டும் ..ம்ம்

நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம் ..ம் ..ம்ம்
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம் ..ம் ..ம்ம்
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
ஏங்கும் எந்நாளும் ..ம்ம் ஏக்கம் உள்ளாடும் ..ம்ம்

 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #130 on: February 09, 2012, 02:17:31 AM »
Movie Name:Agni natchathiram
Song Name:Agni Natchathiram
Singers:K.J.Yesudhas,S.Janaki
Music Director:Ilaiyaraja


தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

மாமர இலை மேலே ..ஆ...ஆ...ஆ
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடி மீது நான் தூஙவோ
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடி மீது நான் தூஙவோ
ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ
நாளும் நாளும் ராகம் தாளம்
சேரும் நேரம் தீரும் பாரம்
ஆஆ...ஆஆ...ஆ...

தூங்காத விழிகள்..........

ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேரும் கதை அல்லவோ
மாதுளம் கனியாட, மலராட, கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ
வாலிபம் தடுமாற ஒருபோதை தலைக்கேற
வார்த்தையில் விளஙாத சுவையல்லவோ
மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
ஆஆ...ஆஆ...ஆ..

தூங்காத விழிகள்............

 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #131 on: February 09, 2012, 02:18:02 AM »
Movie Name:Agni natchathiram
Song Name:Agni Natchathiram
Singers:S.Janaki
Music Director:Ilaiyaraja



ஒரு பூங்காவனம் புதுமணம்

அதில் ரோமாஞ்சனம் தினம் தினம்

உலாவரும் கனாக்கள் கண்ணிலே

ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே



(ஒரு பூங்காவனம் )



நான் காலைநேரத் தாமரை

என் கானம் யாவும் தேன்மழை

நான் கால்னடக்கும் தேவதை

என் கோவிலிந்த மாளிகை

எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்

என்னோடு தோழி போலப் பேசிடும்

உலாவரும் கனாக்கள் கண்ணிலே

ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே



(ஒரு பூங்காவனம் )



நான் வானவில்லை வேண்டினால்

ஓர் விலைகொடுத்து வாங்குவேன்

வெண் மேகக் கூட்டம் யாவையும்

என் மேத்தையாக்கித் தூங்குவேன்

சந்தோஷப் பூக்கள் எந்தன் சோலையில்

சங்கீதம் பாடும் அந்தி மாலையில்

உலாவரும் கனாக்கள் கண்ணிலே

ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #132 on: February 09, 2012, 02:18:36 AM »
Movie Name:Alaigal Ooivathilai
Music Director:Ilaiyaraja


விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு

(விழியில்)

உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் அத்தனை ஜென்னலும் திறக்கும்
நீ சிரிக்கும்போது பௌளர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டல் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டல் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

(விழியில்)

கல்வி கற்க காலை செல்ல அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத் தரையில் தூக்கிப் போட்டான்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது
அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு
எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்
எனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் கொதிக்கும் சத்தம்

 
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #133 on: February 09, 2012, 02:19:32 AM »
FILM : Amman kovil kizhakkaale


பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே என் சின்னா ராச (2)
உன் தோளுக்காகத்தான் இந்த மால ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
மனசுப்     
(பூவ)

காத்துல சூடம் போல கரையுறேன் உன்னால (2)
குத்தால மழ என் மேல விழ அப்போதும் சூடாச்சு
எப்போதும் என தப்பாம அண என் தேகம் ஏடாச்சு
சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன் (2)
கல்யாணம் கச்சேரி எப்போது
மனசுப்

(பூவ)

வாடையா வீசும் காத்து வலைக்குதே எனப்பாத்து
வாங்கலேன் நேரம் பாத்து வந்து எனக் காப்பாத்து
கண்ணாடி வள முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னாள நெனச்சாச்சு
மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம் அணச்சிக் கொள்ளய்யா (2)
கல்யாணம் கச்சேரி எப்போது
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளையராஜா ஹிட்ஸ்
« Reply #134 on: February 09, 2012, 02:42:33 AM »
Song: Panivizhum iravu
Movie : Mouna raagam
Music : Ilayaraaja
Singers: S.P.Balasubramaniam, S.Janaki



பனிவிழும் இரவு (மௌளன ராகம்)
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சித்ரா
வரிகள்: வாலி

பனிவிழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்று தூங்காது
வா வா வா...

(பனிவிழும் இரவு)

பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க
பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க
மாலை விளக்கேற்றும் நேரம் மனசில் ஒருகோடி பாரம்
தனித்து வாழ்ந்தென்ன லாபம் தேவையில்லாத சாபம்
தனிமையே போ போ இனிமையே வா
பூவும் முல்லாய் மாறிப்போகும்

(பனிவிழும் இரவு)

காவலில் நிலை கொள்ளாது தாவிடும் மனது
காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது
ஆசை கொல்லாமல் கொல்லும் அங்கம் தாளாமல் துள்ளும்
என்னைத் தீண்டாடும் மோகம் இதயம் உன்னோடு கூடும்
இதயமே ஓ உதயமோ சொல்
நீரும் வேரும் சேர வேண்டும்

(பனிவிழும் இரவு)