Author Topic: Naan (நான்)  (Read 2188 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Naan (நான்)
« on: November 07, 2012, 04:40:32 AM »
படம் : நான்(2012)
இசை : விஜய் ஆண்டனி
பாடியவர்கள்: தீபக்
பாடல்வரி : அண்ணாமலை


தினம் தினம் நான் சாகிறேன்
பயத்தினிலே வாழ்கிறேன்
வலியுடன் நான் போகிறேன்
இருள் மட்டுமே பார்க்கிறேன்

எங்கே போனால் என் நோய் போகும்
அங்கே போகும் பாதை வேண்டும்
எங்கே போனால் கண்கள் தூங்கும்
அங்கே வாழும் வாழ்க்கை வேண்டும்

ஏன் நான் பிறந்தேன்
ஏன் நான் வாழ்கிறேன்
வாழ்வே சுமையாய்
நான் சுமக்கிறேன்

யார் நான் மரந்தேன்
வேர் நான் இலக்கிறேன்
தீயில் புழுவாய்
நான் துடிக்கிறேன்

என் பெயரே மறந்ததே
எவர் முகமே கிடைத்ததே
நெடிகள் என்னை வதைக்குதே
எந்தன் கண்ணில் ரத்தம் சிந்த

மழையினில் நனைந்தேன்
இடியாய் விழுந்தது
எத்தனை முறை தான்
நான் சாவது

கனவாய் வாழ்க்கை
கலைந்தால் நல்லது
போதும் உலகில்
நான் வாழ்வது

அழுதிடவே நீர் இல்லை
அடித்திடு நீ வலியில்லை
இருந்திட நான் இடம் இல்லை
எந்தன் கண்ணில் ரத்தம் சிந்த...
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Naan (நான்)
« Reply #1 on: November 07, 2012, 04:41:12 AM »
படம் : நான்(2012)
இசை : விஜய் ஆண்டனி
பாடியவர்கள்: விஜய் ஆண்டனி
பாடல்வரி : அண்ணாமலை


உலகினில் மிக உயரம், மனிதனின் சிரு இதயம்
நினைவுகள் பல சுமக்கும், நிஜத்தினில் எது நடக்கும்

விரல் நீட்டும் திசையில், ஓடாது நதிகள்
நதி போகும் திசையில் நீ ஓடு


உன்னை வாட்டி எடுக்கும், துன்பம் நூறு இருக்கும்
தடை நூறு கடந்து போராடு

உலகினில் மிக உயரம், மனிதனின் சிரு இதயம்

கடலினில் கலந்திடும் துளியே
கவளை எதுக்கு
அலையுடன் கலந்து நீ ஆடு
வாழ்கை உனக்கு

உறவுகள் இனி உனக்கேதுகு
உலகம் இருக்கு
வலிகளை தாங்கிடும் கல்லில்
சிலைகள் இருக்கு

அலைகள் அலக்கழிக்கம் ஓடம் தான்
கடலை தாண்டி வந்து கரையேறும்
ஊசி துளைக்கும் துணி மட்டும் தான்
உடுத்தும் ஆடை என்று உருவாகும்
இருளில் இருந்து வெளிச்சம் பிறக்கும் எப்போதும்


கனவுகள் சுமந்திடும் மனமே, உறக்கம் எதற்கு
இருக்குது உனக்கொரு பாதை, நடக்க தொடங்கு

தயக்கங்கள் இனி உனக்கேதுகு, துனிந்த பிரகு
நடப்பது நடக்கட்டும் வாழ்வில, கடக்க பலகு

இடிகள் இடிக்கும் அந்த வானம் தான்
உடைந்து விழுவதில்லை எப்போதும்
அடியை தாங்கி கொல்லும் நெஞ்சம் தான்
அடுத்த அடியை வைத்து முன்னேரும்

நினைப்பின் படியே எதுவும், நடக்கம் எப்போதும்

உலகினில் மிக உயரம், மனிதனின் சிரு இதயம்
நினைவுகள் பல சுமக்கும், நிஜத்தினில் எது நடக்கும்


உன்னை வாட்டி எடுக்கும், துன்பம் நூறு இருக்கும்
தடை நூறு கடந்து போராடு...