வாழ்க்கை. ஒவ்வொருவரிடமும் ஒரு கேள்வி கேட்க்கும்,
அக்கேள்விக்கான பதிலை தேட ஒவ்வொருவரும் முயற்சி செய்கின்றனர்.
கேள்விக்கான பதிலை தேடும் வழியில், சிலர் உறவுகளை இழக்க நேரிடும்,
சிலர் உடைமைகளை இழக்க நேரிடும்.
இப்படி கேள்விக்கான பதிலை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித தியாகங்களை
செய்து ஒவ்வொரு வழியில் பதிலை தேடி அலைந்து ஒரு வழியாக பதில் கிடைத்தது
என்ற மன நிம்மதியுடன் தன் வாழ்க்கை எனும் ஆசிரியரை சந்திக்க சென்றால்.
வாழ்க்கை தன் கேள்வியை மாற்றி இருக்கும்...
இதுதான் மனித வாழ்க்கை. எனவே மக்களே வாழ்வில் அதிகமான முயற்சி செய்யுங்கள்
கேல்விக்கான பதிலை தேட அல்ல,
மாறாக வாழ்க்கை நமக்கு கற்பிக்கும் பாடத்தை அறிந்து கொள்ள...... MNA.....