வாழ்வில் ஒரு சிலவற்றை கேட்டால் கிடைக்கும்,
ஒரு சிலவற்றை கேட்காமல் கூட கிடைக்கும்,
மரியாதை மட்டும் நீங்கள் கொடுத்தால் மட்டுமே
திரும்ப கிடைக்கும்.
சக மனிதரை மரியாதையுடன் நடத்துவதும்,,
மனிதாபி மானதுடன் அணுகுவதுமே,
நம்மை மனிதன் என்ற பட்டியலில் இடம் பெற செய்யும்.
MNA........