Author Topic: தமிழ் அறிவுசுடர்களுக்கு ஒரு சிறு தூண்டல்  (Read 2879 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
பெண்ணின் ஏழு வகை பருவங்கள் என்ன என்ன ?

Offline RemO

பேதை
பெதும்பை
மங்கை
மடந்தை
அரிவை
தெரிவை
பேரிளம்பெண்
 

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
உரைக்கும் பொழுது உதடுகள் ஒட்டா இரு குரல் என்ன சொல்லுங்கள் திருக்குறளில் .?

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
இரு குரல்.....>குறள்


யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் -


எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
ஒரு குரலின் கனிவு கலந்த  நினைவிலேயே இருந்ததால்
 குறள், குரல் ஆனதில் கவனம் இல்லை - இருந்தும்
திருக்குறள் எனுமிடத்தில் குறள், குறளாகவே .

வாழ்த்துக்கள் !
அதே வகையில் ,இன்னும் இரண்டு கூடுதலாய் குறள் கூறவும் !
« Last Edit: December 23, 2011, 04:44:44 PM by aasaiajiith »