சில நேரம் இப்படி தான்
மனதில் நிறைந்திருப்பவரை
காகிதத்தில் நிரப்ப வார்த்தை இல்லாமல்
தடுமாறுவோம்
எதுவாயினும் 32 வரிகள் உங்கள் கவிதை
அருமை
""மனதில் அடக்கிய
வலிகள் வரிகள் ஆகாமல்
ஏன் கண்ணீரால்
காகிதம் நனைத்தது மட்டுமே மிச்சம்"
நல்ல வேலை நீங்க தட்டச்சு செய்தீர்கள்
கவிதை கிடைத்தது எங்களுக்கு