டொக்கு நண்பரே!
நாங்கள் அறிவோம் !
பாலைவனக்காட்டில் பொசுங்கி போனது ,,,,
பழ மரங்களும் செடிகள் மட்டுமல்ல !
உங்களை போன்றோரின் ..
இளமை சுகங்களும் ...ஆசை கனவுகளும்தான் !
உங்கள் பெருமூச்சின் அனல் காற்றே ..
இங்கு மழை மேகங்களாய்.....
அதில் துளிர் விடும்
மரங்களின் கிளைகளுக்கு தெரிவதில்லை !
வேர்களின் வேதனைகளும்..
தியாகங்களும் ...!
ஆனாலும் உறவுகளுக்காக ...
உழைத்திடும் உங்களுக்கு எல்லாம் ..
எங்களின் வணக்கங்களும் பிராத்தனையும் !