Author Topic: Re: காதலை எளிதில் மறப்பது ஆண்களா..??பெண்களா..?? result  (Read 21295 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Quote
ஏஞ்சல் எனக்கு அந்த ஊரு சுத்துர அனுபவம் இல்லை னு சொல்ரிங்களே அப்ப எப்டி காதலை மறப்பது ஆண் னு சொன்னிங்க எந்த வித அனுபவமும் இன்றி.




பென்செர் தெளிவோடதன் பேசுறிங்களா....?  நீங்கள் பதிந்த பதிவை மீண்டும் சரியாக படிங்கள் ....

உண்மையாகவே காதல் கொண்டவர்கள் கடைசிவரை மறக்க மாட்டார்கள் என்று கூறி என் வாதத்தை நிறைவு செய்கிறேன் ....
:D
                    

Offline !~Bharathy~!

கண்ணனை காதலித்த மீரா பொய்யா????ஏஞ்சல் உங்களது இந்த வினாவின் பதில் மிக எளிது.சைவசமய குரவரான அப்பர் இறைவனுக்கு தான் அடிமை என்றும்,சுந்தரர் சிவனை தோழனாக நினைத்தும் இறைபக்தியை எப்படி வளர்த்தார்களோ ,அதே மாதிரிதான் மீராபாய்,ஆண்டாள் இருவரும் கிருஷ்ணபக்திக்காக காதலனாய் இறைவனை கற்பனை செய்து பக்திபாக்களை இயற்றினர்.இவர்கள் எல்லாம் சாதாரண  மனித உலக சிற்றின்ப வாழ்க்கைக்கு அப்பாற்பட்டவர்கள்.ஆகவே இவர்களிக்கும் மானிடர்களின் காதலுக்கு பேரின்பத்தையே அனுபவித்ததாக கூறப்படும் இவர்களை ஒப்பிடுவது பொருத்தமற்றது என்று நினைகிறன்.

 " காதலிக்கும் எல்லோரும் வாழ்கையில் சேர்கின்றார்களா??   சேரவில்லை என்றால் அவர்கள் காதலிக்கவில்லை என்று நீங்கள் சொல்வதை என்னால் ஏற்க்க முடியாது ....."Posted by: Global Angel
 ஏஞ்சல் உங்களது இந்த கேள்விக்கான பதிலை ஏற்கனவே பதிவுசெய்துள்ளேன்.
      காதல் என்று சொல்லப்படும் இந்த ஆண்,பெண் பந்தத்தின்  முழுமையை,அடிவருடியை தெரிந்து,புரி்ந்து வாழ்க்கைமுழுவதும் அதை அனுபவிப்பவர்களே கா(காலமெல்லாம் காத்திருந்து)த(தவித்திருந்து)ல்(லயிக்கும் இன்பம்)/காதலர்கள் என்ற சொல்லை சொல்ல கூடிய தகுதியுடைவர்கள் என்பது எனது சொந்த எண்ணக்கரு.
     
        காதலிக்கும் எல்லோரும் வாழ்கையில் சேராவிடினும் ஒருசிலர் சேருகின்றர்தானே! பிரிந்தவர்கள/மறந்தவர்கள்/ஏங்குபவர்கள்/காதலில் சேர்ந்தவர்கள் என்று எல்லோரையும் காதலித்தார்கள் என்றால்  அப்போ காதல் என்றால் தான் என்ன?காதலோட தனித்துவம் தான் என்ன?காதலின் முழுமை என்ன?     


The Purpose of Life is a Llife of Purpose!!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

பாரதி  உங்கள் கருத்துகள் நன் ஏற்றுக் கொள்கின்றேன் ஆனால் நீகள் சொல்வதெல்லாம் காதலில் இருவருமே பற்றுஉறுதியோடு இருந்தால்தான் சாத்தியம் .. ஆனால் காதலில் பலவகை உண்டே கை கிளை பெருந்திளை ஒரு தலை காதல் இப்படி பல உண்டே அங்கே பொருந்தாத காதலிலும் உண்மையான நேசத்துடன் ஒரு ஆணை பெண்ணோ இல்லை பெண்ணை ஆணோ காதலிதார்களே..   காதல் என்பது நீங்கள் சொல்வது போல் காத்திருத்தல் தனித்திருத்தல் லயிதிருதல்  தான் அது ஏன்  ஒரு தலை காதலில் கூட அது தானே நீங்கள் சொல்வது ஒரு தலை காதலில் 100 % பொருந்த கூடியது .....அங்குதான் மன மாற்றத்துக்காக காத்திருப்பார்கள் தான் காதலிபவர்களை கற்பனையில் எண்ணி லயிதிருபார்கள் அதிகம் ....

காதலோட தனித்துவம் என்னவென்றால் புரிந்துணர்வுதான் ..... நன்றாக புரிந்து கொள்வதுதான் ..... அது வேறு எந்த உறவினால் கிடைக்கும் திருமண உறவில் இருக்காது.... உதாரணமாக நாம் வாழும் சமுதாயம் காதலை அவளவாக ஏற்று கொள்வதில்லை .... காதல் விலக்கபட்ட சமுகத்தில் இருந்து இருவர் காதல் கொள்கின்றார்கள் ....  சமுக குடும்ப காரணமாக காதலன் காதலியிடம் பிரிவை வலியிருதும் போது ...அவன் நலத்துக்காக விட்டுக்க் கொடுகின்ற அந்த புரிந்துணர்வு தான் காதலின் தனித்துவம் ... அங்கே காதல் அழியவில்லை மேருகூட்டாப்ப்படுகிறது .....  அவன் நினைவில் அவள் மும்தாஜ் அவன் மனதில் அவளுக்கு தாஜ்மஹால் கட்டப்பட்டுவிடும் .... காதலில் ஒன்று சேர்ந்தால்தான் அது காதல் என்று இல்லை ... தனித்திருந்த போதும் நினைவுகளில் லயிதிருபதே காதல்...

இப்படியான காதல் சேராது போனால் அது துன்பம் .....சேர்ந்தால் அதுதான் காதலின் முழுமை ... 

( இது காதல் பற்றிய பாரதிக்கான எனது பதில் ..... இது இந்த விவாதத்துக்கான ( மறப்பது ஆண்களா பெண்களா ) பதில் அல்ல )
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
வஞ்சம் இல்லா நெஞ்சம் கொண்டு - அதில்
பஞ்சம் இல்லா காதல் கொண்டு
வஞ்சி (காதலி) கொடி அவளே தஞ்சம் என்று
அவள் கொஞ்சும் நெஞ்சில் தஞ்சம் கொண்டிட
அஞ்சுகமே ,மஞ்சள்மலரே ,பஞ்சவர்ணமே என்று
அவ்வஞ்சியை கொஞ்சி மகிழ்வித்து ,மகிழ்ந்த
நெஞ்சில் நஞ்சிட்டு வஞ்சித்தாள் வஞ்சி

அந்த வஞ்சிக்கப்பட்ட வாலிபனின் வேதனை கெஞ்சல்களில்
ஒரு சில வரிகள்

எம்மா உன்னால் காதலன் நானம்மா
என்னை முன்னாள் காதலன் ஆக்கியதேனம்மா
நெஞ்சுக்குள்ளே உன்னை பதித்தேன்  நான்
என் நெஞ்சை புதைத்து வதைத்தும், ஏன் ?
அடி உன் இதயம் காத்தேன் பொக்கிஷ பெட்டி போல்
என் இதயம் எறிந்தாய் குப்பை திட்டிக்குள்
என் காதலில் ஏதும் குறையை கண்டாயா ?
என் காதலையே குறையாய் கொண்டாயா ?
மறந்தாலும் உன்னை மறக்க மாட்டேன் நான்
இறந்தாலும் நினைவை இழக்க மாட்டேன் நான் ...

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
ஏன்மா ஏஞ்சலு நீங்க தெளிவா இருகேலா முதல்ல  ;D ;D ;D நீங்கள் பதிந்த பதிவை மீண்டும் சரியாக படிங்கள் ....

இது இப்ப சொன்னது உண்மையாகவே காதல் கொண்டவர்கள் கடைசிவரை மறக்க மாட்டார்கள் என்று கூறி என் வாதத்தை நிறைவு செய்கிறேன் ....
:D
[/quote]               இது முன்னாடி சொன்னது       
பையனால ஏமாற்றப்பட்ட எவளவோ பெண்கள் இருகின்றார்கள் .... அனால் யாரும் வெளியே சொல்லுவதில்லை .... காரணம் பையனுக்கு காதல் தோல்வி என்றால் பரிதாபமாக பார்க்கும் சமுகம் பெண்களுக்கு தோல்வி என்றால் தீண்ட தகாத பொருளை பார்ப்பது போல் பாகின்றார்கள் ..... இல்லையேல் பெண்கள்தான் அதிகம் காதல் தோல்வி அடைகின்றார்கள் என்பது தெரிய வரும் ..
           
« Last Edit: January 20, 2012, 11:10:31 PM by benser creation »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Quote
Quote from: Global Angel on January 01, 2012, 10:10:08 PM
பையனால ஏமாற்றப்பட்ட எவளவோ பெண்கள் இருகின்றார்கள் .... அனால் யாரும் வெளியே சொல்லுவதில்லை .... காரணம் பையனுக்கு காதல் தோல்வி என்றால் பரிதாபமாக பார்க்கும் சமுகம் பெண்களுக்கு தோல்வி என்றால் தீண்ட தகாத பொருளை பார்ப்பது போல் பாகின்றார்கள் ..... இல்லையேல் பெண்கள்தான் அதிகம் காதல் தோல்வி அடைகின்றார்கள் என்பது தெரிய வரும்



இந்த கருத்து விவாதத்தில் என்னால் இன் முன்வைக்க படவில்லை
என்னால் இங்கே பதியபடாத வாதத்தை நீங்கள்  இங்கே  காட்டுவது உகந்ததல்ல  பென்செர்



நான் சொனது.



Quote
Quote
ஏஞ்சல் எனக்கு அந்த ஊரு சுத்துர அனுபவம் இல்லை னு சொல்ரிங்களே அப்ப எப்டி காதலை மறப்பது ஆண் னு சொன்னிங்க எந்த வித அனுபவமும் இன்றி.


இதைதான் ... தரமற்ற கேள்வி கணைகள் தொடுபதைதான் சொன்னேன் ....

இங்கே பதிவிட படாத கருத்துகளை அவர்கள் சொனாதாக வேற பதிவுகளில் இருந்து பிரதி பண்ணுவதை தவிர்த்து கொள்ளுங்கள் அல்லாத பட்சத்தில் இந்த  விவாதம் மேற்கொண்டு வாதிக்க அனுமதிக்க படாது என்பதை அறிய தருகின்றேன் .( வீணான மன கசப்புகளை தவிர்க்க )

                    

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
ஹெல்லல்லோ ஏஞ்சல் இங்கே பதிய படாத பதில் இல்லை தான் இதே வாததுக்கு வேறு பகுதியில் நீங்கள் சொன்ன பதில் இதானே எங்க இருந்தாலும் தாங்கள் கூறிய பதில் தானே  இதை சுட்டி காட்டுவதில் என்ன தவறு இருக்கு அப்ப  இடத்திற்க்கு தகுந்தாற்போல் மாற்றிக்கொள்கிறீர்கள்  உண்மைய ஒத்துகொள்ளாமல் தப்பி ஓட இது நல்ல வழி போல  ;D ;D ;Dஇந்த  விவாதம் மேற்கொண்டு வாதிக்க அனுமதிக்க படாது என்பதை அறிய தருகின்றேன் .( வீணான மன கசப்புகளை தவிர்க்க )  முடிந்தால் வாதிட்டு வெற்றியை தளுவுங்கள் மனகசப்புக்கு இங்க என்ன வேலை????? சரியான பதிலை அளிக்காமல் இந்த வாதத்தை நீக்கினாலும் அதுவே எனக்கு கிடைத்த வெற்றி தானே....!!!  8) 8) 8)
« Last Edit: January 21, 2012, 02:12:09 AM by benser creation »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அப்படியே இருக்கட்டும்  தரமற்ற உங்கள் கேள்விகளுக்கு ( உர சுத்தமா எப்டி  சொல்லுவிங்க ) நான் பதில் சொல்ல தயாரில்லை ..... ஏற்கனவே பொது ஒளிபதிவு பத்தி சொல்லியாச்சு உங்கள் விதண்டா வாதத்தை தொடர நான் தயாரில்லை ...

அவசர படாதிங்க நான் சொனது இந்த விவாத களத்தில் ஒருவரால் பதிவு செய்யபடாததை நீங்கள் இங்க பிரதி செய்தால்தான் இந்த விவாதம் அனுமதிக்கப்பட மாட்டாதுன்னு சொனேன் ...... தரமற்ற கேள்விகளை கேட்டு விவாத களம் மூட படுவதால் வெற்றி கிடைகபெறாது  முதல்ல பொறுமையா படிக்கணும் பொறுமை முக்கியம் கருத்துகளை சொல்வதற்கு மட்டுமல்ல காதலுக்கும் ...
 :)
                    

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
எதை தறமற்ற கேள்வி என்று சொல்ரீங்க (ஏஞ்சல் எனக்கு அந்த ஊரு சுத்துர அனுபவம் இல்லை னு சொல்ரிங்களே இது ஒரு டாபிக்( அப்ப எப்டி காதலை மறப்பது ஆண் னு சொன்னிங்க எந்த வித அனுபவமும் இன்றி.) இதையா...???? இது தறமற்ற கேள்வியா இதில் என்ன அநாகரிகமான வார்த்தை இருக்கு இதே ftc forum ல் தானே தாங்கள் கூறியது இதே வீடியோவிற்க்கு...???அது உன்மை தானே...???இடம் வேறு என்றாலும் சம்மந்தம் என்னவோ ஒன்று தான் 3 ஆண்கள் ஆசை அஜீத் ரெமோ பென்சர் இவர்கள் அங்கே கூறியதை தான் இங்கேயும் கூறியிருக்கிறார்கள் தங்களை போல் இடத்திற்க்கு தக்கவாறு கருத்தை மாற்றி கொள்ளவில்லை என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேம் 8) 8) 8)
 
« Last Edit: January 21, 2012, 01:44:25 PM by benser creation »

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
vaadhippadharkaaga   vaikkapatta oru vidaiyaththai vaaadhikka vendum
vendumaanaal vivaadhikkavendum , vaadhathin moolamaagavo vivaadhathin moolamaagavo
mudikka murpadavendumey ozhiya , munnukkupinn muranaana thagavalgalaalo, illai maraimuga mirattalgaalo
mudikka muyalvadhu muraiyaa enna matravarkey vittuvidugirein..

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
 

பெயரை  பொறுத்தோ , வகிக்கும்  பதவியை  பொறுத்தோ ,பாலினம்  பொறுத்தோ ,
வயதை  பொறுத்தோ அல்லாமல்  நறுக்கென  பதிக்கும்  கருத்தை  பொறுத்து 
நிறுத்தம்  வேண்டுமா ,திருத்தம்வேண்டுமா  என  முடிவெடுக்க  பொருத்தமான  நடுநிலை
கருதும்  ஒருதரோ  ,சிலரோ  வேண்டும்  ! அதுவரை  கருத்துமோதல்கள்  தவிர்க்கப்படமுடியாதது ....
« Last Edit: January 21, 2012, 08:09:55 PM by aasaiajiith »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஆசை அஜித் மிரட்டல் கிடையாது வழக்குதான் .... ஒரு பெண்ணை பார்த்து உனக்கு ஊரு சுத்தின அனுபவம் இல்லை நீ எப்டி பேசலாம் என்றால் அது தரமான கேள்வியா ? விபச்சாரம் செய்பவள்தான் விபச்சாரம் பத்தி பேசலாமா .... அப்படி ஒரு கருவை பத்தி வாதித்தால் அது பற்றி அனுபவம் இல்லை அன்பவதோடு விட்டு வந்து பேசுன்னு சொல்லுவார்கள் போல் இருக்கே இதை ஏற்று கொள்கின்றிர்களா  ஆசை அஜித் ? ஒரு பெண்ணை பார்த்து எப்டி நீ கேட்கலாம் என்று கேட்க வேண்டிய நீங்களே அவருக்கு சதமகா கருத்துகளை சொல்வது வருந்த தக்கது ,

இங்கே என்னால் முன் வைக்க படதா கருத்தை நான் சொந்தகா பென்செர் வேறு பகுதில் சொன்ன ஒரு பொதுவான கருத்தை எடுத்து வந்து நான் சொனதாக இங்கே பெச்டுவது வாதத்தின் முரனானா போக்கு .... அதன் ஒழுங்கை மீறுவதாகும் ..... விவாதகளம் எனும் பகுதியில் நான் கூரியவற்றுக்குதன் எதிர் வாதம் பண்ண வேண்டுமே தவிர நான் சிறு கதையில் கூறியதோ பொது ஒளிபதிவில் கூறியதோ கவிதை பகுதியில் கூறியதையோ அல்ல .....அதைத்தான் வலியுறுத்தினேன் ....

ஒழுங்கை மீறும் எந்த விவாதமும் அனுமதிகபடமாடது  இது எனக்கும் பொருந்தும் இங்கு பதிவு மேற்கொள்ளும் எவருக்கும் பொருந்தும்.
 எனவே இங்கே பதிவினை மேற்கோளும் வாதங்களுக்கே பிரதி வாதம் செயுங்கள் ... அன்றி வேறு பகுதியில் கூறபட்ட பொதுவான கருத்துகளை இங்கே எடுத்து வந்து விதண்டாவாதம் செய்வதை தவிர்த்து கொள்ளுங்கள் ....

இதற்கு மேல் இந்த விடயத்தை பற்றி பேச வேண்டாம் ... மறப்பது  ஆண்கள பெண்கள என்று மட்டும் வாதியுங்கள்  போதும் .....

இதற்க்கு மேல் உங்களால் கேட்கப்படும் எந்த கேள்விகளுக்கும் நான் பதில் தர மாட்டேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்

நன்றி
 
                    

Offline spince

  • Full Member
  • *
  • Posts: 211
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Imagine every day to be the last of a life surroun
Kadhalai maranthavargal kadhalarkalum kidaiyathu.. kadhalaal marakka pattavargal kadhalar allaathavargalum kidaiyathu.. unmai kadhaluku thoolvi yenbathe kidaiyathu.. enaku oru paadal ninaivuku varukinrathu antha padalin varigalai nan ingu thangaludan pagirnthuka aasai padukiren itho,,,,

Ambalaikum Pombalaikum Avasaram,
 Atha Kaathalunu Solluraanga Anaivarum..
 Kathal Oru Kannamboochi Kalavaram,
 Athu Eppothumae Bothaiyana Nelavaram..
 
Ambalaikum Pombalaikum Avasaram,
 Atha Kaathalunu Solluraanga Anaivarum..
 Kathal Oru Kannamboochi Kalavaram,
 Athu Eppothumae Bothaiyana Nelavaram..
 Appo Aanum Ponnum Othumaiya Irunthuchu
 Athu Kaathalilae Olagathayae Maranthuchu
 Athu Vaazhtha Pothilum Illa Erantha Pothilum
 Athu Pirinjathey Illa, Athu Maranjathey Illa..
 Thenam Jodi Jodiyaai, Inga Seththu Kadakumdaa,
 Atha Thookumbothellam En Nenju Valikumdaa..
 
Nee Sollum Kaathalellam Malayeri Pochu Sikku
 Thumbalapola Vanthu Poguthu Intha Kaathalu
 Kaathalunu Solluraanga, Kandapadi Suththuraanga
 Dabbu Køranja, Mabbu Køranjaa, Thalli Pøraanga
 Kaathalellamae Oru Kannaambøøchi,
 Ithil Aanum Pennumae Thenam Kaanaa Pøchu,
 Kaathalilae Tharkulaigal Køranje Pøchu..
 Ada Unmai Kaathalae, Illa Šithappu,
 Inga Oruthan Šaavuraan, Aana Oruthan Vaazhuraan..
 Ada Ènnada Ulagam, Ithil Èththana Kalagam,
 Inga Kaathalae Paavam, Ithu Yaar Vitta Šaabham..
 
Ambalaikum Pømbalaikum Avasaram,
 Atha Kaathalunu Šølluraanga Anaivarum..
 
Inniki Kaathal Èllam Rømba Rømba Maariduchu
 Kanna Paakuthu Kaiya Køøkuthu Røømu Kaekuthu
 Èllam Mudinja Pinnum Friendunu Šøllikittu
 Vaazhuravanga Rømba Perudaa Kaetupaaruda..
 Ippa Kaathal Thøthutaa, Yaarum Šaavathey Illa,
 Ada Onnu Thøthutaa, Rendu Irukuthu Ulla..
 Ipa Èllam Devadaasu Èvanum Illa..
 Avan Pøzhuthu Pøkkuku Oru Figure'ra Paakuraan,
 Ava Šelavu Pannathaan Oru Løøsa Thaeduraa
 Rendu Perumae Inga Pøiyaa Pazhaguraa
 Rømba Pulichu Pøchuna Kai Kuluki Piriyiraa..
 Avan Pøzhuthu Pøkkuku Oru Figure'ra Paakuraan,
 Ava Šelavu Pannathaan Oru Løøsa Thaeduraa
 Rendu Perumae Inga Pøiyaa Pazhaguraa
 Rømba Pulichu Pøchuna Kai Kuluki Piriyiraa..

parthingala ithula yaara naama kutram solla.. thangaludaiya karuthai koorungal.. ;) :D
« Last Edit: January 21, 2012, 02:40:32 PM by spince »

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Spince neeenga yaarunu theriyalai irundhaalum
nanban enum urimaiyil oru sila varigal solla
vizhaigiren!
Thalaippai padichu purinji padhivai podureengalaa
thayavu koorndhu !

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
ஏஞ்சல் நான் அப்படி சொல்லவில்லையே ஊரு சுத்தும் போது தெரியலைல சமூகம் னு பொதுவான கருத்தை தான் நான் சொன்னேன்  நீங்கள் தான் சொன்னீர்கள் எனக்கு ஊரு சுத்தும் பழக்கம் இல்லை சுத்துபவர்களிடம் கேலுங்கள் என்று நன்றாக அதை மீண்டும் படித்து பாருங்க முதல்ல உங்களுக்கு பதில் தான் கூறினேன்  உங்க பெயரை போட்டு ஏஞ்சல் நீங்க ஊரு சுத்தல அப்றம் எப்டி பேசலாம் அப்டிங்குற கருத்தை நான் பதிக்க  வில்லை என்பது குறிப்பிட தக்கது மேலும் வேரு ஒருவர் கூறியதோ அல்லது நானாக பொய் சொன்னதோ இல்லை உங்கள் கைபட எளிதிய பதில் தான் அது எந்த பகுதியானலும் பொதுவான கருத்தாக இருந்தாலும் கருத்து என்னவோ ஒன்று தானே..!!! அங்கு சொன்னதை ஒப்புக்கொள்கிறீர்களா.??? (எந்த வித அனுபவமும் இன்றி எப்படி சொன்னீர்கள் இதானே உங்களுக்கு அநாகரிகமான வார்த்தை னு தெரிஞ்சது) இதோ இதற்கு பதில் நான் காதலில் தோல்வி அடைந்தவன் நான் ஆண்களுக்காக பேச வந்துள்ளேன் எனக்கு அனுபவம் இருக்கு காதலில் அதே பட்சத்தில் தங்களுக்கு அனுபவம் இருக்கா...?? அனுபவம் இல்லாமல் பேச வேண்டாம் அதை தான் கூறினேன் எளிமையாக புரிந்து கொள்ளும் என்னமும் ஆற்றலும் அவசியம்  8) 8)
« Last Edit: January 21, 2012, 03:51:00 PM by benser creation »