FTC Forum

Entertainment => விளையாட்டு - Games => Topic started by: VICKYDASA2 on July 17, 2011, 09:56:51 AM

Title: திருக்குறளை கண்டுபிடி
Post by: VICKYDASA2 on July 17, 2011, 09:56:51 AM
வணக்கம் நண்பர்களே திருக்குறளை கண்டுபிடி இந்த விளையாட்டில் ஒரு திருக்குறளின் வரிகளில் இருந்து ஒருசில வார்த்தைகள் நீக்கப்பட்டு இருக்கும்
விடுபட்ட வார்த்தைகளை கண்டுபிடித்து அந்த குரலை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் இது தான் இந்த விளையாட்டில் நீங்கள் செய்ய வேண்டியவை வேறு ஏதும் வரைமுறைகள் இல்லை



 உதரணத்திற்கு :
     
                        அகர முதல ---------------------- ஆதி
                        பகவன் --------------உலகு.


மேலே கொடுகபட்டுள்ள குரலில் விடுபட்ட வார்த்தைகளை நிறைவு செய்து பதில் அளிக்க வேண்டும்

பதில் :
                          அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
                           பகவன் முதற்றே உலகு.

நீங்க ஒரு குரலை கண்டுபிடித்து பூர்த்தி செய்தபிறகு அடுத்து நமது நண்பர்கள் கண்டுபிடிக்க வேண்டிய குரலை நீங்கள் பதிவு செய்யலாம்

இதோ தொடங்குவோம் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய குரல்

                           பல்லார் ------------ பயனில சொல்லுவான்
                           --------------------- எள்ளப் படும்

Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: குழலி on July 17, 2011, 10:19:23 AM
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

உரை: பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லாரும் இகழ்ந்துரைப்பார்கள்.

நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய குரல்


அன்பகத் ________ உயிர்வாழ்க்கை ________
வற்றல் __________ தற்று.

Title: திருக்குறளை கண்டுபிடி
Post by: maha on July 17, 2011, 01:43:46 PM
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

உரை:
மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.

நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய குறள்:


________ ராயினும்________  காவாக்கால்
சோகாப்பர்________  பட்டு.


Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Swetha on July 17, 2011, 02:07:42 PM
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு....

நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய குரல் :

கேடில் ____________ கல்வி ____________
மாடல்ல மற்றை யவை.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on July 17, 2011, 02:26:32 PM
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை



ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.

நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய குறள்:

இனிய _____   _________ கூறல்
கனிஇருப்பக் _____ தற்று.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Swetha on July 17, 2011, 02:34:19 PM
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந்  தற்று  

நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய குரல் :

அழுக்கா__________ இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற ______
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Global Angel on July 17, 2011, 02:53:15 PM
அழுக்காறு அவா வெகுளி  இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.




நீங்கள் கண்டு பிடிக்க வேண்டியது

உளர் .... ........அல்லால் .....
களார்.... அனையர் ..... .....
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Dharshini on July 17, 2011, 04:35:03 PM
உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர் அனையர் கல்லாதவர்



 வையத்துள் _________ வாழ்பவன் _______
தெய்வத்துள் ________ படும்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on July 17, 2011, 04:52:31 PM
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

பொருள் :

தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்

நீங்கள் கண்டு பிடிக்க வேண்டியது :

அன்புற்று _____ வழக்கென்ப _______
இன்புற்றார் _____ சிறப்பு.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Global Angel on July 17, 2011, 06:02:07 PM
அன்பு உற்று  அமர்ந்த வழக்கு என்ப  வையகத்து
இன்புற்றார்  எய்தும் சிறப்பு .


இவுலகில் இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு  அவர் அன்புடையவராக பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயன் என்பர் ..

நீங்கள் கண்டு பிடிக்க வேண்டியது :

பகல்வெல்லும் -------------இகல் ...
...................வேண்டும் -------------
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: VICKYDASA2 on July 18, 2011, 08:56:15 AM
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது


பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கைவென்று விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

கண்டுபிடிக்கவேண்டிய அடுத்த குரல்


கொக்கொக்க -------------- பருவத்து -------------
குத்தொக்க ------------இடத்து
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: maha on July 18, 2011, 10:14:09 AM
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
 குத்தொக்க சீர்த்த இடத்து.  



காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்


நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய குறள்:

_________  விழுச்செல்வம்_________   யொருவற்கு
_________  மற்றை_________ .
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Swetha on July 19, 2011, 09:00:44 PM
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை

அடுத்த குறள் :

முகநக _________ நட்பன்று _________
அகநக _________ நட்பு.   
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on July 21, 2011, 08:02:48 AM
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
 
பொருள் :

இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.
 
அடுத்த குறள் : 
அல்லவை  ________ அறம்பெருகும் ______நாடி இனிய ________

 



Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Global Angel on July 21, 2011, 12:01:12 PM

அல்லவை  தேய  அறம்பெருகும்  நல்லவை
நாடி இனிய  சொலின் .



ஒருவன் தனக்கும் பிறர்க்கும் நன்மை தரும் சொற்களை  ஆராய்ந்து இனிமையாகப் பேச வல்லவனாயின் அவனுக்கு பாவங்கள் நீங்கி புண்ணியம் பெருகும் ...


பொருள் ---------  ------------ ;அருள் ----------
------------ஆதல் ............ .
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on October 10, 2011, 03:29:38 AM
பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.

பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.




தகுதி .......   ....... பகுதியால்
........  ஒழுகப்  .......
.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Global Angel on October 12, 2011, 06:40:01 PM
தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்.


அறவழி நின்று பகை , நட்பு ,நொதுமல் (அயலார் ) ஆகிய மூவிடத்திலும் வேறுபாடு இன்றி நடத்தலே நடுவு நிலைமையின் பயனாகும் .

செப்பம் ............... .................... ......................
...................ஏமாப்பு ............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on October 14, 2011, 12:47:03 AM
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.


நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

நல்லா .....   .......... மேலுலகம்
...... ஈ.தலே ........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Global Angel on October 21, 2011, 03:49:16 AM
நல்லா றெனினுங்  கொளல்தீது  மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று .


பிறரிடமிருந்து நல வழியில் பொருளை பெற்றாலும் அது பெருமையல்ல ; சிறுமையே ஆகும் கோடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லபடுவது கிட்டிவிட போவதில்லை எனினும் பிறருக்கு கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்  

பல ---- ------ ------ காண்பர்
----------------லவர்  
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on October 22, 2011, 10:29:37 AM
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.

நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.

அற்கா ........  ........ அதுபெற்றால்
அற்குப .......   ........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on October 31, 2011, 06:09:02 PM
அற்கா  இயல்பிற்றுச்  செல்வம்  அதுபெற்றால்
அற்குப  ஆங்கே  செயல்.

 
நகுதற்    .....       .........      மிகுதிக்கண்   
      மேற்செனறு ............        பொருட்டு
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on October 31, 2011, 08:34:19 PM
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.

நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.

எண்ணிய ............  கெய்துப .............
...........   ...... பெறின்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on November 02, 2011, 05:15:10 PM
 எண்ணிய  எண்ணியாங்  கெய்துப   எண்ணியார்
திண்ணியர் ஆகப்
பெறின்

எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்

அன்றறிவாம்      ..............         .......    அறஞ்செய்க
பொன்றுங்கால்  ............. துணை.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on November 03, 2011, 11:20:16 AM
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

குழல்இனிது ....... என்பதம் ......
............ கேளா .........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: தாமரை on November 03, 2011, 05:33:00 PM
குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.


யான்நோக்கும்----நிலன்நோக்கும் -----
 ------மெல்ல நகும்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on November 04, 2011, 11:42:35 AM
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.

பண்பிலான் .....     ........ நன்பால்
கலந்தீமை ........   ......
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on November 06, 2011, 09:01:39 PM
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.

பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.


பிறர்க்கின்னா   .........   ..........   தமக்குஇன்னா   
பிற்பகல்   தாமே   ..............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on November 07, 2011, 12:41:30 AM
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.

முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்

செய்யாமல் ..........   ............ செய்தபின்
உய்யா ........   ........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Karthika on November 07, 2011, 05:04:07 PM
செய்யாமல்  செற்றர்ர்க்கும்  இன்னாத  செய்தபின்
உய்யா விழுமந் தரும்.


பிறப்பென்னும் ....................... சிறபேன்னும்
.................... காண்பது அறிவு .
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on November 07, 2011, 06:55:21 PM
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.

எப்பொருள் ......    .......   .......
மெய்ப்பொருள் ........  அறிவு.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on November 07, 2011, 07:53:11 PM
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஓம்பின் ...........     ...........  மற்றவர்
நீங்கின்.......   ..........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on November 08, 2011, 08:39:01 AM
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.

காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.

கேடும் ........   ..........  ..........
கோடாமை .......... கணி.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: தாமரை on November 08, 2011, 10:10:44 AM
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி


கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.


வாணிகம் ------------- வாணிகம் ----------
பிறவும் -------- செயின்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on November 08, 2011, 10:22:36 AM
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்  பிறவும் தம்போல் செயின். 
  பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால் அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல முறையாகும்.

 
காலத்தி ..............   ...........    சிறிதெனினும்
ஞாலத்தின் .........         ...............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: தாமரை on November 08, 2011, 10:42:02 AM
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது


தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்



செய்யாமல் ------ உதவிக்கு ------------
--------- ஆற்றல் ---------
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on November 08, 2011, 05:54:53 PM
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

நிறையுடையேன் .........     ........   ..........
மறையிறந்து ....... படும்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on November 08, 2011, 07:31:18 PM
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.

யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.


இனிய ..........       ..............    கூறல்-
கனி இருப்ப, ..........   ...................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: தாமரை on November 08, 2011, 07:44:37 PM
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

 இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.

------- நன்றி பயக்கும் --------
பண்பின் ----------- சொல்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on November 09, 2011, 10:15:23 AM
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

இன்சொல் ............  .............   ..........
வன்சொல் ....... வது
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Karthika on November 09, 2011, 10:33:59 AM
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.


இரத்தலின் .............. நிரப்பிய
.................... உணல்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on November 09, 2011, 11:34:55 AM
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்.

பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.

மனத்தது ......... .............. .........
மறைந்தொழுகு ........ பலர்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: தாமரை on November 09, 2011, 06:50:39 PM
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.


நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்.



    ------- கண்டனைய ரேனும் ------------
    ------------- ருடைத்து.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on November 09, 2011, 08:10:33 PM
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து.

புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு.

விடுமாற்றம் ...........   ............... வடுமாற்றம்
..............   .......... ணவன்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: தாமரை on November 10, 2011, 09:54:02 PM
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்


குற்றமான சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.




கடன்அறிந்து-------கருதி -----------
எண்ணி ------------------.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on November 10, 2011, 11:41:36 PM
கடனறிந்து காலங் கருதி இடனறிந்
தெண்ணி உரைப்பான் தலை.

தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.

விரைந்து ................   ............ நிரந்தினிது
சொல்லுதல் .......   ........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: தாமரை on November 11, 2011, 10:44:13 PM
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
 சொல்லுதல் வல்லார்ப் பெறின்

கருத்துக்களை ஒழுங்காகக் கோத்து இனிமையாகச் சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.



-------விடுஒன்றோ------நன்னெஞ்சே
யானோ ------------ விரண்டு
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on November 16, 2011, 11:40:53 AM
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு

நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.

....... ஆற்றல் ......... போற்றுவார்
போற்றலுள் ..........     ..........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on November 16, 2011, 11:11:44 PM
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.

மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.

...... ஆய ...............   ..........
நற்றாள் ................. எனின்

Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: தாமரை on November 17, 2011, 01:52:57 PM
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
 நற்றாள் தொழாஅர் எனின்".


தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.



    ------- பெருங்கடல் -------------
    ------------ அடிசேரா --------
--
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on November 18, 2011, 02:04:58 AM
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது

.......  உலகம் வழங்கி  .........
தான்அமிழ்தம் .......   ...........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: தாமரை on November 18, 2011, 12:34:40 PM
வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்
அமிழ்தம் என்றுணரற் பாற்று


உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.


------------ ஆணிஅஃ தாற்றாது
---------------------- பொறுத்து.

Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on November 18, 2011, 01:04:51 PM
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.

.................  ............... ................ வியனுலகத்து
..........   உடற்றும் பசி
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anaamika on November 22, 2011, 05:52:41 PM
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி



.............................ஞாலத்து
....................... கண்டார்கண் இல்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: micro diary on November 22, 2011, 06:14:14 PM

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.


......   தழீஇய   .......... மலர்தலும்   
........   இல்ல   .......

Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on November 22, 2011, 08:39:20 PM
உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு.

உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு

வருமுன்னர்க் ...............   ..............  .........
வைத்தூறு ..... கெடும்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: தாமரை on December 06, 2011, 04:32:49 PM
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்


முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.



  ------------செய்யா --------- செல்வம்
   ------------------------கெடும்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on December 10, 2011, 04:22:17 PM
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.

செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.

வருமுன்னர்க் ........  .......... எரிமுன்னர்
வைத்தூறு .......  .......
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Malligai on February 09, 2012, 02:44:35 PM
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Malligai on February 09, 2012, 02:47:51 PM
செய்வானை .............. காலத்தொடு
எய்த ................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on February 10, 2012, 12:32:45 AM
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தொடு
எய்த உணர்ந்து செயல்.


எனைவகையான் ...............  .......... வினைவகையான்
........... ........... பலர்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Malligai on February 10, 2012, 12:15:54 PM
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்

யாமெய்யாக்   ..............   இல்லை.........................
வாய்மையின்   .......................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on February 10, 2012, 02:25:54 PM
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

எல்லா ............... விளக்கல்ல ..................
...............   ............. விளக்கு.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Malligai on February 14, 2012, 05:19:55 PM
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு

..................பொய்யா தொழுகின் ..................
உள்ளத்து .....................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on February 15, 2012, 08:11:33 AM
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.


மனத்தொடு ......... ............. ..............
........... ...........தலை.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Malligai on February 15, 2012, 05:40:45 PM
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு: தானம் செய்வாரின் தலை


யாமெய்யாக் ................ ளில்லை யெனைத்.............
வாய்மையி ......................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on February 16, 2012, 11:01:48 PM
யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும்
வாய்மையி னல்ல பிற.

புறந்தூய்மை ........... .............. .........
....... ..............படும்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on February 18, 2012, 07:56:43 AM
புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.



உள்ளத்தாற் ...........................................
.................. உளன்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on February 19, 2012, 08:30:33 AM
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.


மனத்தொடு .......   ............ .........
தானஞ்செய் ......  .........  
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on February 20, 2012, 11:13:53 AM
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை


இன்னாசெய் ......      ......    அவர்நாண
................ ......... விடல்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on February 20, 2012, 03:17:29 PM
இன்னாசெய் தாரைஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

......... முதல ......... ............
.........  ........   உலகு.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on February 21, 2012, 05:56:53 PM
அகர முதல   எழுதேல்ல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு 


..................... ..............தற்றே .....................
............................ஊறிய   .......
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on February 22, 2012, 07:28:39 PM
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.

உடம்பொடு .......... ........... ..........
........ .............. நட்பு.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on February 28, 2012, 11:21:02 AM

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு


அற்கா .............  ...........   ...........
...........    ................செயல்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on March 05, 2012, 11:16:13 AM
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்



.......... ........... சிறுதுனி .............
................... பாடு .......
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on March 06, 2012, 01:03:38 PM
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்


............   .............    ............ பூதங்கள்
................ ............ நகும்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on March 06, 2012, 07:25:25 PM
வஞ்ச   மனத்தான்   படிற்றொழுக்கம்   பூதங்கள்   
ஐந்தும்   அகத்தே   நகும்.





................    காலை   ...................     ..............
.......... ................     நகும்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on March 09, 2012, 10:39:24 AM
யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்.


..........         .............. பெருஞ்செல்வம் ........
........ யால்திரிந் ..............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on March 10, 2012, 07:49:45 PM

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.



....... பெருஞ்செல்வம் ......... .............
ஈதல் ..............
. .............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: supernatural on March 10, 2012, 09:49:55 PM
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.

............ அவைக்குழாத் ......... ........
...........அதுவிளிந் .......
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Jawa on March 10, 2012, 11:25:06 PM
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.



..................கொல்லோ.............
துச்சில் இருந்த..............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: supernatural on March 11, 2012, 12:42:06 PM
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.


..............  யாங்கொளிக்கும் ........ இரப்பவர்
........... ...........  உயிர்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Jawa on March 11, 2012, 01:29:45 PM
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.



...............அடுபுற்கை.............தாள்தந்தது
..........................தில்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: supernatural on March 11, 2012, 04:56:28 PM
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.

........ .......... ஆறுய்த்து .............
......... உழப்பதாம் .........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Jawa on March 11, 2012, 07:27:02 PM
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.



.............இவரெமக்கு...............
................புல்லென்னும்.........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: supernatural on March 11, 2012, 08:11:15 PM
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.

......... சீரல்ல ........ ............
......... வேண்டு .....
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Jawa on March 11, 2012, 08:29:50 PM
சீரினுஞ் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.


..............சிறப்பின் ..............
...............வருப விடல்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: supernatural on March 11, 2012, 08:41:43 PM
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

......... .........  .......... பலரென்னை
.......... கல்நின் றவர்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Jawa on March 11, 2012, 08:56:39 PM
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.


............ யாதெனின் .........
 ...........போக விடல்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: supernatural on March 11, 2012, 09:00:27 PM
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.



.......... குடிகாத்தல் ........... ..........
......... .......... அமைச்சு.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Jawa on March 11, 2012, 09:05:37 PM
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.



............. செய்யாள் உறையும்...........
..............இல்........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on March 12, 2012, 08:35:15 AM
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்


எல்லார்க்கும் ............         ...........  அவருள்ளும்
...........          ...........  தகைத்து
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on March 12, 2012, 11:22:54 AM
எல்லார்க்கும்   நன்றாம்   பணிதல்   அவருள்ளும்   
செல்வர்க்கே   செல்வம்   தகைத்து.





........   ..........   நிகழ்பவை   ...........   
..................   வேந்தன்   ....................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: supernatural on March 12, 2012, 06:58:18 PM
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.

............ பெட்டக்க ........ ..........
........ ............ நாடு.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on March 13, 2012, 11:45:47 AM
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு

........... இன்னா .......... ..........
........... உள்ளக்  ..............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on March 14, 2012, 11:15:20 AM
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.



............. .................... இடும்பை
.....................
.................... உள்ளக்
 ........................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: supernatural on March 14, 2012, 02:46:09 PM
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.

......... வித்தாகும் ........... ...........
என்றும் .......... ..........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on March 15, 2012, 10:34:34 AM
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.





.......... துள்ளது .........................
 ......................
.....................
நிலக்குப்.....................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: supernatural on March 15, 2012, 02:49:45 PM
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.


........ ........... ............. அருந்தியது
...........போற்றி ..........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on March 16, 2012, 11:39:29 AM
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்

 
அறன்நோக்கி .......... .............. ..............
...........             .......... பொறை.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: supernatural on March 16, 2012, 07:00:04 PM
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை

.......... நீக்கி ..........முற்காக்கும்
......... ....... .........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on March 17, 2012, 07:33:49 PM
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.



..................... வானம் ...................... .......................
வீழ்வார் .....................  .......
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on March 20, 2012, 09:03:44 AM
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.


தாம்வீழ்வார் ...........  ............... ...............
....... ...........  கனி.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on March 21, 2012, 12:52:51 PM
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.





தாம்வீழ்வார் ................... .....................
....................தாமரைக் ...........
....................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on March 21, 2012, 02:51:04 PM
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு

 
............. அசைஇ ...................... .................
................. ....................... நகும்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on March 21, 2012, 05:02:24 PM
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.



....................... இடும்பை ..................... ................
. படாஅ.............. ................ ...............
 
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on March 22, 2012, 01:11:38 PM
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

............ பேணிக் ............... .............
........... .............. அமைச்சு
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Jawa on March 22, 2012, 11:19:28 PM
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.



..........................அறிந்தக் .....................
........................செயல்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on March 23, 2012, 12:26:36 AM
செயற்கை அறிந்தக் கடைத்து முலகத்
தியற்கை அறிந்து செயல்.

முறைப்படச் ......... ............ .............
...... டிலாஅ ............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Jawa on March 23, 2012, 08:14:39 AM
முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்
திறப்பா டிலா அதவர்.



.....................ஆறுய்த்து...............
.................உழப்பதாம்........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on March 23, 2012, 01:18:58 PM
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து, நட்பு
அல்லல் உழப்பதாம் நட்பு

 
 
.....           .............      மேன்மை .........
...........     .............   பழி.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on March 24, 2012, 03:11:03 AM
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.


--------  ஒல்கார் ---- -------
---- --------- கறிந்து.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Jawa on March 25, 2012, 12:54:45 AM
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.



...............வித்தாகும்..........
.................தரும்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on March 29, 2012, 01:58:52 PM
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்

 
இனிய ............  ............   ..................
............ ............. தற்று
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Jawa on March 29, 2012, 11:37:35 PM
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்ப காய் கவர்ந்தற்று



.....................பயக்கும்.......
.................. சொல்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on April 03, 2012, 10:56:42 AM
நயன்ஈன்று   நன்றி   பயக்கும்   பயன்ஈன்று   
பண்பின்   தலைப்பிரியாச்   சொல்.





..................................................பயக்கும்   
.................................   செயல்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: supernatural on April 07, 2012, 10:35:48 PM
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.


........ ......... ............ ஐந்தும்
......... எண்ணிச் .........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on April 13, 2012, 11:42:43 AM
பொருள்கருவி காலம் வினைஇடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்

தந்தை ............ ..............       .............

................. ........... செயல்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on April 13, 2012, 12:49:38 PM
தந்தை   மகற்காற்று   நன்றி   அவையத்து   
முந்தி   இருப்பச்   செயல்.



இன்னா   ..................... ...................
..................
.........................   செயல்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: supernatural on April 13, 2012, 06:49:40 PM
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.


அற்கா .............. ......... அதுபெற்றால
........... ......... .........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on April 17, 2012, 01:01:18 PM
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்

ஒன்றாக ..... ..............          .............
...............        ..............  நன்று
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on April 21, 2012, 01:27:52 PM
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.


பொய்யாமை .........................  ......................
....................................நன்று.
 
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: supernatural on April 22, 2012, 10:19:11 AM
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.



........... ......... வேட்டலின் ............
............ துண்ணாமை ........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on April 27, 2012, 10:21:13 AM
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.



.  தோன்றின் .........................
...........................
..................................... நன்று.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: supernatural on April 30, 2012, 08:27:38 PM
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.


........... ......... .......... பிறன்வரையாள்
பெண்மை ......... ..........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on May 03, 2012, 07:30:44 PM
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று

 
..............   ................  ................  இல்லை
...............  ................  உயர்வு
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on May 11, 2012, 07:28:14 PM
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.



................... ........................ ................... மாந்தர்தம்
........................உயர்வு.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: supernatural on May 13, 2012, 12:21:10 AM
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.


............ ............ தாங்கி .........
............. ............ நாடு.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on May 14, 2012, 09:06:23 AM
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற
 கிறையொருங்கு நேர்வது நாடு.

............. வாழ்க்கையும் .......   ..........
.......... தக்கார் ......
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: RemO on May 23, 2012, 08:38:44 PM
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.


.........   ............ கொல்லாமை ...............
பின்சாரப் ............. ...........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on May 29, 2012, 08:02:32 AM
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று

வீழ்நாள் ......... ................. ...............
....................... .................... கல்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on May 29, 2012, 10:04:38 AM
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.




.......................ஏனைச் ............ ..................
......................... கல்.
 
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on June 01, 2012, 01:40:37 PM
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந், தெரிந்துதெளிதல்
கருமமே கட்டளைக் கல்.

.
................ நன்றி ............. ................
...................... .......  உலகு.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: VICKYDASA2 on June 01, 2012, 09:22:19 PM
யனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு


---------- கண்அல்லது --------- -----------
----------- நாணும் ----------[/i][/b][/size]
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: supernatural on June 01, 2012, 09:32:48 PM
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.


........... .......... தாங்கி ..........
இறையொருங்கு ......... .......
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on June 05, 2012, 10:10:19 AM
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு.



.............நாடி ......................
......................... நாடு ..............


Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on June 05, 2012, 11:28:51 AM
நாடொறும் நாடி முறைசெய்யா, கொடுங்கோன்மை
நாடொறும் நாடு கெடும்.


............ ................. ....................... மிகநலம்
........... ........................ தற்று.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: supernatural on June 15, 2012, 08:20:46 PM
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.



   ......... ......... சொல்லல் .............
பாத்தியுள் .......... .........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on June 18, 2012, 11:29:33 AM
உணர்வ   துடையார்முன்   சொல்லல்   வளர்வதன்   
பாத்தியுள்   நீர்சொரிந்   தற்று.



.......................   ............................ காமுறுவர் .........
................. ................ தவர்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: supernatural on June 19, 2012, 09:52:03 PM
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.


......... .........  செய்யாரே .........
............ வேண்டு பவர்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on June 20, 2012, 02:50:19 PM
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
 மற்றின்பம் வேண்டு பவர்.


............. ................ ............மற்றுந்தன்
....... யறிவே..............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: supernatural on June 23, 2012, 02:55:01 PM
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.


........ ................ யானை
............ ஏந்தல் ..........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on June 25, 2012, 11:13:53 AM
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.





............... ............................. ....................... மக்கள்
 ................................ கேளா
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on June 25, 2012, 02:51:10 PM
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

........ .......... காண்பவர் .......
....... படுவ...................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on June 28, 2012, 10:01:07 AM
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.



................. னூங்குந் ............. .............
அல்லற் ........ .....................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: supernatural on June 28, 2012, 06:47:59 PM
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.


.............. ..........  பெற்றேமென்று
........... தேற்றா........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on June 28, 2012, 06:59:32 PM
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.




அளவல்ல .............. ..................................
மற்றைய.................... ................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: supernatural on June 28, 2012, 07:22:56 PM
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.



....... .........  வலியும்
துணைவலியும் .......... ..........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on June 28, 2012, 07:44:36 PM
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.



............... .................... ....................... ..................
முந்தி ..................... செயல்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: supernatural on July 03, 2012, 02:37:38 PM
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.



........... ........... ............ ..............
அருவினையும் ........... அமைச்சு.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on July 09, 2012, 10:23:00 AM
கருவியும்   காலமும்   செய்கையும்   செய்யும்   
அருவினையும்   மாண்டது   அமைச்சு.





..................   யென்ப   உளவோ   ................
.. ......... ...........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on July 13, 2012, 02:21:37 PM
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்

 ......பெருவலி  ..... ....
....... ........ துறும்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on July 16, 2012, 12:25:21 PM
.
    ஊழிற்   பெருவலி   யாவுள   மற்றொன்று   
சூழினுந்   தான்முந்   துறும்.




.................... ........................   யாவுள   .........
...........................   டாகப்   ...............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on July 19, 2012, 01:46:38 PM
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்

........... ............... ஏமரா ............
..... ......................  கெடும்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on July 26, 2012, 02:36:58 PM
இடிப்பாரை   இல்லாத   ஏமரா   மன்னன்   
கெடுப்பா   ரிலானுங்   கெடும்.




...............   ஆகிய   ........................ ...............
......................   போலக்   ...............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on July 27, 2012, 02:07:38 PM
களவினால் ஆகிய ஆக்கம் அளவு இறந்து
ஆவது போலக் கெடு்ம்


............... .......... ............ அறம்பிற
.......... ..................... நன்று
.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on July 28, 2012, 05:16:24 PM
பொய்யாமை   பொய்யாமை   ஆற்றின்   அறம்பிற   
செய்யாமை   செய்யாமை   நன்று.




.............. இரங்குவ   .................. .....................
......... ..................   நன்று.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on August 08, 2012, 12:41:45 AM
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று.


------------- இயைந்த வழக்கென்ப ----------------- என்போடு இயைந்த -------------------
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on August 08, 2012, 11:16:54 AM
அன்போடு   இயைந்த   வழக்கென்ப   ஆருயிர்க்கு   
என்போடு   இயைந்த   தொடர்பு.




...................   அல்ல   ................    ..............   
....................   ..............   கெடும்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on August 08, 2012, 12:26:13 PM
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்.


கற்றதனால் ஆய -------------- வாலறிவன்---------ள் தொழா-------
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on August 08, 2012, 01:17:14 PM
கற்றதனால்   ஆய   பயனென்கொல்   வாலறிவன்   
நற்றாள்   தொழாஅர்   எனின்.




.........................................   தொழுதெழுவாள்   
.................. .................... மழை.




Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on August 08, 2012, 08:37:16 PM
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை.

______________கும்பிட் டெழுமனையாள்
விண்ணாணை _____________[/
b]
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on August 09, 2012, 11:28:37 AM
கொண்டானைத் தன்னிறையாய் கும்பிட் டெழுமனையாள்
விண்ணாணை பெய்க்கும் மழை



ஊடுதல் ---------அதற்கின்பம்,
கூடி ------------
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on August 09, 2012, 12:35:53 PM
ஊடுதல்   காமத்திற்கு   இன்பம்   அதற்கின்பம்   
கூடி   முயங்கப்   பெறின்.



.................. ..................   இன்பம்   ..................   
............... ..............   இல.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on August 09, 2012, 08:36:18 PM
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல


______அறனே ஒருவற்கு
___________ பழி.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on August 11, 2012, 03:54:35 PM
செயற்பால   தோரும்   அறனே   ஒருவற்கு   
உயற்பால   தோரும்   பழி.



..................   நாணார்   .........மற்றவர்   
....................... .....................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on August 13, 2012, 11:36:48 AM
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி


________ வழிமுறை
__________ தரும்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on August 13, 2012, 01:43:50 PM
தேரான்   பிறனைத்   தெளிந்தான்   வழிமுறை   
தீரா   இடும்பை   தரும்





...............   .............. ....................   ஆர்வலர்   
............     பூசல்   ..............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on August 14, 2012, 10:40:31 AM
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

__________ வன்பாற்கண்
___________தற்று.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on August 15, 2012, 10:02:44 AM
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.



வலியில் ........................... .......................... பெற்றம்
 ....................  ....................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on August 15, 2012, 02:14:07 PM
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
 புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று


செயற்பால............ ............ ..............
.................தோரும்....................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on August 16, 2012, 11:02:50 AM
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி.


____________அறத்தினூஉங்கு
ஆக்கம் _______________
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on August 16, 2012, 11:33:17 AM
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

...... ........... ............ உய்யார்
................. சீரார் ............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on August 17, 2012, 12:02:10 PM
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.



............... .......................  உய்வுண்டாம் ............
பெரியார்ப் ..............  ...................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on August 18, 2012, 04:57:13 PM
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.


__________ ஆயினும் உய்யார்
__________ செறின்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on August 23, 2012, 09:51:01 AM
இறந்தமைந்த   சார்புடையர்   ஆயினும்   உய்யார்   
சிறந்தமைந்த   சீரார்   செறின்.


................. ..........................   உய்யார்   
..................   ......................  வார்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on August 26, 2012, 11:27:10 AM
எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.


ஏந்திய_________________முரிந்து
________ வேந்து கெடும்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on August 27, 2012, 11:01:09 AM
ஏந்திய   கொள்கையார்   சீறின்   இடைமுரிந்து   
வேந்தனும்   வேந்து   கெடும்.



........................   ஓத்துக்   கொளலாகும்   ......................
................ ................. .................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on August 29, 2012, 09:53:23 AM
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.


........... ........... .......... சிறியர்
........... .............. தார்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on August 29, 2012, 10:26:30 AM
செயற்கரிய   செய்வார்   பெரியர்   சிறியர்   
செயற்கரிய   செய்கலா   தார்.



...........   இடும்பை   ..................   ......................
......................... வன்பாட்ட   ............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on August 30, 2012, 07:28:59 AM
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
 வன்மையின் வன்பாட்ட தில்


.................. ........... மற்று அதன்
...........  ............... பேறு
.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Gotham on August 30, 2012, 10:12:56 AM
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

------ ----- வேண்டா உணர்ச்சிதான்
---- கிழமை ---
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on August 31, 2012, 07:06:00 AM
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
 நட்பாங் கிழமை தரும்.


......... வகுத்த ............... .........
.............. ...........  லரிது.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on September 02, 2012, 10:31:30 PM
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி  தொகுத்தார்க்குந் துய்த்த லரிது.


________ மற்றொன்று
சூழினுந் ___________
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on September 03, 2012, 05:59:35 AM
ஊழிற் பெருவலி யாதுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்'

........... தீதலின் .............. ............
............ ஆகப் .............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Gotham on September 03, 2012, 09:39:18 AM
அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்

------- -------- நன்றே ----------
------- ------- செறிவு.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on September 03, 2012, 11:28:03 AM
நன்றென்ற   வற்றுள்ளும்   நன்றே   முதுவருள்   
முந்து   கிளவாச்   செறிவு.


........................   ........    ..........   காத்த   
........................   வல்ல   .........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on September 03, 2012, 12:38:52 PM
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு


...........இயைந்த .......... ..............
.......... ............ தொடர்பு.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on September 03, 2012, 12:52:13 PM
அன்போடு   இயைந்த   வழக்கென்ப   ஆருயிர்க்கு   
என்போடு   இயைந்த   தொடர்பு.



..................... ................... .................   அஞ்சுக   
.................. ....................   தொடர்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on September 07, 2012, 07:16:37 AM
வாள்போல பவைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.

........... பாத்தூண் ...... ...........
.......... .......  இல.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on September 08, 2012, 12:19:58 PM
பழியஞ்சிப்   பாத்தூண்   உடைத்தாயின்   வாழ்க்கை   
வழியெஞ்சல்   எஞ்ஞான்றும்   இல்.


...........    .............. ........................   பசியென்னும்   
.................. ....................   அரிது
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on September 10, 2012, 06:23:57 AM
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
 தீப்பிணி தீண்டல் அரிது.

.......... .........  வேண்டா ..............
........... ஊர்ந்தான்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on September 11, 2012, 02:04:37 PM
அறத்தாறு   இதுவென   வேண்டா   சிவிகை   
பொறுத்தானோடு   ஊர்ந்தான்   இடை.


....................    நீட்டலும்   ............... .................   
............. .................   விடின்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on September 18, 2012, 06:45:25 AM
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்

......... ........... .............. மற்றுந்தன்
.......... யறிவே.............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on September 18, 2012, 10:54:31 AM
நுண்ணிய   நூல்பல   கற்பினும்   மற்றுந்தன்   
உண்மை   யறிவே   மிகும்



................... .......................    உண்மையால்   கண்ணின்று   
............... ............... ...................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on September 19, 2012, 08:02:41 AM
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது

இறலீனும் ......... .............. ...............
................ யென்னுஞ் ...........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on September 20, 2012, 11:18:27 AM
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.




................ ...................... விழுமியார் ,...............
.................... .......................  செருக்கு
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on September 21, 2012, 12:06:27 PM
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.

.... றாசற்றார் ....... ............
...... .........  வெளிறு.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on September 27, 2012, 10:00:26 AM
அரியகற்று   ஆசற்றார்   கண்ணும்   தெரியுங்கால்   
இன்மை   அரிதே   வெளிறு



...............   இன்மை   ............... .......................   
மடமை   ................ ................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on October 05, 2012, 10:16:54 AM
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
 மடமை மடவார்கண் உண்டு

.........  பொய்யா ......... ...........
...... ............ சென்று.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on October 16, 2012, 09:59:22 AM
பொருளென்னும்   பொய்யா   விளக்கம்   இருளறுக்கும்   
எண்ணிய   தேயத்துச்   சென்று.



..................... .......................   ஆற்றின்   .................
.................... .....................   நன்று
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on October 19, 2012, 11:15:22 AM
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

 ........ ........... ............ வேறல்ல
.............. மாந்தர்............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on October 19, 2012, 12:25:33 PM
ஊணுடை   எச்சம்   உயிர்க்கெல்லாம்   வேறல்ல   
நாணுடைமை   மாந்தர்   சிறப்பு.



நிலத்தியல்பால்.................. ............... ...............   
.............. ..................   அறிவு.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on October 28, 2012, 08:28:48 PM
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
 இனத்தியல்ப தாகும் அறிவு

........ என்பான்............ ...........
...........  நின்ற ..........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on October 30, 2012, 12:13:41 PM
இல்வாழ்வான்   என்பான்   இயல்புடைய   மூவர்க்கும்   
நல்லாற்றின்   நின்ற   துணை.



அறன் ................... ............... ................
.................. .............................. பான்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on November 14, 2012, 12:36:24 PM
அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்


 .... .... றுடையார்க் .... ..........
........... ........ பது
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on November 19, 2012, 04:58:37 PM
அழுக்காறு   உடையார்க்கு   அதுசாலும்   ஒன்னார்   
வழுக்காயும்   கேடீன்   பது.


நனவினால்   .............. ................. ..................
..................... ............................   பது.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on November 30, 2012, 12:07:24 PM
நனவினால் நல்காக் கொடியார்
கனவுநிலையுரைத்தல்

ஆகூழால் ..... .......... .........
........ .......... மடி.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on January 07, 2013, 06:59:29 PM
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.




............... குற்றம் ................. .....................
மாண்ட .................. .....................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on January 17, 2013, 02:37:46 AM
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு

__________ மடிதுயில் நான்கும்
________________ கலன்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Varun on January 17, 2013, 02:43:14 AM
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.


--------------------கேட்பர் மடிபுரிந்து
மாண்ட ---------------
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on January 17, 2013, 09:50:23 AM
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.





............ .............. .............. ............. நீராடி
 மாந்தர் ..... ............. ...............
 
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ஸ்ருதி on January 17, 2013, 01:37:40 PM
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.


----------------- வாழ்க்கை
-----------வழியெஞ்சல்............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Varun on January 17, 2013, 03:10:38 PM
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
 வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.


---------------- மடியிலான்
தாமரையி ------------
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on January 17, 2013, 08:35:27 PM
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.






   ..... ....... கைப்பொருள்
........................ தோன்றும் ..... ...... 



Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on January 18, 2013, 02:44:47 AM
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.

வகுத்தான் __________________கோடி
_____________ லரிது
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on January 18, 2013, 09:55:16 AM
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.


.............. ..................... நட்பின் ...............
............. ..................... கோடி ............
 
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ஸ்ருதி on January 18, 2013, 10:19:40 AM
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.


----------தானென்றாங்கு
-------- ஓம்பல்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Gotham on January 18, 2013, 10:51:32 AM
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை

------------------------------------------------------------------------------------------------------------

---- இல்வாழ்க்கை ---- ----
---- எல்லாம் ----.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on January 18, 2013, 12:23:21 PM
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

ஆற்றின் ______________வாழ்க்கை
___________________ உடைத்து.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on January 18, 2013, 04:53:06 PM
Gowtham sorry change panniten.

ஆற்றின் ______________வாழ்க்கை
___________________ உடைத்து.
[/color]
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Anu on January 21, 2013, 05:50:50 AM
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

...... ............ .............  அஃதும்
........... ........... நன்று.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on January 21, 2013, 01:49:40 PM
அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று


வேண்டின் _____________பின்
_________________பல.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on January 24, 2013, 09:51:32 AM
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.




..................       வாழ்வது அறியார் .........
................ ............ .................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Gotham on January 24, 2013, 10:34:51 AM
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல

-----------------
----- இல்லவர் ---- ----
---- ---- இல்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on January 24, 2013, 08:44:27 PM
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்
கண்ணுடையார் கண்ணோட்டம்
இன்மையும் இல்.

____________ மென் தோள்-___________
பூரியர்கள் __________ அளறு
.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Varun on January 24, 2013, 08:56:07 PM
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.




________சிறப்பொவ்வா
__________ வேற்றுமை யான்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on January 25, 2013, 09:47:40 AM
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.






............. ............... இல்லை அதனை
................. .........................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on January 25, 2013, 08:54:52 PM
அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.


________ ஆதல் அனைத்தறன்
____________பிற.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Varun on January 27, 2013, 10:11:59 PM
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.



அறத்தான் வருவதே_________
________இல
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on January 28, 2013, 11:39:24 AM
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.


_________________ம் சேரா _____________
_______________புரிந்தார் மாட்டு
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Varun on January 28, 2013, 11:57:53 AM
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.



___தோரும் அறனே___
____ பழி.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on January 28, 2013, 10:59:47 PM
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

_________________ வருதலால்
____________என்றுணரற் பாற்று
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Varun on January 28, 2013, 11:46:43 PM
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.



________ தடிந்தெழிலி
__________விடின்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on January 29, 2013, 01:08:42 AM
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

___________கா வியன்உலகம்
________________தெனின்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Varun on February 01, 2013, 10:11:57 AM
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்


__________கொண்டான்
________துணை.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on February 01, 2013, 11:06:36 AM
மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

_____________________ வன்மையுள்
__________________ பொறை.
[/color]
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on February 01, 2013, 05:37:20 PM
இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.



..................... ........................  ....................
அஃதிலார்
உண்மை  .................. ............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Varun on February 01, 2013, 10:47:36 PM
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.



_______வேண்டாதார்___
_____ஆராய்வது__
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on February 04, 2013, 09:40:48 PM
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று

__________அதற்கின்பம்,
________ முயங்கப்பெறின்”
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Varun on February 04, 2013, 09:46:31 PM
ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்
 கூடி முயங்கப்பெறின் என்று ...



__________அசைவிலா
_____முடையா___
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on February 05, 2013, 08:01:58 PM
ஊக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.

................... ...................... ........................ ஓவாதே
................... ............................ செயல்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on February 07, 2013, 03:19:37 AM
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

_____________ ஒருவற்கு
__________ தோரும் பழி.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Varun on February 07, 2013, 03:34:33 AM
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.



_______விருந்தொக்கல்
______ஐம்புலத்தாறு
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on February 07, 2013, 03:52:32 AM
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல்
தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

___________________சேர்ந்தார்க்
_____________ மாற்றல் அரிது.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Varun on February 07, 2013, 12:10:46 PM
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.



_________உழவர்
_________வளங்குன்றிக்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on February 07, 2013, 02:21:30 PM
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.



________________கூடுங் காலம்
கருதி ______________________
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on February 19, 2013, 10:03:09 AM
ஞாலம்   கருதினுங்   கைகூடுங்   காலம்   
கருதி   இடத்தாற்   செயின்.



.............. ............... ................. ...............    பேணிப்   
............... ....................    செயின்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Varun on February 19, 2013, 11:15:36 AM
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.



_____________அறிவறிந்து
_______________பெறின்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on February 19, 2013, 10:27:58 PM
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

__________________ றில்லை விருந்தின்
_____________________ வேள்விப் பயன்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Varun on February 19, 2013, 10:34:43 PM
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.



_________ஓம்பா
_______உண்டு
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on February 19, 2013, 10:56:50 PM
இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு

________________ உள்ளதென்
_____________________ கடை.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Varun on February 19, 2013, 11:59:10 PM
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?.


________மகளிர்
________காப்பே
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on February 20, 2013, 11:11:20 AM
சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும்
மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை

_________________ தகைசான்ற
_________________லாள் பெண்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Varun on February 20, 2013, 11:52:24 AM
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.


_________________அதன்
__________________நன்மக்கட்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on February 26, 2013, 11:26:26 AM
மங்கலம்   என்ப   மனைமாட்சி   மற்றுஅதன்   
நன்கலம்   நன்மக்கட்   பேறு.

...............   இல்லாள்கண்...........
எனைமாட்சித்..........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on February 26, 2013, 11:29:51 AM
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

________________செய்க மற்றது
____________________ துணை.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on March 02, 2013, 11:47:45 AM
அன்றறிவாம்   என்னாது   அறஞ்செய்க   மற்றது   
பொன்றுங்கால்   பொன்றாத்   துணை.



வேண்டுங்கால்   .................. .............. ..................... ..............
வரும்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Varun on March 09, 2013, 01:03:03 PM
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.



__________ அவாவின்மை
_______வேண்ட ___
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on April 05, 2013, 10:06:36 AM
தூஉய்மை   என்பது   அவாவின்மை   மற்றது   
வாஅய்மை   வேண்ட   வரும்.

................   தேற்றம்   ................. ..................
................   கட்டே   ......................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on June 15, 2013, 02:33:49 PM
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.

________________நாடிக் காலத்தோ
செய்வா________________ காலத்தோடு
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on July 09, 2013, 12:19:29 PM
செய்வானை   நாடி   வினைநாடிக்   காலத்தோடு   
எய்த   உணர்ந்து   செயல்.



...................... ..........................   மன்ற   .......................
....................   செய்வான்   .....



( vAAAKKIYAm  viduvadhil kooodudhal gavanam Kaaattavum! )
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Bommi on August 01, 2013, 04:21:40 PM
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.


காணாச்___________ காமத்தான்
பேணா___________________
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on August 10, 2013, 10:33:38 AM
காணாச்   சினத்தான்   கழிபெருங்   காமத்தான்   
பேணாமை   பேணப்   படும்.



................... ..............................    தரலான்   ஒழுக்கம்   
.................... ..........................    படும்

Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Arul on September 12, 2013, 02:26:50 AM
ஒழுக்கம்   விழுப்பந்   தரலான்   ஒழுக்கம்   
உயிரினும்   ஓம்பப்   படும்



................... வாய்மையும்   ................... ..................
இழுக்கார்    ......................  ....................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on September 21, 2013, 05:49:38 PM
ஒழுக்கமும்   வாய்மையும்   நாணும்இம்   மூன்றும்   
இழுக்கார்   குடிப்பிறந்   தார்.




...............   நாடித்   ..................... .......................
வேந்து........................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: PiNkY on September 21, 2013, 06:03:14 PM
குறள்
பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது

விளக்கம்
பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம் அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது


பெண்ணியலார் _________ கண்ணிற் __________
நண்ணேன் ________ ____
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on January 24, 2014, 10:06:07 AM
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.




இல்லாரை ...................  செல்வரை
............... .......................... சிறப்பு.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: SmileY on July 04, 2015, 04:35:50 PM
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு


யாதானும் ______ ___________ என்னொருவன்
_____________ ______________வாறு
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: NiThiLa on September 15, 2015, 05:45:48 PM
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on September 16, 2015, 03:06:04 PM
THODARVADHARKU ORU KURALAI VITTU SELLAVUM (NITHILA)
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: NiThiLa on September 17, 2015, 10:06:36 AM
தெரிந்த --------- ---------------- செய்வார்க்கு
அரும்பொருள் -------------------- ---
.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on September 19, 2015, 05:45:07 PM
தெரிந்த   இனத்தொடு   தேர்ந்தெண்ணிச்   செய்வார்க்கு   
அரும்பொருள்   யாதொன்றும்   இல்.



................   ஏகினான்.......................   சேர்ந்தார்   
............... .......................    வார்.

Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: NiThiLa on September 21, 2015, 09:15:19 AM
மலர்மிசை ஏகினான் மானடி  சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: NiThiLa on September 21, 2015, 09:18:17 AM
பருவத்தோடு -----  ------- ----வினைத்
தீராமை -------- -------
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on September 22, 2015, 10:20:29 AM
பருவத்தோடு   ஒட்ட   ஒழுகல்   திருவினைத்   
தீராமை   ஆர்க்குங்   கயிறு.




.................... ஆய ................ ........................
நற்றாள்   ............   எனின்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Maran on September 26, 2015, 08:14:12 PM



"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
 நற்றாள் தொழாஅர் எனின்".



தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.


That lore is vain which does not fall
At His good feet who knoweth all.




................ எஞ்ஞான்றும் ...............  ..............
............   பயவா வினை.





Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on October 05, 2015, 03:47:19 PM
வியவற்க   எஞ்ஞான்றும்   தன்னை   நயவற்க   
நன்றி   பயவா   வினை.


................... சொல்லி   ............................
கேட்பினும்   ............... .................   விடல்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Maran on December 13, 2015, 12:50:49 PM


வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.



வேட்பன சொல்லி - பயன் பெரியனவுமாய் அரசன் விரும்புவனவுமாய காரியங்களை அவன் கேட்டிலனாயினும் சொல்லி;

எஞ்ஞான்றும் வினை இல கேட்பினும் சொல்லாவிடல் - எஞ்ஞான்றும் பயனிலவாயவற்றைத் தானே கேட்டாலும் சொல்லாது விடுக.



வேண்டியதை சொல்லி, செயல்பட தேவையற்றதை எதன்பொருட்டு கேட்டாலும் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.




கொளப்பட்டேம் ...................... கொள்ளாத ................
துளக்கற்ற ........... யவர்.



Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on December 31, 2015, 04:35:19 PM
கொளப்பட்டேம்   என்றெண்ணிக்   கொள்ளாத   செய்யார்   
துளக்கற்ற   காட்சி   யவர்.





..............   ..................  நட்பும் .................
கொள்வாரும் ................  நேர்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Maran on January 02, 2016, 05:36:48 PM


உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.


இந்தக் குறளில் மூவர் ஒரே நேர்நிலையில் வைத்துப் பார்க்கப்படுகின்றனர். கள்வர், பெறுவது கொள்வார், உறுவது சீர்தூக்கும் நட்பினர் என்ற மூவரும் தீ நட்பிற்குச் சான்றுகள் என்கிறார் வள்ளுவர்.

‘பெறுவது கொள்வார்’ என்பதற்கு விலை மகளிரை விளக்கமாக அனைத்து உரையாசிரியர்களும் கொள்ளுகின்றனர்

கள்வருடன் விரும்பி நட்புக் கொள்ளக் கூடியவர்கள் எவருமில்லை. கொடுக்கின்ற பொருளை எண்ணியே நம்மிடம் வருகின்ற நண்பர்கள், இவரோடு பழகினால் என்ன கிடைக்கும் என்று எதிர்பார்த்தே வருகின்ற நண்பர்கள் ஆகியோரும் கள்வருடன் வள்ளுவரால் ஒப்பு வைக்கப்படுகின்றனர்.

தானே உழைக்காது பிறர் உழைப்பை பிறர் செல்வத்தை எடுத்துக்கொண்டு வாழ்பவர்கள் கள்வர்கள். அவர்கள் போலவே பயன்கருதி நட்பு பாராட்டும் நண்பர்களும் தன் உழைப்பில் வாழாது பிறரைச் சார்ந்து பிறர் செல்வத்தை விரும்பி வாழ்கின்றனர். எனவே அவர்கள் கள்வருக்கு நேராக வைக்கத் தக்கவர்கள்.

நண்பர்களின் நோக்கத்தை அறிந்துகொண்டு அவர்களைத் தோழமை பாராட்டிக்கொள்ள வேண்டும் என்பது வள்ளுவப் பெருந்தகையின் வழிகாட்டுதலாகும்.




கண்ணுள்ளார் ........ லவராகக் ..................
எழுதேம் .................. அறிந்து.



Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on January 12, 2016, 02:58:55 PM
கண்ணுள்ளார்   காத   லவராகக்   கண்ணும்   
எழுதேம்   கரப்பாக்கு   அறிந்து.



................... .........................   கண்ணும்   மறுத்தின்னா   
....................... ......................... ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: PraBa on March 23, 2016, 09:29:58 AM
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.


செய்யாமல் செய்த ..........................
.....................................அரிது.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: SmileY on March 23, 2016, 10:43:49 AM
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.



எப்பொருள் ....................... ..........  அப்பொருள்
மெய்ப்பொருள் ............ .................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: PraBa on March 23, 2016, 11:12:54 AM
எப்பொருள்  யார்யார்  வாய்கேட்பினும்  அப்பொருள்
மெய்ப்பொருள்  காண்ப தறிவு

செறிவறிந்து .............   .......
.................   பெறின்.








Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: SmileY on March 23, 2016, 11:15:53 AM
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.



உடைமையுள்................ ..................ஓம்பா
.............. ...................உண்டு.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: PraBa on March 23, 2016, 11:17:42 AM
உடைமையுள்   இன்மை   விருந்தோம்பல்   ஓம்பா   
மடமை   மடவார்கண்   உண்டு.

......... .......... ........ அதுபெற்றால்   
........ ....... .....செயல்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: SmileY on March 23, 2016, 11:55:11 AM
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.


................மாசற்றார் .............. ...........
துன்பத்துள் ................. நட்பு.

Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: PraBa on March 23, 2016, 11:57:16 AM
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு


எழுமை எழுபிறப்பும் ......, ......,
விழுமந் ........,   ......., 


Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: SmileY on July 15, 2016, 02:28:04 PM
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.



வாய்மை _____________   _____________ யாதொன்றும்
தீமை ___________ ____________
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: TraiL on July 20, 2016, 04:18:43 PM
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.


next enaku migavum pidithathu.... this's my formula too...

________  நூலோடு உடையார்க்கு ___________
யாவுள ________  பவை.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on July 21, 2016, 09:17:34 AM
   
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.


............... அறியான் ............ உறுதி   
............கூறல் .........


Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: TraiL on July 26, 2016, 04:54:22 PM
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழைஇருந்தான் கூறல் கடன்


வானோக்கி  _________  உலகெல்லாம் ___________
___________  வாழுங்  ________

Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on July 28, 2016, 07:34:01 AM
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோனோக்கி வாழுங் குடி


தனக்குவமை ............ ............. கல்லால்
............. மாற்றல் .......
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on August 12, 2016, 05:07:21 PM
தனக்குவமை   இல்லாதான்   தாள்சேர்ந்தார்க்   கல்லால்   
மனக்கவலை   மாற்றல்   அரிது.




வகுத்தான் ..................  ....................   கோடி   
    .....              .............   அரிது.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on August 13, 2016, 08:21:04 AM
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.


................ பெருவலி .............. மற்றொன்று
சூழினுந் .............. .............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: KaBiLaN on August 13, 2016, 04:10:42 PM
ஊழிற் பெருவலி யாவுள  மற்றொன்று
சூழினுந்  தான்முந்  துறும்.




------------ குற்றம்போல் ----------- காண்கிற்பின்
தீதுண்டோ -----------  உயிர்க்கு.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on August 14, 2016, 07:56:41 AM
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.



பரியினும் .............. பாலல்ல .............
சொரியினும் ............ .............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: TraiL on August 19, 2016, 04:54:28 PM
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம


கண்ணுடையர் __________  கற்றோர் ____________
_____________  கல்லா ________
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: KaBiLaN on August 19, 2016, 07:17:23 PM
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்

-------------- வெல்லும் ------- அடும்புனலின்
------------  அதனைப்  ----------
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on August 20, 2016, 04:53:51 PM
நெடும்புனலுள்   வெல்லும்   முதலை   அடும்புனலின்   
நீங்கின்   அதனைப்   பிற.



................   செல்லாத்   ................   வறுமையும்   
........................    ..................................   படை.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on August 21, 2016, 07:36:32 AM
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை


........... உலகத்து இயற்கை ..............
............. ராதலும் ............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: KaBiLaN on August 22, 2016, 10:36:26 AM
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.



-------- காணின் --------- பட்டடை
---------- ---------  நட்பு.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on August 22, 2016, 11:38:49 AM
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.


காதலர் ................. வந்த .............
யாதுசெய் ............. ..................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: KaBiLaN on August 24, 2016, 06:00:07 PM
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.



இன்னாது ----- வாழ்தல் ---------
இன்னாது -----------  ---------
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on August 26, 2016, 10:03:17 AM
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு

............... மண்ணும் ................ அணிநிழற்
................ ................. தரண்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: KaBiLaN on August 27, 2016, 02:12:11 PM
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.


--------- மாசற்றார் ------------ றீத்தும்
ஒருவுக -------   ---------
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on August 27, 2016, 03:01:02 PM
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.


பேதைப் ............ இழவூழ் ................
ஆகலூழ் ...................... ..............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: KaBiLaN on August 27, 2016, 06:11:09 PM
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.



--------------- இனமல்லார் ---------- -----------
--------------- வேறு   படும்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on August 28, 2016, 11:59:53 AM
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.



................. பற்றா ............... இகல்கருதி
................. ............. தலை.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Maran on September 02, 2016, 03:51:23 AM



பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.



நம்புகிற ஒருவர் நம்பிக்கை துரோகம் செய்யும் போது நாம் உணரும் வலியை விட வேறு வலி எதுவுமே இல்லை, அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டுமென்றால் மிகச்சிறந்த தண்டனை அவர்களை கண்டுக்காம விட்டுவிடுவதுதான் என்கிறார் போலும் வள்ளுவர்... நல்ல மனசுதான் அவருக்கு!!




இதோ வெற்றிடங்களை நிரப்ப என் குறள் ( போடுறது தான் போடுறோம் காமத்து பால்லேயே  போட்டு விடுவோம்  :)  :) )


......................... காத ................... கண்ணும்
எழுதேம் ................... அறிந்து.




Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: NavYa on September 02, 2016, 06:28:13 AM
                               
          கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்

          எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

                                                                                                                                                                                                   ஏதம்  ..................  தான்துவ்வான்  .....................

           ஈதல் ..............  தான்.                                             
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on September 02, 2016, 07:11:46 AM
   
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.

குறள் விளக்கம்
தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.


................. எல்லாஅந்  ............... தீயவும்
...................... செல்வம் ..............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: TraiL on September 05, 2016, 05:29:37 PM
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு

குறள் விளக்கம்:
செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.


_________ கெட்ட ___________ வளங்குன்றா
 ___________ நாட்டின் _______.


Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on September 06, 2016, 07:53:49 AM
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.


விளக்கம் :பகைவர்கள், மற்றும் இயற்கை அழிவுகள் போன்ற, எவ்வித கேடுகளும் இல்லாததும், அப்படியே அவை நேருமாயின், அவற்றாலும் நாட்டினுடைய பெருக்கமும், வளப்பமும் குன்றாத நாடே, எல்லா நாடுகளிலும் சிறந்த நாடாகக் கொள்ளப்படும். எளிய குறளால், தலை சிறந்த நாடு எது என்பதைச் சொல்லுகிற குறள். கேடறியா நாடுகள் உள்ளனவா என்பது கேள்விக்குறியே.

ஆயினும், பகைவர்களாலும், இயற்கை அழிவுகளாலும், உள்ளூர் அரசியல் சுரண்டுதல்களாலும் எவ்வளவு கேடுகள் வந்தாலும் சில நாடுகள் தங்கள் இயற்கையாக உள்ள வளங்களையும் வனப்பினையும் இழப்பதில்லை. ஆயினும் குந்தித் தின்றால் குன்றும் கரையும் என்பது போல், முடிவில் அந்த வளப்பமும், வனப்பும் கூட காணாமல் போகலாம் என்று யோசிக்க வைக்கின்ற குறள்.


................. வென்றிடினும் ............. வென்றதூஉம்
தூண்டிற்பொன் ................. .................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: TraiL on September 06, 2016, 02:33:49 PM
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.

விளக்கம்
ஒருவன் வெற்றி தருமாயினும் சூதை விரும்புதல் கூடாது. சூதில் வெற்றியாகக் கிடைத்த பொருளும், தூண்டிலிரும்பை இரையெனக் கருதி மீன் விழுங்குவது போலாகும்.



___________  இதனால் ______________  என்றாய்ந்து
___________ அவன்கண் ____________.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on September 06, 2016, 03:58:07 PM
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.


விளக்கம் : அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரால், எச்செயலை, எவ்வாறு (எக்கருவி கொண்டு, எவ்வழி முறையால்) செய்து முடிப்பார் என்று ஆராய்ந்து அறிந்து, அத்தகுதி உள்ளவர்களிடத்தில் அச்செயலைச் செய்து முடிக்கும் பொறுப்பினை விட்டுவிடவேண்டும். இதுவே இக்குறளின் கருத்து. முந்தைய குறள்களில் சொல்லப்பட்ட கருத்துதான் என்றாலும், “இதனால்” என்ற சொல் செய்யுங் கருவி, வழிமுறை ஆகிய இரண்டையும் ஒருங்கே குறிப்பதை உணரலாம். “அவர்கண் விடல்” என்றது ஆய்ந்து அறிந்தபின் அவர் செய்ய நம்பி ஒப்படைத்தலைக் குறிக்கும். இதில் நம்புதல் என்பது வேலையின் நேர்த்தியைப் பற்றி மட்டும்தான். செய்பவரைக் குறித்து அல்ல. முன்பு சொல்லப்பட்ட கருத்துக்கு முரணாகச் சொல்லப்படவில்லை.

.................. ஓம்பி அருளாள்வார்க்கு .............
தன்னுயிர் .................. வினை.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: KaBiLaN on September 08, 2016, 03:30:26 PM
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்.


----------------- அல்லார்க்கு -------------- ஞாலம்
--------------- பட்டன்று -----------.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on September 08, 2016, 04:10:29 PM
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்

குறள் விளக்கம்:
பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.


இன்பம் ............... இரத்தல் .................
..................... ................... வரின்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: KaBiLaN on September 09, 2016, 02:28:24 PM
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.

நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.


                         ************************************************************

-------- மனத்தான் படிற்றொழுக்கம் --------
------------ -----  நகும்.


Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on September 09, 2016, 03:23:48 PM
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.


குறள் விளக்கம் :
வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.


சென்ற ...................  செலவிடா  ..............
நன்றின்பால் ............... ..................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: TraiL on September 14, 2016, 02:46:32 PM
சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு.


விளக்கம்
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.


__________ குற்றமு _______ அவற்றுள்
__________ மிக்க __________.

Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on September 15, 2016, 08:54:46 AM
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.



விளக்கம் :
ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.


அற்றாரைத் .................. ஓம்புக ................
பற்றிலர் ...................... ......................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: KaBiLaN on September 17, 2016, 03:21:56 PM
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி

நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்.
.

             

------------- ஆகி நயமில ----------
------------- ஆதல் ---------

Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on September 19, 2016, 08:31:50 AM
   
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.


குறள் விளக்கம் :
நட்பு கொள்ள முடியாதவராய்த் தீயவைச் செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.



வன்கண் ..................... கற்றறிதல் .................
ஐந்துடன் ................... ....................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: TraiL on September 19, 2016, 04:30:57 PM
வன்கண்  குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு

குறள் விளக்கம் :
அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்

_________ குடியும் ____________ கோல்கோடிச்
____________ செய்யும் ______________.

Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on September 20, 2016, 02:33:57 PM
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.



விளக்கம் :
நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.



..................... தெய்வம் விருந்தொக்கல் ...............
ஐம்புலத்தாறு ..................... ...................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: SmileY on September 23, 2016, 02:58:02 PM

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை


விளக்கம் :

இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.


நனவினால் -----------------,  ------------------ கனவினால்
--------------------,  ----------------- உயிர்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on September 25, 2016, 11:22:19 AM
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
 காண்டலின் உண்டென் உயிர்.


விளக்கம் :
நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.


.................. நீங்கித் ................. வையத்தின்
 வானம் ................... ..............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: EmiNeM on September 25, 2016, 06:19:32 PM
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.

பொருள்: ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்.

.......... மருந்து பிறமன் ...........
............... தானே மருந்து.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on September 26, 2016, 09:40:01 AM
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.


விளக்கம்  :

நோய்க்கு மருந்தாவன நோயல்லாத பிறபொருள்கள்; அழகிய அணிகள் அணிந்தவளால் உண்டான நோய்க்குத் தானே மருந்தாக உள்ளாள்.


................... ஒள்ளிய ராதல் ..................
................... ............... கொளல்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: LoLiTa on October 03, 2016, 04:03:39 PM
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல்.
 
விளக்கம்:

அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் கன்னம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.


__________   குறையினும் நோய்செய்யும்   ____________ ___________ ___________   மூன்று
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on October 04, 2016, 09:27:16 AM
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.


விளக்கம் :
வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

யாதானும் .................... .................என்னொருவன்
சாந்துணையுங் ............ ...............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Maran on October 05, 2016, 06:11:33 PM



யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.


பணக்காரனுக்கு  ஊரில் மட்டும்தான்  மதிப்பு. பதவியில் இருப்பவனுக்கு அவனது சொந்த நாட்டில் மட்டும்தான் மதிப்பு. கல்வி கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. ஒழுங்கா படிங்கடா னு சொல்லுகிறார் வள்ளுவர்.

இதைவிட எளிதா சொல்லனும்னா இருப்பவனுக்கு என்றும் தெரியாது இல்லாதவன் கஷ்டம். ஆனால், கற்றவனுக்கு தெரியும் அதன் அருமைபெருமை படிக்கவைப்போம் அனைவரையும்...



இன்றைய நிலையில் என்னைப் பொறுத்தவரை வாழ்க்கைப்  பாடத்தை கற்றவனுக்கு வகுப்பு பாடம் பெரிதல்ல...!!


eppadiyum copy paste thaan panna poringa...  :) kamathu paal leye poduvaipom..!!  :)  :P
 :) ethuvum puriya porathu illai ivarkalukku..!!!  :)  ;)



இன்பம் ................... காமம் .................
துன்பம் ........... பெரிது.




Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on October 06, 2016, 06:05:22 AM
காமத்துப்பால் - கற்பியல் - படமெலிந்திரங்கல்

குறள் 1166 :
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.


விளக்கம்  :
காதல் இன்பம் கடல் போன்றது. காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியது.


.............  செல்வர் ............. .............
வறங்கூர்ந் ................. ...............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: PraBa on October 22, 2016, 04:59:10 PM
குறள்:1010   
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.

குறள் விளக்கம்
புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.

.............  ............ மாணடி சேர்ந்தார்
.........  ...... வார்
 
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on October 23, 2016, 07:31:02 AM


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
 நிலமிசை நீடுவாழ் வார்

விளக்கம் :
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்


................. அந்தணன் .................. ..............
பிறவாழி நீந்தல் ............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: PraBa on October 23, 2016, 06:25:17 PM
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.

................   .............இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் ........... .....
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on November 01, 2016, 12:35:39 PM
அழுக்கற்று   அகன்றாரும்   இல்லை   அஃதுஇல்லார்   
பெருக்கத்தில்   தீர்ந்தாரும்   இல்.



பொதுநலத்தார்   .....................   தோயார் .............   
மாண்ட   ...........      .........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on November 03, 2016, 01:32:36 PM
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
 மாண்ட அறிவி னவர்.

விளக்கம் :
இயல்பாகிய மதிநலத்தால் சிறந்த அறிவினை உடையவர், பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.


நிழல்நீரும் ..................... .................. தமர்நீரும்
இன்னாவாம் ...............  ..........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: aasaiajiith on November 10, 2016, 04:19:30 PM
நிழல்நீரும்   இன்னாத   இன்னா   தமர்நீரும்   
இன்னாவாம்   இன்னா   செயின்.



நல்லார்கண்   .............. ...................   இன்னாதே   
......................................   பட்ட   திரு.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on November 13, 2016, 06:37:35 AM
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
 கல்லார்கண் பட்ட திரு

விளக்கம்  :
படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.



உவப்பத் ............... உள்ளப் ..................
.................. ..................... தொழில்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: SarithaN on December 30, 2016, 11:00:28 PM
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்


அதிகாரம் : 40 கல்வி     குறள் : 394

மகிழும் படியாகக் கூடிபழகி இனி இவரை எப்போது காண்போம் என்று
வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்


தனக்குவமை _________ தாள்சேர்ந்தார்க் ___________
மனக்கவலை ____________ அரிது
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on January 06, 2017, 07:08:15 AM
குறள் : 7  பால் :அறத்துப்பால்  அதிகாரம் : கடவுள் வாழ்த்து

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது ...

பொருள் :
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.


(http://www.picgifs.com/graphics/f/flower-line/graphics-flower-line-629123.gif)
.............. ஏனை எழுத்தென்ப ................
கண்ணென்ப ..................... .......................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: SanSa on January 25, 2017, 12:26:47 PM

குறள் 392 : எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..                                                                                                விளக்கம் 1:
எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

விளக்கம் 2:
வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.
                                                                                                                                               கேடில் ...................   .............. யொருவற்கு
..................... மற்றை யவை.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on January 26, 2017, 11:17:15 AM
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

குறள் விளக்கம் :
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.


....................... ........................ ........................ அதுவல்லது
ஊதியம் ....................... .................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: SanSa on January 27, 2017, 01:05:41 PM
(231) : ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

விளக்கம்:
உள்ளதைப் பலருக்கும் பகுத்துக் கொடுக்குப் புகழோடு வாழ வேண்டும். அப்படிப்பட்ட வாழ்வு அல்லாமல் உயிருக்கு ஊதியம் என்பது வேறு யாதும் இலலை.                                                           

............ நின்றாருள் .....................  ...................
நின்றாரின் .................. ......
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: PraBa on February 15, 2017, 04:43:38 PM
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.

பிறனுடைய பொருளாயுள்ள மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறம், பொருள் ஆகியவற்றின் புகள் அறிந்தவர்களிடத்தில் இல்லை.


........   .......... ......... நான்கும்
இகவாவாம் ........ கண்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on February 16, 2017, 07:31:13 AM
   
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

குறள் விளக்கம் :
பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.

   எளிதென ...................... ................ஞான்றும்
விளியாது .................. ...............


Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: MyNa on April 03, 2017, 09:58:26 AM
குறள்:145
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

குறள் விளக்கம்
இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.


______  காதலம்  என்றேனா  _______
______ யாரினும் ______
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on April 03, 2017, 12:19:18 PM
kandu pidichiten teacher...thank u...!!! ;) ;) ;)

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

விளக்கம் :
காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள்.




.............. ஓம்பி .............. ............
தன்னுயிர் அஞ்சும் ..........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: MyNa on April 03, 2017, 03:12:23 PM
குறள் 244:
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

விளக்கம் :
தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.

________ கொள்ளாதான் _________  கடைமுறை
________ துயரம் ______ .
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on April 04, 2017, 02:56:45 PM
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.

விளக்கம் : ஒருவருடைய பண்பு நலன்களையும், செயல்முறைகளையும் பலவாராக, பலநேரங்களில் நோக்கி, நன்கு ஆராய்ந்து, அவரைப் பற்றி தெளிந்தபின்னரே நட்பென்று கொள்ளாதானுடை நட்பு, முடிவிலே தாமே இறந்து மடியக்கூடிய துன்பங்களை விளைவித்து, அவற்றால் துயரத்தையும் தந்து, மரணத்தையும் தந்துவிடும். இக்குறளும், கடந்த குறளும் ஆராயாமல் கொண்ட நட்பால் விளையும் கேட்டினைக் குறித்தமையின், வள்ளுவர் நட்பாராய்தலின் இன்றியமையாமையை முதலிலே வலியுறுத்துவது தெளிவு.


........... .............. செயினும் .................
................ யாமை  தலை.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: MyNa on April 04, 2017, 07:41:30 PM
குறள் 852:
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.

விளக்கம்
நம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்.

________ உயிரைத் துறப்பர் _________
________  _________ பவர்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeSiNa on April 14, 2017, 12:02:58 AM
                     குறள் எண்: 1017

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.

குறள் விளக்கம்:
               நாணத்தை தமக்குரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர்,
உயிரைக் காக்கும் பொருட்டாக  நாணத்தை விட மாட்டார் .

        ------------------- --------------- உண்மையால் ------------- ----------------------- இரப்பவர்  --------------- வது
                   
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on April 14, 2017, 07:56:53 AM
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.


குறள் விளக்கம்
ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.



........................ ............ ................ நிரப்பிடும்பை
தானேயும் ................  .............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeSiNa on April 14, 2017, 11:49:15 AM
( குறள் எண் : 1060 )

    இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.

   குறள் விளக்கம்:-
   
                                         இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும், அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.

............. மன்னோ .............. ..............
................. மன்னோ .............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on April 14, 2017, 01:13:16 PM
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.

குறள் விளக்கம்
காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.

................... .............. அறிந்ததன் கண்தங்கிச்
....................... செல்லாதது .................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: EmiNeM on April 24, 2017, 02:43:56 PM
   
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்

குறள் விளக்கம்
தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.



இன்னாது ............. வாழ்தல் ........
இன்னாது ..........   ...........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on April 29, 2017, 06:54:01 AM
   
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு

குறள் விளக்கம்:
இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது.

 ................ அமைந்தார் ..............   மற்றவர்
நீங்கின் ................. ...............

Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: EmiNeM on May 01, 2017, 12:13:22 PM
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.


குறள் விளக்கம்
காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.


............ என்றவர் நீப்பின் ..........
............. உண்டோ ..........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on May 01, 2017, 12:24:50 PM
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு

விளக்கம்
அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன்
தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை
 நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ

...............  ஒட்ட ஒழுகல் ................
தீராமை ............ ................

Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: MyNa on May 01, 2017, 05:25:47 PM
குறள் 482:
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.


விளக்கம் :
காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

___________  அனையாரும் __________  ___________
குன்றி   _______________  செயின்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: VipurThi on May 01, 2017, 11:13:34 PM
குறள் 965

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்


பொருள்
மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும்
தாழ்வுக்குக் காரணமான செயல்களை ஒரு
குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து விடுவர்


அடுத்த குறள்

--------------------- அறிந்தக் ----------------- -----------------
இயற்கை ------------------ செயல்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: MyNa on May 02, 2017, 05:56:10 AM
குறள் 637:
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.

விளக்கம் :
நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும்.

_________  _________ வாழ்பவன் __________
_________ வைக்கப் படும்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on May 02, 2017, 06:42:28 AM
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.   

விளக்கம்:
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

...................... ....................  விருந்தொக்கல் .....................
ஐம்புலத்தா றோம்பல் ................

Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: MyNa on May 02, 2017, 08:44:45 AM
குறள் 43
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

விளக்கம் 1:
தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

விளக்கம் 2:
இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.

_________ காணின் ________ பட்டடை
நேரா __________  ___________.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: VipurThi on May 02, 2017, 12:18:42 PM
குறள் 821

சீரிடம் காணின் எறிதற்கு பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு

பொருள்

மனதார இல்லாமல் வெளியுலகத்திற்கு நண்பரை போல்
நடிப்பவரின் நட்பானது ஒரு கேடு செய்ய சரியான
சந்தர்ப்பம் கிடைக்கும் போது இரும்பை துண்டாக்க
தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடை கல்லுக்கு
ஒப்பானதாகும்



----------------------- சார்பு ---------------- மற்றழித்துச்
சார்தரா ----------------- ----------------------
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on May 02, 2017, 12:52:37 PM
சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய் 

குறள் விளக்கம்:
எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.

..................  நீத்தாருள் .............. கொலைஅஞ்சிக்
கொல்லாமை ................ ...............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: MyNa on May 03, 2017, 10:12:30 AM
குறள் 321:
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.

விளக்கம் :
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.

மருவுக __________  ___________  ___________
ஒருவுக ஒப்பிலார் __________
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on May 04, 2017, 06:37:43 AM
   
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.

குறள் விளக்கம்
குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.


................... ................  ஒருவற்குப் பேதையார்
கேண்மை .............. ...................

Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: VipurThi on May 07, 2017, 09:09:16 PM
குறள் 797

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்


பொருள்:

ஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாத ஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும்



------------------------  ---------------------   திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள ------------------  ----------------

Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on May 08, 2017, 08:30:50 AM
   
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.

குறள் விளக்கம்
ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன.

................. பேணிக் ................ ......................
பொருத்தலும் வல்ல ...............

Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on June 25, 2017, 04:50:19 PM
[highlight-text]பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.


NEXT >    கருவியும் ............   ..................செய்யும்
         ...........................   ...................அமைச்சு.[/highlight-text]
[/color]
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on June 26, 2017, 08:57:31 AM
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.

விளக்கம் : செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.


....................... சூழ்ந்தும் .................. செய்வர்
திறப்பாடு ......................... ..................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on June 26, 2017, 02:37:21 PM
[highlight-text]முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.
[/highlight-text]

குறள் விளக்கம்
(செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்.


.............  ................ ............... தெவ்வோர்
........... ............... உறும்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on June 26, 2017, 02:45:45 PM
   
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.

குறள் விளக்கம்
தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.


................ ............ செலச்சொல்லித் .............
நுண்பொருள் ............. ..............

Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on June 26, 2017, 02:54:27 PM
[highlight-text]எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
 நுண்பொருள் காண்ப தறிவு.[/highlight-text]
[/size]


[highlight-text]..................  .................என்பான் ................
...................காக்கதன் ................. .[/highlight-text]
[/color]
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on June 27, 2017, 07:21:45 AM
   
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

விளக்கம் : பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.


   குடிமடிந்து ................. ............... மடிமடிந்து
............... .............. லவர்க்கு.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on June 27, 2017, 02:40:36 PM
[highlight-text]குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.[/highlight-text]
[/size]




next >............  ..................  ............... குடியைக்
............... வேண்டு........ .
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on June 27, 2017, 02:49:08 PM
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.

குறள் விளக்கம் :
தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.

பயனில .............. .............. நயனில
நட்டார்கண் .............. .............

Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on August 05, 2017, 02:33:12 PM
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் தீது.

குறள் விளக்கம்:
பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.


next >சீர்மை ................  ................ பயனில
.................... யுடையார் .............  .
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on August 05, 2017, 02:43:47 PM
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்

குறள் விளக்கம்:
பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்


................ ஆயும் ............ ..............
பெரும்பயன் இல்லாத ...........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on August 05, 2017, 02:50:48 PM
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்...


next >..............   .....................  குணமிலவே ..................
................   ......................  தலை.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on August 05, 2017, 02:52:42 PM
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

குறள் விளக்கம்
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.


   நாடொறும்  ................. ..................... ................
நாடொறும் ............ ...............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on August 05, 2017, 02:54:49 PM
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.

குறள் விளக்கம்
நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.

next >வேலொடு ............... ........... .............. .
கோலொடு ........ .............. .
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on August 05, 2017, 02:57:40 PM
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.

குறள் விளக்கம்
ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.

செய்யாமல் செற்றார்க்கும் ............. .........
.............. ................ தரும்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on August 05, 2017, 03:02:50 PM
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.

குறள் விளக்கம்
தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.


next >   
நோயெல்லாம் ..............  ................. ................. .
...................    வேண்டு .................. .
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on August 05, 2017, 03:09:37 PM
   
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

குறள் விளக்கம்
துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.

................... .....................  உரையாமை ஈதல்
குலனுடையான் ............... ............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeSiNa on August 29, 2017, 06:39:40 PM
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.

குறள் விளக்கம்:-
                 யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.


.............. ............... ............. விருந்தோம்பி
................ செய்தற் ...........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on September 02, 2017, 06:35:21 PM
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

விளக்கம் : இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே

.............................. இசைபட ............. .............
ஊதியம் இல்லை ....................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on September 16, 2017, 04:37:10 PM
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.


next>................. ................... எல்லாம் .................. .
........... ............... புகழ்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on September 18, 2017, 07:49:29 AM
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
 ஈவார்மேல் நிற்கும் புகழ்.



.................. நன்குணர்ந்து .................. சொல்லின்
...................... நன்மை ................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on September 18, 2017, 06:29:51 PM
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.


>.................... பொச்சாந்தும் ............. .............யுள்
............... சொல்லு .......... .
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on October 02, 2017, 08:10:20 AM
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்

குறள் விளக்கம் :
 நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைப் மனதில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது.

 ................ தேற்றம் ................ ................
நன்குடையான் .................. ..............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on October 02, 2017, 09:02:57 PM
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.

குறள் விளக்கம்
அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.


next>................... தேறியக் ................... ..............வகையான்
................... மாந்தர் ............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on October 24, 2017, 05:59:20 AM
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
 வேறாகும் மாந்தர் பலர்

விளக்கம் : எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும் (செயலை மேற்கொண்டு செய்யும்போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் உண்டு. 


................... ............... விழுச்செல்வம் ஈண்டில்லை
 ஆண்டும் ............. ..............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on October 24, 2017, 02:41:06 PM
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.


குறள் விளக்கம்>அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.

next >அஞ்சுவ ........ ........... ............. .
........... ................ அவா.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on December 21, 2017, 05:43:04 AM
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை

வஞ்சிப்ப தோரும் அவா

விளக்கம் : ஒருவன் தன் மெய்யுணர்தலை (வாய்மை வேண்டலை) நோக்கி செல்கையில் அவனை அறியாமலே அவன் தன்னை மறந்த நேரத்திலோ அல்லது சோர்ந்த நேரத்திலோ (இனிமையான கள் போன்று) அநாதியாய் (அநாதையாக) ஆசை அவனுள்ளே புகுந்து விடும்.

பின்னர் அவனை விழிக்கச்செய்து அவனை கெடுத்து அவனது வாய்மை வேண்டலை நோக்கி செல்லும் பயணத்தை கெடுத்துவிடும். அவனை மறுபடியும் அவன் துவங்கிய இடத்திற்கே (அறியாமை) கொண்டு வந்து விடும்.

ஆக, அத்தகைய வல்லமை படைத்த ஆசையை ”அவா” என்கிறார் திருவள்ளுவர். ஆக, மெய்யுணர்தலை, வாய்மைவேண்டலை இடைவிடாதுப் பயின்று செல்ல அவ்வவாவை (ஆசையை) அஞ்சிக் (பயந்து) காப்பதே துறவறமாவது (அறமாகும் / சிறந்ததாகும்).  ஆதலால் வஞ்சிக்க வல்ல எல்லா ஆசை நிலைகளை அஞ்சி வாழ (இருக்க) வேண்டும்


அடுத்து  : ..................... ...................... தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப ............. ................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on December 21, 2017, 05:19:07 PM
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.


அடுத்து  : .............. ......லக் ............ ஒருவற்கு
........ தாகும் ...... .
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on January 27, 2018, 07:49:45 AM
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு

ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல்
தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.


................ ................. .............. தாக்கணங்கு
 தானைக்கொண் டன்ன ..................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on January 27, 2018, 02:54:52 PM
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

porul>நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.


[highlight-text]next>[/highlight-text]................. என்பான் ................. ............... .
..................... நின்ற ......... .
[/size][/color]
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: joker on January 27, 2018, 03:50:34 PM
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை


"மனைவியோடு கூடிச் சிறந்த வாழ்க்கை வாழ்பவனே கல்விநிலை, மனத்தவநிலை, துறவு நிலை என்னும் மூன்று நிலைகளில் இருப்போர்க்கு உற்ற துணைவன் ஆவான்.."


[highlight-text]                               அடுத்து  :[/highlight-text]

--------    ---- கேடில்லை -----
-------- -------பவர்க்கு.

[/size][/color]
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on January 27, 2018, 05:47:48 PM
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.

விளக்கம் >
நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.


[highlight-text]அடுத்து [/highlight-text] :............... சீர்மை ......... ......... .
............ அடங்கப் ......... .
[/size][/color]
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: joker on January 27, 2018, 06:43:42 PM
செறிவறிந்து சீர்மை பயக்கு மறிவறிந்
தாற்றி னடங்கப் பெறின்.

ஒருவன் அறியவேண்டியவற்றை அறிந்து அதன்படி நல்வழியில் நடந்துகொள்ளவேண்டும்.
அவ்வாறு,
எல்லாவற்றையும் அறிந்திருந்தாலும் அடக்கத்துடன் நடந்துகொள்ளவேண்டும். ஒருவன் அறிவை வளர்த்துக்கொள்வதுடன் அடக்கத்துடன் நடந்துகொள்ள பழகுதல் வேண்டும். இவ்விரண்டும் சேர்ந்த மிகுதித்தன்மையே, செறிவே சிறப்பு உண்டாக்கும்.

                                    [highlight-text]அடுத்து[/highlight-text]

----- ---- நன்றே ------
--------- ஆகப் பெறின்

[/size][/color]
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on January 27, 2018, 10:15:08 PM
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

பொழிப்பு: முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப் பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்   


[highlight-text]அடுத்து >[/highlight-text]............... ................. .......... சேர்ந்தார்
............... ............... வார்.
[/size][/color]
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on January 29, 2018, 11:41:05 AM
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
 நிலமிசை நீடுவாழ் வார்

குறள்  விளக்கம்  :
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்..


ஒலித்தக்கால் ............. ................... ..............
நாகம் ................ ....................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on January 29, 2018, 04:23:31 PM
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்

குறள் விளக்கம்.
எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.

[highlight-text]அடுத்து [/highlight-text]>............. ஒட்ட ............ ............ .
............. அறிவிலா ........... .
[/size][/color]
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on February 02, 2018, 03:31:35 PM
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

விளக்கம்:
அறிவு ஒழுக்கங்களால் சிறந்தவர்களோடு ஒத்து நடத்தல் வேண்டும்; அவ்வாறு நடக்காதவர் பல நூல்களைக் கற்றாராயினும் அறிவில்லாதவர்களேயாவர்.


................ .................. ............... பார்ப்பான்
பிறப்பொழுக்கங் ................... ...........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on February 02, 2018, 03:48:08 PM
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

பொருள்>  கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.




[highlight-text]அடுத்து > ...............  .................. வெஃகின் ............. .
............... ................ தரும்.[/highlight-text]
[/size][/color]
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on February 02, 2018, 03:51:49 PM
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
 குற்றமும் ஆங்கே தரும்.

விளக்கம்:
நடுவுநிலைமை இல்லாமல், பிறந்து நல்ல பொருளைக் கவர்வதற்கு நினைத்தால், அவன் குடும்பம் கெட்டுப்போவதுடன், அவனுக்கு என்றும் அழியாத குற்றமும் வந்து சேரும்

அருள்வெஃகி ............ ................ பொருள்வெஃகிப்
 .......................... ............... .....................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on February 02, 2018, 05:21:51 PM
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்

பொழிப்பு: அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.


[highlight-text]அடுத்து >......... உண்டோ ............ ............ .
புன்கணீர்....... ............ .[/highlight-text]
[/size][/color]
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on February 03, 2018, 05:41:17 AM
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

விளக்கம்:
அன்புடையாரின் துன்பத்தைக் கண்டபோது ஒருவர் கண்களிலிருந்து சிந்துகின்ற கண்ணீரே உள்ளத்தின் அன்பை எல்லோரும் அறிய வெளிப்படுத்தும். ஆகையால், அன்பிற்கு அதைப் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ்ப்பாள்

............... ................. ................ அறிவறிந்த
மக்கட்பேறு ................. ..............
[/i]
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on February 03, 2018, 03:49:47 PM
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற

பொழிப்பு: பெறத் தகுந்த பேறுகளில், அறியவேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதன்றி, எமக்குத் தெரிந்தவரை, வேறில்லை.

[highlight-text]அடுத்து >............... ஆற்ற .......... ............ .
.............. .............. கூழ்.[/highlight-text]
[/size][/color]
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on February 09, 2018, 08:53:55 AM
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்


விளக்கம் :

தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்


................. ................... கொளல்தீது .............
 இல்லெனினும் ................ .......................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on February 09, 2018, 06:37:36 PM
நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்
இல்லெனினும் ஈதலே நன்று

பொழிப்பு : பிறரிடமிருந்து பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது. மேலுலகம் இல்லையென்றாலும் பிறர்க்குக் கொடுப்பதே நல்லது.


[highlight-text]அடுத்து >.............. ................. .............. எனைத்தொன்றும்
................ ................ நெஞ்சு [/highlight-text].
[/size][/color]
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on February 10, 2018, 05:43:14 AM
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
 கள்ளாமை காக்கதன் நெஞ்சு

விளக்கம்  :
அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.


................. .................... ..................... மாட்டும்
 அழுக்காற்றின் ..................... ................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on February 19, 2018, 06:58:34 PM
   
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
[highlight-text]
குறள் விளக்கம்[/highlight-text]
யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.


[highlight-text]அடுத்து >[/highlight-text]................ .......... பாவி................ .
தீயுழி ..............  ............ .

Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on February 20, 2018, 01:18:57 PM
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்.

பொருள் :
பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்

.................. ................... .................. அருங்கேட்டால்
ஆற்ற ................... .....................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on February 20, 2018, 04:18:38 PM
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.

[highlight-text]விளக்கம் :[/highlight-text]
மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.


[highlight-text]அடுத்து >[/highlight-text]................. ................. .இயல்புடைய ............... .
............... நின்ற ..... .
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: யாழிசை on March 14, 2018, 10:21:47 AM
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.



விளக்கம்:
இல்லறத்தில் வாழ்கின்றவன் என்னும் சிறப்புடையவன் மற்ற (கல்வி, மனைத்துறவு, துறவு) அறநிலைகளில் உள்ள மூவர்க்கும் நல்ல ஒழுக்க நெறியில் உறுதியான துணையாவான்.



அடுத்து > ..............  .............. .......... பெருஞ்சிறப்புப்
......... வாழும் ............


Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on March 15, 2018, 04:55:42 PM
பெற்றார்ப் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு

பொழிப்பு: தனக்கே உரியவனாகக் கணவனைப் பெற்றால் இங்கேயே சொர்க்க உலகம் தான்.

[highlight-text]அடுத்து >[/highlight-text].............. ............... இல்லாயின் ........
................. ................ இல்.
[/size][/color]
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on March 16, 2018, 11:49:05 AM
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

குறள் விளக்கம் :
இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.


.................... ......................... என்பர் விருந்தோம்பி
வேள்வி ...................... ...............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on March 16, 2018, 04:25:45 PM
பரிந்தோம்பிப் பற்றற்றெம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.

பொழிப்பு: விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர், பொருள்களை வருந்திக் காத்து (பின்பு இழந்து) பற்றுக் கோடு இழந்தோமே என்று இரங்குவர்.


[highlight-text]அடுத்து >[/highlight-text]..............பொறியில் ................ .............. .
தாளை.......... .......... .
[/size][/color]
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on March 17, 2018, 12:24:06 PM
கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய கடவுளின் திருவடியை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.


................. ................ ............ இந்நான்கும்
எஞ்சாமை ................... ...............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on March 17, 2018, 02:46:04 PM
அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு

பொழிப்பு : அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய இந்த நான்கு பண்புகளும் குறைவுபடாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.


[highlight-text]அடுத்து >[/highlight-text]................. ..................ஓம்பல்............... .
.................... ................ உலகு.
[/size][/color]
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on March 18, 2018, 05:55:57 AM
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு

தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும்; ஆகையால் தொழிலில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.

............... ................. ............. அவரன்ன
ஒப்பாரி ................. ........
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on March 18, 2018, 09:24:32 PM
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.

குறள் விளக்கம்
மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.

[highlight-text]அடுத்து >[/highlight-text]................ ............. அவரின்
................ .............. கீழ்.
[/size][/color]
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on March 22, 2018, 07:38:39 AM
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்

பொருள் :
கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.

............... ............... ............... கனவினால்
காண்டலின் ................. .............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: யாழிசை on April 03, 2018, 09:24:45 AM
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

விளக்கம் 2:
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.


அடுத்து >

________  _______  ________ குற்றமே
அற்றந் ________  _________
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: BreeZe on April 03, 2018, 09:35:17 AM

[highlight-text]குற்றமே காக்க பொருளாகக்[/highlight-text] குற்றமே
அற்றந் [highlight-text]த்ரூஉம்[/highlight-text]


ுற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.

Copycat from
Sadan Sis
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: BreeZe on April 03, 2018, 10:14:04 AM

............... .................... அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை .............. ................



Copycat from
Ithi sis
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on April 03, 2018, 10:27:26 AM
 ;D ;D ;D ;Dpappa!!!


அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

குறள் விளக்கம் :
அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.

.................... ..................... ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் .................. ...............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Ice Mazhai on April 10, 2018, 06:25:50 AM
 rithi kakka :)


புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
                   ஒப்புரவின் நல்ல பிற

குறள் விளக்கம்
                பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப்போல நல்லவனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலத்திலும் இவ்வுலகத்தில் பெறுதல் இயலாது
[/center]

அடுத்து
            ..................   ............செய்யற்க தான்பிறிது
                    ...................  ................. வினை


Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on April 10, 2018, 07:09:28 AM
   Hi iceseeee...very gd morning

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.

குறள் விளக்கம்:

தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.

அறத்திற்கே ................. ................... ..................
மறத்திற்கும் .................. .............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on April 12, 2018, 02:10:12 PM
அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

பொழிப்பு: அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்; மறத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.


[highlight-text]அடுத்து>................. .................. மக்கள்
............... ............. தவர்.[/highlight-text]
[/size][/color]
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on April 15, 2018, 06:13:58 AM
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.


விளக்கம்:
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

உழுவார் ................. ............. ...........
எழுவாரை ............. ..............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Ice Mazhai on April 15, 2018, 06:41:00 AM
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.



விளக்கம் 1:

உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.

விளக்கம் 2:

உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் பிற தொழிலைச் செய்யச் செல்வோர் எல்லாரையும், உழவர்களே தாங்குவதால் அவர்களே இந்த உலகத்தவர்க்கு அச்சாணி ஆவர்


அடுத்து


-------------  ----------- ------------ கல்லால்
------------ நீந்தல் அரிது.

Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on April 15, 2018, 07:25:51 AM
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

குறள் விளக்கம்:
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது

ஆற்று பவர்க்கும் ..................... ..................
..................... .................. .................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: JeGaTisH on April 18, 2018, 11:38:23 AM
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.

குறள் விளக்கம்:பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும்.


[highlight-text]அடுத்து>.......... திண்மை ........ ........... .
.................... ............... நூல்.[/highlight-text]
[/size][/color]
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on April 19, 2018, 06:10:45 AM
உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்

விளக்கம் :
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.

உழுதுண்டு வாழ்வாரே ................. ......................
தொழுதுண்டு .............. ...................
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on June 18, 2020, 11:20:52 AM
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

பொருள்  : உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.

[highlight-text]காக்க பொருளா ............. ............
........... ........... உயிர்க்கு.[/highlight-text]
[/b][/color][/size]
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: CheetaH AdhitYa on June 21, 2020, 09:35:42 PM
காக்க பொருளா உயிர்க்கு அடக்கத்தை ஆக்கம்
அதனின் ஊங்கில்லை உயிர்க்கு

பொருள்
வாழ்வில் எவ்வளவு சிகரங்களுக்கு சென்றாலும் பணிவாக இருத்தல் வேண்டும். பணிவு தனை ஒரு செல்வமாக போற்றி காக்க வேண்டும். அப்படி காத்தால், அதுவே சிறந்த செல்வமாகும். பணிவை / அடக்கத்தை விட சிறந்த செல்வம் இவ்வுலகில் வேறு இல்லை மனிதருக்கு என்கிறார் திருவள்ளுவர்.

Next-
ஒருமைக்கண் ........ கல்வி..........
எழுமையும் ........ .............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on June 22, 2020, 11:42:50 AM
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

பொருள்:
ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.

 
தென்புலத்தார் ............ .............. தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ............... ............
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Ninja on June 22, 2020, 02:45:09 PM
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

விளக்கம்:
தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.


அழுக்காறு.........
ஒன்னார்
வழுக்காயும்....
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: CheetaH AdhitYa on June 22, 2020, 05:47:26 PM
அழுக்காறு.........
ஒன்னார்
வழுக்காயும்....

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.
--------------------------------
பொருள்
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த
வேறு பகையே வேண்டா அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.
------------------------------------------
புதிய குரள்-
அணங்குகொல் ......... கொல்லோ........
மாதர்கொல் ..............  ........................


Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on June 24, 2020, 08:47:21 PM
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

பொருள் : ஒரு  தலைவன் என்னும் ஆண்மகன் தன் தலைவியை கண்டபின் அவளைப்பற்றி அவன் கொள்ளும் மயக்கம் அச்சம் பற்றிய பாடல் இது.

இக்குறளில் கனங்குழை என்னும் சொல்லுக்கு சிலர் கனமான குண்டலம் அணிந்த பெண் என்ற பொருள் பல உரைகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு அவ்வாறு தோன்றவில்லை. ஏனெனில், அணங்கு என்ற தெய்வத்தையும், மயில் என்ற பறவையையும் குறிப்பிடும் இடத்தில் கனல்(நெருப்பு) போன்ற ஒளி கொண்ட இளந்தளிரையே இதுகுறிக்கும் என்று நான் நினைக்கிறேன். மூன்றும் மானுடத்தைத் தாண்டியது.

நான் பார்த்த பெண் பெண்ணா? ஏனெனில் இவளை நினைத்தால் இவள் தெய்வப்பெண்ணோ என்று தோன்றுகிறது. அல்லது இவள் கொஞ்சும் அழகு மயிலோ? அல்லது கனல் போன்ற பிரகாசம் (மற்றும் வெப்பம்) கொண்ட இளந்தளிரோ? இப்படிப்பட்ட அழகிய பெண்ணை நினைத்து என்னுடைய நெஞ்சம் மயக்கத்தில் (ஆசையில், காமத்தில்) உள்ளது.

இந்த ஆண் தான் பார்த்த பெண்களில் யாரையும் அழகு என்று நினைத்தது இல்லை என்று நாம் கருதலாம். அவனை பொருத்தவரையில் மானுட பெண்கள் எல்லோரும் ஒரு சராசரி முகத்தை உடையோர் என்று நினைத்து இருக்கலாம். அல்லது இயற்கையுடன் ஒப்பிடுகையில் மற்றமானுடரின் முகம் அழகற்றவையாக அவனுக்கு தெரிகிறது. ஆனால் காதல்வயப்பட்ட உடன் அவனுடைய காதலியின் முகம் அவ்வளவு அழகாக அவனுக்கு தோன்றுகிறது. ஆதலால் இது மானுட முகம் என்று அவனால் நம்பமுடியவில்லை.

மேலும், இயற்கையை ரசிக்கும் நுண்ணுணர்வை உடைய ஒரு ஆண்மகனால் தான் ஒரு பெண்ணை அழகுணர்ச்சியுடன் பார்க்கமுடியும் என்று நாம் விளங்கிக்கொள்ளலாம்.


புதிய திருக்குறள்:
நினைத்தொன்று சொல்லாயோ ..................... ................
............... ................மருந்து
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: TiNu on June 26, 2020, 10:19:59 PM

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து



முழுப்பொருள் :

நெஞ்சே உனக்கு தெரியும் என் தலைவன் என்னைவிட்டு பிரிந்து சென்று இருக்கிறான். இப்பிரிவால் நான் படும் பாடு சொல்லி மாலாது. இதனால் நான் கொண்டுள்ள கவலையான ஆசை நோயானது எத்தன்மைவாய்ந்தது எவ்வளவு கொடியது என்று நீ அறிவாய். (பிறருக்கு புரியாது இது எவ்வளவு கொடியது என்று). ஒருவிதத்தில் பார்த்தால் நான் (காதலால்) கொண்ட துன்பத்திற்கு நீயும் தான் காரணம்.

என்னால் முடிந்தவரையில் இந்த நோயினை தீர்க்கும் மருந்து பற்றி கேட்டுப்பார்த்தேன்.  எனக்கு ஒன்றும் கிட்டவில்லை. நெஞ்சே நன்றாக யோசித்துப்பார், என் தலைவன் உன்மூலமாக தான் எனக்கு இக்காதலை தந்தான். யோசித்துப்பார், நீ அறிந்தவரை இதற்கு இந்த நோயை தீர்க்கும் மருந்து இருந்தால் என்னிடம் கண்டிப்பாய் சொல்!

இங்கே நாம் காணவேண்டிய ஒன்று, தலைவி இந்த நோய்க்கு புறவயமான மருந்துகள் ஆன கஷாயம், இலை, தழை என்று நினைத்து இருந்தால் அதனை மருத்துவர்களிடம் கேட்டு இருப்பாள். ஆனால் அவளுக்கு தெரியும் இந்த நோய் மிகவும் அகவயமான ஒன்று என்று. அதனால் தான் அகவயமாக உரையாடி நெஞ்சத்திடம் கேட்கிறாள் மருந்தினை.

அவளுக்கு தெரியும் நெஞ்சிற்கு தெரியும் தலைவன் தான் இதற்கு மருந்து என்று. அதனால் தான் நெஞ்சத்திடம் அவனை கேட்காமல் கேட்கிறாள்.

அடுத்து:

பிணிக்கு ---- ------- அணியிழை
----------------- தானே மருந்து.




Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Ninja on June 27, 2020, 08:42:48 AM

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து
(அதிகாரம்:புணர்ச்சி மகிழ்தல் குறள் எண்:1102)

விளக்கம்: நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன; ஆனால், அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.


அடுத்து,

பிறன்பழி _______தன்பழி _______
______ கூறப் படும்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: CheetaH AdhitYa on July 02, 2020, 07:11:22 PM
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்

விளக்கம்:
அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ,
அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.

அடுத்து,
யாதனின் --------   --------- நோதல்
--------- ------------ இலன்.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: TiNu on July 03, 2020, 02:29:14 PM
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

உரை: ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.


அடுத்து,
--------  பொருளென்று கொண்டவன் கேடு
--------- ------------ தற்று

Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Evil on July 04, 2020, 02:14:32 PM
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று


விளக்கம்:
சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு - சினத்தைத் தன் ஆற்றல் உணர்த்துவதோர் குணம் என்று தன்கண் கொண்டவன் அவ்வாற்றல் இழத்தல்; நிலத்து அறைந்தான் கை பிழையா தற்று - நிலத்தின்கண் அறைந்த அவன் கை அந்நிலத்தையுறுத்தல் தப்பாதவாறு போலத் தப்பாது.


அடுத்து,
--------       --------    இகழாமை நான்கும்
-------- வாய்மைக் குடிக்கு.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Ninja on July 04, 2020, 03:02:13 PM
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.

விளக்கம்:
உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்லப் பண்புகள் என்பர்.

அடுத்து,
_______ _______ எறிதற்குப் பட்டடை
நேரா ______ ____.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: TiNu on July 04, 2020, 03:19:37 PM
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.

விளக்கம்:
மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது

அடுத்து,
--------- கூகையைக் ------------ இகல்வெல்லும்
-------------- -------------- பொழுது.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Evil on July 04, 2020, 03:40:23 PM
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது


விளக்கம்:
காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.



அடுத்து,
--------- வாழ்வாரே--------- இசையொழிய
--------- வாழா தவர்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: TiNu on July 05, 2020, 09:42:06 AM
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்


உரை: தம்மைப் பிறர் இகழாமல் வாழக்கூடியவரே இவ்வுலகில் உயிரோடு வாழ்பவர் ஆவர். புகழைப் பெறாமல் உயிர் வாழ்கின்றவர்களை வாழாதவர் என்றே சொல்லுதல் வேண்டும்


அடுத்து,
---------- தூக்காத ------- வாண்மை
---------- வல்லைக் ---------
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Evil on July 05, 2020, 10:19:50 AM
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.


விளக்கம்:
தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.


அடுத்து,
---------- நூல்நயம் ----------பயில்தொறும்
---------- தொடர்பு.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on July 10, 2020, 07:54:49 AM
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

பொருள்:

படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.

அடுத்து:
[highlight-text]........... .......... வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் ............ ..........  [/highlight-text]
[/size]
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Ninja on July 10, 2020, 08:21:19 AM
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.

விளக்கம்:
நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.

அடுத்து,
________ கொள்க ஒருவன்தன் _______
அழுக்காறு ________ _______.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on September 23, 2020, 03:06:30 PM
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு

பொருள்: ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்கநெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

அடுத்து : ----------- ------ நட்புஅரண் ஆறும்
---------- ---------- ஏறு
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: Tejasvi on June 29, 2022, 11:02:50 AM
படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

விளக்கம்: படை, குடி, விளைபொருள், அமைச்சர், நண்பர், அரண் என்னும் ஆறு உறுப்புகளையும் சிறப்பாகப் பெற்றவன் அரசருள் சிங்க ஏறு ஆவான்.


அடுத்து : -------- சான்ற பெரும்பொருள் --------
                 ------ --------- தில்
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on July 19, 2022, 06:23:32 PM
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்

விளக்கம்:
ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.

 அடுத்து: நகையுள்ளும் ------------ ----------
----------- பண்புள ------------ --------
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ANJANA on July 20, 2023, 01:10:49 AM
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.


சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
நகைச் சுவைக்காகக்கூட துன்பம் தரும் அளவிற்கு இகழாமலும், பகைத்துக் கொண்டாலும் பண்புடனும் நடந்துக்கொள்வது பண்பாளர்களின் உடமை.


மு.வரதராசன் விளக்கம்:
ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன.


சாலமன் பாப்பையா விளக்கம்:
விளையாட்டில் விளையாட்டிற்காகக்கூட ஒருவனை இகழ்ந்து ஏளனமாகப் பேசுவது அவனுக்கு மன வருத்தத்தைத் தரும்; அதனால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறியும் திறம் உள்ளவர்கள், பகைவர்களிடம் கூட ஏளனமாகப் பேசார்.


கலைஞர் விளக்கம்:
விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும். அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்.

அடுத்து :---------- பெற்ற ------------ நன்பால்
கலந்தீமை --------   -------.
Title: Re: திருக்குறளை கண்டுபிடி
Post by: ரித்திகா on December 20, 2023, 02:05:03 AM
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.

விளக்கம் :
பண்பில்லாதவன் முன்னை நல்வினையாலே பெற்ற பெருஞ் செல்வமானது, நல்ல ஆவின்பால் கலத்தின் குற்றத்தால் திரிதல் போல, ஒருவருக்கும் பயன்படாமல் போகும்

அடுத்து: ______ விழையான் ______ ______
------ துடைத்தூன்றும் _____