Author Topic: எனக்கு மட்டும் ஏன் இப்படி ?  (Read 689 times)

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
நன்றி
« Last Edit: April 03, 2019, 08:57:36 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline பொய்கை

  • Full Member
  • *
  • Posts: 108
  • Total likes: 792
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யாகாவராயினும் நாகாக்க...
Re: எனக்கு மட்டும் ஏன் இப்படி ?
« Reply #1 on: November 16, 2018, 01:15:31 PM »
joker !

எனக்கு மட்டும்
ஏன் இப்படி?

யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை
நட்பெனும் போர்வையில்
துரோகத்தின் வலையில் பலநாள்
சிக்குண்டு திக்கின்றி கிடந்திருக்கிறேன்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி?

இன்று பல பேருடைய மனங்களுக்குள் இருக்கும் வலி , கேள்வி இரண்டையும் கவிதை மூலம் கேட்டு இருக்கீங்க ... விடை கிடைக்கும் போது கண்டிப்பா சொல்லுங்க !


Offline JasHaa

  • Full Member
  • *
  • Posts: 103
  • Total likes: 446
  • Karma: +0/-0
  • நான் வீழ்வேனென்று நினைத்தையோ !!
Re: எனக்கு மட்டும் ஏன் இப்படி ?
« Reply #2 on: November 16, 2018, 06:06:13 PM »
Joker,
மிகவும்  அருமையான பதிவு. பாலினம்  மாற்றி  எழுதினால்  எனக்கே  எழுதப்பட்ட  வரிகள் போல் இருந்தது .

பேசி பழகிய உறவுகள்
பேச மறந்த நிகழ்வுகள்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி ?
 என்னை மிகவும் பதித்த  வரிகள் ...
ஆண்கள்  மட்டுமல்ல  சில சமயம்  பெண்கள்  கூட அழ திராணி  அற்றவள்களே ...
வாழ்த்துக்கள்

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: எனக்கு மட்டும் ஏன் இப்படி ?
« Reply #3 on: November 17, 2018, 11:25:03 AM »
நன்றி பொய்கை சகோ
" விடை கிடைக்கும் போது கண்டிப்பா சொல்றேன்"

"சந்தர்ப்பத்தை எதிர்நோக்கும் சந்தர்ப்பவாதிகளிடமே நாம் அதிகம் சிக்கி கொள்கிறோம்"

நன்றி ஜஷா சகோ
"எனக்கே  எழுதப்பட்ட  வரிகள் போல் இருந்தது"



இருவரின் கருத்துக்கும் நன்றிகள்






"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "