Author Topic: Oru Kal Oru Kannadi (ஒரு கல் ஒரு கண்ணாடி)  (Read 2555 times)

Offline gab

படம்: ஒரு கல் ஒரு கண்ணாடி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
பாடியவர்கள்: மதுமிதா, முகேஷ்

—-
அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி..!!
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி..!!
நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்..!!
நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா?
வேட்டையாளனை வென்றிடும் மானா
உன்னை நேசித்த காதலன் நானா?

வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால்
இவன் தனியே தனியே..!!
வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன்
காலம் இனியே..!!

அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி..!!
—-
சுடச்சுட நெருப்பென பார்த்தாய்..
குளிர்ந்திட மறுபடி பார்த்தாய்..
கண்கள் இரண்டும் காதல் சொல்லும்
இருந்தும் நடித்தாய்..!!
அடிக்கடி முள்ளென தைத்தாய்..
ஆயினும் பூவென பூப்பாய்..
இதயக் கதவை இரக்கம் கொண்டு
எனக்காய் திறப்பாய்..!!
இந்த காதல் என்பது மழலை போன்றது
அது சிணுங்க சிணுங்கத்தான் கவனம் பிறக்கும்..!!

உன்னை கெஞ்சி கேட்கிறேன்
என்னை கொஞ்ச கேட்கிறேன்
நீ கேட்க மறுக்கிறாய்.. தொடர்ந்து நடிக்கிறாய்..
உனக்கும் எனக்கும் நடுவில் காதல் வலம் வர..

—–
கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!!
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..!

—–
பலப் பல கனவுகள் இருக்கு..
அதை ஏன் சொல்லணும் உனக்கு..?
மனசுவிட்டு பேச நீயும்.. நண்பனா எனக்கு..
பார்த்ததும் பிடித்தது உனக்கு..
பழகிட தோனணும் எனக்கு..
கானல் நீரில் மீனைத்தேடி அலைவது எதற்கு..?

நீ கோயில் தேரடி.. மரக்கிளையும் நானடி
என்னை கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம்..

நீ காதல் கஜினியா? பகல் கனவில் பவனியா?
ஏன் துரத்தி வருகிறாய்.. நெருங்க நினைக்கிறாய்..
உனக்கும் எனக்கும் எதற்கு காதல் வலம் வர..

—-
கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!!
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..!

அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி..!!
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி..!!
நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்..!!
நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா?
வேட்டையாளனை வென்றிடும் மானா
உன்னை நேசித்த காதலன் நானா?

வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால்
இவன் தனியே தனியே..!!
வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன்
காலம் இனியே..!!

வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால்
இவன் தனியே தனியே..!!
வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன்
காலம் இனியே..!!

 

Offline gab

படம்: ஒரு கல் ஒரு கண்ணாடி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
பாடியவர்கள்: கார்த்திக்

—-
அடடா ஒரு தேவதை வந்து போகுதே
இந்த வழியில்
புதிதாய் இவள் தேகத்தை
யார் நெய்ததோ பட்டு தறியில்

பெரிதாய் ஒரு பேரலை வந்து தாக்குதே
இரு விழியில்..!
வலியா இது இன்பமா என்ன ஆகுமா
இவள் யாரோ யாரோ

உயிரே …

உயிரே உயிரே…

உயிரே உயிரே எங்கோ பறக்க வச்சே
அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்சே
உயிரே உயிரே புதுசா பொறக்க வச்சே
அடி எனக்குள் நானே
பேசி சிரிக்க வச்சே வச்சே வச்சே

அடடா ஒரு தேவதை வந்து போகுதே
இந்த வழியில்
புதிதாய் இவள் தேகத்தை
யார் நெய்ததோ பட்டு தறியில்

பெரிதாய் ஒரு பேரலை வந்து தாக்குதே
இரு விழியில்..!
வலியா இது இன்பமா என்ன ஆகுமா
இவள் யாரோ யாரோ

உயிரே உயிரே எங்கோ பறக்க வச்சே
அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்சே
உயிரே உயிரே புதுசா பொறக்க வச்சே
அடி எனக்குள் நானே
பேசி சிரிக்க வச்சே


இவள் யாரிவள் இந்திரன் மகளா
இந்த பூமியில் சந்திரன் நகலா
இந்த சந்திரன் வருவது பொதுவாய் பகலா

அலைபாய்ந்திடும் கூந்தலும் முகிலா
அதில் வீசிடும் வாசனை அகிலா
இவள் பார்ப்பது ஆண்டவன் செயலா
யாரோ யாரோ இவள்

தீயாகவே வந்தாள் இவள்
திண்டாடவே செய்தால் இவள்
காற்றாகவே வந்தாள் இவள்
உன் சுவாசத்தில் சென்றாள் இவள்
—-

உயிரே உயிரே எங்கோ பறக்க வச்சே
அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்சே ( ஏ…)
உயிரே உயிரே புதுசா பொறக்க வச்சே
அடி எனக்குள் நானே
பேசி சிரிக்க வச்சே (ஏ…)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Oru Kal Oru Kannadi (ஒரு கல் ஒரு கண்ணாடி)
« Reply #2 on: November 07, 2012, 09:21:45 PM »
Movie name: ஒரு கல் ஒரு கண்ணாடி (2012)
Music: ஹாரிஸ் ஜெயராஜ்
Singer(s): ஆளப் ராஜு , சின்மயி , ஷர்மிளா
Lyrics: ந. முத்துக்குமார்



அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே
நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok

உன் பார்வை உன் பார்வை உன் வார்த்தை
அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததிலை
இருந்தாலும் துணிந்து வந்தாய்
இந்த காதல் என்னை அனைத்திட வைத்தாய் சுகமாய்

அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே
நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok

சின்ன சின்னதாய் அன்புத்தூறல் நீயும் போட
அதை சிந்தாமல் கையில் நானும் அள்ளீக்கொள்ள
வண்ண வண்ணமாய் எந்தன் வாணம் மாறிப்போக
நானும் காற்றொடு மேகமாக துள்ளி செல்ல

விழிகளில் விழிகளில் வரைகிறாய் வானவில்லை
அதில் நீல வண்ணம் வீசுதடி காதல் அலை
விரல் கோர்ததும் விழி வளைததும்
வலையை விரும்பி மீன் வந்ததோ

அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே
நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok

மின்னலாகவே கண்ணில் நீயும் வந்து செல்ல
அந்த மின்சார தாக்குதலை என்ன சொல்ல
முற்று புல்லியாய் என்னை நானும் பூட்டி கொள்ள
அதில் பூக்கோலம் போட்டு விட்டாய் மெல்ல மெல்ல

நிலவிலே கால் வைத்த ஆம்ஸ்ட்ராங்கா
உன் மனதினில் கால் வைத்தேன் நான் ஸ்ட்ராங்கா
கிளி அசைந்தா கிளை அசைந்தா
சிறகும் முளைத்து இலைகளிலே

அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே
நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok

உன் பார்வை உன் பார்வை உன் வார்த்தை
அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததிலை
இருந்தாலும் துணிந்து வந்தாய்
இந்த காதல் என்னை அனைத்திட வைத்தாய் சுகமாய்...
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Oru Kal Oru Kannadi (ஒரு கல் ஒரு கண்ணாடி)
« Reply #3 on: November 07, 2012, 09:22:24 PM »
Movie name: ஒரு கல் ஒரு கண்ணாடி (2012)
Music: ஹாரிஸ் ஜெயராஜ்
Singer(s): ஆளப் ராஜு, ஹேமச்சந்திரன், சுனிதா சாரதி
Lyrics: ந. முத்துக்குமார்


வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ

கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தோளால் தொத்திகோ தொத்திகோ
தனியா கதிகோ கதிகோ

காதல் ஒரு butterfly போல வரும்
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்
சிறு பிள்ளை போலே பின்னாலே ஊடு
காணாமல் போனால் கண்ணாலே தேடு
ஏமாற்ற பார்க்கும் பல முறை
என்றாலும் மாட்டும் ஒரு முறை
எங்கே தான் போகும் அது வரை
போடா நீ காதல் வரும் வரை

வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ

கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தோளால் தொத்திகோ தொத்திகோ
தனியா கதிகோ கதிகோ

நீ என்னை பார்க்கும் குதுகலத்தில்
நான் உன்னை பார்ப்பேன் பரவசத்தில்
மழை பொழியாதோ நெஞ்சம் நினையாதோ
மன கடலுக்குள்ளே அலை அடிகாதோ
மனதை சொல்ல வந்தா நேரத்தில்
என் நெஞ்சை கட்டினால் ஆடை கம்பத்தில்

குளிர் பார்வை வந்து என்னை அணைகாதோ
அந்த அழைப்பினிலே உயிர் பிழைக்காதோ
மின்சாரம் மேலே கை வைத்து விட்டேன்
ஆனாலும் கண்ணே விரும்பி தான் தொட்டேன்
கடிகாரம் போலே நம் சிநேகம் என்பேன்
இரு உள்ளம் சேரும் நேரம் எதிர்பாத்து நின்றேனே

தூண்டில் குள் சிக்குதே ஒரு வார்த்தை
சொல்லாமல் போகுதே என் வாழ்கை
உன்னை தொட வந்தேன் நான் தீண்ட வில்லை
மஞ்சள் கோடை விட்டு கால் தாண்டவில்லை
பனீரை துவுதே ஒரு பார்வை
விண்மீனை துவுதே மறு வார்த்தை
இந்த இடைவெளிகள் என் குறைய வில்லை
உன் கடை விழியில் என் கருணை இல்லை
கேட்காமல் உன்னை நான் காதல் செய்தேன்
கரும் பாறை மீது மழையாக பெய்தேன்
பெண்ணே உன் உள்ளம் என்னென்று சொல்வேன்
பல கல்லை வீசி பார்த்தும் உடையத கண்ணாடி

வந்த தொட்டுக்கோ தொட்டுக்கோ
பனிவ பட்டுக்கோ பட்டுக்கோ
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ

கன்னல் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தோளால் தொதிகோ தொதிகோ
தனிய கதிகோ கதிகோ

வந்த தொட்டுக்கோ தொட்டுக்கோ
பனிவ பட்டுக்கோ பட்டுக்கோ
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ

காதல் ஒரு butterfly போல வரும்
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்
சிறு பிள்ளை போலே பின்னாலே ஊடு
காணாமல் போனால் கண்ணாலே தேடு
ஏமாற்ற பார்க்கும் பல முறை
என்றாலும் மாட்டும் ஒரு முறை
எங்கே தான் போகும் அது வரை
போடா நீ காதல் வரும் வரை...
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Oru Kal Oru Kannadi (ஒரு கல் ஒரு கண்ணாடி)
« Reply #4 on: November 07, 2012, 09:22:57 PM »
Movie name: ஒரு கல் ஒரு கண்ணாடி (2012)
Music: ஹாரிஸ் ஜெயராஜ்
Singer(s): நரேஷ் ஜயர், வேல்முருகன்
Lyrics: ந. முத்துக்குமார்


வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!
வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு
ஏ..வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு
கடல போல காதல் ஒரு சால்ட் வாடெரு
அது கொஞ்சம் கரிக்கும்பொதே நீ துக்கி போட்டுடு..!!

மும்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்செர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசெர் அவுருண்டா
மும்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்செர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசெர் அவுருண்டா
கண்ண கலங்க வைக்கும் பிகரு வேணான்டா
நம்மக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா

வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!
வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!

வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!
வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு

பிகுல தினமும் ஒன்னா போனோம்
பாக்க்ல இப்போ அவல காணோம்
பீச்ல சொகம்மா கடல போட்டோம்
கடலுக்கும் இப்போ கன்னீர் மூட்டும்..
பிகுல தினமும் ஒன்னா போனோம்
பாக்க்ல இப்போ அவல காணோம்
பீச்ல சொகம்மா கடல போட்டோம்
கடலுக்கும் இப்போ கன்னீர் மூட்டும்..

கதலிக்கும் போது அட கண்ணு தெரியாது
உன் கன்னு முழிச்சுக்கிட்டா அங்க காதல் கிடையாது..
அவ போனாலே போனா தண்ணீர விட்டு மீனா
நா காயம் பட்ட மைனா இப்போ பாடுறேன் கானா..!!
பிகரு சுகரு மதரி
ஜனக்கு ஜனக்கு வவ்வாலு
நட்பு தடுப்பு ஊசீட
ஜனக்கு ஜனக்கு கோபாலு
பிகரு சுகரு மதரி
பசங்க மனச உருக்கிடும்
நட்பு தடுப்பு ஊசீட
ஒடஞ்ச மனச தேத்திடும்..!!

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு

பாதியில் வந்த பொண்ண நம்பி
ஆத்யில் வளர்ந்த நட்ப விட்டேன்..!!
தேதிய போல கிழிச்சிப் புட்டா
தேவதை அவளை நம்பி கெட்டேன்..!!

தோலு மட்டும் வெள்ள உன்ன கவுட்துப்புட்டா மெல்ல
என்ன பண்ணி என்ன அட அப்பவே நான் சொன்னேன்..!!
அவ போட்டாளே போட்டா நல்ல திண்டுகல்லு பூட்டா
ஒரு சாவி கொண்டு வாடா என்ன தொறந்து விடேண்டா!!

கண்ணுல மைய்ய வெப்பாடா
அதுல பொய்ய வெப்பாடா
உதட்டில் சாயம் வெப்பாடா
உனக்கு காயம் வெப்பாடா..
கன்னுல மைய்ய வெப்பாடா
அதுல பொய்யோ பொய்யையோ
உதட்டில் சாயம் வெப்பாடா
உனக்கு கையோ கையையோ

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு
ஏ..வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு
கடல பொல காதல் ஒரு சால்ட் வாடெரு
அது கொஞ்சம் கரிக்கும்பொதே நீ துக்கி போட்டுடு..!!

மும்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்செர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசெர் அவுருண்டா
மும்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்செர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசெர் அவுருண்டா
கண்ண கலங்க வைக்கும் பிகரு வேணான்டா
நம்மக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா...