Author Topic: பாடல் வரிகள்  (Read 22436 times)

Offline JeGaTisH




படம் : அன்பு
இசை : வித்யாஷாகர்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : ஹரிஹரன், சதனா ஷர்கம்

தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே
தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே

நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியால் தானே வாழ்கிறேன்
நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன்
நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதை ஆகிறேன்
நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன்

தவமின்றி கிடைத்த வரமே
ஓ… இனி வாழ்வில் எல்லாம் சுகமே

ஓ கடிவாளம் இல்லாத காற்றாக நாம் மாற
வேண்டாமா வேண்டாமா…

கடிகாரம் இல்லாத ஊர் பார்த்து குடியேர
வேண்டாமா வேண்டாமா

கை கோர்க்கும் போதெல்லாம் கைரேகை தேயட்டும்
முத்தத்தின் எண்ணிக்கை முடிவின்றி போகட்டும்

பகல் எல்லாம் இரவாகி போனால் என்ன
இரவெல்லாம் விடியாமல் நீண்டால் என்ன

நம் உயிர் ரெண்டும் உடல் ஒன்றில் வாழ்ந்தால் என்ன
தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே

சூடான இடம் வேண்டும் சுகமாகவும் வேண்டும்
தருவாயா தருவாயா

கண்ணென்ற போர்வைக்குள் கனவென்ற மெத்தைக்குள்
வருவாயா வருவாயா

விழுந்தாலும் உன் கண்ணில் கனவாக நான் விழுவேன்
எழுந்தாலும் உன் நெஞ்சில் நினைவாக நான் எழுவேன்

மடிந்தாலும் உன் மூச்சின் சூட்டால் மடிவேன்
பிறந்தாலும் உன்னையே தான் மீண்டும் சேர்வேன்

இனி உன் மூச்சை கடன் வாங்கி நான் வாழுவேன்….
தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே

நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியால் தானே வாழ்கிறேன்
நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன்
நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதை ஆகிறேன்
நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன்

தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே


                                                      பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்


                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .


Offline JeGaTisH



படம் : வின்னர்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா


எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போ(fm)து

எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்

எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது

ஓ…நிலவின் பின்புறமாய் நீ தான் இருந்தாயா
குயிலின் குரல்வளையில் ஒளிந்தே இருந்தாயா ஓ…
கடலின் அடியில் படிந்தா இருந்தாய்
மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்
இந்த உலகின் அழகெங்கும் நீ தானா வழிந்தோடினாய்

எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது

இதழை சுளிக்காதே இயங்காமல் போவேன்
இடையை வளைக்கதே இடிந்தே நான் சாய்வேன்
அடியே சிரிக்காதே இன்றே உடைவேன்
ஐயோ நெளியாதே அழுதே விடுவேன்
ஒரு ஊசி முனை வழியே உயிரை நீ வெளியேற்றினாய்

எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது

எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்


                                                   பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்


                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .
« Last Edit: March 09, 2018, 04:42:47 PM by JeGaTisH »

Offline JeGaTisH



படம் : வீரா
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: பஞ்சு அருணாசலம்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே
ஓ… அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
என்றும் உன்னை பாடுவேன்
மனதில் இன்ப தேனும் ஊறும்

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட

மாங்குயில் கூவுது மாமரம் பூக்குது
மேகம் வந்து தாலாட்ட
போன் மயில் ஆடுது வெண்பனி தூவுது
பூமி எங்கும் சீராட்ட
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட
அன்னங்களின் ஊர்வலம்…..
ச க ரி ம க ம ம ட ப நி ட ச நி ரி நி
சுவாரங்களின் தோரணம்
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட

மாதவன் பூங்குழல் மந்திர கீதத்தில்
மாதர் தம்மை மறந்தாட
ஆதவன் கரங்களின் ஆதரவால் பொன்னே
ஆற்றில் பொர்க்கோள் அலையாட
காலை பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட
காலை பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட
இயற்கையின் அதிசயம்
ச க ரி ம க ம ம ட ப நி ட ச நி ரி நி
வானவில் ஓவியம்….
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே
அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
என்றும் உன்னை பாடுவேன்
மனதில் இன்ப தேனும் ஊறும்

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட


                                         பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .

Offline JeGaTisH




படம் : வாரணம் ஆயிரம்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: தாமரை
பாடியவர்கள் : பிரசன்னா, ஹரிஹரன், தேவன்


நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சற்றென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ கால்சலை

ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சற்றென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுணி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகம் வில்லா
நீ நின்ற இடம் என்றால் விலை ஏறி போகாதோ
நீ செல்லும் வழி எல்லாம் பனி கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்
இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே போகாதே

நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சற்றென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ கால்சலை

தூக்கங்களை தூக்கி சென்றாய்… தூக்கி சென்றாய்
ஏக்கங்களை தூவி சென்றாய்
உன்னை தாண்டி போகும் போது… போகும் போது
வீசும் காற்றின் வீச்சு வேறு
நில் என்று நீ சொன்னால் என் காலும் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை
என் ஜீவன் ஜீவன் நீ தானே
என தோன்றும் நேரம் இது தானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சற்றென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ கால்சலை

ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

                                                  பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .

                                                                                           

Offline JeGaTisH




படம் : டிஷ்யூம்
இசை : விஜய் ஆண்டனி
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : ஜெய தேவ்


ஹேய் !
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் – பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டி போட்டு காதல் செய்கிறாய் – முதுகில்
கட்டறெம்பு போலே உருகிறாய்
காதல் தானே இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்திவிட்டால்
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்
இன்னும் பூமுகம் மறக்கவில்லை

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் – பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்

ஹேய் !
விண்ணை துடைக்கின்ற முகிலை, வெள்ளி நிலவை,
மஞ்சள் நட்ஷத்திரத்தை..
என்னைத்தேடி மண்ணில் வரவழைத்து
உன்னை காதலிப்பதை உரைப்பேன்
இன்று பிறக்கின்ற பூவுக்கும், சிறு புல்லுக்கும்,
காதல் உரைத்துமுடிப்பேன்..
உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும்
இன்னும் சொல்லவில்லையே இல்லையே..
லட்சம் பல லட்சம் என்று
தாய்மொழியில் சொல்லிருக்க
ஒத்தச் சொல்லு சிக்கவில்லை எதனாலே
பந்திவெச்ச வீட்டுக்காரி பாத்திரத்தை கழுவிவிட்டு பட்டினியாய்
கிடப்பாளே அது போல…!!!

நெஞ்சாங்கூட்டில்..நெஞ்சாங்கூட்டில்..
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் – பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்

சின்ன சின்ன செல்ல குரும்பும், சீனி சிரிப்பும்,
என்னை சீரழிக்குதே..
விரு விருவென வளரும் பழம்
எந்தன் விரதங்களை வெல்லுதே
உன்னை கரம் பற்றி இழுத்து, வளை உடைத்து,
காதல் சொல்லிடச் சொல்லுதே..
வெக்கம் இரு பக்கம் மீசை முளைத்து என்னை
குத்தி குத்தியே கொல்லுதே..
காதல் எந்தன் வீதி வழி
கையை வீசி வந்த பின்னும்
கால் கடுக்க காத்துருக்கேன் எதனாலே
பிப்ரவரி மாதத்துக்கு நாளு ஒன்னு கூடி வர
அந்த நாளும் காத்திருக்கும் அது போல…!!!

நெஞ்சாங்கூட்டில்..நெஞ்சாங்கூட்டில்..
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் – பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்

காதல் தானே இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிருத்திவிட்டால்
னெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்
இன்னும் பூமுகம் மறக்கவில்லை

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் – பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் – பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்


                                                          பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .

Offline JeGaTisH



படம் : சிவப்பதிகாரம்
இசை : வித்யாஷாகர்
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள் : சுவர்ணலதா, கார்த்திக், மலையம்மா


அப்படியோ
ஆணழகன்
என்ன ஆள வந்த
பேரழகன்
செப்பு கல்லு
சீரழகன்
சின்ன செம்பவழ
வாயழகன்
இப்படியோ
தேரழகன்
இல்ல இன்னும் சொல்லும்
ஊரழகன்
அப்பறம் நான்
என்ன சொல்ல
என்ன கட்டிக்கிட்டான்
கட்டழகன்

சித்திரையில் என்ன வரும்
வெயில் சிந்துவதால்
வெக்க வரும்
நித்திரையில் என்ன வரும்
கெட்ட சொப்பனங்கள்
முட்ட வரும்
கண்ணான கண்ணுக்குள்ளே
காதல் வந்தால்
உண்மையில் என்ன வரும்
தேசங்கள் அத்தனையும்
வென்று விட்ட
தித்திப்பு நெஞ்சில் வரும்

சித்திரையில் என்ன வரும்
வெயில் சிந்துவதால்
வெக்க வரும்
நித்திரையில் என்ன வரும்
கெட்ட சொப்பனங்கள்
முட்ட வரும்

பாவி பையலால
இப்போ நானும் படும் பாடு என்ன

ஆவி புக போல
தொட்டிடாம இவ போவதென்னா

கண்ணுக்கு காவலா
சொப்பனத்த போடுறா
கன்னத்துக்கு பௌடர
முத்தங்களை பூசரா

நூல போல சீலை
பெத்த தாய போல காளை
யாரு போல காதல்
சொல்ல யாருமே இல்ல

சித்திரையில் என்ன வரும்

வெயில் சிந்துவதால்
வெக்க வரும்

நித்திரையில் என்ன வரும்

கெட்ட சொப்பனங்கள்
முட்ட வரும்

கேணி கயிராக
உங்க பார்வ
என்ன மேலிழுக்க

கூனி முதுகாக
செல்ல வார்த்த
வந்து கீழிழுக்க

மா விளக்கு போல நீ
மனசயும் கொளுத்துர
நாவிடுக்கு ஓராமா
நாணத்த பதுக்குற

யாரும் எரச்சிடாத
ஒரு ஊத்து போல தேங்கி
ஆகி போச்சு வாரம்
இவ கண்ணு முழி தூங்கி

சித்திரையில் என்ன வரும்

வெயில் சிந்துவதால்
வெக்க வரும்

நித்திரையில் என்ன வரும்

கெட்ட சொப்பனங்கள்
முட்ட வரும்

கண்ணான கண்ணுக்குள்ளே
காதல் வந்தால்
உண்மையில் என்ன வரும்

தேசங்கள் அத்தனையும்
வென்று விட்ட
தித்திப்பு நெஞ்சில் வரும்

சித்திரையில் என்ன வரும்

வெயில் சிந்துவதால்
வெக்க வரும்
நித்திரையில் என்ன வரும்

கெட்ட சொப்பனங்கள்
முட்ட வரும்


                                                              பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .

   

Offline JeGaTisH



படம்: கழுகு
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: யுவன் சங்கர் ராஜா



பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா..ஆச்சு நெஞ்சு..
பாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி எடை குறைஞ்சு..

பட்ட மரம் ஒன்னு… பொசுக்குனு துளிர்க்குதே..
நீ சிரிக்கும் போ… என் மனசு வழுக்குதே ..

உன்கிட்ட கெஞ்ச .. என்னோட நெஞ்ச .. என்னடி செஞ்ச  ..
சொல்லு சொல்லு ..
காதல சொன்னேன் .. கற்பூர கண்ண.. என்னடி பண்ண ..
சொல்லு சொல்லு ..

பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா..ஆச்சு நெஞ்சு..

மனசு முழுக்க ஆசை..என்னடி நானும் பேச ..
நாக்கு குள்ள கூச.. தடுமாறி போனேன் ..
காணாத கானகத்தில் அலைஞ்சி திரிஞ்சேன் நானும் தான் ..
காத்தாக என்னை  உரசி சாச்சிபுட்ட நீயும் தான் ..

உள்ளங்கால் நிழலாட்டம் நிழலாட்டம் ஒட்டிகிட்டேன் நான் ..
உன் பேர உசுரு மேல உசுரு மேல வெட்டிகிட்டேன் நான் ..

பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா..ஆச்சு நெஞ்சு..

அழுக்கா கெடந்த மனச.. நீ எறங்கி அலச ..
மறந்து நிக்கிறன் பழச .. புரியாம தானே
ஆகாயம் தாண்டி எங்கோ பறந்து போறேன் நானும் தான் ..
அங்கேயும் உன் நினப்ப அனுப்பி வெக்கிற நீயும் தான் ..

நீ பார்த்த செடி போல செடி போல தலையும் ஆடுதே ..
உன் கூட நதி போல நதி போல காலும் ஓடுதே ..

பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா..ஆச்சு நெஞ்சு..
பாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி எடை குறைஞ்சு..

பட்ட மரம் ஒன்னு பொசுக்குனு துளிர்க்குதே..
நீ சிரிக்கும் போது என் மனசு  வழுக்குதே ..

உன்கிட்ட கெஞ்ச .. என்னடி செஞ்ச..என்னோட நெஞ்ச சொல்லு ..சொல்லு ..
காதல சொன்னேன் .. கற்பூர  கண்ண .. என்னடி பண்ண ..
 சொல்லு சொல்லு

                                                  பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .

                                                                 

Offline JeGaTisH



படம்: 3
இசை: அருனித்
பாடலாசிரியர்: தனுஷ்
பாடியவர்கள்: அஜீஸ், அருனித்



இதழின் ஒரு ஓரம்..
சிரித்தாய் அன்பே…
நிஜமாய் இது போதும்…
சிரிப்பால் அன்பே…

என் நாடியை சிலிர்க்க வைத்தாய்…
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்…
என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய்…

சொல்லு நீ I LOVE YOU….
நீ தான் என் குறுஞ்சி பூ
என் காதல் என்றும் TRUE..MAKE NEVER FAIL…

ஓ.. எல்லாம் மறந்து உன் பின்னே வருவேன்
நீ சம்மதித்தால் நான் நிலவையும் தருவேன்
உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன்
அந்த நொடியை தான் கவிதை வரைந்தேன்

ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்

என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய்

ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்

ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்

சொல்லு நீ I LOVE YOU….
நீ தான் என் குறுஞ்சி பூ
என் காதல் என்றும் TRUE..MAKE NEVER FAIL…

சொல்லு நீ I LOVE YOU….
நீ தான் என் குறுஞ்சி பூ
என் காதல் என்றும் TRUE..MAKE NEVER FAIL…


                                                        பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்
                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .   
   

Offline JeGaTisH



படம்: தெய்வதிருமகள்
இசை: G.V.பிரகாஷ்
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: ஹரிசரண்



ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு

தாயாக தந்தை மாறும் புது காவியம்
ஓ…இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே
கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு

முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே
மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே
பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே
இதுபோல் ஆனந்தம் வேறில்லையே
இரு மனம் ஒன்று சேர்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே
ஒரு நொடி போதும் போதும் என்று ஓர் குரல் கேட்குதே
விழி ஓரம் ஈரம் வந்து குடை கேட்குதே

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு

கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்
கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்
அடடா தெய்வம் இங்கே வரமானதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரமானதே
கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன் இன்று உலகின் அறிவுகள் தோற்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு

                         
                                          பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .
     
   




Offline JeGaTisH

http://www.youtube.com/watch?v=Uoz5cjRS0aU&list=RDMMUoz5cjRS0aU

படம்: ஆட்டோகிராஃப்
இசை: பரத்வாஜ்
பாடலாசிரியர்:ஸ்நேஹன்
பாடியவர்கள்: ஹாரீஷ் ராகவேந்திரா, ரேஷ்மி



மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
அட காந்தம் போல ஏதோ ஒன்னு
நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு காதல் காதல் என்று சொல்லுச்சா

மனசினுள்ளில் தாகம் வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
மயில் சிறகில் வாசனை வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
தமிழ் படிக்க நாசை வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
தமிழ்நாடின் நாணம் வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
அட காந்தம் போல ஏதோ ஒன்னு
நெஞ்சுள்ளில் ஒட்டிச்சின்னு ப்ரேமம் ப்ரேமம் என்னு சொல்லியே

புள்ளி வச்சு கோலம் போட மறந்திருப்ப அது ஏன் அது ஏன்
புத்தகத்தை தலைகீழாய் படிச்சிருப்ப அதில்லோ
மூன்றாம் பிறை அளவுதான் சிரிச்சிருப்ப
தினம் நூறு முறை என் பேரை சொல்லி ரசிப்ப
எண்ட ஒத்த காலில் கொலுசொன்னு தொலைஞ்சு போ
அதை தேடி நோக்கன் மனசென்னோ மறஞ்சு போயி
அது தப்பு இல்ல பயப்பட தேவை இல்ல
உன் நெஞ்சுக்குள்ளே காதல் வந்த சுவடு புள்ள
எண்ட கனவிலும் நினவிலும் பெரியுத்தம் நடக்குன்னு
கலகம் ஏதும் வருமோ

மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ

மலரிய மன்னங்கள் மலர்கின்ற நேரம்
சுகம் என காற்றே சொல்வாயா
கண்களில் பாஷை காதிலில் பாஷை
என்னிடும் உண்டு உன்னிடும் உண்டு
வாழ்வது இன்று தேவதை இன்று
தேசம் இன்றும் நாளை இன்றும்
தேசம் தேடும் நீச்சம் இன்று
வாழ்த்திட வேண்டும் வாழ்த்திட வேண்டும் ஹோ..

அச்செடுக்க உத்தரவு இடணும் போல் தோணுதே
தனிமையும் சாந்தியும் ப்ரியமிருதே
கேரளத்து கத்தக்களி ஆடணும்போல் தோணுதே
எனக்கும் இருக்குது அந்த கிறுக்கு
கண்ணால் பேசும் வித்தை எல்லாம் போக போக கத்துக்குவ
கடிகாரத்தை பார்த்து பார்த்து உன்னை நீயே திட்டிக்குவ
எந்தன் பாத விரல் பத்தும் இன்று துடிக்குதடா
நீ மெட்டியிட்ட அடங்குமோ அறியலடா
நம்ம வயசுக்குள் வண்முறைகள் நடக்குதடி
அது தட்டி கேட்க ஆளில்லைன்னு சீரிகுதடி
அட குச்சு குச்சு பேச்சு எல்லாம் செய்யுமுன்
நான் நின்னை கண்டால்ல் ஏண்டா ஏண்டா ஏண்டா

மனசுனுளில் தாகம் வந்துலே வந்துச்சி வந்துச்சி
மயிலிறகில் வாசனை வந்துலே வந்துச்சி வந்துச்சி
தமிழ் படிக்கான் ஆச வந்துலே வந்துச்சி வந்துச்சி
தமிழ்நாடின் நாணம் வந்துலே வந்துச்சிடா
அட காந்தம் போல ஏதோ ஒன்னு
நெஞ்சுநுல்லின் ஒட்டிச்சென்னு  பிரேமாம் பிரேமாம் ஏன்னு சொல்லியே .......



                                                    பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .   
 
                                                                       
« Last Edit: March 09, 2018, 04:53:23 PM by JeGaTisH »

Offline JeGaTisH

http://www.youtube.com/watch?v=2OOwoU6acJA&index=2&list=RDMMUoz5cjRS0aU


படம்: ஜெயம்
இசை:R. P.பட்நாயக்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள்: திப்பு



திருவிழான்னு வந்தா இவ‌ கோயில் வ‌ர‌மாட்டா
அரிச‌ந்திர‌ன் போல‌ இவ‌ பொய் பேசமாட்டா
க‌ண்ண‌கிய‌ போல‌ இவ‌ கோபப் ப‌ட‌மாட்டா
இன்னொரு விஷ‌ய‌ம் கேளு  என்ன‌ என்ன‌ என்ன‌
நீ இன்னொரு விஷ‌ய‌ம் கேளு நான் உட்ட‌தெல்லாம் ரீலு
வ‌ர‌மாட்டேன்னு சொன்ன‌வளே வ‌ந்து வ‌ந்து போறியே சின்ன‌வ‌ளே
வ‌ர‌மாட்டேன்னு சொன்ன‌வளே வ‌ந்து வ‌ந்து போறியே சின்ன‌வ‌ளே

ஆட்டோ மீட்டர் போல இவ சூடு காட்ட மாட்டா
க்ளிண்டன் டாட்டர் போல இவ பீட்டர் உட மாட்டா
டென்ட் கொட்டா போல இவ பிலிமு காட்ட மாட்டா
இன்னொரு விஷ‌ய‌ம் கேளு  சொல்லுடா சொல்லு
நீ இன்னொரு விஷ‌ய‌ம் கேளு நான் உட்ட‌தெல்லாம் ரீலு
சிரிக்க மாட்டேன்னு சொன்ன‌வளே சிரிச்சு சிரிச்சு போறியே சின்ன‌வ‌ளே
சிரிக்க மாட்டேன்னு சொன்ன‌வளே சிரிச்சு சிரிச்சு போறியே சின்ன‌வ‌ளே

புஷ்பத்தூரு பொண்ணு என்ன கொண்டு வரா
காதுல வைக்க பூவு கோயில்ல வைக்க பழம்
என்ன பழம்
அந்த பழம்
நல்லா பாத்து சொல்றா ஞானப்பழம்
ஆரஞ்சுபழம் ஆப்பிள்பழம் திராட்சைபழம் பேரீச்சம்பழம்
சீதாபழம் கொய்யாபழம் மாம்பழம் மாதுளம்பழம்
பலாபழம் வாழைபழம்..
தோடி ஆச வச்ச ராசா நான் மீச வச்ச ரோசா
சந்தோசமா வந்து நீ ஆடி பாடு லேசா
அஞ்சு பேரு நாங்க அதில் ஒருத்தன் மட்டும் ஏங்க
எங்க கூட ஆட வாங்க…
எங்க கூட ஆட வாங்க அட இல்லாக்காட்டி போங்க
போயா போயா போயா போயா
வேலையைத்தான் பாத்துகிட்டு போயா போயா
ஹேய் பேச மாட்டேன்னு சொன்ன‌வளே பேசி பேசி போறியே சின்ன‌வ‌ளே

மீனு போல கண்ணு இவ வலையில் விழ மாட்டா
மானை போல காலு இவ மிரண்டு ஓட மாட்டா
மயில போல அழகு இவ இறக போட மாட்டா
இன்னொரு விஷ‌ய‌ம் கேளு  இதுவும் ரீளுதானேடா
இது ரீலு இல்ல ரியலு
கொஞ்ச மாட்டேன்னு சொன்ன‌வளே கொஞ்சி கொஞ்சி போறியே சின்ன‌வ‌ளே
அடியே கொஞ்ச மாட்டேன்னு சொன்ன‌வளே கொஞ்சி கொஞ்சி போறியே சின்ன‌வ‌ளே
ஹே ஹே ஹேய்…பாபர பாப்பர ஹே ஹே ஹேய்



                                                        பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .
     
« Last Edit: March 09, 2018, 05:07:39 PM by JeGaTisH »

Offline JeGaTisH



படம்: உனக்கும் எனக்கும்(Something Something)
இசை:தேவி ஸ்ரீ பிரசாத்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள்:S.P.பாலசுப்ரமணியம்


ஆகாயம் இத்தனை நாள் மண்மீது வீழாமல்
தூணாக தாங்குவது காதல் தான்

ஆண்டாண்டு காலங்கள் பூலோகம் பூப்பூக்க
அழகான காரணமே காதல் தான்

பஞ்ச பூதங்கள் யாவும் காதலின் அடிமை
நாட்கள் ஏழும் காதலின் கிழமை
ஒன்பது கோள்களும் காதலை சுற்றி வரும்!!!!

மரம் ஏற ஏணியைத்தந்தால்
மலையில் ஏறி கொடியேற்றும்
குண்டூசி கையில் தந்தால்
கிணறே தோண்டி விடும்
வெறும் கல்லை வைரக்கல்லாய்
காதல் பார்வை மாற்றிவிடும்
வென்னீரில் விட்டால் கூட
காதல் மீன் நீந்தும்

கஷ்டம் காதலுக்கு இஸ்டம்
வெற்றி பெற வேண்டும் என்றால்

காதல் எதையும் தாங்கிவிடும்
முட்டும் கதவுகளை தட்டும்

சரிக்கி விழும் பாதை எல்லாம்
வெற்றிபடியாய் மாற்றிடுமே

அன்னாந்து பார்க்காமல்
விண்மீனை வீழ்த்திவிடும்
துணையாரும் இல்லாமல் ஜெயித்திடுமே

இது நெருப்பில் செய்த இரும்பு வளையமே
இருமனம் விரும்பி துணிந்து நுழையுமே
பயங்களும் தயக்கமும் விடுமுறை எடுத்திடுமே!!!!

வேரோடு வேர்வை ஊற்றி
காதல் என்றும் வென்று விடும்
வெறியோடு ஓடும் போது
தடையை உடைத்து விடும்
கடல் நீரை தேக்கும் போது
உப்பாய் தானே மாறிவிடும்
கண்ணீரை தேக்கும் காதல்
முத்தாய் மாற்றிவிடும்


காதல் கேட்டுக் கொண்டு வருமா
தோட்டத்துக்குள் பறவை வந்தால்
வேலி என்ன தடுத்திடுமா

காதல் காட்டுச் செடி போலே
கட்டளைகள் போடும் போதும்
பூக்கள் பூக்க மறுத்திடுமா

புலி வாழும் குகையுள்ளே கிளிவாழும் வீரத்தை
மனதோடு தந்திடுமே காதல் தான்

இது போகும் வழியோ வெற்றுப்பாதை
திரும்பும் வழியோ வெற்றிப்பாதை
விரும்பிய இதயத்தை அடைந்திடும் பயணம் இது!!!!

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
வழியில் மரங்கள் கிடையாது
ஆனாலும் கண்டம் தாண்டும் சிறகுகள் வலிக்காது
மலையேறும் எறும்பின் கால்கள்
வெயிலை மிதித்து உடையாது
மனதோடு காதல் வந்தால் மனிதா தடையேது


                                                    பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .
   
« Last Edit: March 06, 2018, 06:49:39 PM by JeGaTisH »

Offline JeGaTisH



படம்: சைவம்
இசை:G.V.பிரகாஷ்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள்: உத்ரா(daughter of singer Unnikrishnan)



சா சா சா சா நீ ச நி ச பா
ம ம தா த நீ பா பா

சா சா சா சா நீ ச நி ச பா
ம ம தா த நீ பா பா

க ம ப த நீ சா
நீ நீ சா


அழகே அழகே எதுவும் அழகே
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு ! சுடும் வெயில் கூட ஒரு அழகு !
மலர் மட்டுமா அழகு ! விழும் இலை கூட ஒரு அழகு !
புன்னகை வீசிடும் கார்முகில் அழகு !
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு !
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு !
உண்மை அதுதான் நீதான் அழகு !

க ம ப த நீ சா
நீ நீ சா
க ம ப த நீ சா
க ரீ சா

குயிலிசை அது பாடிட  ஸ்வர வரிசைகள் தேவையா
மயில் நடனங்கள் ஆடிட  ஜதி ஒலிகளும் தேவையா
நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா
கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் அது தேவையா
இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு
கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்கை முழுதும் அழகு

க ம ப த நீ சா
நீ நீ சா

அழகே அழகே எதுவும் அழகே

ஜானுதக தீம் நீ நீ ரீ ச நீ ப க ம நீ ச ஜானுதக தீம்

ம த நீ ப க ம த நீ ச தாஜிதும் தத நு
த க தீம்... ம த நீ சா நீ பா
த க த யூ ம் த யூ நு த க.....

 
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு ! சுடும் வெயில் கூட ஒரு அழகு !
மலர் மட்டுமா அழகு ! விழும் இலை கூட ஒரு அழகு !
புன்னகை வீசிடும் கார்முகில் அழகு !
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு !

நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு !
உண்மை அதுதான் நீதான் அழகு !

க ம ப த நீ சா
நீ நீ சா

                                                      பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .
   



Offline JeGaTisH



படம் : பாகுபலி 2
இசையமைப்பாளர் : மரகதமணி
வரிகள் : மதன் கார்க்கி
பின்னணி பாடகர் : நயனா நாயர்


முறைதானா முகுந்தா சரிதானா சனந்தா
முறைதானா முகுந்தா சரிதானா சனந்தா
முறைதானா முகுந்தா சரிதானா சனந்தா 

பூவையர் மீது கண்
மேய்வது முறையா
பாவை என் நெஞ்சம்
தினம் தேய்கின்ற பிறையா
போதுமே நீ கொஞ்சம்
துயில் கொல்லடா

கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா

உன் விரலினில் மலை
சுமந்தது போதுமே

கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா

உன் இதழ் இனி குழல்
இசைத்தது போதுமே

கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா
கண்ணா நீ தூங்கடா 
என் கண்ணா நீ தூங்கடா

பா சா ரீ கா மா
பா சா ரீ கா மா
சா சா சா சா


சோலையின் நடுவினிலே
நுழைந்தேன் அலைந்தேன் தொலைந்தேன்
நான் உனதருகினிலே

கானகம் நடுவினிலே
மயங்கி கிறங்கி கிடைத்தேன்
நான் உனதழகினிலே

மா  தவா...
யா  தவா...

லீலை செய்து என்னை
நீ கவழில்க
காலை மோதி
உன்னையும் கவழில்க
காயம் என்னால் கொண்டாயடா

கண்ணா நீ தூங்கடா 
என் கண்ணா நீ தூங்கடா
கண்ணா நீ தூங்கடா 
என் கண்ணா நீ தூங்கடா

மதன மதுசூதனா
மனோஹர மன்மோஹனா
மதன மதுசூதனா
மனோஹர மன்மோஹனா

முறைதானா முகுந்தா
கண்ணா...
சரிதானா சனந்தா
ஆனந்தா அனிருத்தா...

கண்ணா...
ஆனந்தா அனிருத்தா...
கண்ணா...
கண்ணா...
கண்ணா...

ராதா ரமணா
கண்ணா நீ தூங்கடா...



                                                          பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .
   

« Last Edit: March 09, 2018, 05:19:28 PM by JeGaTisH »

Offline JeGaTisH



படம் :தசாவதாரம்
இசையமைப்பாளர் : ஹிமேஷ் ரேஷம்மியா
வரிகள் : வைரமுத்து
பாடகர் :கமல்ஹாசன் ,மகாலட்சுமி ஐய்ர்


பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்ணிலே நீரை வார்க்கும்
உடல் பூமிக்கே போகட்டும்
இசை பூமியை ஆளட்டும்

ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
காற்றைத் திறக்கும் சாவிதான் காற்று
காதை திறக்கும் சாவிதான் பாட்டு
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்
உடல் பூமிக்கே போகட்டும்...
இசை பூமியை ஆளட்டும்...

காற்றைத் திறக்கும் சாவிதான் காற்று
காதை திறக்கும் சாவிதான் பாட்டு
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்
உடல் பூமிக்கே போகட்டும்...
இசை பூமியை ஆளட்டும்...


நீ என்பதை பொல்லாத நான் என்பதை
ஒன்றாக்கி நாம் செய்வது பாடல் தான்
யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது
அதை மாற்றி ஆள் செய்வது பாடல் தான்
கடவுளும் கந்தசாமியும்... பேசிக் கொள்ளும் மொழி பாடல்தான்...
மண்ணில் வாழ்கிற காலம் கொஞ்சம்
வாழ்ந்திடும் சுவடுகள் எங்கே மிஞ்சும்
எண்ணிப்பாரடா மானுடா... என்னோடு நீ பாடடா....
ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ

பூ பூக்குதே அதன் வாழ்வு 7 நாட்களே
ஆனாலும் தேன் தந்துதான் போகுதே...

நம் வாழ்க்கையை வாழ்ந்தாலே யார் தந்தது
என் நெஞ்சம் நீ வாழவே வாழுதே...

வீழ்வது யாராயினும்.... வாழ்வது நாடாகட்டும்....

காலம் உன் உதடுகள் மூடும் போதும்
காற்று உன் வரிகளை மீண்டும் பாடும்
நீ பாடினால் நல்லிசை...
உன் மௌனமும் மெல்லிசை...

ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
Come everybody rock with me

ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
ராக் ஈஸ் ராக் இட்

ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
கம் ஆன் கம் ஆன் பேபி கம் ஆன்

ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
யூ மூவ் இட் மூவ் இட்

ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
யூ பேபி ப்ரின்ஸ் இட் ப்ரிங்

ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
ராக் இட் ராக் இட்


                                      பாடல் வரிகளை பதிந்தவர்:ஜெகதீஸ்

                                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள் .