Author Topic: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??  (Read 6789 times)

Offline Gotham

ஹிஹி.. க்ளோபல் ஏஞ்சல். கடைசியா வர்ற வசனங்கள் தான் இந்த கதைக்கு கருவே. மனிதர்கள வச்சு எழுதினா நிறைய பேர் தப்பா ஃபீல் பண்ணலாம்னு கேரக்டர்கள நாயா மாத்தினேன். பொருந்தும்ல. :)

Offline Anu

நீங்க எத்தன பேர் காதலிச்சிருக்கீங்கன்னு தெரியல. காதலிச்சுப்பாருங்க. காதலியோட பேர் வச்சிருக்கறவங்க மேல தனிபாசம் வரும். அப்படி தான் முதன்முதலா அந்த டாக் சாரி சாரி.. ஜெஸ்ஸி மேல எனக்கிருந்த கோவம் போக ஆரம்பிச்சுது. அடுத்த நாள் அவ மாடியில நின்னப்ப கொஞ்சமா சிரிச்சேன்.

'உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்?'

ஆமாங்க. இதுவரைக்கும் நான் லவ் பண்ணியிருக்கிறது. ஜெஸ்ஸிங்கற பேர தான். எந்த நாயாயிருந்தாலும் பரவாயில்லே. ஆனா ஜெஸ்ஸிங்கற பேர்ல இருந்தா காதலிச்சிருப்பேன்னு தோணுச்சு.

haha .
indha mudivum nalla thaan iruku gotham.
nitharsanamaana unmai..
romba azhaghaa kondu poringa kadhaiya..
unga kathaila elllame iruku.
very nice.





Offline Gotham

நன்றி அனு க்கா. இது தான் தற்சமயம் நடக்கிறது. ஒன்னு இல்லேன்னா இன்னொன்னு. எனக்குத் தெரிஞ்சு இது ப்ராக்டிக்கலான முடிவும் கூட. : )