தமிழ்ப் பூங்கா > இங்கு ஒரு தகவல்

உடல் ஆராேக்கியத்துடன் வாழ

(1/1)

joker:
உணவிடை நீரை பருகாதே!
கண்ணில் தூசி கசக்காதே!
கத்தி பிடித்து துள்ளாதே!
கழிக்கும் இரண்டை அடக்காதே!
கண்ட இடத்தில் உமிழாதே!
காதை குத்தி குடையாதே!
காெதிக்க காெதிக்க குடிக்காதே!
நகத்தை நீட்டி வளர்க்காதே!
நாக்கை நீட்டிக் குதிக்காதே!
பல்லில் குச்சிக் குத்தாதே!
பசிக்காவிட்டால் புசிக்காதே!
பசித்தால் நேரம் கடத்தாதே!
வயிறு புடைக்க உண்ணாதே!
வாயைத் திறந்து மெல்லாதே!
வில்லின் வடிவில் அமராதே!
வெற்றுத் தரையில் உறங்காதே!

இவைப் பதினாறையும் கடைபிடித்தாலே பாேதும் உடல் ஆராேக்கியத்துடன் வாழ நம் முன்னாேர்களின் எளிய வழிமுறை...!!!

Navigation

[0] Message Index

Go to full version