வணக்கம் JasHaa (Don't want to spoil by change this name into tamil..),
கடந்த சில நாட்களாக தங்கள் கவிதைகளை வாசித்துக் கொண்டு இருக்கிறேன்.. தங்களின் வார்த்தை பிரயோகங்கள் தனித்துவமாக உள்ளது.. மென்மையும் கோர்வையும் கலந்து ஒரு சேர அழகாக எழுதுகிறீர்கள்.. பிழைகள் இன்றி எழுத முற்படுவது பாராட்டுக்குரியது. மென்மேலும் தங்களின் படைப்புகள் இங்கே பதிவு செய்ய வாழ்த்துகிறேன்..
நன்றி.