வணக்கம் ரிஷிகா,
கிட்டத்தட்ட உங்கள் கவிதைகள் அனைத்தும் வாசித்து விட்டேன்..(ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சி கவிதைகள் நீங்கலாக)..நேர்த்தியாக எழுதுகிறீர்கள்..பிரிவு,நினைவுகள்,தேடல்கள் சார்ந்த கவிதைகளை அதிகமாக எழுதுவதாக உணர்கிறேன்..உங்கள் பதிவுகளில் மற்ற உணர்வுகளை உள்ளடக்கியும் எழுத நேரமிருந்தால் முயற்சி செய்யுங்கள்..கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது..தொடர்ந்து படிக்க ஆவலாக உள்ளேன் ..
நன்றி..