3
« Last post by RajKumar on Today at 03:26:10 PM »
*குயிலே குயிலே பூங்குயிலே…*
┈┉┅━❀••🌿🍁TSN🍁🌿••❀━┅┉┈
🎬 : *ஆண்பாவம்*
🎻 : *இளையராஜா*
🖌: *வாலி*
🎤 : *மலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ரா*
📅 : *1985*
┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈
—BGM—
ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…
ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…
ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்…
பூத்தாடுதே வா வா…
பெண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…
ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்…
பூத்தாடுதே வா… ஆஅ…
ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…
—BGM—
ஆண் : தொட்டாலே நீ சிணுங்கும்…
அழகு ஒன்ன தொட்டாலே சிலிர்க்குதடி…
பெண் : பட்டாலே பத்திக்கொள்ளும்…
காதல் இது ஒட்டாதே தள்ளி நில்லு…
ஆண் : சிட்டுக்கொரு பட்டுத் துணி கட்டித் தரவா…
மொட்டுகென முத்துச் சரம் கொட்டித் தரவா…
பெண் : ஒட்டிக்கிற கட்டிகிற சிட்டுக் குருவி…
கட்டுக்கத விட்டு ஒரு பாட்டா படிக்கும்…
ஆண் : நெஜமா நெஜமா நான் தவிச்சேன்
ஒன்னையே நெனச்சி உயிர் வளர்த்தேன்…
பெண் : இது ஆணுக்கும் பெண்ணுக்கும்…
எந்நாளும் உள்ள கதை…
ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…
பெண் : ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்…
பூத்தாடுதே வா… ஆஅ…
ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…
—BGM—
பெண் : ராசாதி ராசனத்தான் கட்டிக்கொள்ள…
ராசாத்தி ஆசைப்பட்டா…
ஆண் : ராசாத்தி என்ன செய்வா…
அவளுக்குன்னு ராசாவா நான் பொறந்தா…
பெண் : அன்னைக்கொரு எழுத்த எனக்கெழுதிபுட்டான்…
இன்னைக்கு அத அழிச்சா அவன் எழுதப்போறான்…
ஆண் : பெண்ணே பழி அவன் மேலே சொல்லாதடி…
ஆண் பாவம் பொல்லாதது கொல்லாதடி…
பெண் : தவறோ சரியோ விதி இதுதான்…
சரி தான் சரிதான் வழக்கெதுக்கு…
ஆண் : இது ஆணுக்கும் பெண்ணுக்கும்…
எந்நாளும் உள்ள கதை…
பெண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…
ஆண் : ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்…
பூத்தாடுதே வா வா…
பெண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…