Recent Posts

Pages: [1] 2 3 ... 10
2
வேடிக்கை பார்ப்பவன் - நா. முத்துக்குமார்

https://drive.google.com/file/d/1E8k_k8zljS84Mk3fiSLhCu6_o-h4RCgL/view?usp=drivesdk

Thanks to joker bro 😊😊😊
3

 
*குயிலே குயிலே பூங்குயிலே…*
 
┈┉┅━❀••🌿🍁TSN🍁🌿••❀━┅┉┈
🎬 : *ஆண்பாவம்*
 
🎻 : *இளையராஜா*
 
🖌: *வாலி*       

 
🎤 : *மலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ரா*
 
📅 : *1985*
┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈

—BGM—

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…
ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்…
பூத்தாடுதே வா வா…

பெண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…
ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்…
பூத்தாடுதே வா… ஆஅ…

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…

—BGM—

ஆண் : தொட்டாலே நீ சிணுங்கும்…
அழகு ஒன்ன தொட்டாலே சிலிர்க்குதடி…

பெண் : பட்டாலே பத்திக்கொள்ளும்…
காதல் இது ஒட்டாதே தள்ளி நில்லு…

ஆண் : சிட்டுக்கொரு பட்டுத் துணி கட்டித் தரவா…
மொட்டுகென முத்துச் சரம் கொட்டித் தரவா…

பெண் : ஒட்டிக்கிற கட்டிகிற சிட்டுக் குருவி…
கட்டுக்கத விட்டு ஒரு பாட்டா படிக்கும்…

ஆண் : நெஜமா நெஜமா நான் தவிச்சேன்
ஒன்னையே நெனச்சி உயிர் வளர்த்தேன்…

பெண் : இது ஆணுக்கும் பெண்ணுக்கும்…
எந்நாளும் உள்ள கதை…

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…

பெண் : ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்…
பூத்தாடுதே வா… ஆஅ…

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…

—BGM—

பெண் : ராசாதி ராசனத்தான் கட்டிக்கொள்ள…
ராசாத்தி ஆசைப்பட்டா…

ஆண் : ராசாத்தி என்ன செய்வா…
அவளுக்குன்னு ராசாவா நான் பொறந்தா…

பெண் : அன்னைக்கொரு எழுத்த எனக்கெழுதிபுட்டான்…
இன்னைக்கு அத அழிச்சா அவன் எழுதப்போறான்…

ஆண் : பெண்ணே பழி அவன் மேலே சொல்லாதடி…
ஆண் பாவம் பொல்லாதது கொல்லாதடி…

பெண் : தவறோ சரியோ விதி இதுதான்…
சரி தான் சரிதான் வழக்கெதுக்கு…

ஆண் : இது ஆணுக்கும் பெண்ணுக்கும்…
எந்நாளும் உள்ள கதை…

பெண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…

ஆண் : ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்…
பூத்தாடுதே வா வா…

பெண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…


 
4
குறள் -   241

அதிகாரம்    அருளுடைமை

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

பொருள்
கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது.
5
தேவைகள்
முடிந்ததும்,
தூக்கி எறியப்பட்ட
குப்பைகள்
பல உண்டு...

அதில்,
சில
விலை மதிக்க
முடியாத
குப்பைகளும் உண்டு...

அவற்றிற்கு,
மனங்கள்
என்று பெயர்...

6
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on Today at 11:16:11 AM »
8
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 06:27:31 AM »
10
IT team ku en vazhthugal... Romba romba naal kalichu IT la post panren.. maybe song varathu irunthalum intha song a share panna asai paduren.... Meendum meendum naa kekkura paadala ithuvum ondru...

படம்: டிராகன்

பாடகர் : யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்

பாடலாசிரியர் : கோ சேஷா

அரக்கர்கள் வானில் இருந்து இறங்குவதில்லை
 மனிதன் தான் தீமை செய்து அரக்கன் ஆகிறான்
இதயத்தில் தர்மம் என்றும்
உறங்குவதில்லை இதை உணர்பவன் தானே
மீண்டும் மனிதன் ஆகிறான்

இங்கு எதை தேடி வந்தோம் இன்று
எது வாங்க ஆனோம் இன்று
அறியாதவன் மிருகம் ஆகிறான்

நான் யார் இறைவா
விடை தா இறைவா
நான் யார் இறைவா
பதில் சொல்ல மண்ணில் வருவாயா

நான் யார் இறைவா
விடை தா இறைவா
நான் யார் இறைவா
விடையாக எனக்குள் வருவாயா

இங்கு பிறர் சிந்தும் கண்ணீர்
மழையில் குளிர் காய வேண்டும் என்று
நினைகின்றவன் அரக்கன் ஆகிறான்

நான் பிறர் கண்ட கனவை கொன்று
உயிர் வாழ்வது சரியா என்று
கேள்வி கேட்பவன் மனிதன் ஆகிறான்


நான் யார் இறைவா
விடை தா இறைவா
நான் யார் இறைவா
பதில் சொல்ல மண்ணில் வருவாயா

நான் யார் இறைவா
விடை தா இறைவா
நான் யார் இறைவா
விடையாக எனக்குள் வருவாயா



Pages: [1] 2 3 ... 10