1
பொதுப்பகுதி / Re: உண்மையான சில வரிகள்
« Last post by RajKumar on Today at 10:07:35 PM »பிறப்பின் மகத்துவம்
*தாய்* ....இருந்தால் துன்பம் இல்லை.
*தந்தை*...இருந்தால் தவிப்பு இல்லை.
*தங்கை*... இருந்தால் தனிமை இல்லை.
*தாத்தா*... இருந்தால் தயக்கம் இல்லை.
*பாட்டி*.... இருந்தால் பயம் இல்லை.
*அக்கா*....இருந்தால் அன்னையின் பிம்பம் தெரியும்.
*அண்ணன்*.... இருந்தால் அனைத்தும் கிடைக்கும் அன்போடு.
*தம்பி*... இருந்தால் தாங்கி நிற்க இன்னொரு கால் கிடைக்கும்.
*மனைவி*... இருந்தால் மண்ணுலக வாழ்க்கை சிறக்கும்.
*மகள்*.... இருந்தால் மழலை பருவம் தெரியும்.
*மகன்*.... இருந்தால் மாண்புமிக்க வம்சம் நிலைக்கும்.
*நட்பு*....இருந்தால்
உயிர் காக்கும்; அனைத்தும்
கிடைக்கும்.
மண்ணில் இறக்க போகிறோமே தவிர..
மீண்டும் மண்ணில் ஒன்றாக பிறக்க போவது இல்லை....
வாழும் போது பிரியாமல் சொந்த பந்தங்களோடு இருப்பது ஒரு வரம் .
*குடும்பம் என்பது இறைவன் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்...*
*அதை சொர்க்கமாக்குவதும்*
*நரகமாக்குவதும் நம் கையில் தான் உள்ளது..*
மறைந்த.... பின் நாம் செல்லும் பாதை நாமறியோம்.
*இருக்கும் போதே சொர்கத்தில் இருந்து விட்டு போவோமே!!!
*தாய்* ....இருந்தால் துன்பம் இல்லை.
*தந்தை*...இருந்தால் தவிப்பு இல்லை.
*தங்கை*... இருந்தால் தனிமை இல்லை.
*தாத்தா*... இருந்தால் தயக்கம் இல்லை.
*பாட்டி*.... இருந்தால் பயம் இல்லை.
*அக்கா*....இருந்தால் அன்னையின் பிம்பம் தெரியும்.
*அண்ணன்*.... இருந்தால் அனைத்தும் கிடைக்கும் அன்போடு.
*தம்பி*... இருந்தால் தாங்கி நிற்க இன்னொரு கால் கிடைக்கும்.
*மனைவி*... இருந்தால் மண்ணுலக வாழ்க்கை சிறக்கும்.
*மகள்*.... இருந்தால் மழலை பருவம் தெரியும்.
*மகன்*.... இருந்தால் மாண்புமிக்க வம்சம் நிலைக்கும்.
*நட்பு*....இருந்தால்
உயிர் காக்கும்; அனைத்தும்
கிடைக்கும்.
மண்ணில் இறக்க போகிறோமே தவிர..
மீண்டும் மண்ணில் ஒன்றாக பிறக்க போவது இல்லை....
வாழும் போது பிரியாமல் சொந்த பந்தங்களோடு இருப்பது ஒரு வரம் .
*குடும்பம் என்பது இறைவன் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்...*
*அதை சொர்க்கமாக்குவதும்*
*நரகமாக்குவதும் நம் கையில் தான் உள்ளது..*
மறைந்த.... பின் நாம் செல்லும் பாதை நாமறியோம்.
*இருக்கும் போதே சொர்கத்தில் இருந்து விட்டு போவோமே!!!

Recent Posts












