4
« Last post by RajKumar on Today at 10:59:40 AM »
_*சில சமயம் வெளியே தெரியாமல் அழுவதற்கு,*_
_*வாழ்க்கை கற்றுக்*_
_*கொடுத்து விடுகிறது.*...!!_
_உங்களுக்கு நடப்பது எதுவாக இருந்தாலும் அது உங்களாலேயே நடக்கும்._
_*நாள்தோறும் மகிழ்ச்சியாய் இருக்க ஆசைதான்....*_
_ஆனால் கவலைகளை மறப்பது எப்படி_என்று தான் இங்கு பலருக்கும் தெரிவதில்லை._
_*பரம்பரை* சொத்து இல்லாமல்...._
_*பணக்கார* அப்பா இல்லாமல்..._
_வீழ்ந்தால் உதவ சொந்தங்கள் இல்லாமல்_...
_*தனியாக நின்று வாழ்க்கையில் முன்னேற முயன்று கொண்டிருந்தால்*..._
_தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள் உங்களை_..
_*உங்கள் வலி கூட நாளை உங்கள் வலிமை ஆகும்....!!*_
_தொடக்கத்தில் ரசிக்கப்பட்ட மழை தான் விடாமல் பெய்கையில் வெறுக்கப் படுகிறது.._
_*புரிந்து கொள்ளுங்கள் அன்பும் அப்படித்தான்*...!!!!!_
_இன்றைய நாளில் ஒரு மனிதனை மேலே கொண்டு போவதற்கும்_...
_*கீழே தள்ளுவதற்கும் கையில் இருக்கும் ஒரு கைபேசியே போதுமானது*....!!!_
_மகிழ்ச்சி வேண்டுமென்றால் பணம் சார்ந்ததாக இருக்கலாம்_...
_*ஆனால் நிம்மதி என்பது மனம் சார்ந்தது*.....!!!!_
_தன்னம்பிக்கை வெற்றி பெறும் வரை அவசியம்_...
_*தன்னடக்கம் வெற்றி பெற்ற பின் மிக அவசியம்*.....!!!