Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
1 New York City – Times Square, Central Park, Statue of Liberty, Broadway

2 Washington, D.C. – White House, Lincoln Memorial, Smithsonian museums

3 Los Angeles – Hollywood, beaches, film studios

4 San Francisco – Golden Gate Bridge, Alcatraz, cable cars

5 Las Vegas – Casinos, shows, nightlife, nearby desert tours

6 Grand Canyon – One of the world’s greatest natural wonders

7 Yellowstone National Park – Geysers, wildlife, hot springs

8 Miami – South Beach, Art Deco, Latin culture

9 Orlando – Disney World, Universal Studios

10 Chicago – Architecture, Lake Michigan, deep-dish pizza

11 Boston – Freedom Trail, universities, colonial history

12 New Orleans – Jazz, Mardi Gras, Creole cuisine

13 Niagara Falls – Iconic waterfalls on the U.S.–Canada border

14 Seattle – Space Needle, coffee culture, tech hub

15 Yosemite National Park – Granite cliffs, waterfalls, giant sequoias

16 Honolulu – Waikiki Beach, volcanoes, island culture


2
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on Today at 01:16:45 PM »
3
General Wallpapers / Re: GOLDEN DAYS
« Last post by MysteRy on Today at 12:31:12 PM »
“Care turned dull into shining.”

4
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on Today at 11:11:12 AM »
5
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 05:41:07 AM »
7


Dear thangams..... 🥺Thanks nu single wrd le enale soli mudika mudiyathu...
Nenga elorum yen mele vechurukura anbu, Pasathoda velipadu than ellame. I felt really blessed. Epade oru family 🫂🫂🫂.
Enoda chellakutties, dudes, brothers, sisters, apde enoda ella Uravukalum manasare valthunenga life le marakave maten🩵🩷
25 yrs life le enaku Kidakatha happiness love bond ellame ftc le vantha one year le enaku kidachuruku. Thank u ftc .. 🩵🩷Love u all such a lovely wishes, words, banners.
Once again thank u so much for this love and support.


8
Belated Happy birthday my uyir thozhiii❤️❤️❤️❤️... Ennoda pasamana
sister ❤️, ennoda sanda kari 🥰.. eppothum un life la happy ah iruu.. Unnoda hardwork ku kandippa succes kidaikum un life la ne nenachii pakkatha alavuku ne iruppa . Unnoda hardwork unna kondu pogum thangooo ❣️. Na unta edhum share pannalum enaku support and enkooda always ninnurka ..who knows me better than anyone else...many people what think about me i know... I dont care .. bcz enaku ena paththi therinjatha vida u know very well about me ... Ellarataiyum anba pesa koodiya person ne .. i love u dii ,❤️.. romba romba comfortable ana person ne enaku.. ftc vanthu yrs irunthalum short time la enaku kidiacha treasure ne ❣️..life la yar yaro varuvanga avungaley backside la  pesitu poiduvanga.. but. Ne appdi illa . U are a diamond 💎💯 character.. thank u so much for being my frnd in entire life .. am always with u .. sry ❣️for late wishes .. 💞 once again happy birthday en thangamey 🫶🫶🫶🫶🫂


Every gift in the world is worthless in front of the gift of your friendship.
Thank you very much for being my best friend.
May god give you every happiness in your life!Happy birthday.



9

– நன்றியுணர்வின் தொடக்கம்

📖 போகி…
பொங்கல்…
இவை வெறும் பண்டிகைகள் அல்ல.
தமிழ் வாழ்க்கையின் தத்துவம்.

மார்கழி முடிந்து
தை பிறக்கும் தருணம்,
பழையன கழிந்து புதியது புகும் காலம்.

அதனால்தான்
போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

🔥 போகி – ஏன் பழையதை அகற்ற வேண்டும்?

போகி என்பது
தேவையற்றவற்றை விடை கொடுக்கும் நாள்.

முன்னொரு காலத்தில்,
பழையதாகி பயன்படாத
துணிகள், பொருட்கள்
அகற்றப்பட்டன.

இதன் பின்னால்
👉 சுகாதார நோக்கம்
👉 புதிய வாழ்க்கைக்கு தயாராகும் மனநிலை
👉 மனமும் உடலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்
இவையெல்லாம் இருந்தன.

ஆனால் இன்று,
போகி என்ற பெயரில்
பிளாஸ்டிக், டயர் போன்றவற்றை எரிப்பது
நமது கலாச்சாரத்தின் நோக்கம் அல்ல.

போகி என்பதன் உண்மையான பொருள்:
👉 தேவையற்ற பழக்கங்கள்
👉 மனதில் தேங்கிய கோபம்
👉 வன்மம்
👉 மனஸ்தாபம்
👉 பகைமை

இவற்றை
உள்ளத்திலிருந்து அகற்றுவது.

பழைய பொருட்களை
உபயோகப்படுத்தக்கூடிய நிலையில் இருந்தால்
தேவைப்படுவோர்க்கு கொடுப்பதும்
இன்றைய காலத்தின் சிறந்த போகி.

🌞 பொங்கல் – யாருக்காக கொண்டாடப்படுகிறது?

பொங்கல் என்பது
உழைப்புக்கான நன்றி விழா.

இந்த பூமியில்
உயிர் வளர
👉 சூரியன்
👉 மண்
👉 நீர்
👉 காற்று
👉 விவசாயி
👉 கால்நடைகள்
அனைத்தும் அவசியம்.

பொங்கல் திருநாளில்,
நாம்
👉 சூரியனுக்கு நன்றி சொல்கிறோம்
👉 உணவைக் கொடுக்கும் மண்ணை நினைவுகூர்கிறோம்
👉 உணவை உருவாக்கும் விவசாயியை வணங்குகிறோம்
👉 அதை அன்புடன் சமைத்துத் தரும் தாயை மதிக்கிறோம்
👉 உழைப்பில் துணை நிற்கும் மாடுகளை போற்றுகிறோம்

உணவு என்பது
ஒரு பொருள் அல்ல…
அது உயிர்.

உணவு கிடைக்காத ஒரு நாளில்தான்
அதன் உண்மையான மதிப்பு புரிகிறது.

அதனால்தான்
புதிய அரிசி, பால், வெல்லம் சேர்த்து
பொங்கல் வைத்து
சூரியனுக்கு அர்ப்பணிக்கிறோம்.

🌾 தமிழர் திருநாள் | உழவர் திருநாள்

தை முதல் நாள்,
பிற மாநிலங்களில்
மகர சங்கராந்தி என அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில்,
👉 தமிழர் திருநாள்
👉 உழவர் திருநாள்
என்று அழைக்கப்படுகிறது.

ஏனெனில்,
இந்த நாள்
அறுவடையின் மகிழ்ச்சி.
உழைப்பின் பலன்.
நம்பிக்கையின் தொடக்கம்.

ஒரு கண நேரமாவது
நம் வாழ்க்கையில்
நன்றியுணர்வு வந்தால்,
வாழ்க்கையின் அடிப்படையே
மாறிவிடும்.

அதைத்தான்
போகி…
பொங்கல்…
மாட்டுப் பொங்கல்…
எல்லாம் சேர்ந்து
நமக்கு சொல்லிக்கொடுக்கும்.

10


🤝 ஒற்றுமை, அன்பு, மனிதநேயம் — தமிழர் பண்பாட்டின் உயிர்

📖 பொங்கல் திருநாளின்
முத்தாய்ப்பாக விளங்கும் நாள் — காணும் பொங்கல்.

இது வெறும் சுற்றுலா நாளோ,
வெறும் பொழுதுபோக்கு தினமோ அல்ல.

👉 மனிதன், மனிதனுடன் மீண்டும் இணைவதற்கான நாள்.

வாழ்க்கையில் எவ்வளவு திறமை, செல்வம், புகழ் இருந்தாலும்,
நம்மைச் சுற்றியிருக்கும் மக்களிடம்
அன்பும், மரியாதையும், ஈடுபாடும் இல்லையென்றால்
அந்த வளர்ச்சி முழுமையடையாது.

காணும் பொங்கல் என்பது
👉 சமூக உணர்வை மீண்டும் எழுப்பும் ஒரு பண்பாட்டு விழா.

🤝 ஒற்றுமை ஏன் அவசியம்?

ஒற்றுமை இல்லாத சமூகம்
👉 ஒரு வெடிகுண்டைப் போல.
சிறு சச்சரவுகளே பெரும் கலவரங்களாக மாறிவிடும்.

இன்றைய வாழ்க்கையில்:

பக்கத்து வீட்டார் யார் என்பதே தெரியவில்லை

சிறு பிரச்சனைக்கும் நேரடியாக சட்டம், காவல் துறை

இது தமிழர் கலாச்சாரத்துக்கு எதிரான நடைமுறை.

🌾 விவசாய சமூகத்தின் பாடம்

நம் முன்னோர்கள் உணர்ந்த உண்மை ஒன்று:

“விவசாயம் தனிமனித உழைப்பு அல்ல — அது ஊர் கூடி செய்யும் செயல்.”

உழவு

விதைப்பு

அறுவடை

👉 அனைத்திலும் ஒருவரையொருவர் சார்ந்தே வாழ வேண்டும்.

அதனால் தான்,
👉 மக்களிடையே ஒற்றுமை மறையாமல் இருக்க
👉 ஒரு நாள் முழுவதும் உறவுகளுக்கும், மனிதத் தொடர்புக்கும் ஒதுக்கப்பட்டது.

அதுவே — காணும் பொங்கல்.

🏘️ நகர வாழ்க்கையும் காணும் பொங்கலும்

இன்று:

கல்வி, வேலை காரணமாக
👉 உறவுகள் வட்டம் சுருங்கியுள்ளது

கிராமங்கள் நகரங்களாக மாறியுள்ளன

இந்நிலையில்,
👉 நம்மைச் சுற்றி வாழ்பவர்களே நமது புதிய உறவுகள்.

அவர்களுடன் நல்ல தொடர்பு இல்லையென்றால்:

மனிதன் தனிமைப்படுவான்

கணினி, தொலைக்காட்சி மட்டுமே துணையாகிவிடும்

ஆனால்,
👉 மனிதர்களை “ஆஃப்” செய்ய முடியாது
👉 அவர்களை ஏற்றுக்கொள்ளும் பொறுமைதான் நம்மை வளர்க்கிறது

🙏 எல்லோரையும் வணங்கும் பண்பாடு — ஏன்?

தமிழர் கலாச்சாரத்தில்:

கோவில் முக்கியம்

ஆனால் அதன் உண்மை பொருள்:
👉 மனிதனை தெய்வமாக மதிக்கும் பார்வை

கோவிலுக்குள் மட்டும் வணங்கி,
வெளியே மனிதனை புறக்கணித்தால்
👉 இந்த மண் எப்படி கோவிலாக மாறும்?

🌸 காணும் பொங்கல் சொல்லும் பாடம்

விருப்பமானவராக இருந்தாலும்

விரும்பாதவராக இருந்தாலும்

👉 முகம் மலர்ந்து கைகூப்பி வணங்குதல்

ஏனெனில்:

வெளிப்பார்வையில் வேறுபாடு இருக்கலாம்

ஆனால் உள்ளே இருக்கும் உயிர் ஒரே மூலத்திலிருந்து வந்தது

அந்த உணர்வே:
👉 மனிதனை மனிதனாக இணைக்கிறது
👉 சமூகத்தை சமநிலையுடன் வைத்திருக்கிறது

🌱 காணும் பொங்கல் அன்று இதைச் செய்யுங்கள்

இந்த நாளில்:

உறவுகள் மட்டும் அல்ல

அக்கம்பக்கத்தினர்

அறிமுகமில்லாதவர்கள்

மனதில் விருப்பமில்லாதவர்கள்கூட

👉 முகம் மலர்ந்து சிரித்து வணங்குங்கள்

👉 குறைந்தது ஐந்து குடும்பங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்

இது:

மனதில் இருக்கும் நூறு தீர்ப்புகளை உடைக்கும்

சமூகத்தில் ஒற்றுமையை உருவாக்கும்

🌸 உத்தராயணம் – புதிய வசந்தத்தின் தொடக்கம்

உத்தராயணம் என்பது:
👉 பூமித்தாய் வசந்தத்தை நோக்கி எடுக்கும் முதல் படி

நீங்களும்:

பழைய சுமைகளை உதிர்த்துவிட்டு

பழைய கோபங்களை விட்டு

புதிய மனிதராக மாறுங்கள்

Pages: [1] 2 3 ... 10