Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1


*குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை*
*உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க*

*ஓடியதென்ன*
*பூவிதழ் மூடியதென்ன*
*என் மனம் வாடியதென்ன*

*ஒரு மாலையிடவும்*
*சேலை தொடவும்*
*வேளை பிறந்தாலும்*

*அந்தி மாலை பொழுதில்*
*லீலை புரியும் ஆசை பிறக்காதோ*

குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க
ஓடியதென்ன

பூவிதழ் மூடியதென்ன
என் மனம் வாடியதென்ன ...

*மேள தாளம் முழங்கும்*
*முதல் நாள் இரவு*
*மேனி மீது எழுதும்*
*மடல் தான் உறவு*

*தலையில் இருந்து பாதம்*
*வரையில் தழுவி கொள்ளலாம்*

அதுவரையில் நான்

*அதுவரையில் நான்*
*அனலில் மெழுகோ*
*அலை கடலில்தான்*
*அலையும் படகோ*

குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்
வாடியதென்ன
பூவிதழ் தேடியதென்ன

என்னிடம் நாடியதென்ன

ஒரு மாலையிடவும்
சேலைத் தொடவும்
வேளை பிறக்காதோ
அந்த வேளை வரையில்
காலை உனது உள்ளம் பொறுக்காதோ ...

*காற்று வந்து தொடத்தான்*
*கொடியே இருக்க*

*கடலில் வந்து விழத்தான்*
*நதியே பிறக்க*

இடையில் வந்து தடைகள்
சொல்ல எவரும் இல்லையே

பிறர் அறியாமல்

*பிறர் அறியாமல்*
*பழகும் போது*
*பயம் அறியாத இதயம் ஏது*

*வீணை மீது விரல்கள்*
*விழுந்தால் ராகம்*
*ராகம் நூறு ரகங்கள்*
*விளைந்தால் யோகம்*

உனது ராகம் உதயம் ஆகும்
இனிய வீணை நான்

*சுதி விலகாமல்*
*இணையும் நேரம்*
*சுவை குறையாமல்*
*இருக்கும் கீதம்*

குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்
வாடியதென்ன
பூவிதழ் மூடியதென்ன

என்னிடம் நாடியதென்ன

ஒரு மாலையிடவும் சேலைத் தொடவும்
வேளை பிறந்தாலும்

அந்த வேளை வரையில்
காலை உனது உள்ளம் பொறுக்காதோ ....


படம் : *அழகே உன்னை ஆராதிக்கிறேன்*
பாடகர் : *எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்*
பாடலாசிரியர் : *வாலி*
இசை : *இளையராஜா*
2


*தலையைக் குனியும் தாமரையே*
*தலையைக் குனியும் தாமரையே*

*என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து*
*என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து*

தலையைக் குனியும் தாமரையே ...

நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
ஆ ஆ ஆ ஆ

*நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்*
*பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்*

பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்

*அமுதம் வழியும் இதழைத் துடைத்து*
*விடியும் வரையில் விருந்து நடத்து*

தலையைக் குனியும் தாமரை நான்

உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து

தலையைக் குனியும் தாமரையே ...

*காத்திருந்தேன் அன்பே*
*இனிக் காமனின் வீதியில் தேர் வருமோ*

*பூமகள் கன்னங்கள்*
*இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ*

ஆயிரம் நாணங்கள்
இந்த ஊமையின் வீணையில் இசை வருமா

*நீயொரு பொன் வீணை*
*அதில் நுனிவிரல் தொடுகையில் பலசுரமா*

பூவை நுகர்ந்தது முதல் முறையா
ம்ம் ம்ம் ம்ம்ம்

வேதனை வேளையில் சோதனையா
முதல் முறையா
இது சரியா

சரி சரி பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து
ஆ ஆ ஆ ஆ

*பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து*
*உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி*

உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி

*இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்*
*புதிய அலைகள் கரையை உடைக்கும்*

தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே

உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து

தலையைக் குனியும் தாமரையே ...



படம் : *ஒரு ஓடை நதியாகிறது*
பாடகர் : *எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ராஜேஸ்வரி*
பாடலாசிரியர் : *வைரமுத்து*
இசை : *இளையராஜா*
3
தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும்  எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவில்பட்டியில் ஒரு பாட்டி மூட்டையுடன் ஏறினார்.
கம்பார்ட்மென்டில் உட்கார்ந்திருந்த இளைஞனிடம் சொன்னாள். "பேராண்டி நான் நாளை காலை 7 மணிக்கு விழுப்புரத்தில் கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக செல்கிறேன். அதிகாலை 4 .00 மணிக்கு இந்த ரயில் விழுப்புரத்தை சென்றடையுமாம். நான் தூங்கி விடுவேன் என்னை விழுப்புரத்தில் 4.00மணிக்கு எழுப்பி இறக்கி விட்டுவிடு. நான் எழுந்திருக்கவில்லை என்றாலும் குண்டுக்கட்டாக தூக்கி பிளாட்பாரத்தில் படுக்க வைத்து விடு. நான் விடிந்ததும் ஆட்டோ பிடித்து கல்யாண மண்டபத்திற்கு சென்று விடுவேன். சிரமத்திற்கு மன்னித்துக் கொள். இந்த உதவியை மட்டும் எனக்காக செய்து விடு" என்றாள்.

அவன் சொன்னான் " பாட்டி இதென்ன உதவி.. கண்டிப்பாக நான் உங்களை விழுப்புரத்தில் இறக்கி விட்டு விடுகிறேன் அதற்காக உதவி என்று பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீர்கள் நீங்கள் நிம்மதியாக தூங்குங்கள்" என்றான். பாட்டியும் அவனை நம்பி நன்றாகத் தூங்கி விட்டாள்.

காலை ஏழு மணிக்கு எக்மோர் ஸ்டேசன் வந்ததும் அந்த பாட்டி குய்யோ முறையோ என்று கத்தி அந்த இளைஞனை திட்டுகிறாள். "நீ நல்லா இருப்பியா நாசமா போயிருவ. உன்னை நம்பி தானடா நான் தூங்கி விட்டேன்... முடியாது என்று முதலிலேயே சொல்லியிருந்தால் நான் தூங்காமல் இருந்திருப்பேன் அல்லது வேறு யாரிடமாவது சொல்லி இருப்பேனே , இப்போதே மணி ஏழாகி விட்டதே இனி நான் எப்படி பஸ் பிடித்து எத்தனை மணிக்கு விழுப்புரத்துக்குப் போவேன் முகூர்த்தம் முடிந்து விடுமே" என்று திட்டிக் கொண்டே இருந்தாள். பக்கத்திலிருந்தவர்கள் விசயத்தைக் கேள்விப்பட்டு அவர்களது பங்குக்கு அவர்களும் அவனை திட்டி சாத்துசாத்து என்று சாத்தினார்கள். அவன் இந்த திட்டையும் அடியையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

எல்லோரும் கேட்டார்கள் "ஏன்டா பாட்டியும் நாங்களும் உன்னை இந்த திட்டும் இப்படி அடித்துக் கொண்டிருக்கிறோம் நீ எதையும் பொருட்படுத்தாமல் அப்படி என்னத்தையடா யோசித்துக் கொண்டிருக்கிறாய்" என்று கேட்டார்கள்.

அதற்கு அவன் சொன்னான் "இந்தப் பாட்டியே என்னை இப்படித் திட்டுகிறதே இந்தப் பாட்டி என்று நினைத்து இன்னொரு பாட்டியை சொல்லச் சொல்ல கேட்காமல் அதிகாலை 4.00மணிக்கு தரதரவென்று இழுத்து விழுப்புரம் பிளாட்பாரத்தில் படுக்க வைத்து விட்டு வந்தேனே அந்த பாட்டி எப்படி திட்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றான்... :) :)
4
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on Today at 01:23:00 PM »
5
கவிதைகள் / Re: மைல்கல்
« Last post by joker on Today at 12:14:59 PM »
மைல்கல் பற்றிய கவிதை அருமை சகோ
தொடர்ந்து எழுதுங்கள்
6
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on Today at 12:04:15 PM »
7
Poooo ddddd kaateri.... Neee silent nuuu neeee yeeee sonaaa count illa dddd👊👊👊👊mathavangala sola solu ddddd KAATERI 🤣🤣🤣🙄
8
முகம் காணா உறவுகளின் அன்பிற்கு மிக்க நன்றி 😊😊

Socky (NK), Different -chella (tholla) kirummi, Evil (devilu), Thenmozhi - 🍯 sis, Abinesh bro, Anoth (favourite thambiii), jithika Chellam, Dinesh- Advikk 🦬 thombiii, Ninja sis (my favourite Saravedi), Agalya Chellam, Torrez- natpee, Rajkumar bro, Oonjal sis, maivizhi chellameee,  Mandakasayam (janda), Drizzle 🦬, sankari (my dear snackuuuu), saravanan brooo, Megha sis, Joker (my dear legend bro), sadham (tholla thambiii) thank you so much... 😊 😊 😊


Different kirummiii, Drizzle 🦬, my dear snack Sankari kettukoga... YAZHINI is silent... Kirummiiiiiii oruthanga sonna pothum laaaa 😂 yaarum solla maataga so naane sollren.... Ithuvum count than... So nambuga da I'm so silent 😇😇😇

Last yr bday kum na FTC la than irunthen as a guest a... Intha year FTCian a one year complete panna poren... Really happy to be here. Inga neraiya exposure kidaikuthu. Ennaium eazhutha vachutiga da nu thonnum 😊 😊 😊 really superb platform... Especially my favourite forum ❤️ ❤️ ❤️... Ellam iruku ellorukume Iruku nu neraiya contents... Mystery sis 👏 👏 👏 Amazing work and so thoughtful posts. Programs pathi kekkave venam..  Naa register aana resone venmathi sis kavithai keetathuku apuram than ... Programs ellam semmaiya iruku. Ipo additional a nenjam marappathillai program vera semmaiya iruku💕. Thank you FTC ❤️❤️❤️
10
Hi Wish you many many more happy returns of the day YAZHINI

eppavum neenga ninaicha vaazhkai oda happy ah irukanum

God bless you



Pages: [1] 2 3 ... 10