1
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 389
« Last post by Clown King on Today at 03:06:31 PM »மழை
பஞ்ச பூதங்களில் ஒருவன் நான்
உங்கள் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத தேவை நான்
வெண்மேகங்கள் தோழர்களாக சூழ்ந்திருக்க நடுவில் மையம் கொண்டிருப்பவர் நான்
நானும் உங்களைப் போல் தான்
எனக்கு உணர்ச்சிகள் உண்டு
என் மனம் சாந்தமாக இருக்கும்போது வெள்ளித் துளிகளாய் பூமியில் விழுகின்றேன்
என் மனம் காதல் வயப்படும் போது சாரல் துளிகளாய் விழுகின்றேன்
மேகங்களாகிய என் நண்பர்கள் சூழ்ந்திருக்கும் போது வள்ளலாய் மாறியிருக்கின்றேன்
எனது குணம் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும்
என்னுடன் யார் இருக்கின்றார்களோ அவர்களும் என்னுடைய தன்மையை பெறுகின்றார்கள் கற்களைத் தவிர
மண்ணானது எனை ஈர்த்து தன்னுள் வாங்கிக்கொண்டு செடி கொடிகள் மரங்கள் அனைத்திற்கும் ஆதாரமாய் இருக்கின்றது
சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் போது என் மனமார்ந்த வரவேற்கின்றனர் என்னை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை
குழந்தை முதல் வயது முதிர்ந்தோர் வரை
அனைவரையும் மகிழ்விக்கவே நான் வருகின்றேன் கடவுள் எனக்குத் தந்த வரம் இது பூமியில் விழுந்து உங்கள் தாகம் தீர்க்க உங்கள் பசிக்கான உணவை உயிர்ப்பிக்க ஏன் பல சமயங்களில் என்னில் நனைந்து இன்பொற்று இருக்கவும் இந்த பூமியை வந்தடைகிறேன்
என் செய்வது சில சமயங்களில் எனது மனக்குமுறல்களின் காரணமாகவே அதிகமாக உங்களை ஒன்றடைந்து கஷ்டமும் தருகின்றேன் இது இயற்கையின் விதியும் கூட உங்கள் மதியால் என்னை வென்றிட முடியாது என்பதை தெரியப்படுத்தவும் கூடத்தான்
அடக்க முடியாத சக்திகளில் நானும் ஒருவன் உங்களால் விலை கொடுத்து வாங்க முடியாத பல பொருட்களில் நானும் ஒருவனே
ஆகவே நான் வரும்போது என்னை சேமித்து வைத்து இன்புற்று இருக்க வேண்டுகிறேன்
என்றும் அழியாத உங்கள் .....
பஞ்ச பூதங்களில் ஒருவன் நான்
உங்கள் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத தேவை நான்
வெண்மேகங்கள் தோழர்களாக சூழ்ந்திருக்க நடுவில் மையம் கொண்டிருப்பவர் நான்
நானும் உங்களைப் போல் தான்
எனக்கு உணர்ச்சிகள் உண்டு
என் மனம் சாந்தமாக இருக்கும்போது வெள்ளித் துளிகளாய் பூமியில் விழுகின்றேன்
என் மனம் காதல் வயப்படும் போது சாரல் துளிகளாய் விழுகின்றேன்
மேகங்களாகிய என் நண்பர்கள் சூழ்ந்திருக்கும் போது வள்ளலாய் மாறியிருக்கின்றேன்
எனது குணம் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும்
என்னுடன் யார் இருக்கின்றார்களோ அவர்களும் என்னுடைய தன்மையை பெறுகின்றார்கள் கற்களைத் தவிர
மண்ணானது எனை ஈர்த்து தன்னுள் வாங்கிக்கொண்டு செடி கொடிகள் மரங்கள் அனைத்திற்கும் ஆதாரமாய் இருக்கின்றது
சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் போது என் மனமார்ந்த வரவேற்கின்றனர் என்னை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை
குழந்தை முதல் வயது முதிர்ந்தோர் வரை
அனைவரையும் மகிழ்விக்கவே நான் வருகின்றேன் கடவுள் எனக்குத் தந்த வரம் இது பூமியில் விழுந்து உங்கள் தாகம் தீர்க்க உங்கள் பசிக்கான உணவை உயிர்ப்பிக்க ஏன் பல சமயங்களில் என்னில் நனைந்து இன்பொற்று இருக்கவும் இந்த பூமியை வந்தடைகிறேன்
என் செய்வது சில சமயங்களில் எனது மனக்குமுறல்களின் காரணமாகவே அதிகமாக உங்களை ஒன்றடைந்து கஷ்டமும் தருகின்றேன் இது இயற்கையின் விதியும் கூட உங்கள் மதியால் என்னை வென்றிட முடியாது என்பதை தெரியப்படுத்தவும் கூடத்தான்
அடக்க முடியாத சக்திகளில் நானும் ஒருவன் உங்களால் விலை கொடுத்து வாங்க முடியாத பல பொருட்களில் நானும் ஒருவனே
ஆகவே நான் வரும்போது என்னை சேமித்து வைத்து இன்புற்று இருக்க வேண்டுகிறேன்
என்றும் அழியாத உங்கள் .....

Recent Posts





.jpg)
