1
பொதுப்பகுதி / Re: உண்மையான சில வரிகள்
« Last post by RajKumar on Today at 03:30:11 PM »*நுனிப் புல் மேயக்கூடாது*
அடுத்த நிலையை அடைய முயற்சி செய் அடுத்தவன் நிலையை அடைய முயற்சி செய்யாதே
எந்த எல்லைக்கும் போகலாம் என்ற நிலை இருந்தும் தன்னையும் ஓர் கண்ணியமான எல்லைக்குள் நிறுத்தி வாழ்பவனே நல்ல மனிதன்
விமானம் க்ளீன் செய்யும்
பணியாளர் ஒருவர் விமானத்தை துடைத்துக் கொண்டு இருந்தார்
அப்பொழுது விமானியின் அறையில் ஒரு புத்தகம் இருந்தது
எளிதாக விமானத்தை ஓட்டுவது எப்படி ஆர்வமுடன் படிக்க ஆரம்பித்தான்
விமானம் இஞ்சின் ஸ்டார்ட் ஆக முதலில் பச்சை பட்டனை அமுக்கவும்.
அப்படியே செய்தான்
விமான என்ஜின் ஸ்டார்ட் ஆனது
ஓடு தளத்தில் ஓட நீல நிற பட்டனை அழுத்தவும் என்று இருக்க அவன் அதை செய்ய ஓடு தளத்தில் வேகமாக ஓடியது.
அப்புறம் அடுத்து கருப்பு நிற லிவரை கீழே தள்ளினால் விமானம் மேலே பறக்கும் என்று எழுதி இருக்க
அதையே செய்தான்
இப்பொழுது விமானம் உயரமாக பறக்க ஆரம்பித்தது.
அரை மணி நேரம் மகிழ்ச்சியாக பறந்த பின் சரி விமானத்தை தரை இறக்கலாம் என்று புத்தகத்தின் அடுத்த பக்கத்தை திருப்ப.
விமானத்தை எப்படி இறக்குவது என்பதை விளக்கமாக அறிந்து கொள்ள எங்கள் புத்தகத்தின் இரண்டாவது பாகத்தை வாங்குங்கள் என்று இருந்தது.
கதையின் நீதி எதையும் முழுதுமாக தெரியாமல் ஒரு காரியத்தில் இறங்க கூடாது அதாவது நுனிப்புல் மேயக்கூடாது
சில உண்மைகள் நமக்கு புரிய நீண்ட காலம் எடுக்கும் அதாவது அவரவர் வாழ்க்கைக்கு அவரவர் தான் பொறுப்பு நம்முடைய கோபம், நம்முடைய பதற்றம், நம்முடைய பயம், நம்முடைய மன அழுத்தம், நம்முடைய தைரியம் எதுவும் மற்றவர்கள் பிரச்சினைகளை தீர்க்க போவதில்லை அவை நம் ஆரோக்கியத்தை கெடுத்து பிரச்சினைகளை தான் அதிகரிக்கும் நம் அன்பையும், தைரியத்தையும் மட்டுமே நம்மால் அவர்களுக்கு கொடுக்க முடியும்
சோகத்திலும் மகிழ்ச்சியிலும் உங்கள் பலவீனங்களை உளறி வைக்காதீர்கள் அதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் உலகமிது
புயலாய் இருப்பவர்களை தென்றலாக மாற்றுவது சிலரின் வார்த்தைகளே.
அடுத்த நிலையை அடைய முயற்சி செய் அடுத்தவன் நிலையை அடைய முயற்சி செய்யாதே
எந்த எல்லைக்கும் போகலாம் என்ற நிலை இருந்தும் தன்னையும் ஓர் கண்ணியமான எல்லைக்குள் நிறுத்தி வாழ்பவனே நல்ல மனிதன்
விமானம் க்ளீன் செய்யும்
பணியாளர் ஒருவர் விமானத்தை துடைத்துக் கொண்டு இருந்தார்
அப்பொழுது விமானியின் அறையில் ஒரு புத்தகம் இருந்தது
எளிதாக விமானத்தை ஓட்டுவது எப்படி ஆர்வமுடன் படிக்க ஆரம்பித்தான்
விமானம் இஞ்சின் ஸ்டார்ட் ஆக முதலில் பச்சை பட்டனை அமுக்கவும்.
அப்படியே செய்தான்
விமான என்ஜின் ஸ்டார்ட் ஆனது
ஓடு தளத்தில் ஓட நீல நிற பட்டனை அழுத்தவும் என்று இருக்க அவன் அதை செய்ய ஓடு தளத்தில் வேகமாக ஓடியது.
அப்புறம் அடுத்து கருப்பு நிற லிவரை கீழே தள்ளினால் விமானம் மேலே பறக்கும் என்று எழுதி இருக்க
அதையே செய்தான்
இப்பொழுது விமானம் உயரமாக பறக்க ஆரம்பித்தது.
அரை மணி நேரம் மகிழ்ச்சியாக பறந்த பின் சரி விமானத்தை தரை இறக்கலாம் என்று புத்தகத்தின் அடுத்த பக்கத்தை திருப்ப.
விமானத்தை எப்படி இறக்குவது என்பதை விளக்கமாக அறிந்து கொள்ள எங்கள் புத்தகத்தின் இரண்டாவது பாகத்தை வாங்குங்கள் என்று இருந்தது.
கதையின் நீதி எதையும் முழுதுமாக தெரியாமல் ஒரு காரியத்தில் இறங்க கூடாது அதாவது நுனிப்புல் மேயக்கூடாது
சில உண்மைகள் நமக்கு புரிய நீண்ட காலம் எடுக்கும் அதாவது அவரவர் வாழ்க்கைக்கு அவரவர் தான் பொறுப்பு நம்முடைய கோபம், நம்முடைய பதற்றம், நம்முடைய பயம், நம்முடைய மன அழுத்தம், நம்முடைய தைரியம் எதுவும் மற்றவர்கள் பிரச்சினைகளை தீர்க்க போவதில்லை அவை நம் ஆரோக்கியத்தை கெடுத்து பிரச்சினைகளை தான் அதிகரிக்கும் நம் அன்பையும், தைரியத்தையும் மட்டுமே நம்மால் அவர்களுக்கு கொடுக்க முடியும்
சோகத்திலும் மகிழ்ச்சியிலும் உங்கள் பலவீனங்களை உளறி வைக்காதீர்கள் அதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் உலகமிது
புயலாய் இருப்பவர்களை தென்றலாக மாற்றுவது சிலரின் வார்த்தைகளே.

Recent Posts




