Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
கட்டுண்டு கிடப்பது கைகள் மட்டுமல்ல
உள்ளத்தில் எழும் உணர்வுகளும்...
தானே பூட்டிக்கொண்ட விலங்கு தான்
தன்னிலை மறக்க பூட்டிக்கொண்ட விலங்கு தான்
ஆனால் காவலுக்காக அல்ல
சில பார்வைகளுக்காக பூட்டப்பட்ட விலங்கு...

சிறுவயதில் காப்பாக இருந்தது இன்று
கருங்கல் பாரமாகி போனது..
வட்டத்தை வரைந்த பந்தமும்
இன்று காணாமல் போனது
விமர்சனம் செய்யும் சுற்றமும்
மேலும் சங்கிலியால் இறுக்கியது...

பிம்பத்தைக் காட்டும் ஆடியும்
வேறொரு தோற்றத்தைக் காட்டிடவே
தேடலை நிறுத்திய சங்கிலியே இன்று
தன் பிடியை தளர்த்திடவே...
வறண்டு கிடந்த வேர்களும்
புதிய பூக்களை சொறிந்திடவே


பாலை நிலத்தின் மணலும்
மாரியின் சாரலில் குளிர்ந்திடவே...
இறுக பற்றிய சங்கிலியில்
புதிய விடியலும் உதித்திடவே...
போலித்திரையில் அடைப்பட்ட உள்ளமும்
பூட்டிக்கிடந்த விலங்கை தானே உடைத்திடவே...
புதியவள் ஆகிறாள் புத்துயிரோடு புணருகிறாள்
12
     "பெண்களே மாபெரும் சக்தி"

பெண்கள் நாட்டின் இரு கண்கள்
பெண்கள் தான் இவ்வுலகின் தூண்கள்
பெண்கள் வாழ்க்கையின் ஆதி
பெண்கள் உறவுகளின் உயிர்
பெண்கள் சமூகத்தின் அத்திவாரம்

பூமியில் உயிர்களை மலர வைக்கும் மாபெரும் சக்தி பெண்கள்
ஒரு ஆண் இன்றி பெண்ணால்
வாழ முடிவது  பெண்களின் பெரும் தன்னம்பிக்கையே!
பெண் இன்றி ஆண்களால்
வாழ முடியாத காரணம்
ஆண்களின் தன்னம்பிக்கையே
பெண்கள் தான்!

பெண் சக்தி மாபெரும் சக்தி
இவ்வுலகில்....
பொறுமை பெரிது என்று வாழும்,
எத்தனையோ பெண்கள்...
வறுமையில் கூட போராடி வென்று
வாழும் பெண்கள்...
பெற்ற குழந்தைகள்,கணவன்,பிறந்த வீட்டார்,புகுந்த வீட்டார் என பாசத்தினால்
தாங்கிப் பிடிக்கும் சக்தி அவள்!

இன்னலில் அழுதாலும் ,
விடியலைத் தேடி புன்னகையுடன்
வீறுநடை போடுபவர்கள்
சிங்கப் பெண்களே!
தன் பசி,தூக்கம் விடுத்து
தன்னைச் சார்ந்தவர்கள்
பசி போக்கிடும் பெண் சக்தி!

ஒரு பெண்ணின் சிறு வயதில்
கற்றுத் தரப்படுகிறது "பொறுப்பு'
இளமையில் போராட ஆரம்பிக்கின்றாள்
தன் கனவுகளை நோக்கி...
ஒரு பெண் கல்வி கற்பதால்
குடும்பம் மட்டுமல்ல பயனடைகிறது வளமான நாடும்....
பட்டம்,பதவிகள் பல பெற்றாலும்
தன் கடமைகளை மறவாத
பெண் சக்தி அவள்!

விஞ்ஞான உலகை இயக்குவது சக்தி
பெண் தெய்வங்களை அழைப்பதும் சக்தி
அதே போன்று மனித உலகினை
இயக்குவது பெண் சக்தி அல்லவா ?
பெண் சக்தியை மாபெரும் சக்தி என்று கூறுவதில் வியப்பில்லையே!

பெண்கள் தைரியமானவர்கள்-ஆனால்
இந்த உலகம் கூறுவது "திமிர் "பிடித்தவள்
பெண் நியாயத்திற்காக குரல் கொடுத்துக்கிட்டே இருப்பாள்
அத்துமீறும் ஆண்களை சுட்டெரிக்கும்
மாபெரும் சக்தி பெண்களுக்கு உண்டு!

புரட்சி பெண்ணே உன் புன்னகையால்
பூமியை வென்றிடு!
அடிமை சட்டங்களை உடைத்தெறிந்திடு!
ஆணவக்காரர்களை அடக்கிடு!
தீயவர்களை திருத்தி நல்லவர்களாக
வாழ வைத்திடு !

பெண்கள் தொழில்,கல்வி, அரசியல்,
சமூகசேவை,விண்வெளி,விவசாயம்,
வர்த்தகம் எங்கும்  வியாபித்து
உள்ளமை பெருமையே!

உலகில் உயர்ந்தது உனது மன தைரியம்
உலகில் மிகப்பெரிய உடல் வலியாம்
பிரசவ வலியை தாங்கிய உனக்கு
அனைத்து தடைகளும் பெரிய வலி அல்ல..

யாருக்கும், எதற்கும் பெண்ணே
நீ அடிமை அல்ல..
அடிமை விலங்கினை தகர்த்தெறிந்திடு பெண்ணே உன் மாபெரும் சக்தியால்..
பெண்ணே உன்னால்  மலரட்டும் வண்ணமயமான வளமான மனித உலகம்!
நானும் பெருமை கொள்கின்றேன்
"பெண்" என்ற உன்னதமான பிறப்பினால்...










14
Happy Birthday Wisdom sister
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
என்றென்றும் மகிழ்ச்சியுடன் புன்னகையுடன்
நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்
15
சொன்னாலும் கேட்காமல்
கொன்றாலும் தோற்காமல்
அடம்பிடிக்கின்ற இதயத்திற்கு
என்றும் உன்நிழலே தஞ்சம்...!!!

🌹கண்கள்🌹
16
🌹மைபூசி கண்களுக்கு பொய் சொல்ல கற்றுக்கொடுக்கிறாள், என்னவள்!🌹
17
🌹இது கனவா, இல்லை நினைவா? என்று கிள்ளிப் பார்த்தேன்; உன் கண்களை பார்த்து நான் உறைந்த நிமிடத்தை!🌹
18
🌹உன் கண்களைக் கண்டு கவி எழுத விரலெடுக்க, கடைசியில் உன் கண்களே கவிதையென எழுதி முடித்தன எனது விரல்கள்...🌹
19
Tamil Film Song Lyrics (English Font) / 🌹Hey hey keechu kiliyae🌹
« Last post by Jithika on March 02, 2026, 06:20:41 PM »


Male : Hey hey keechu kiliyae
En kaadhil thithithaai
Isaiyaalae enathu pudhiya naalai
Nee indru thiranthaai

Male : Hey hey hey keechu kiliyae
En kaadhil thithithaai
Isaiyaalae enathu pudhiya naalai
Nee indru thiranthaai

Female : Thana thana thanaa nath thana
Thana thana thanaa nath thana

Male : Karuvondru pirappathu
Pathu maadhathil
Iruthayam thudippathu
Ezhu maadhathil
Adhan uyir sathai isaivathu
Endrum antha naadhathil

Male : Hooo…oo…sonaarae
Isaiyae…ooo..piyaah piyaah

Male : {Tu du did did tu duu
Tu du did did tu duu
Tu du did did tu duu duu duu…} (2)

Male : Uyirgalin swaasam kaatru
Antha kaatrin swaasam gaanam
Ulagae isaiyae ..
Chorus : Ye..yeah

Male : Endhira vaazhkaiyin idaiyae
Nenjil eerathai pusivathu isaiye
Ellaam isaiyae ..
Chorus : Ye..yeah

Male : Kaadhal vanthaal
Ada angum isai thaan
Kanneer vanthaal
Ada angum isai thaan

Chorus : Ru ru ru ru ru ru ru

Male : Thottil kuzhanthai ondru azhuthaal
Adhai thoonga vaippathum intha isai thaan
Yutha kalathil thookkam tholaithu
Kan vizhippatharkum intha isai thaan

Male : Isaiyodu vanthom
Isaiyodu vaazhvom
Isaiyodu povom…. isaiyaavom

Whistling : ………………………….

Male : Hey hey hey keechu kiliyae
En kaadhil thithithaai
Isaiyaalae enathu pudhiya naalai
Nee indru thiranthaai

Chorus : Tururu ruth thu ruru ruthu rururu
Tururu ruth thu ruru ruthu rururu
{Rururu ruth thu ru
Turu ruth thu ru…} (2)
Turururuu…turururuu…

Chorus : …………………………

Male : Innisai nindru ponaal
En idhayam nindru pogum
Isaiyae uyirae ..
Chorus : Ye..yeah

Male : Enthan thai mozhi isaiyae
En imaigal thudippathum isaiyae
Engum isaiyae …
Chorus : Ye..yeah

Male : Mounam mounam
En nenjai adaikkum
Geetham kettaal
Adhumeendum thudikkum

Chorus : Ru ru ru ru ru ru ru

Male : Aimpulangal enthan iruppu
Sevi mattum thaan romba sirappu
Nenjil ullathu jeevan pirappu
Aanaal kaadhil ullathu jeevan enakku

Male : Isaiyodu vanthen
Isaiyodu vaazhven
Isaiyodu poven…. isayaaven

Male : {Hey hey hey keechu kiliyae
En kaadhil thithithaai
Isaiyaalae enathu pudhiya naalai
Nee indru thiranthaai} (2)

Chorus : Heyy…hey..wow wow….

 
20
Many More Happy returns of the day My  Darling 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Pages: 1 [2] 3 4 ... 10