11
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 395
« Last post by Ramesh GR on January 19, 2026, 10:55:28 PM »கண்கள் மூடி புலம்ப உகந்தவன் நீ
யாரும் அரியா ரகசியம் சொல்ல ஏற்றவன் நீ
கோபப்பட்டு திட்ட உரிமையானவன் நீ
கொஞ்சி விளையாடி ஆசையை தீர்க்க குழந்தை நீ
என்னை நல்வழி படுத்தும் ஆசன் நீ
நீ இருக்கிறாய் என்று பலர் நீ இல்லை என்று சிலர்
இருகிறாயோ இல்லையோ நான் அறியேன் எனக்கு நீ வேண்டும் இறைவனே
அழும்போது நான் சாயும் தோள் உன்னுடையது
நான் குழம்பும் நேரத்தில் பிறக்கும் தெளிவு நீ
நான் ஆணவம் கொள்ளும் நேரம் என் ஆணவம் அழிப்பவன் நீ
நீயே என் உற்ற தோழன்
அறிவு மிக்க ஆசான்
அன்பு காட்டும் அன்னை
அனுபவம் தரும் தந்தை
கோபிதுகொள்ளும் குழந்தை
அனைத்து நீ
சொன்னதும் மனதின் குறை திர்ப்பவன்
இந்த புலம்பலும் கேட்டு பதிலும் தந்தான் அதையும் சொல்கிறேன்
இந்த பூமியில் பசி எதற்கு?
இன்பம் இருக்கையில் துன்பம் எதற்கு?
தாய் இருக்கையில் தாரம் எதற்கு?
நல்லவர் இருக்கையில் தீயவர் எதற்கு?
அவன் சொன்ன பதில்
பசியே பூமியின் சுழற்சிக்கு காரணம்.பசி இல்லையேல் உழைபில்லை மாற்றம் இல்லை எதுவும் இல்லை
இன்பத்தின் சுவை அறிய துன்பத்தின் வடுக்கள் தேவை
ஆணின் தலை சாய்ந்து அழ தேவைப்பட்ட இடம் அன்னை மடி அவள் போன பின் தாரதின் தோள்
முழுமையான நல்லவர் தீயவர் யாரும் இல்லை நல்ல குணம் அதிகம் உள்ளவர் தீய குணத்தை கட்ட தீய குணம் கொண்டோர்
கண்ணீரோடு புலம்பி கண்ணீர் துடைத்து மனம் தேரும் போது கண்ணாடி கூட கடவுளே....
யாரும் அரியா ரகசியம் சொல்ல ஏற்றவன் நீ
கோபப்பட்டு திட்ட உரிமையானவன் நீ
கொஞ்சி விளையாடி ஆசையை தீர்க்க குழந்தை நீ
என்னை நல்வழி படுத்தும் ஆசன் நீ
நீ இருக்கிறாய் என்று பலர் நீ இல்லை என்று சிலர்
இருகிறாயோ இல்லையோ நான் அறியேன் எனக்கு நீ வேண்டும் இறைவனே
அழும்போது நான் சாயும் தோள் உன்னுடையது
நான் குழம்பும் நேரத்தில் பிறக்கும் தெளிவு நீ
நான் ஆணவம் கொள்ளும் நேரம் என் ஆணவம் அழிப்பவன் நீ
நீயே என் உற்ற தோழன்
அறிவு மிக்க ஆசான்
அன்பு காட்டும் அன்னை
அனுபவம் தரும் தந்தை
கோபிதுகொள்ளும் குழந்தை
அனைத்து நீ
சொன்னதும் மனதின் குறை திர்ப்பவன்
இந்த புலம்பலும் கேட்டு பதிலும் தந்தான் அதையும் சொல்கிறேன்
இந்த பூமியில் பசி எதற்கு?
இன்பம் இருக்கையில் துன்பம் எதற்கு?
தாய் இருக்கையில் தாரம் எதற்கு?
நல்லவர் இருக்கையில் தீயவர் எதற்கு?
அவன் சொன்ன பதில்
பசியே பூமியின் சுழற்சிக்கு காரணம்.பசி இல்லையேல் உழைபில்லை மாற்றம் இல்லை எதுவும் இல்லை
இன்பத்தின் சுவை அறிய துன்பத்தின் வடுக்கள் தேவை
ஆணின் தலை சாய்ந்து அழ தேவைப்பட்ட இடம் அன்னை மடி அவள் போன பின் தாரதின் தோள்
முழுமையான நல்லவர் தீயவர் யாரும் இல்லை நல்ல குணம் அதிகம் உள்ளவர் தீய குணத்தை கட்ட தீய குணம் கொண்டோர்
கண்ணீரோடு புலம்பி கண்ணீர் துடைத்து மனம் தேரும் போது கண்ணாடி கூட கடவுளே....

Recent Posts
