Recent Posts

Pages: 1 2 [3] 4 5 ... 10
21
Nenjamee Nenjameee song from MAAMANNAN
REASON EN FRIENDKU INTHA SONG PUDIKUM
epovum namaku pudichatha vida aduthavangaluku pudichatha pannumpothu oru self happiness kedaikum , If you get a chance, you should also try doing it like that, Thanks
🌹🥀⚘🌷🐥🦋🧡💚💜💙💛🧚‍♀️LUMINOUS
24
Hey Team..

Song: Netru Aval Irunthaal
Film: Maryaan
Music Director: A.R.Rahman

Such a underrated song..Chinmayi voice la semmaya irukkum and vijay prakash.. Film la all songs umey avlo nallarkum..wonderful film..

Fav lines:

நேற்று எந்தன் மூச்சினில், உன் காதல் அல்லால் காற்று இல்லையே..
நேற்று எந்தன் கை வலையல் இசைத்ததெல்லாம் உன் இசையே..
வானே, நீ இன்று அந்த நேற்றுகளை கொண்டு வா..
25


Movie: Annakodi
Song: Pothivacha Asathan
Singer: G. V. Prakash Kumar, Prashanthini
Music: G. V. Prakash Kumar
Lyricist: Arivumathi

Recently addicted... Last week oru short film le this song keten
Aprm tha search pani keten whole song... First time keten.. Inum kete eruken
Avalo pidichathu..



27


அதிக கடவுள் பக்தி உள்ளவர்கள், அடிக்கடி கோவில்களுக்கு சென்று வருபவர்கள் பலரும் கையில் காப்புக் கயிறு கட்டியிருப்பார்கள். ஆனால், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியத்தை யாரும் அவ்வளவு எளியதாக அறிந்திருக்க மாட்டார்கள்.

ஆனால், அதில் அறிவியல் உண்மைகள் பல அடங்கியிருக்கிறது. அந்த ரகசியங்களை இங்கு தெரிந்து கொள்வோம்:

நம் உடலில் பல்வேறு முடிச்சுகள் இருக்கின்றன. ஒவ்வொரு முடிச்சுகளும் உடம்பின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன. அந்த வகையில் இருக்கும் முக்கிய முடிச்சுப்பகுதி நம்முடைய மணிக்கட்டு ஆகும். இந்த இடத்தில்தான் இதயத்தின் இயக்க தன்மையை அறிந்துகொள்வதற்க்காக நாடி பிடித்து பார்ப்பார்கள்.

நம்முடைய எண்ணங்கள் மற்று மனநிலையின் அடிப்படையிலேயே நாடியின் செயல் பாடும் அமைகின்றது. நம்முடைய மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டினாலும் அல்லது காப்பு போடுவதாலும் நாடியின் இயக்கம் சீராகிறது. எண்ணங்களும், மனநிலையும் அலைபாயாமல் இருக்கும்.

நம்மில் பலர் மஞ்சள், கருப்பு, சிவப்பு என பல்வேறு நிறங்களில் கயிறு கட்டுவது வழக்கம்.


இது தீய சக்தியை நீக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சிலர் தங்கள் வசதிக்கேற்ப தங்கம், வெள்ளி, செம்பு என உலோகங்களில் காப்பு செய்து அணிந்து கொள்வார்கள். ஆனால் பட்டு, தர்ப்பை, அருகம்புல் ஆகிய மூன்றையும் கயிறாக திரித்து கையில் கட்டுவது என்பதுதான் அறிவியல் ரீதியாக சரியான ஒன்று.

இவை மூன்றும் மந்திர ஒளியில் இருந்து உருவாகும் அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை. ஆகையால் இத்தகைய கயிறை நமது கையில் கட்டிக்கொண்டு மந்திரத்தை உச்சரித்தால், அந்த மந்திரத்திற்கான முழு பலனையும் பெறலாம். அதோடு இவை நவக்கிரக கதிர் வீச்சுகளையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை என்று அறியப்பட்டுள்ளது.

பட்டு நூலினால் ஆன காப்பு கயிறு அணிவதால் பலன் உண்டாகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் அணிந்து கொள்ளலாம். நாம் அணியும் காப்பு கயிறு மந்திர ஆற்றலை சேமித்து நம்மை காக்கும்.

சிவப்பு நிறத்தில் கயிறு அணிவது நீண்ட ஆயுள் மற்றும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.கருப்பு நிறக்கயிறைக் கட்டுவதால் தீயவற்றின் பார்வையிலிருந்து விடுபடலாம்.இதை குழந்தைகள் இடுப்பில் கட்ட கண் திருஷ்டி விலகும்.


ஆரஞ்சு அல்லது காவி நிறக்கயிறு மணிக்கட்டில் கட்டுவதால் புகழ், அதிகாரம் சேரும். இத்தகைய காப்பு கயிறை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிவது சிறப்பு.

மேலும், நாயுருவி, சீதெவி செங்கழுநீர், அருகம்புல் போன்ற சில மூலிகைகளின் வேரையும் இதுபோல் மந்திர உருவேற்றி குளிசத்தில் (தாயத்து) அடைத்து அணிவார்கள். காசிக்கயிற்றில் முருகன், பிள்ளையார், சிவன், திருப்பதி போன்ற தெய்வங்களின் டாலர்களை கோர்த்து கழுத்தில் மாலையாகவும் அணிவார்கள்.

இதுவும் ஒரு வகையில் தீய சக்திகளிடமிருந்து நம்மை காப்பதே ஆகும். நாகரிகம் முற்றி வரும் இக்காலத்தில் பட்டையாக திருநீரு அணிய தயங்குபவர்கள் காசிக்கயிறு, அம்மன் கயிறு போன்ற காப்பு கயிறுகளை அணிந்து, கெட்ட சக்திகளிடம் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கும் இடுப்பில் அணிவித்து தீய சக்திகளிடமிருந்து காத்துக்கொள்ளலாம்.

மேலும் வாழ்வில் எல்லாம் தேவைப்படும் காரியங்களும் ஒரு சிறிய கயிற்றில் சாதிக்கலாம். மாந்திரீக, ஜோதிடம், வைத்தியம் போன்ற பல்வேறு கலைகளில் பிரதானமாக மறைக்கப்பட்டு கையாளப்படுகிறது.
28


காலையில் அரசனை போலவும், இரவில் ஏழையைப் போலவும் சாப்பிட வேண்டும் என்பது முன்னோர்கள் கூறிய அறிவுரை. இன்றைய வாழ்வியல் முறையில் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. காலை உணவைப் பலரும்
சாப்பிடுவதில்லை; இரவு உணவைத் தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது தவறுவதில்லை என்னும் நிலை உருவாகிவிட்டது. சரி இரவு உணவை அதிகமாக எடுத்துக் கொண்டால் விளையும் ஆபத்துகளைக் காண்போம்.

இரவு நீண்ட நேரம் கண் விழிக்கும் போது,மன அழுத்தத்தை அதிகரிக்கும் ஹார்மோன்கள் சுரக்கின்றன. மன அழுத்தத்தைக் குறைக்க ஏதாவது சாப்பிடலாமா? என்று தோன்றும். அதுபோன்ற வேளையில் இனிப்பு மற்றும் துரித உணவுகளையே மனம் விரும்பும். இதை சுகர் க்ரேவிங் என்று அழைப்பார்கள். அதாவது நேரம் தவறி ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பு, தொப்பை, வளர்சிதை மாற்றங்கள், மன அழுத்தம், முடி உதிர்வு, மாதவிடாய் கோளாறுகள் போன்ற பக்க விளைவுகள் உண்டாகும்.

நூற்றுக்கு 15 சதவீதம் மக்கள் இரவு உணவு மோக நோய் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை அமெரிக்கர்களுக்கு மட்டுமே இருந்து வந்த இந்த நோய் தற்போது இந்தியர்களிடமே பெரிதாகக் காணப்படுகிறது.

இரவு உணவு மோகம் கொலஸ்ட்ரால் கூடுவதுடன் 300 கலோரி அளவில் உடலில் சேர்கிறது. நல்ல தூக்கமும் கெடுகிறது. தொப்பை இன்னும் நன்றாக வளர்கிறது. இந்நேரத்தில் அதிகம் சாப்பிட்டால் வலிப்பு நோயும் பலருக்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்

நம்மில் பலருக்கு இரவு படுத்ததும் தூக்கம் வருவதில்லை. நாம் களைப்படையும் அளவு பயிற்சி, உழைப்பு செய்திருந்தால் நாம் மிகவும் சோர்வடைந்திருந்தால் தூக்கம் நம் கண்களைத் தேடும். ஆனால் நாம் பல மணி நேரம் கணினி முன்பு அமர்ந்தே இருப்பதால் கண்கள் வறட்சி அடைந்து தூக்கம் எளிதாக வருவதில்லை. எனவே இரவு நேரம் நிம்மதியாக தூங்க வேண்டுமெனில் உடற்பயிற்சி மிகவும் அவசியம். படுக்கச் செல்லும் முன்பு தொழில்நுட்ப சாதனங்களைத் தவிர்த்து விடுங்கள். இரவு பசித்தாலும் பழ வகைகளைச் சேர்த்துக் கொள்ளவும். முருங்கை சூப், முருங்கை கீரை வகைகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆழ்ந்த தூக்கம் வரும்.
29
Cine News & Movie Reviews / Vadam (2026) Movie Review:
« Last post by MysteRy on March 11, 2026, 10:37:29 AM »


Vetrivel (Vimal), who has many enmities, falls in love with Devaki (Sanashka Sri) when she requests to train her bull for the competion. What happens further, is rest of the story.

Positives: Few good engaging moments, Actors performance in parts, BGM.

Drawbacks: Dragging second half.

Verdict: Watchable once as a time pass after released in OTT.
30
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on March 11, 2026, 10:31:07 AM »
Pages: 1 2 [3] 4 5 ... 10