Recent Posts

Pages: 1 2 3 [4] 5 6 ... 10
31
Cine News & Movie Reviews / Re: MEMORIES ▶️▶️ 🎼 AR RAHMAN 🎼
« Last post by MysteRy on September 17, 2025, 08:57:24 AM »

🎼 ORE KANA 🎼

The process of creating and refining each piece of music can get drawn out over a long period of time. Considering the story of " ore kana ( jaage Hain) ", the song that would become the backbone of Mani Ratnam's guru. Rahman spent a whole night working on just the first two notes of the chorus. He sat at his keyboard and played them again and again untill he was happy with it. Untill he believed it was perfect.


32
Cine News & Movie Reviews / Re: MEMORIES ▶️▶️ 🎼 AR RAHMAN 🎼
« Last post by MysteRy on September 17, 2025, 08:55:43 AM »

In early 1991, a gentleman named Raviprakash was working with Rajiv Menon and an ad agency called HTA(JWT today) on a commercial. In the early 90's he was the CEO of TV company called solidiare. The aforementioned was for one of the company's portable TVs. And the jungle for it was composed by young AR.

" when we were recording the jingle, says Raviprakash,'the first few times I heard it, I felt like something was missing. But Rahman would just keep smiling and winking at me and adding layers of music until it sounded perfect. He was just god gifted".

In any case after the jingle was recorded, and the executives from HTA had left the studio, AR went to Raviprakash and said softly, " hey there is something i want you to listen to".

'sure, Ravi said. AR then played him a track.

' I was just bowled over when I heard it,' Raviprakash recalls. He asked AR if it was a jingle for somebody else.

AR didn't offer any explanation and just said ," Now listen to this ....

' he played me another track and that was fantastic as well,'says Ravi. I told him " wow man you've gone into another league," and asked him what this music was.'

Only then AR did tell him , ' They are songs for a film I'm doing. Manirathnam directing it, and he asked me to do the music.🌹
33

மலை வாழைப்பழம் - மலச்சிக்கல் தீரும்

செவ்வாழைப்பழம் - உயிரணுக்கள் பெருகும்

மஞ்சள் வாழைப்பழம் - குடல் புண் ஆறும்

ரஸ்தாலி வாழைப்பழம் - உடலுக்கு வலிமை

பச்சை வாழைப்பழம் - உடல் வறட்சி போக்கும்

பேயன் வாழைப்பழம் - அம்மை நோயினால் குடலில் சேரும் நஞ்சு நீங்கும்...
34

வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ரத்த சோகை குணமாகும்.

பூண்டை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் பிபீ பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும்.

வெள்ளரி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் சம அளவில் எடுத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் பருமன் மற்றும் ஊளைச் சதை குறையும்.

வெந்தயம், சுண்டைக்காய் வற்றல், மிளகு ஆகியவை ஒவ்வொன்றிலும் 50 கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட உடல் எடை குறையும்.

வாழைத்தண்டு சாறு, பூசணிச்சாறு, அருகம்புல் சாறு மூன்றையும் சம அளவில் எடுத்துக் கலந்து கொள்ளவும். இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் குடித்து வந்தால் உடல் எடை குறைந்து அழகிய தோற்றம் கிடைக்கும்.

வல்லாரைக் கீரை 3, சீரகம் 10 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை இரவில் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.

வங்காரவள்ளைக் கீரையை தொடர்ந்து சமைத்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

லவங்கப் பட்டையுடன் வேப்பிலை மற்றும் மிளகு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிடவும். இதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.

ரோஜாப்பூ, வெள்ளை மிளகு, சுக்கு, ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்துக் கொள்ளவும். இதனை அரைத்து காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

உலர்ந்த ரோஜா இதழ்கள், சுக்கு, ஏலக்காய் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும். தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறைவதுடன் கெட்ட கொழுப்புகள் கரையும்.

* சாணி வரட்டியை பற்ற வைத்து அது எரியும் போது மஞ்சள் தூளை தூவி வரும் புகையை நுகர்ந்தால் மூக்கடைப்பு தீரும்.

* தணல் மூட்டி அதில் ஏலக்காய் போட்டு வரும் புகையை நுகலாம்.

* ஓமத்தை துணியில் கட்டி அடிக்கடி நுகர்ந்தால் மூக்கடைப்பு குணமாகும்.

* ஓமத்தை காட்டன் துணியில் கட்டி தயணைக்கு அடியில் வைத்து தூங்கலாம்.

* துளசி, பூண்டு, மிளகு, இஞ்சியுடன் தண்ணீர் சேர்த்து, அதை நான்கில் ஒரு பங்காக காய்ச்ச வேண்டும். பின்னர் வடிகட்டி தேன் கலந்து குடித்தால் சளி தீரும்.

* உடல்சூடு காரணமாக சிலருக்கு மூக்கில் ரத்தம் வடியும். அப்போது எலுமிச்சை சாறு சில சொட்டுகளை மூக்கில் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.

* அதுபோல மல்லி இலைச்சாறு சிறு சொட்டுகளையும் மூக்கில் விடலாம்.

* மூக்கில் துர்நாற்றத்தை உணர்ந்தால், பரங்கிக்காயை அரைந்து சாறு எடுத்து சில சொட்டுகள் மூக்கில் விடலாம். உணரு செரிமானத்தை சரிபடுத்துவதும் முக்கியம்.

* நெல்லிக்காயை தண்ணீரில் ஊற வைத்து, வடிகட்டிய தண்ணீரை அருந்தலாம். நீரில் ஊறிய நெல்லிக்காயை அரைத்து நெற்றில் பற்று போடலாம்...
Pages: 1 2 3 [4] 5 6 ... 10