Recent Posts

Pages: 1 ... 4 5 [6] 7 8 ... 10
51
*நல்லதையே செய்யுங்கள்*
  பரிந்துரை ஒருவரை அறிமுக மட்டுமே செய்யும் தகுதி தான் அவரை நிலை பெறச் செய்யும்

ஒரே பொருள் தான் இருவேறு பெயர்களில் நாணயம் சில்லறை நம் தகுதியும் தரமும் நம் நடத்தையை வைத்தே தீர்மானிக்கப்படும்

தடம் மாறும் போது தட்டிக் கேட்பவர்களோடும் தடம் பதிக்கும் போது தட்டிக் கொடுப்பவர்களோடும் பயணியுங்கள் வாழ்க்கையில்

உங்கள் எதிர் காலத்தின் சாவி தினமும் நீங்கள் செய்யும் செயல்களில் இருந்து தான் பிறக்கிறது

மன அமைதியும்,
பொருள்களின் மீதான பேராசையும் ஒன்றுக்கொன்று முரணானவை.
அவை இரண்டும் ஒத்துப்போகாது. உங்களுக்கு எதுதேவையோ
அதைத் தேர்ந்தெடுங்கள்.

காரணத்துடன் மட்டும் பேசுங்கள். அனைத்து விதமான தேவையற்ற பேச்சையும் தவிருங்கள்
அளந்தே பேசுங்கள் களங்கமற்ற, நல்நோக்கம் கொண்ட வார்த்தைகள் சில நேரங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு பிரிவை உண்டாக்குகிறது. உங்களிடம் கேட்காத வரையில் எவருக்கும் புத்திமதி கூறாதீர்கள்
நமது வேலையைப் பார்ப்போம்

விவாதம் செய்யாதீர்கள்.
ஒரு பொழுதும் தர்க்கத்தில் ஈடுபடாதீர்கள் அது உங்களுக்கு எந்தவிதமான உருப்படியான விளைவுகளையும் தராது. அது உங்கள் ஆணவத்தைப் பெருக்கும் மற்றவரைப் புண்படுத்தும், நண்பர்களுக்கு இடையே பிளவை உண்டாக்கும்.

நீங்கள் மக்களுக்கு நன்மை செய்தாலும், அவர்கள் அதற்கு ஒரு சுயநல நோக்கத்தைக் கற்பித்து உங்களைக் குறை கூறுவார்கள். இருந்தாலும் நல்லதையே செய்யுங்கள்.

உங்களிடமுள்ள மிகச் சிறந்தவற்றை உலகுக்கு அளியுங்கள் ஆனால் இவ்வுலகம் உங்களைக் காலால் மிதித்து தள்ளிவிடும். இருந்தாலும் உலகுக்கு உங்களிடமுள்ள சிறந்தவற்றையே வழங்குங்கள்.

நீங்கள் இன்று செய்யும் நன்மை நாளைக்கே மறுக்கப்பட்டுவிடும். இருந்தாலும் நல்லதைச் செய்யுங்கள்.

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் இந்த உலகத்தினர் குறை சொல்லத்தான் செய்வார்கள். நீங்கள் மக்களுக்கு நன்மை செய்தாலும் அவர்கள் அதற்கு ஒரு சுயநல நோக்கத்தைக் கற்பித்து உங்களைக் குறை கூறுவார்கள் இருந்தாலும் நல்லதையே செய்யுங்கள்

உங்கள் முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெற்றால், விரோதிகள் தோன்றுவது இயற்கை, இருந்தாலும் வெற்றிப் பாதையில் செல்லுங்கள்.
உங்கள் தேவைகளைக் குறைத்துக் கொண்டு
ராஜாவைப் போல வாழுங்கள்

குறைகளை தன்னிடம் தேடுபவன் தெளிவடைகிறான் குறைகளை பிறரிடம் தேடுபவன் களங்கப்படுகிறான்.
52


இன்றைய காலகட்டத்தில்  தண்ணீர் பருகுவதை விட அதிக அளவில் மக்கள் பருகுவது என்பது குறிப்பிடத்தக்கது.

டீ குடிப்பது மக்கள் பலரின் அன்றாட பழக்கமாகவும் பொழுதுபோக்காகவும் மாறியுள்ளன.

அதிக அளவில் டீ குடிப்பதால் அதிலிருந்து வெளியாகும் அதிக அளவிலான நஞ்சுகளால் நமக்கு கவனச்சிதறல், அமைதியின்மை, தூக்கமின்மை, மனஅழுத்தம் போன்றவை நமக்கு ஏற்படுகிறது.

டீயில் டாநிஸ் வேதிபொருள் நம் உடலில் இரும்பு சத்து சேராமல் தடுக்கும் தன்மை கொண்டது.

புற்று நோய்க்கு மிக முக்கியமாக தரப்படும் ஹிமோதெரபி சிகிச்சை பலனளிக்காது. காரணம் அதிக அளவில் டீ குடிப்பதால்  ஹிமோதெரபி மருந்துகள் நம் உடலில் வேலை செய்யாதவாறு தடுக்கிறது.

ஒரு நாளைக்கு இரண்டு கப் டீ குடிப்பது சிறந்தது. அதற்கு மேல் அதிக அளவு டீ குடிப்பவர்களுக்கு 40%  மூட்டுவலி ஏற்படுகிறது என மருத்துவ நிபுணர்கள் உறுதிப்படுத்துகின்றன.

புரோஸ்டேட் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கு டிஎம் ஒரு முக்கிய காரணமாகிறது.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் எனவே டீ பருகுவது குறைத்துக் கொள்வது நம் உடல் நலத்திற்கு நல்லது....

53
பொதுப்பகுதி / Re: குறுந்தகவல் Raj
« Last post by RajKumar on January 03, 2026, 03:20:42 PM »
வாழ
வேண்டுமே
என்று நினைக்கதீர்கள்...

வாழ்ந்தே
ஆக வேண்டும்
என்று முடிவு எடுங்கள்...

*துன்பமும்,
*தூசியாய் தெரியும்...
54
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on January 03, 2026, 12:23:17 PM »
55
                                                 

உறைந்து போய் நிற்கிறது
சில நினைவுகள்...
அதன் ஆழத்தில் இன்னும் வெப்பம் தனலாய்யிருக்க...
இன்புற்ற தருணங்களின் நிழல்
இன்று அதிகமாய் துன்புறுத்த
தாமரை இலை நீராய்
நிஜ உலகில் ஒட்டாமல்
 மனம் அல்லாடுகிறது.... 👣👣
56
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on January 03, 2026, 06:30:17 AM »
58
வேடிக்கை பார்ப்பவன் - நா. முத்துக்குமார்

https://drive.google.com/file/d/1E8k_k8zljS84Mk3fiSLhCu6_o-h4RCgL/view?usp=drivesdk

Thanks to joker bro 😊😊😊
59

 
*குயிலே குயிலே பூங்குயிலே…*
 
┈┉┅━❀••🌿🍁TSN🍁🌿••❀━┅┉┈
🎬 : *ஆண்பாவம்*
 
🎻 : *இளையராஜா*
 
🖌: *வாலி*       

 
🎤 : *மலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ரா*
 
📅 : *1985*
┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈

—BGM—

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…
ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்…
பூத்தாடுதே வா வா…

பெண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…
ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்…
பூத்தாடுதே வா… ஆஅ…

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…

—BGM—

ஆண் : தொட்டாலே நீ சிணுங்கும்…
அழகு ஒன்ன தொட்டாலே சிலிர்க்குதடி…

பெண் : பட்டாலே பத்திக்கொள்ளும்…
காதல் இது ஒட்டாதே தள்ளி நில்லு…

ஆண் : சிட்டுக்கொரு பட்டுத் துணி கட்டித் தரவா…
மொட்டுகென முத்துச் சரம் கொட்டித் தரவா…

பெண் : ஒட்டிக்கிற கட்டிகிற சிட்டுக் குருவி…
கட்டுக்கத விட்டு ஒரு பாட்டா படிக்கும்…

ஆண் : நெஜமா நெஜமா நான் தவிச்சேன்
ஒன்னையே நெனச்சி உயிர் வளர்த்தேன்…

பெண் : இது ஆணுக்கும் பெண்ணுக்கும்…
எந்நாளும் உள்ள கதை…

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…

பெண் : ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்…
பூத்தாடுதே வா… ஆஅ…

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…

—BGM—

பெண் : ராசாதி ராசனத்தான் கட்டிக்கொள்ள…
ராசாத்தி ஆசைப்பட்டா…

ஆண் : ராசாத்தி என்ன செய்வா…
அவளுக்குன்னு ராசாவா நான் பொறந்தா…

பெண் : அன்னைக்கொரு எழுத்த எனக்கெழுதிபுட்டான்…
இன்னைக்கு அத அழிச்சா அவன் எழுதப்போறான்…

ஆண் : பெண்ணே பழி அவன் மேலே சொல்லாதடி…
ஆண் பாவம் பொல்லாதது கொல்லாதடி…

பெண் : தவறோ சரியோ விதி இதுதான்…
சரி தான் சரிதான் வழக்கெதுக்கு…

ஆண் : இது ஆணுக்கும் பெண்ணுக்கும்…
எந்நாளும் உள்ள கதை…

பெண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…

ஆண் : ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்…
பூத்தாடுதே வா வா…

பெண் : குயிலே குயிலே பூங்குயிலே…
மயிலே மயிலே வா மயிலே…


 
60
குறள் -   241

அதிகாரம்    அருளுடைமை

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

பொருள்
கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது.
Pages: 1 ... 4 5 [6] 7 8 ... 10