Recent Posts

Pages: 1 ... 4 5 [6] 7 8 ... 10
51
POEMS / Re: Never ended OU poems
« Last post by Vethanisha on November 29, 2025, 09:56:57 PM »
Hi Ishaa sis , nan maddum than nenachen.. ipdi unfinished poems enkitteyum irukku 😅 Specially for OU. Paathilaye stuck ayiduven naanu.. ithe pathathum why not elame serthu oru poem ar mathalama tonuthu...

Beautiful ❤️ poems sis.. Neengalum try pannungalen.
52
GENERAL / Re: Joker's Short Messeges
« Last post by joker on November 29, 2025, 06:06:17 PM »
Sometimes the
the most beautiful chapters
of  your life begin with
the pages you were
once afraid to turn
53
எனக்குள் நான் 🧐

ஆயிரம் கேள்விகள்
என்னுளே கேட்டுத்தான்
என்னையே வடிவமைத்தேன்
இந்த உலகிற்காகத்தான்

நல்லதைக் காண 
அழகாய் வடித்தேன்
கண்களைத்தான்

இனியச் சொற்களை
பேசி  இன்புற
இரண்டாய் செதுக்கினேன்
இதழ்களைத்தான்

கண்முன் நடக்கும்
பல அவலங்களை காண முடியா
இறுக்கி மூடிக்கொண்டேன்
 இமைகளைத்தான்

நிறைகளை மறைத்து
குறைகளை மட்டும்
பேசுமெனில் அவற்றையும்
பூட்டிக் கொண்டேன் நானாகத்தான்

அடிமேல் அடிபட்டு
பல இன்ப துன்பங்களைத் தாங்கி
நல்லோர் கதைகள் பல கேட்டு
தெளிவாய் என்னை செத்துக்கினும்

பிறரின் வார்த்தைக்கு
துக்கப்பட்டு
என் சுயத்தை இழப்பது
ஏனோ

அடுத்தவர் இன்பத்தை
மட்டும் யோசித்து
என் உறக்கம் இழப்பது
ஏனோ

ஊருக்காக உறவுக்காக 
தன்னிலை மறந்த
வாழ்க்கையின் அர்த்தம்தான்
ஏனோ

அழகாய் வடிவமைத்த என்னை
நானே என் எண்ணங்களால்
இடித்தெரிவதும்
ஏனோ

எனக்குள் நானாய்
இல்லாமல்
எனக்காய் நான் வாழ
என்னுள் இருந்து
என்னை பார்க்கிறேன்

இனி என் எண்ணம் போல் வாழ்க்கை
உடைந்த என்னை நானே புதிப்பிக்க ♥️
54
பொதுப்பகுதி / Re: இன்றைய தினம்
« Last post by RajKumar on November 29, 2025, 12:27:15 PM »
*வரலாற்றில் இன்று*
*29 நவம்பர் 2025-* *சனி*
*=========================*

526 : சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 2 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர்.

1732 : தெற்கு இத்தாலியில் 6.6 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,940 பேர் உயிரிழந்தனர்.

1781 : அடிமைகளை ஏற்றிச் சென்ற சொங் என்ற கப்பல் மாலுமிகள் காப்பீடு பெறுவதற்காக 133 ஆப்ரிக்கர்களைக் கொன்றுக் கடலுக்குள் எறிந்தனர் .

1783 : அமெரிக்கா, நியூஜெர்சியில் 5.3 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

1830 : போலந்தில் ரஷ்யாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.

1847 : வாஷிங்டனில் மதபோதகர் மார்கஸ் விட்மன் அவரது மனைவி மற்றும் 15 பேர் அமெரிக்கப் பழங்குடிகளினால்  கொல்லப்பட்டனர்.

1855 : துருக்கியில் செவிலியர் பயிற்சிக்காக பிளாரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது.

1856 : இந்தியாவில் முதன்முதலாக தபால் கவர் விற்பனை செய்ய ஆரம்பிக்கப்பட்டது.

1870 : இங்கிலாந்தில் கட்டாயக்கல்வி அறிவிக்கப்பட்டது.

1877 : தாமஸ் ஆல்வா எடிசன் போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக் கருவியை அறிமுகப்படுத்தினார்.

1890 : ஜப்பானில் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.

1897 : இங்கிலாந்தில் முதன் முதலாக மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்தப்பட்டது.

1899 : பார்சிலோனா கால்பந்துக் கழகம் அமைக்கப்பட்டது.

1915 : கலிபோர்னியாவில் சாண்டா கட்டலீனா தீவின் பல முக்கியக் கட்டிடங்கள் தீப்பற்றி எரிந்தன.

1917 : இந்தியாவில் விமானப் படை அமைக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

பிரிட்டனில் கடற்படை பெண்கள் அணி துவங்கப்பட்டது.

1922 : ஹவார்ட் கார்ட்டர் எகிப்தின் துட்டன் காமூன் மன்னனின் கல்லறையை பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து விட்டார்.

1924 : குதிரைப்பந்தய நேர்முக வர்ணனை ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் வானொலி நிலையத்தின் மூலம் முதன்முதல் ஒலிபரப்பப்பட்டது.

1929 : அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்ட் பயேர்ட் தென்முனை மேல் பறந்த முதல் மனிதரானார்.

1944 : அல்பேனியா, நாஜிக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது.

1945 : யூகோஸ்லோவிய கூட்டு மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.

1947 : முதலாம் இந்தோ-சீனப் போர்:- வியட்நாமில் மீ டிராக் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் பெரும்பாலும் பெண்கள் குழந்தைகள் அடங்கிய 300 பேரை படுகொலை செய்தன.

ஹைதராபாத் நிஜாமிற்கும் இந்திய அரசிற்கும் இடையே உள்ளது உள்ளபடி உடன்படிக்கை கையெழுத்தானது.

பாலஸ்தீனத்தை பிரிப்பதென ஐநா பொதுச் சபை முடிவெடுத்தது.

1948 : இந்தியாவில் தீண்டாமை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

1949 : கிழக்கு ஜெர்மனியில் யுரேனியம் சுரங்க வெடிப்பில் 3,700 பேர் உயிரிழந்தனர்.

1950 : வட கொரியா மற்றும் சீனப் படைகள் ஐநா படைகளை வட கொரியாவிலிருந்து வெளியேறும்படி செய்தனர்.

1956 : பிரான்ஸில் பெட்ரோலுக்கு ரேஷன் முறை கொண்டுவரப்பட்டது.

1961 : நாசாவின் மெர்க்குரி அட்லஸ்-5 விண்கலம் சிம்பன்சி ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
இது பூமியை இருமுறை சுற்றி வந்து புவெர்ட்டோ ரிக்கோவில் இறங்கியது.

1963 : கனடாவின் விமானம் மான்ட்ரீலில் விபத்துக்குள்ளாகியதில் 118 பேர் உயிரிழந்தனர்.

1982 : ஐநா பொதுச் சபை சோவியத் படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக விலகும்படி சோவியத் ஒன்றியத்தைக் கேட்டது.

1986 : சுரிநாம் ராணுவம் மொய்வானா கிராமத்தைத் தாக்கி 39 பொது மக்களைக் கொன்றது.

1987 : கொரிய விமானம் தாய்லாந்து- மியான்மர் எல்லைக்கு அருகில் வெடித்து சிதறியதில் 115 பேர் உயிரிழந்தனர்.

2006 : அணு ஆயுதங்களை எடுத்துச் சென்று 700 கிலோ மீட்டர் தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடிய ஷாகீன்-1 என்ற ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் வெற்றிகரமாக நடத்தியது.

2012 : ஈராக்கின் ஹில்லா மற்றும் கர்பலாவில் வெடிகுண்டுகளால் 30 பேர் கொல்லப்பட்டனர்.

2019 : செங்கல்பட்டு 37-வது மாவட்டமானது.
55
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on November 29, 2025, 12:09:06 PM »
56
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on November 29, 2025, 05:46:57 AM »
57
Romba naaaaaal kalichu (more than a year) IT la song kekalam nu thonuchu ...

Movie Sigaram
Song Vannam konda vennilave


Piditha varigal   

"பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை
சுவாசிக்க ஆசை இல்லை
கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை
நீளத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை
தள்ளி தள்ளி நீ இருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை"
58
Hi nan than auto karan ,
Inaki nan ena song sola vanthen a irunga poi pathutu varen,
Ha na virumbi samibathila keta patu enoda match ana patu,
Song name: Megamo aval
Movie :meyadha maan
Pudicha lines : இல்ல ை அவளும் என்ற ே உணரும் நொடியில ் இதயம் இருளும்

அவள ் பாதச்சுவடில் கண்ணீர ் மலர்கள் உதிரும்

 
Avlothan  ena mathiri evlo per uku ithu sync aguthu therinjupom
59
Hi this week after years IT la song request panren. Nan ketka virumbum paaadal "maalai neram" from aayirathil oruvan film. Indha movie la ela songume rocked adhu release anapo indha particular song is very nostalgic and close to my heart ❤️

My fave lines:
Iru manam
Sergaiyil pizhaigal
Poruthukkondaal enna..
Iru dhisai paravaigal inaindhae
Vinnil sendraal enna..

En thedalgal nee illai
Un kanavugal naan illai
Iruvizhi paarvaiyil naam
Urugi nindraal enna

Idha melody lovers elarkum dedicate panren.
60
இந்த வாரம் இசை தென்றல் நிகழ்ச்சியில் நான் தேர்வு செய்திருக்கும் திரைப்படம் 2025 ஆம் ஆண்டு வெளிவந்த " DUDE " திரைப்படம் .

இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு  இசை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சாய்  அபயங்கார் அவர்கள்     இந்த தலைமுறையினருக்கான ரசிக்கும்படியான இசையை வழங்கி இருக்கிறார்

'ஊரும் பிளட்'  மற்றும் 'சிங்காரி' என தொடங்கும் பாடல்கள் மிகவும் ரசிக்கும்படியாக அமைந்திருக்கும்..

இது தவிர இந்த திரைப்படத்தில் அமைந்திருக்கும் " என் கண்ணுக்குள்ள'
என தொடங்கும் பாடலை என்னுடைய விருப்பப்பாடலாக தேர்வு செய்கிறேன்.

இந்த பாடலில் ஜோனிதா காந்தி அவர்களின் வசீகர குரல்  நம்மை கட்டிப்போடும்.

இந்த பாடலை அவங்களுக்காக கேக்குறேன் , இவங்களுக்காகவும் கேக்குறேன்... என்னுடைய A காக கேக்குறேன் B காக கேக்குறேன் ,  அப்டினு சஸ்பென்ஸ் வைக்காம யாருக்கோ கேக்குறேன்...

யாருக்குனு தானே யோசிக்கிறீங்க?
Pages: 1 ... 4 5 [6] 7 8 ... 10