61
திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) / Re: இரவின் மடியில்
« Last post by RajKumar on January 21, 2026, 04:41:31 PM »*தலையைக் குனியும் தாமரையே*
*தலையைக் குனியும் தாமரையே*
*என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து*
*என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து*
தலையைக் குனியும் தாமரையே ...
நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
ஆ ஆ ஆ ஆ
*நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்*
*பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்*
பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்
*அமுதம் வழியும் இதழைத் துடைத்து*
*விடியும் வரையில் விருந்து நடத்து*
தலையைக் குனியும் தாமரை நான்
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரையே ...
*காத்திருந்தேன் அன்பே*
*இனிக் காமனின் வீதியில் தேர் வருமோ*
*பூமகள் கன்னங்கள்*
*இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ*
ஆயிரம் நாணங்கள்
இந்த ஊமையின் வீணையில் இசை வருமா
*நீயொரு பொன் வீணை*
*அதில் நுனிவிரல் தொடுகையில் பலசுரமா*
பூவை நுகர்ந்தது முதல் முறையா
ம்ம் ம்ம் ம்ம்ம்
வேதனை வேளையில் சோதனையா
முதல் முறையா
இது சரியா
சரி சரி பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து
ஆ ஆ ஆ ஆ
*பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து*
*உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி*
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி
*இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்*
*புதிய அலைகள் கரையை உடைக்கும்*
தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரையே ...
படம் : *ஒரு ஓடை நதியாகிறது*
பாடகர் : *எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ராஜேஸ்வரி*
பாடலாசிரியர் : *வைரமுத்து*
இசை : *இளையராஜா*

Recent Posts




