Recent Posts

Pages: 1 ... 5 6 [7] 8 9 10
61
Hi Mr. Siva hearty congratulations 🎉🎉 for ur hardwork..

I have already seen ur old posts .. u have created many logos for many users in ftc nanumey feel panni iruken chaa namma antha time illama poitomey nu..

I am very happy to see you back again here..  welcome back home mr.siva..

I am so excited to explore your magic in forum..



62
      “போராட்டமும் பொழுதுபோக்கும் ஒரே மேகத்தில்”                                      காலை இருள் இன்னும் கரைந்திருக்க,
மழை கோபமாக தரையைத் தாக்க,
குடையை மார்போடு அழுத்திக் கொண்டு
வழுக்கி விழாமல்
சின்னச் சின்ன படிகளில் முன்னேறுகிறான்
ஒரு சாதாரண மனிதன்.

அவன் சிந்தனையின் உள்ளே
ஒரே ஒரு சத்தம்😌
இன்று வேலைக்கு தாமதமா ஆக கூடாது…
இல்லேனா சம்பளத்தில் குறைவு😔
குழந்தைகளின் மதிய உணவுக்கே பிரச்னை

மழை அவனை நனைத்தாலும்,
அவனின் மனதை நனைக்கவில்லை.
ஊதியக் காசில்
உணவு, பள்ளி கட்டணம், மருந்து😐
ஒவ்வொன்றும் கணக்காக நடக்கிறது.
அதனால் தான்
ஒவ்வொரு துளியும்
அவனுக்கு ஒரு பொறுப்பு.

அதே நேரத்தில்🤔

அதே மழையை
ஒரு பெரிய மாளிகையின் பின்தோட்டத்தில்
கைகள் பரப்பி
உயிரோடு ஊற்றிப் பெருகும் ஓசையாகக் கேட்கிறான்
மற்றொருவன்😎ஒரு பணக்காரன்.

விலையுயர்ந்த செடிகளின்🌹🌱 இலைகளில்
மழை தட்டும் சத்தத்தை ரசிக்கிறான்😇.
அவன் நடக்கும் பாதையில்
பெரிய கல்லணைகள், அழகான பூங்கா,
செடிகளின் வாசம்🌲
அனைத்தும் ஒரு ஓவியம் போல.

அவனுக்குப் மழை
ஒரு விளையாட்டு,
ஒரு சுகம்,
ஒரு நிம்மதி.

ஆனால் அந்த சாதாரண மனிதனுக்கோ🤔
அதே மழை
ஒரு போராட்டம்,
ஒரு கடமை,
ஒரு நாளைய நம்பிக்கையைத் தாங்கும் சுமை.

ஒரே இயற்கை🌧
ஆனால் வாழ்க்கை
இரு வேறு பாதைகளில் ஓடுகிறது.

ஒருவரின் மழை
பொறுப்புகளின் நிறை☔
மற்றொருவரின் மழை
பொழுதுபோக்கின் நிழை☔

இதுதான்
மனித வாழ்வின்
எளிய ஆனால் ஆழமான உண்மை.🔥💞
☔   💫 𝓁𝓊𝓂𝒾𝓃𝑜𝓊𝓈 பார்வையில் குடையும் மழையும் 💫             
63
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on December 02, 2025, 04:45:28 PM »
64

Wow awsome work 👏👏👏👏
Really excited to see the Amazing out put🥰🥰🥰
65


Dear Siva Anna,

I’m really excited about this project! Our forum is going to get a
major upgrade with a modern interface and amazing
user-friendly features—I can already see that in your updates.

A big salute to you for putting in the effort to make
this much-needed migration happen.
So glad to have you back with a bang, and congratulations,

Anna
66
Customise - Header colour


File Name : Themes\Wgame\css\index.css

Code: [Select]
/*==============================
Header Line No 3190 to 3203
==============================*/
.header_a {
  display: block;
  /* position: fixed; */
  background: linear-gradient(90deg, #100161, #500e6a);
  top: 0;
  left: 0;
  right: 0;
  z-index: 100;
  -webkit-box-shadow: 0 2px 26px 0 rgba(133,153,171,0.1);
  box-shadow: 0 2px 26px 0 rgba(133,153,171,0.1);
}


Customise - Footer colour


File Name : Themes\Wgame\css\index.css

Code: [Select]
/*==============================
Main Footer Line No 4059 to 4066
==============================*/
.main-footer {
    background: #615dfa;
    color: #1d2333;
    overflow: hidden;
    z-index: 6;
    padding: 18px 0;
    text-align: center;
}

Customise - Scroll to top button colour


File Name : Themes\Wgame\css\index.css

Code: [Select]
/*==============================
Scroller to top Line No 4077 to 4094
==============================*/
.to-top {
    position: fixed;
    bottom: 60px;
    right: 25px;
    width: 40px;
    height: 40px;
    color: #fff;
    background: #615dfa;
    text-align: center;
    line-height: 40px;
    font-size: 17px;
    z-index: 116;
    cursor: pointer;
    display: none;
    border-radius: 3px;
    box-shadow: 0px 0px 0px 4px rgba(0,0,0,0.2);
    -webkit-transform: translate3d(0,0,0);
}

Customise - Logo image placeholder


File Name : Themes\Wgame\css\index.css

Code: [Select]
/*==============================
Logo Image Placeholder Line No 3290 to 3300
==============================*/
.header__logo img {
  display: block;
  height: 70%;
  width: 70%;
}

Open Chrome Inspect

Right-click an item → Inspect
→ Chrome highlights the exact HTML line.
67
கரு கரு மேகக் கூட்டம்
விறு விறு என வானைச் சூழ

கட முடா இடியின் சத்தம்
டம் டம் என செவியை வறுத்த

மினு மினு மின்னல் வந்து
பளீச் பளீச் என சிரித்து போக

தட தட  என  பொழிந்த மழையும்
கட கட என கருங்குடையின் மேலே
குடு குடு என ஓடி ஆட

திடு திடு என கொட்டும் துளிகள்
சத சத என என்பாதம் நனைக்க

சர சர என வீசும் காற்றும்
என் காதோரம்
கிசு கிசுத்து  என் கூந்தல் அசைக்க

கம கம  ஈர மண்ணின் வாசம்
விசு விசு என என் நாசி நுழைய

குளு குளு என தேகம் சிலிர்க்க
பட பட என நெஞ்சும் துடிக்க

அட அட என இயற்கையில் லயித்து
மச மச என்று நின்ற என்னை
 
திரு திரு என விழித்துக் கொண்டு
விறு விறு என  ஓடிவந்து

தர தர வென கையை இழுத்து
சொட்ட சொட்ட நனைய வைத்து

கல கல என சிரித்தாள்
என் வீட்டின் குட்டி மகாராணி  .. ♥️

சில சமயம்
கன  கன இதயத்தைச்
சிலு சிலு என  வருடித்தான்
போகின்றன

மழையின் ஈரமும்
மழலையின் புன்முறுவலும் ♥️









68
Installing Responsive Themes Test / Develop
Current Theme : https://custom.simplemachines.org/index.php?theme=2228

Reasons for Migrating from Celeste Theme to wgame Theme

1. Performance and Speed Issues

Celeste theme loads heavy assets and custom scripts, causing slower page rendering.

wgame is optimized for faster loading, reducing bounce rates and improving user experience.


2. Better Mobile Responsiveness

Celeste has layout glitches on small screens and some UI elements overlap.

wgame offers a cleaner, fully responsive design with better touch-friendly navigation.



3. Easier Customization

Celeste requires a lot of manual edits for simple UI changes.

wgame offers cleaner templates and straightforward CSS structure, making customization much easier.


4. Improved User Navigation

Celeste theme has cluttered or inconsistent navigation.

wgame includes enhanced menus, better category spacing, and improved overall UX.

wgame comes optimized with better HTML structure, breadcrumb placement, and accessibility features.

Download Theme : https://drive.google.com/file/d/1tTyzPPyzPM0EZnrKi2hSLkfyuNL5e7nb/view?usp=sharing






All views Desktop, Tablet, Mobile
69


🌹🌷🌹🌷🌷🌹🌷🌹

படம்: *ராஜகுமாரன்*

📒📂📚🖍️🖍️📚📂📒

பாடல்: *உதயகுமார்*

🎙️🔦🎙️🔦🔦🎙️🔦🎙️

பாடகர் : *எஸ்.பி. பாலசுப்ரமணியம்*

🥁🎺🎻🎸🎸🎻🎺🥁

இசை: *இளையராஜா*

🎧🎹🎬🎼🎼🎬🎹🎧

ஆண் : என்னவென்று
சொல்வதம்மா வஞ்சி
அவள் பேரழகை சொல்ல
மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை

ஆண் : அந்தி மஞ்சள்
நிறத்தவளை என்
நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ

ஆண் : அவள் வான்மேகம்
காணாத பால்நிலா இந்த
பூலோகம் பாராத தேன்
நிலா

ஆண் : என்னவென்று
சொல்வதம்மா வஞ்சி
அவள் பேரழகை சொல்ல
மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை

ஆண் : அந்தி மஞ்சள்
நிறத்தவளை என்
நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ

ஆண் : தெம்மாங்கு பாடிடும்
சின்னவிழி மீன்களும்
பொன்னூஞ்சல் ஆடிடும்
கன்னி கருங் கூந்தலோ

ஆண் : முத்தாடும் மேடை
பார்த்து வாடிப் போகும்
வான்பிறை முத்தாரம்
நீட்டும் மார்பில் ஏக்கம்
தேக்கும் தாமரை

ஆண் : வண்ணப் பூவின்
வாசம் வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்க
தாங்காமல் நாணுவாள்
புதுப் பூக்கோலம் தான்
காலில் போடுவாள்

ஆண் : என்னவென்று
சொல்வதம்மா வஞ்சி
அவள் பேரழகை சொல்ல
மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை

ஆண் : அந்தி மஞ்சள்
நிறத்தவளை என்
நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ

ஆண் : அவள் வான்மேகம்
காணாத பால்நிலா இந்த
பூலோகம் பாராத தேன்
நிலா ஆஹாஹா

ஆண் : ஆஹா கண்ணோரம்
ஆயிரம் காதல்கணை வீசுவாள்
முந்தானைச் சோலையில்
தென்றலுடன் பேசுவாள்

ஆண் : ஆகாயம் மேகமாகி
ஆசைத் தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும்
ஆடிப் பாடி ஓடுவாள்

ஆண் : அதிகாலை ஊற்று
அசைந்தாடும் நாற்று உயிர்
மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த ராஜாவின் தோளோடு
சேருவாள்

ஆண் : என்னவென்று
சொல்வதம்மா வஞ்சி
அவள் பேரழகை சொல்ல
மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை

ஆண் : அந்தி மஞ்சள்
நிறத்தவளை என்
நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ

ஆண் : அவள் வான்மேகம்
காணாத பால்நிலா இந்த
பூலோகம் பாராத தேன்
நிலா

ஆண் : என்னவென்று
சொல்வதம்மா வஞ்சி
அவள் பேரழகை சொல்ல
மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை

ஆண் : அந்தி மஞ்சள்
நிறத்தவளை என்
நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வதோ
70
*சளி, சைனஸ் பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் பிரமர முத்திரை...*

*செய்முறை*

ஆள்காட்டி விரலை மடக்கிக் கொண்டு, நடு விரல் நுனியைப் பெருவிரல் நுனியோடு அழுத்திப்பிடித்து,

மற்ற இரு விரல்களையும் நேராக வைக்கவும்.

இவ்வாறு தினமும் 15 முதல் 25 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

*பயன்கள்*

மனிதனது உடலில் உள்ள ஒவ்வாமை,

பயங்களைப் போக்கவல்ல அற்புத சக்தி கொண்டது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது ஒவ்வாமை ஏற்படுகிறது.

தொற்றுகள் ஏற்படும்போது வழங்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளால் ஏற்படுகின்ற வயிற்றுக் கோளாறுகள்,

சளி, சைனஸ் போன்ற தொல்லைகளுக்கும் இது நிவாரணம் தரும்.



*சைனஸ்...*

மூக்கு, சைனஸ் (எலும்புக்குழிகள்), தொண்டை, சுவாசக்குழாய்கள், இவற்றின் உட்படை வைரஸ் கிருமிகளால் தாக்கப்பட்டு உண்டாகும் தொற்று ஜலதோஷம்.

பல வைரஸ் கிருமிகள் ஜலதோஷத்தை உண்டாக்குகின்றன. அவற்றில் முக்கியமானது ரைனோ வைரஸ் (Rhino virus). இதிலேயே நூறு வகை வைரஸ்கள் உள்ளன.

ரைனோ வைரஸ் தான் பெரும்பாலான ஜலதோஷத்திற்கு காரணம்.

மூக்கில் நுழைந்த வைரஸ் கிருமிகள் ஜலதோஷத்தை உண்டாக்க 1 லிருந்து 30 எண்ணிக்கைகள் போதும். வைரஸ் பெருகி மூக்கின் பின் பக்கமாக, அடினாய்டுகளில் படியும். தொற்று ஏற்பட்டு அறிகுறிகள் தோன்ற 1 லிருந்து 3 நாட்களாகும்.
உடலுக்குள் ஜலதோஷ வைரஸ்கள் நுழையும் வாசல் மூக்கு தான்.

கண்கள் வழியாகவும் கிருமிகள் நுழைந்து, கண்ணீரின் வடிகால்கள் வழியே மூக்கின் பின்பாகத்தை அடையும்.

ஜலதோஷம் வழக்கமாக வாட்டுவது 7 நாட்கள். சில சமயங்களில் 14 நாள்கள் வரை நீடிக்கும்.

சளி கெட்டியாக பச்சை நிறத்தில் ஒழுகினால், அதில் “இறந்த” வைரஸ், திசுக்கள், பாக்டீரியாக்கள் இருப்பதால், ஜலதோஷம் முடியப் போவதின் அறிகுறி.

முடிந்து விடாமல் தொடர்ந்தால் “சைனஸ்” தொற்றாக இருக்கலாம்.

ஒரு தடவை ஜலதோஷத்தால் தாக்கப்பட்டால் நோயாளி எந்த வைரஸ் தாக்கியதோ அதற்கு நோய் எதிர்ப்பு உடையவராகி விடுவார்.

விட்டமின் ‘சி’ நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும் – குறிப்பாக குளிர்காலங்களில் காலையிலும், மாலையிலும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வரவும்.

ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்காமல் இருப்பது.
சிகிச்சை

ஜலதோஷத்திற்கு என்று தனிப்பட்ட மருந்து என்று ஏதும் கிடையாது

அறிகுறிகளின் உபாதையை குறைப்பதற்கும், சிக்கல்கள் வராமல் தடுக்க மட்டுமே மருந்துகள் தரப்படுகின்றன.

ஆன்டி – பையாடிக் மற்றும் ஆன்டி – வைரஸ் மருந்துகள் பலன் தராது தவிர இவற்றின் பக்க விளைவுகளும் அதிகம்.

*வீட்டு வைத்தியம்*

அடைபட்ட மூக்கை திறப்பதற்கு சிறந்த வழி ‘ஆவி பிடிப்பது’. ஒரு கிண்ணத்தில் கொதிக்கும் நீரை விட்டு, அதிலிருந்து எழும் நீராவியை நுகரவும். துவாலையால் முழு நீராவியும் முகத்தில் / மூக்கில் படுமாறு, தலையை மூடிக் கொள்ளவும். கொதிக்கும் நீரில் மூலிகைகள்  போட்டு நுகரலாம். வெங்காயம் அல்லது பூண்டை நசுக்கி போடலாம்.

சுக்கு, மிளகு, துளசி போன்றவற்றை சமஅளவு எடுத்து டீ ’ போல  பருகி வர ஜலதோஷம் விலகும். இதை தினம் (ஜலதோஷம் இருக்கும் போது) 2 (அ) 3 முறை எடுத்துக் கொள்ளலாம்.

காலையிலும், இரவும் சூடான பாலில் 1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடி, சிறிதளவு சுக்கு, மிளகு, திப்பிலி தூள்கள் சேர்த்து பருகி வர ஜலதோஷம் குறையும்.

வெறும் பால் + மஞ்சள்பொடி அல்லது நீர் + மஞ்சள் பொடி கூட போதுமானது. பாலில் குங்குமப் பூ சேர்த்து பருகினாலும் நல்லது.

மூக்கில் சளி கொட்டினால் வெற்றிலைச் சாற்றில் 1/2 தேக்கரண்டி தேன் கலந்து எடுத்துக் கொள்ளலாம். தும்மலும் குறையும்.

இஞ்சிப்பொடி, பெருஞ்சீரகம், இலவங்கப்பட்டை – இவை ஒவ்வொன்றும் 1/2 தேக்கரண்டி எடுத்து, ஒரு சிட்டிகை கிராம்புப் பொடியுடன் சேர்த்து ஒரு கப் கொதி நீரில் இடவும். 10 நிமிடம் ஊறிய பின், வடிகட்டி நீரை குடிக்கவும். இதை தினம் 3 (அ) 4 தடவை குடிக்கலாம்.

நாம் வழக்கமாக பருகும் தேநீரில் 3 (அ) 4 துளிகள் இஞ்சிச் சாறு விட்டு குடிக்கலாம். சிறுவர்களுக்கும் கொடுக்கலாம்.

வெங்காயத்தின் ஒரு பெரிய துண்டை ஒரு கிண்ணத்தில் போட்டு, மிளகுப் பொடியை (ஒரு தேக்கரண்டி) தூவி இவற்றின் மேல் கொதிக்கும் நீரை விடவும். 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு இந்த நீரை இளம் சூட்டில் குடிக்கவும்.

சூடான அல்லது வெது வெதுப்பான நீரை அடிக்கடி குடிக்கவும். எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.

இஞ்சி சாற்றுடன் சம அளவு தேன் கலந்து தினமும் 1/2 தேக்கரண்டி தினமும் இரு முறை எடுத்துக் கொள்ளலாம்.

துளசிச்சாறு + ஒரு கைப்பிடி ஆடாதொடை இலைகளின் சாறு தினமும் 1 தேக்கரண்டி வீதம் 3 நாட்களுக்கு சாப்பிடவும்.

ஆடாதொடை வேர் – 30 கிராம், துளசி இலைகள் 20 கிராம், சுக்கு 5 கிராமும் எடுத்து இவற்றை 1 லிட்டர் தண்ணீரில் காய்ச்சவும். கால் பாகமாக (250 மி.லி.) தண்ணீர் சுருங்கும் வரை காய்ச்சவும். இதில் 60 மி.லி. எடுத்து, தினம் 4 வேளை குடிக்கவும். இதை 3 நாட்கள் செய்யவும்.

அகஸ்திய ரசாயனம் – இதை இரண்டு வாரத்திற்கு உணவுக்கு பிறகு 1 தேக்கரண்டி அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

ஜலதோஷம் ஏற்பட்ட உடனேயே, விட்டமின் சி அதிக அளவு எடுத்துக் கொண்டால், ஜலதோஷத்தின் தீவிரம் குறையும். மறுபடியும் வருவதை தவிர்க்கலாம்.

Pages: 1 ... 5 6 [7] 8 9 10