Recent Posts

Pages: 1 ... 5 6 [7] 8 9 10
61
"சுரைக்காய்க்கு உப்பில்லை"

யாராவது இருவர் பேசிக்கொண்டிருக்கும் போது புதிதாக அங்கு வரும் நபர் அவர்கள் பேச்சு புரியாது "அண்ணே என்ன சொன்னாரு" ன்னு கேட்டா
"ஓ...அதுவா சுரைக்காய்க்கு உப்பில்லையின்னு சொன்னார்ப்பா" ன்னு நக்கலாக சொல்வார்கள் .

அது உண்மையான வார்த்தை தான்.
ஆமாம் உண்மையிலேயே சுரைக்காய்க்கு உப்பு இல்லைங்க. உப்புநீர் உள்ளவர்கள் மற்றும் கை கால் வீக்கம் உள்ளவர்கள் சுரைக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் உப்பு நீர் குறைந்து கை கால் வீக்கம் வற்றிவிடும்.

பெண்களுக்கு கர்ப்பமாக இருக்கும்போது உப்பு நீர் அதிகமாகி கால்கள் வீக்கமாகும். அப்போது தாராளமாக சுரைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள கால் வீக்கம் வடியும்.

சிறுநீரகத்தை நன்கு இயங்க வைக்கும் ஆற்றல் கொண்டது சுரைக்காய். பித்த கோளாறையும் குணமாக்கும்.

62
சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள்.

உங்களுக்கு பின்னால் நடந்து வரும் ஒருவர்,உங்களைவிட வேகமாக நடந்து,
உங்களைக் கடந்து,உங்களுக்கு முன்னால் சென்றுவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அப்போது,உங்கள் மன நிலை எப்படி இருக்கும் ? நீங்கள் என்ன செய்வீர்கள் ?

சற்று யோசித்து சொல்லுங்கள்.

இரண்டு விதமான 
நிலைகள்தான் உள்ளது.

ஒன்று,

அவர் உங்களுக்கு முன் பின் தெரியாதவராக இருந்தால்,
அவர்உங்கள் நினைவிலேயே 
நிற்க மாட்டார்.

அவர் யாரோ,  முன்னால் போனால் போகட்டும் ' என்றபடியே நடந்து சென்று கொண்டிருப்பீர்கள்.

இரண்டாவது,

அவர், உங்களை கடந்து சென்றவர்,
உங்கள் நண்பராக இருந்தால்,
அல்லதுதெரிந்த உறவினராக இருந்தால்
அவரை ஒரு முறை பெயர் சொல்லி,
கை தட்டி அழைப்பீர்கள்.

நீங்கள்,அவரை அழைத்ததை,
அவர்காதில் வாங்கிக் கொள்ளாமல் போய்விட்டால்,ஏதோ அவசரமாகப் போகிறார் போல் இருக்கிறது. போகட்டும். ' என்று விட்டு விடுவீர்கள்.

இவை இரண்டும் இல்லாத,
வேறுவிதமான நிலைப்பாடு,
அல்லது மன நிலை
ஏதேனும் உங்களிடம் உள்ளதா ?

உங்களை கடந்து சென்ற அந்த நபர்,

உங்களுக்கு முன் பின்
தெரியாதவர்,
உங்கள் நண்பர் ,
உங்கள் உறவினர்
இவர்களுள் யாராக
இருந்தாலும் சரி,

அவர்,உங்களை விட்டு கடந்து சென்ற பின்னரும்,அவர் பின்னாலேயே வேகமாக
ஓடி சென்று,அவரை அடைந்து, அவரிடம்,

சார்... எனது வீட்டிற்கு இப்போதே அவசியம் வாருங்கள் ' என்று சொல்லி,

அவரை உங்கள் வீட்டிற்கு
அழைத்து வந்து,
அவரை ஒரு அறைக்குள் 
பூட்டி வைத்து,
அவருடன்
அவ்வப்போதுபேசிக்
கொண்டிருக்கிறீர்கள்
என்று வைத்துக் கொள்வோம்.

உங்களை எந்த விதத்தில்
சேர்த்துக் கொள்வது ?

உங்கள் செய்கையை
எப்படி நினைப்பது ?

அது போல்தான்,
உங்களை விட்டு
கடந்து சென்று விட்ட,
உங்களதுகடந்த
கால நிகழ்வுகளை,

போகட்டும் ' என்று விட்டு விடாமல்,

அதனை பெரிதாக நினைத்து
உடனே,உங்களுடனே அழைத்து வந்து
ஒரு அறைக்குள் வைத்துப் பூட்டி,

அதை பழைய நினைவாக
அசைப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

இந்த செய்கை உங்களுக்கு
தவிர்க்க முடியாததாக போய்விடுகிறது.

அந்த அறை தான்
உங்கள்  'மனது '

கடந்த கால சம்பவங்களின்
குட்டை ' தான்  ( தேக்கம் தான் )
உங்கள் -- மனது.

முதலில்,
நீங்கள்
அந்த ' குட்டை ' 
நாற்றத்திலிருந்து
வெளியே வாருங்கள்.
63


வெற்றிலை ஏராளமான மருத்துவ மற்றும் பிற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

வெற்றிலையில் கருப்பு வெற்றிலை அல்லது கம்மாறு வெற்றிலை, சாதாரண வெற்றிலை அல்லது வெள்ளை வெற்றிலை, கற்புரவெற்றிலை,போன்ற வகைகள் உள்ளது.

அதில் அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நிகோடினிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை தினமும் எடுத்து கொள்வது உடலுக்கு பல்வோறு ஆரோக்கியப் பலன்களை தருகின்றது.

அந்தவகையில் தற்போது வெற்றிலையை சாப்பிடுவதனால் கிடைக்கும் அற்புத நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

தினமும் வெற்றிலை சாப்பிடுவதால் வெளியில் உள்ள புண்களும் மற்றும் வயிற்றுப் புண்களும் ஆற உதவுகிறது.

​வெற்றிலையைச் சாறாக அரைத்து வலி இருக்கும் மூட்டுப் பகுதியில் தினமும் தடவி வந்தால் ஒரு சில நாட்களிலேயே கவனிக்கத்தக்க மாற்றம் நிகழும்.

​வெற்றிலையில் இயற்கையாக உள்ள வேதிப்பொருட்கள், பெருங்குடல் காற்று நீக்கியாகச் செயல்படுகிறது. தேவையற்ற ஏப்பம் போன்றவற்றைச் சரி செய்கிறது.

வெற்றிலையை தினமும் உண்டு வந்தால் உடல் எடை சீராக வாய்ப்புகள் அதிகம். மேலும் செரிமானத்தைச் சீர் செய்வதால் தேவையற்ற உணவுகள் வயிற்றில் தங்குவதைத் தவிர்க்கலாம்.


தினமும் மூன்று முறை வெற்றிலையை அரைத்து அதன் சாற்றை விழுங்கும் பொழுது தொண்டையில் உள்ள புண்களுக்கு விரைவாக நிவாரணம் கிடைக்கும்.

தினமும் இரண்டு அல்லது மூன்று வெற்றிலையைச் சாப்பிட்டு வந்தால் ​ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சனை விரைவில் குணமடையும்.

வெற்றிலையில் சிறிது கடுகு எண்ணெய் தடவிச் சூடு செய்து அதை நெஞ்சில் வைத்தால் சளி இருமல் போன்றவை குறையும்.

சிறு வெற்றிலைகளைத் தண்ணீரில் போட்டு அதனுடன் சீரகம் லவங்கப் பட்டை ஆகியவை சேர்த்துச் சூடு செய்து தினமும் ஒன்று முதல் இரண்டு நேரங்கள் குடித்து வந்தால் சுவாச கோளாறுகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்
65
Development
Step 1 — Install Android Studio and config flutter
Installing  Tutorial Refer this link
https://friendstamilchat.in/forum/index.php?topic=56557.0

Step 2 — Download Source code and extract






Step 3 — Path the library
Download  link : https://drive.google.com/file/d/1edg-KEh8v2MSz1TMCrx5-Iy04sCEoaZ3/view?usp=sharing


Step 3 — Run the application


Step 4 — Coding Asistance Gemini AI (Add Features or Menu)


Step 5 — Update Your Version
68
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on December 04, 2025, 12:15:07 PM »
69
Many many happy returns of the day.
Eappothum life la happya irunga. Ella selvangalum pettru vazhil melum melum valam pera vazhththukal 💜 💜 💜
70
Happy birthday Krystal sis... Always be happy and stay blessed 💐💐💐
Pages: 1 ... 5 6 [7] 8 9 10