Recent Posts

Pages: 1 ... 7 8 [9] 10
81
உலகமரிய உறுதுணையாய் உருவெடுத்த தாய் தந்தையர்கள் தன் கடமைக்கு சிறு இடைவெளியாய்..,
 இருகக் கைப்பிடிக்க மூன்று முடிச்சுக்குள் முறையாய் முத்திரை பதிக்கும்  அழகிய தருணம்..


இரு உயிர்  ஓர் உயிரென,
 உன்னுள் நீ என்னுள் நான் என்று அக்கினி சாட்சியாய்..
மேளங்கள்  முழங்கிட,
நாதஸ்வரம் ஒளித்திட,
அவன் ஆடையோடு அவள் ஆடை இறுகப்பிணைந்திட,
கரங்கள் கோர்த்து ஆசிர்வதங்களாய் அர்ச்சனைகளும் ஆனந்தக்கண்ணீரோடு சேர்ந்திட,
மெட்டி அவள் விரலோடு பிணைந்திட,
இத்துனை அழகும் மயில் மீதுள்ள வண்ணங்களாய் தோகை விரித்தாடிடும்.., இரு பந்தங்களின் இணைப்பில்.


புது வாழ்வில் அடி பதிக்கும் அந்த நாளே
பல உண்மைகளை உரக்கச் சொல்லிடும்..
 இத்துனை நாட்களும் தனித்திருப்பில் நகர்த்தினாய்,
 உன் அன்னை மடியிலும் தந்தை அரவணைப்பிலும் தேங்கி நின்றாய்,
ஆனால் இன்றிலிருந்தே உன் அன்னை தந்தை என எதிர்கால நம்பிக்கையாய்
 உன்னோடு
  உனக்காய்
அத்துனைக்கும் ஈடாய்
இணைந்தது இந்த பந்தம்.. என
 இயல்பே இன்பமளித்திடும்


அன்பின் சுவையில் பல சுமைகள் சுகமாக
 இன்னல்களும் இன்புற்று ,
சோர்வுகளும் சோர்விழந்து ஓடிட ஊக்கமளித்திடும் அழகும்,
"உன்னோடு என்றும் உயிராய் பிணைந்திடுவேன்" என
அக்கினி முன் பகர்கின்ற சாட்சிகளும்
இப் பந்தம் இருகிட இன்னுமோர் சான்று..
82
8) Reference: Mystery Nanbi article


தேங்காய் பூ எப்படி உருவாகிறது?

ஒரு தேங்காய் முற்றி, சரியான ஈரப்பதத்துடன் நிழலான இடத்தில் 2–3 மாதங்கள் இருந்தால்,
உள்ளே இருக்கும் சிறிய கரு வளர்ந்து நுரையீரும் போல மென்மையான, பஞ்சுப்போன்ற அமைப்புடன் இருக்கும் “தேங்காய் பூ” உருவாகும்.


தேங்காய் பூ – நன்மைகள்

1) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்ll

தேங்காய் பூவில் உள்ள மூலக்கூறுகள்

உடலின் இம்யூன் சிஸ்டத்தைக் கூட்டுகிறது

பருவகால காய்ச்சல், வைரஸ், பாக்டீரியா போன்ற நோய்களைத் தவிர்க்க உதவுகிறது



---

2) மனஅழுத்தம் குறைப்பு & உடல் சோர்வு நீக்கம்

அதிக வேலைசுமை, மனஅழுத்தம் உள்ளவர்கள் தேங்காய் பூ சாப்பிட்டால்:

உடனடி எனர்ஜி கிடைக்கும்

நாள் முழுவதும் உடல்–மனம் உற்சாகமாக இருக்கும்



---

3) ஜீரணத்தை சரி செய்யும்

இதில் உள்ள சிறப்பு மினரல்களும் நார்ச்சத்தும்:

மலச்சிக்கலை போக்கும்

அஜீரணத்தைத் தடுக்கிறது

குடலுக்கு நல்ல பாதுகாப்பு தருகிறது



---

4) நீரிழிவு (Diabetes) கட்டுப்பாடு

தேங்காய் பூ:

இன்சுலின் சுரப்பை தூண்டும் திறன் கொண்டது

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்


நீரிழிவு உள்ளவர்களுக்கு இது இயற்கையான நன்மை தரும் உணவாகும்.


---

5) இதய நோய்கள் தடுக்க உதவும்

இதயக் குழாய்களில் கொழுப்பு சுட்டெரிக்கும் பிரச்சினையை குறைக்க உதவுகிறது.
இதனால்:

மாரடைப்பு அபாயம் குறைவு

இரத்த ஓட்டம் சீராகும்



---

6) தைராய் பிரச்சினைக்கு உதவும்

தைராய்டு பிரச்சினை கொண்டவர்கள் தேங்காய் பூ சாப்பிடுவதால்:

சுரப்பி செயல்பாடு மேம்படும்

உடல் பருமன் போன்ற பக்கவிளைவுகள் குறையும்


தினமும் சிறு அளவில் எடுத்தால் மாற்றம் தெரியும்.


---

7) புற்றுநோய் எதிர்ப்பு

இதில் உள்ள ஆன்டி–ஆக்சிடண்டுகள்:

ஃப்ரீ ராடிக்கல்ஸை நீக்கி

புற்றுநோய் செல்கள் உருவாகாமல் பாதுகாக்கும்



---

8) உடல் எடையை கட்டுப்படுத்தல்

தேங்காய் பூவில்:

கலோரி குறைவு

கொழுப்பு கரைப்பு அதிகம்

மெட்டபாலிசத்தை உயர்த்தும்


இதனால் உடல் எடை அதிகரிக்காமல், சிலருக்கு குறையவும் உதவும்.


---

9) சிறுநீரக நலம்

தேங்காய் பூ:

சிறுநீரக நச்சுக்களை வெளியேற்றுகிறது

கல்லீரல் & kidney infection-ல் நிவாரணம் தருகிறது



---

10) சரும இளமையை தக்க வைத்தல்

தேங்காய் பூவில் உள்ள ஆன்டி–ஆக்சிடண்டுகள்:

சருமத்தை இளமையாக வைத்திருக்கும்

சுருக்கம் தடுக்கும்

பிரகாசமான முகத்தை தரும்

84
Hi isai thendral team..

intha vaaram naa choose pandra

Song - kathaipoma

Movie - Oh my Kadavule.

Singer Sid sriram

Music - Leon James


piditha varigal

உன்னோடு நானும் போன தூரம்
யாவும் நெஞ்சிலே
ரீங்கார நினைவுகளாக அலையை
இங்கே மிஞ்சுதே
நூலறுந்த பட்டம் போலே
உன்னை சுற்றி நானும் ஆட
கைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன்
இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன
கேக்க வேண்டும் உன்னை
காலம் கை கூடினால்
கதைப்போமா கதைப்போமா


Theriyala intha song eppa kelatum ennoda rendu idithangigal neyabagamm vanthudum..

engalukkula yaru oruthar ku manasu sari illanu solla kooda vendam .. takku nu purinjittu odaney Kathaipoma nu ketruvom..

ennathan nanga pesittu irunthalum avangala namma FTC la na romba miss pandren ..

I dedicate this song to My 2 precious souls - Ansu Amrita miss u my 2 pakkis .. looking forward for ur comeback..

85
Hi IT team

Song...Oh vennila iru vaanilaa
Movie...Kadhal Desam
Music...Ar.Rahman
Lyrics... vaali

Intha song lyrics sema a irukum & music


  Oh vennila iru vaanilaa...
aaa...nee oh nanbanea....ariyaamala
aaa....naan
Kaane kanne kaadhal seidhai
Kaadhal ennum poovai
Neidhai
Nanban andha poovai
Koidhaal
Oh nenjea  nenjea nee enseivai

Oh vennila iru vaanilaa...aaa...nee

Mazhai neeril vaanam
Nanaiyadhamma
Vizhi neeril poo mugam
Karaiayadhamma
Enai kettu kadhal varavillaiyae
Naan solli kadhal
Vidavillaiyae
Marandhaalum nenjam
Marakaadhamma
Irandhaalum kadhal
Irakkadhamma

Oh vennila iru vaanilaa  ..aaa...nee

Irukkindra Idhayam ondrallava
Enadhalla adhuvum unadhallava
Edhai ketta pothum
Tharakoodumae
Uyir kooda unakkai
Vidakoodumea
Tharugindra porulai
Kaadhal illai
Thandhaalae kaadhal
Kaadhal illai


Oh vennila iru vaanilal
aaa....nee
Oh nanbanea ariyaamala
aaa...neee

Kannae kannae kaadhal seidhai
Kadhal ennum poovai neidhai
Nanban andha poovai koidhaal
Oh nenjea nenjea nee
Seivai
Kannae kannae kaadhal seidhai
Kadhal ennum poovai neidhai
Nanban andha poovai koidhaal
Oh nenjea nenjea nee enseivai

Intha song  ennaku romba pidikum

  TQ

86


Hi it team &friends !

song:Adangaatha Asuran
movie :Raayan
Music: A R Rahman❤
Lyrics: Poetu Dhanush
Singers: A.R. Rahman, Dhanush

favourite lines:

"ettu thikkum Inga namma kaiyikkulla Ellaiye illa illa Ara jaanu vayithukkum Alavilla asaikkum Alayura koottamilla"💞

"Nallavan saavadhum Kettavan vaazhvadhum
Namma kaiyile illa"💖

Rahman sir Music a rasikkathavanga world la irukka matanga.ARR sir oda theevira fan nan.this song a en friends kuda kekkanum nu asai paduren.

thanks




88
FTC உறவுகளுக்கு வணக்கம், 

நீண்ட இடைவெளிக்கு பின்னர் எனது விருப்ப பாடல் இசைத்தென்றல் நிகழ்ச்சியில் ஒலிக்கும் ஆர்வத்தில்..

நான் தெரிவு செய்தபாடல்

"ஆலங்குருவிகளா.."

படம்: பக்ரீத் (2019)
பாடகர்: சித்ஶ்ரீராம்
இசை: டி. இமான்
பாடல் வரிகள்: மணி அமுதன்


"அன்ப தேட எடுத்தோமே பிறவி
தங்கம் தேடி பறக்காதே குருவி
இது புரிஞ்சா
கையில் எட்டாத எட்டாத சந்தோசம் எல்லாம்
உன் வீட்டில் உக்காருமே
கண்ணு கொட்டமா கொட்டாம கொட்டாரம் போட்டு
திக்காடி முக்காடுமே"

இந்த பாடலின் மெல்லிய இசையும் வரிகளும், வாழ்க்கையை தேடி ஓடி கலைத்த ஒருவருக்கு பெரிய ஆறுதலாகவும், அறிவுரையாகவும் அமைந்திருக்கும்..

இந்த வரிகள் அன்புதான் வாழ்க்கையின் உண்மையான செல்வம்,
அதை விட்டுப் பொருள், ஆசை, தங்கம் தேடி அலைந்து போக வேண்டாம்…
உன்னுடனே இருக்கிற தருணங்களில் கிடைக்கும் சந்தோஷம்
எங்கும் கிடைக்காத மிகப்பெரிய பொக்கிஷம் என்று சொல்லுகிறது

இந்த பாடல் எனக்கும் பெரும் ஆறுதல் கொடுக்கும் எனது விருப்ப பாடல், நீங்களும் கேட்டு மகிழுங்கள் ❤️

வாய்ப்புக்கும், FTCக்கும் நன்றிகள்.
[/b]
89

நெடுந்தின இடைவெளிக்குப் பிறகும்
என் உள்ளம் மறக்காத ஒரு இனிய நிழல் போல
‘கோவில் – காதல் பண்ணா’ என்ற அந்த மென்மையான பாடல்
இன்றும் என் இருதயத்தைக் கைகோர்த்துத் தழுவுகிறது.

கோவை கமலாவின் இனிய குரலும்,
வடிவேலுவின் நகைச்சுவைத் தொனியும்,
சிம்புவின் இளமைக் கலரியும் சேர்ந்து உருவான
அந்தச் சிற்ப பாடல், என் நினைவுகளில்
ஒவ்வொரு முறையும் புதிதாய் மலர்கிறது.

ஹாரிஸ் ஜெயராஜின் இசை,
இதயம் துடிக்கும் தாளத்தோடு கலந்து
இசைத்தென்றல் மேடையில் மீண்டும்
ஒலிக்கப் போகிறது என்ற உணர்வே
என் உள்ளத்தில் ஓர் இனிய தீப்பொறியை ஏற்றுகிறது.

இந்தப் பாடல் என் விருப்பம் மட்டும் அல்ல,
என் நினைவுகள், என் உணர்வுகள், என் ரகசியமான புன்முறுவல்களை
மெதுவாக சொல்லித் தரும் என் உயிர் மொழி.
அதனால் தான்,
இந்தப் பாடலை என் வாழ்க்கையில் மிகச் சிறப்பான ஒருவருக்கு
இதயத்தின் ஆழத்தில் இருந்து அர்ப்பணிக்கிறேன்😍😍
90
Hi RJ & DJ

இந்த வாரம் நான் விரும்பி கேட்ட பாடல் இடம் பெற்ற திரைப்படம்
ரயில் பயணங்களில்
1981 ஆம் ஆண்டு வெளியான  திரைப்படமாகும்,
இது டி. ராஜேந்தர் எழுதி, இயக்கி, இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீநாத் , ஜோதி , ராஜீவ் மற்றும் சிவரஞ்சனி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. திரைக்கதையையும் மிக அழகாக அமைத்திருப்பார் டி.ராஜேந்தர். இந்த படம் அவரது மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல் ஆனது.
இத்திரைப்படத்திற்கு விஜய டி.ராஜேந்தர் இசையமைத்திருந்தார்.
   
வசந்தம் பாடி வர.      எஸ். பி. பாலசுப்பிரமணியம்   
வசந்த காலங்கள்.  பி. ஜெயச்சந்திரன்   
அட யாரோ.      எஸ். பி. பாலசுப்பிரமணியம்   
நூலுமில்லை.      டி. எம்.      சௌந்தரராஜன்   
வசந்தம் பாடி வர.     எஸ். ஜானகி   
அமைதிக்கு பெயர் தான்"   டி. எம். சௌந்தரராஜன்   

எனக்கு பிடித்த பாடல்
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்…
பி. ஜெயச்சந்திரன் பாடியது

பிடித்த வரிகள்
அனைத்து வரிகளும் அருமையாக இருக்கும்

கருவண்டு நடனம் தருகின்ற நளினம்…
இதயத்தில் சலனம் அம்மம்மா அம்மம்மா…
உன் மைவிழிக் குளத்தில் தவழ்வது மீனினமோ…
கவி கண்டிட மனத்தில் கமழ்வது தமிழ் மனமோ…
நூல் தாங்கும் இடையால் கால் பார்த்து நடக்க…
நெளிகின்ற நளினம்…
மத்தாளத்தைப் போலே தேகத்தை ஆக்கி…
குழல்கட்டை ஜாலம்…
பாவை சூடும் வாடை கூடப் பெருமை கொள்ளுமடி…
தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊருமடி…
இதழ்கள் ஊருமடி இதழ் கல்

Pages: 1 ... 7 8 [9] 10