Recent Posts

Pages: 1 ... 7 8 [9] 10
81
மாற்றம்
இளமை முதல் முதுமை வரை...

இளமையில் இருந்து முதுமை வரை வாழ்வில் வரும் மாற்றங்கள் நம்மை அடுத்த இலக்கை அடைய வைத்து வாழ்வை வெற்றி காண வைக்கிறது

மாற்றம் வாழ்க்கையின் பல ஏற்றத்தாழ்வுகளை புரிந்து கொள்ள வைத்து நம்மை வளமுடன் வாழ வைக்கிறது

புழுவாய் இருந்து கூட்டுப்புழுவாக உறங்கும் நிலை அடைந்து
வளர் சிதை மாற்றங்கள் தன்னுள் கண்டு அழகான வண்ணமிகு பட்டாம்பூச்சியாக உருமாற்றம் பெறுவது இயற்கையின் வியப்பாகும்

பள்ளிப்படிக்கும் பருவத்தில் புழுவாய் தன் பயணத்தை துவக்கி, கூட்டுப் புழுவாய் மனத்தை கட்டுக்குள் வைத்து சிந்தனை சிதறாமல் நற்கல்வி பயின்று பட்டப்படிப்பு முடித்து சிறகு அடித்து பறக்கும் பட்டாம்பூச்சி போல் வாழ்க்கை என்னும் பயணத்தில் முதற்படி எடுத்து வெற்றி காணும் இளமை பருவம்

இளமையில் கண்ட கனவுகளை முதுமையில் நிஜமாக்கிடும் பாதைகள் கண்டு, காதல் உறவுகள் கைக்கொண்டு வாழ்வின் கடமைகளை செவ்வனே செய்து வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து உடலில் வரும் மாற்றங்களை கடந்து, பட்டாம்பூச்சி போல் சிறகடித்து பறப்போம்

இளமையின் சுறுசுறுப்பும் முதுமையின் நிதானமும் வாழ்வின் பல வித்தியாசமான அனுபவங்களை கற்றுக் கொண்டு பல மாற்றங்கள் அடைந்து வெற்றி பெறுவோம்

புழுவாய் பல துன்பங்களை அனுபவித்து தன்னை தானே காத்து, தன்னை சுற்றி தனிமை என்ற கூட்டுக்குள் பல சோதனைகள் வென்று புதிய அழகும் சுதந்திரம் பெற்று வண்ண மிகு பட்டாம்பூச்சியாய் வாழ்க்கையில் பல கடினமான மாற்றங்களை கடந்து புதியதாய் புது பிறவி கண்டு வண்ண மிகுந்த வாழ்வை அடைந்து மனக்கவலைகள் மறந்து பட்டாம்பூச்சி போல் சிறகடித்து பறப்போம் வாழ்வில்.
 
82
History / Re: Srinivasa Ramanujan Biography
« Last post by MysteRy on December 22, 2025, 08:52:05 PM »

🇮🇳 Srinivasa Ramanujan was a self-taught mathematical genius from India whose extraordinary work continues to inspire mathematicians around the world. Born in 1887 in a small town in Tamil Nadu, he had little formal training in advanced mathematics but displayed remarkable talent from a young age.

📘 Ramanujan made significant contributions to number theory, infinite series, continued fractions, and modular functions. Even without access to proper mathematical education or tools, he independently developed formulas and identities that were far ahead of his time. Many of his ideas were so original that they surprised the world’s leading mathematicians.

📨 In 1913, Ramanujan wrote a letter filled with formulas to British mathematician G.H. Hardy at Cambridge University. Hardy immediately recognized Ramanujan’s brilliance and invited him to England. Their collaboration became one of the most famous in the history of mathematics. Together, they published several important papers and expanded the field of pure mathematics.

🔢 Among his many achievements, Ramanujan worked on the partition function, the Ramanujan prime, and provided deep insights into modular forms, which are now central in modern mathematics and even physics.

🩺 Unfortunately, Ramanujan’s health suffered in England’s cold climate, and he returned to India in 1919. He died the next year at just 32. Despite his short life, he left behind thousands of unpublished results, many of which are still being studied today.
83
Many More Happy returns of the day My Dear frnd Vase 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🌹🌹🌹🌹🌹🌹🌹
84
கவிதைகள் / Re: கிறுக்கல்கள்
« Last post by joker on December 22, 2025, 06:06:54 PM »

அதுதானே அப்படித்தான்…
பிடித்து அணைக்க வேண்டும்
என்ற பிடிவாதமின்றி,
அருகில் நின்றாலே போதும்
என்ற எண்ணங்கள்
மொட்டிடும் அந்த இடத்தில்தான்
ஆழமாகப் பதிந்த
வேர்கள் ஒன்றையொன்று
முத்தமிடுகின்றன
.
85
Belated happy birthday annaa.... My lovable anna... Keep smiling always 🎉💫
86
Happy birthday vaseegaran dude😑💫💫💫eppothum happy ah irunga 🎉🎉
87
Happy Birthday. Birthday maamsss 😍😍😍

88
கவிதைகள் / "இயற்கை" !
« Last post by joker on December 22, 2025, 03:24:38 PM »
மழை நின்று
காற்று மெல்ல வீசி, விலகிச் செல்கிறது,
வானவில் நிறங்கள்
மங்கத் தொடங்குகின்றன

நதியின் ஆழத்தில்
தூய்மை இல்லை,
வறண்ட இரத்தம்போல்
நீரோடை ஓடுகிறது.

மரங்கள் தடுமாறுகின்றன
இலைகள்
கண்ணீராக உதிர்கின்றன.

பறவைகள்
திசை அறியாமல்,
பறக்க இயலாமல்
தவிக்கின்றன.

மேகங்கள்
சுமையால் சுருங்குகின்றன,
இடி மின்னல்கள்
அழுதுகொண்டிருக்கின்றன.

காட்டை அழித்து
நாம் கட்டிய
வீடுகள்,
தண்ணீரில் அடித்து செல்லும்போது
ஒரு காடு எரிந்து
முடிந்தபின் பிறக்கும்
அந்த மௌனம்
இனி நம்மை
ஆறுதல்படுத்தாது.

இயற்கையின்
ஒவ்வொரு அன்புத் தொடுதலும்
இனி
ஒரு எச்சரிக்கையாக
மாறுகிறது.

பூமித்தாய்
அவள் சுமக்கும்
பதற்றம்,
நம்மை
அச்சம் கொள்ளச்செய்கிறது

இனி ஒருமுறை
நாம் திரும்பி பார்க்க கூடுமோ

ஒரு தளிரின்
கண்ணீரும்,
ஒரு காற்றின்
அமைதியான பாதைகளும்
அவளின்
இதயத் துடிப்பே
என
உணர்வோமே



***Joker****
89
கவிதைகள் / கம்பளிப்பூச்சி !
« Last post by joker on December 22, 2025, 02:38:05 PM »
மெல்ல நகர்கிறது
மனிதர்களை போல
கனவுகளை மெல்ல சுமந்து
கம்பளிப்பூச்சி

அதற்கு இலைதான்
உலகம்
நமக்கோ உலகமே
விரல்நுனியில் இருந்தும்
ஆசை தீரவில்லை

பொறுமையாக, அமைதியாக
இலட்சியத்தை நோக்கி அதன்
பயணம்
ஓர் நாள் தன்னையே மூடிக்கொள்கிறது
கர்ப்பத்தின் உள்ளில் இருக்கும்
குழந்தை போல

சிறுது காலத்தில்
வெளிவருகிறது
அழகிய
வண்ணங்கள் கொண்ட
வண்ணத்துப்பூச்சி யாக

குழந்தைகளும் அப்படியே
பள்ளிப்பருவத்தில் கற்ற
நல்ல நல்ல விஷயங்களால்
தன்னை செதுக்கிக்கொண்டு
தீயவர்களிடமிருந்து
தன்னை தற்காத்துக்கொண்டு
வாழ்ந்தால்

பிறரை மகிழ்விக்கும்
அழகிய பட்டாம்பூச்சிபோல்
அழகிய எதிர்காலம்
நமக்காய் காத்திருக்கும்



****JOKER****
90
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by Vethanisha on December 22, 2025, 02:18:14 PM »



yeass Exactly sis . What is stronger  than inner strength ❤️.
Pages: 1 ... 7 8 [9] 10