FTC Forum

Entertainment => விளையாட்டு - Games => Topic started by: Global Angel on July 17, 2011, 03:25:37 PM

Title: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on July 17, 2011, 03:25:37 PM
பாட்டுக்கு பாட்டு (தமிழ்)

இங்கு தமிழ் எழுத்துகளில் மட்டுமே பதிவுகளை மேற்கொள்ளலாம் ...


(தர்சினி அவங்களால் ஆரம்பிக்கபட்ட  இந்த விளையாட்டில் சில கருத்து முரண்பாடு ஏற்பட்ட காரணத்தால்  தமிழ் ஆங்கிலமாக பிரிக்கப்படுள்ளது ).

இங்கு பாடல் வரிகள் பதிவு செய்யப்படும் எந்த வரிகளில் பாடல் முடிவடைகிறதோ அந்த வரிகளில் நீங்கள் ஆரம்பிக்க வேண்டும் ...உதரணமாக ..

வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடு(தே )

தே<< இந்த எழுத்தில் முடிவடைந்து இருக்கிறது... எனவே ஆரம்பிக்க வேண்டிய எழுத்து தே ..

தேனே தென் பாண்டி மீனே ...இசை தேனே இளமா(னே )

(னே )<< என்ற எழுத்தில் பாடல்கள் இல்லை என்ற காரனத்தால் இது போன்ற சந்தர்ப்பத்தில்  நே <<<இந்த எழுத்தை பயன்படுத்தி பாடல் சொல்லவேண்டும்  ன , ணா இப்படியாக ஆரம்பிக்க முடியாத எழுத்துகளுக்கு விதி விலக்கு உண்டு ...

இப்போ நீங்கள் ஆரம்பிக்கலாம் ...


வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இன்னேரம் எனை பார்த்து  விளையாடு(தோ) ...


(தோ)
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on July 17, 2011, 08:04:36 PM
தோழா தோழா, கனவு தோழா,
தோழா தோழா, தோல் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்  

ம  
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on July 17, 2011, 10:13:31 PM
மண்ணில் இந்த காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ ..

மோ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on July 21, 2011, 08:20:42 AM
மோதி விளையாடு மோதி விளையாடு நீ

நீ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on July 21, 2011, 11:50:10 AM
நீதானே நாள் தோறும் நான் பாட காரணம்

ம ..
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on July 21, 2011, 08:13:44 PM
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே   

தே அல்லது த
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on July 22, 2011, 05:21:35 PM
தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இளமானே

நே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on July 25, 2011, 07:18:37 AM
நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்
பாத்து ஒருத்தர மறந்தோம் 

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: kanmani on July 25, 2011, 11:40:17 AM
மனசுக்குள்  மனசுக்குள் புதுமழை விழுகிறதே
முழுதாய்  நனைந்தேன்
கருவிழி  இரண்டுமே  கருவரையாகிறதே
உன்னை  நான்  சுமந்தேன்




la start panunga


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on July 26, 2011, 12:40:14 PM
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு  

கு  
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on July 26, 2011, 02:36:40 PM
நன்றி சொலவே எனக்கு என் மன்னவா வார்த்தை இல்லையே ..
தெய்வம் என்பதே எனக்கு ....

கு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: pEpSi on July 30, 2011, 08:57:45 AM
குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ


கூ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on July 30, 2011, 04:21:16 PM
கூவுற குயிலு சேவலை பார்த்து படிக்குது பாட்டு

டு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: kanmani on July 30, 2011, 06:02:29 PM
டும் டும் என்  கல்யாணம் டும் டும் என்  கல்யாணம்
டும் டும் டும் டும் ஜம் ஜம் என்  கல்யாணம்


.. மாயா பஜார்

ம   8) start panunga
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on July 30, 2011, 06:28:37 PM

மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே
அன்பு ..

பு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on July 31, 2011, 08:35:59 PM
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது


து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on August 01, 2011, 03:54:02 AM
துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை

மை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on August 01, 2011, 01:22:35 PM
மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்ன கொல்லுற
சொல்லு புள்ள என்னாச்சு   

சு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on August 01, 2011, 02:03:04 PM
சுந்தரி நீயும் சுந்தரன் யானும் சேர்ந்ததிருந்தால் திருவோணம் ...

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on August 01, 2011, 08:18:16 PM
மனம் விரும்புதே உன்னை... உன்னை மனம் விரும்புதே
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

தே அல்லது த  
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on August 01, 2011, 10:12:19 PM
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க .

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on August 02, 2011, 09:03:26 PM
கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ   

ம அல்லது மோ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on August 03, 2011, 01:18:09 AM
மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா
மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on August 03, 2011, 07:38:24 AM
மாசி மாசம் ஆளான பெண்ணே மாமன் உனக்கு தானே

நே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on August 03, 2011, 09:16:35 AM
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது

து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on August 03, 2011, 02:48:08 PM
துடிக்கிறதே நெஞ்சம் தென்மாங்கு பாடி

டி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on August 05, 2011, 03:50:28 PM
டில்லிக்கு ராஜாவானாலும் பாட்டி சொல்லை தட்டாதே

தே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on August 05, 2011, 10:08:36 PM
அணு தப்பு அது லில்லி மலருக்கு கொண்டாட்டம் ...


லேசா லேசா நீ இல்லாமல் வாழ்வது லேசா

சா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JS on August 30, 2011, 09:37:49 PM
சால்ட்டு கோட்ட
நான் சைதாபேட்டு...

டு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on August 31, 2011, 02:55:27 AM
டும் துமக்கு டும்  டும் ...
யாரோ யாரோடி ....

டி
 

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JS on August 31, 2011, 10:20:26 PM
டிங் டாங் டாங்
டிங் டாங்
இரண்டும் ஒன்றோடு
ஒன்று சேர்ந்தது


து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on September 01, 2011, 10:25:52 AM
துளி துளி துளி மழையாய் வந்தாலே
சுட சுட சுட நனைத்தே போனாலே..லே..லே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூ போல் சிரிக்கும் போடு காற்றாய் பறந்திட தோன்றும்

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on September 02, 2011, 01:33:36 AM
மனசே மனசே குழப்பம் என்ன
இதுதான் வயசே காதலிக்க
 

 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JS on September 02, 2011, 11:33:49 AM
கல்யாண மாலை
கொண்டாடும் வேளை
என் பாட்டை கேளு
உண்மைகள் சொன்னேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும்
சம்சார சங்கீதமே..

மே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on September 02, 2011, 12:28:32 PM
மே மாத மேகம் எனை நில் என்று சொல்ல பட பட
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JS on September 03, 2011, 08:35:21 PM
டாடி டாடி
ஓ மை டாடி
உனை கண்டாலே ஆனந்தமே...

மே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on September 03, 2011, 08:45:32 PM
மேகம் கறுக்குது
மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது
இதயம் பறக்குது

து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on September 03, 2011, 09:23:59 PM
துள்ளி துள்ளி போகும் பெண்ணே
சொல்லி கொண்டு போனால் என்ன

 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JS on September 04, 2011, 04:51:47 PM
நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான் தான் மயங்குறேன்..

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on September 04, 2011, 07:05:08 PM
நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
நீ  இங்கு சுகமே
நான் அங்கு சுகமா



ம அல்லது மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JS on September 05, 2011, 12:08:49 PM
மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடி வரும்
நாளு நல்ல நாளு
முத்து முத்து கண்ணால தான்
சுத்தி வந்தேன் பின்னாலே...

லே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on September 05, 2011, 01:48:18 PM
லேசா லேசா நீ இல்லாமல் வாழ்வது லேசா

ச அல்லது சா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JS on September 05, 2011, 03:32:28 PM
சாந்து பொட்டு
ஒரு சந்தன பொட்டு
எடுத்து வெச்சுக்க வெச்சுக்க
வாமா...

மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on September 06, 2011, 06:14:00 PM
மானா மதுரையில  எனோட மாமன் குதிரையில

 

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vedhalam on September 06, 2011, 08:17:27 PM
லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் தக்கதிமிதா என் தாளத்தில் வா தக்கதிமிதா...காதில் மெல்ல காதல் சொல்ல...    ல லா லி லு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JS on September 07, 2011, 02:27:51 PM
லில்லி மலருக்கு கொண்டாட்டம்
உன்னை பார்த்தைலே...

லே அல்லது ல வரிசையில்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on September 07, 2011, 02:57:22 PM
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
தக திமி தா ...

தா
 

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JS on September 07, 2011, 05:56:18 PM
தாமர பூவுக்கும்
தண்ணிக்கும் என்னைக்கும்
சண்டயே வந்ததில்ல...

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vedhalam on September 07, 2011, 06:09:59 PM
லாலி பப்பு லாலி பப்பு போலிருக்கும் மனசு... சு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on September 07, 2011, 06:16:55 PM
சும்மா சும்மா சும்மா  சும்மா ..
பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா

மா


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vedhalam on September 07, 2011, 07:12:16 PM
மயக்கம் என்ன உந்தன் மௌனம் என்ன மணி மாளிகைதான் கண்ணே தயக்கம் என்ன இந்த சலனம் என்ன அன்பு காணிக்கை தான் கண்ணே...       நே நெ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on September 08, 2011, 08:35:47 AM
நெஞ்சத்தை அல்லி கொஞ்சம் தா தா
நீரோடை போலே இங்கு வா வா

வா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JS on September 08, 2011, 04:43:40 PM
வா வெண்ணிலா
உன்னை தானே வானம்
தேடுதே..


தே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vedhalam on September 08, 2011, 04:59:52 PM
தென் பாண்டி சீமையிலே தேர்ஓடும் வீதியிலே மான் போல வந்தவனே யார் அடுச்சரோ யார் அடுச்சரோ...  ரோ,ரொ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on September 08, 2011, 06:07:08 PM
ரோஜா பூந்தோட்டம்
 காதல் வாசம் காதல் வாசம்

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vedhalam on September 09, 2011, 11:29:08 AM
மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே...தினம் தினம் உந்தன் தரிசனம் பெற துடிக்குதே மனமே இங்கு நீ இல்லாமல் வாழும் வாழ்வுதான் ஏதோ...   தொ தோ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on September 09, 2011, 03:37:20 PM
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நன் மலர்ந்தேன்

 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vedhalam on September 09, 2011, 08:30:52 PM
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா உன்னை கட்டி கொண்டு ஆடும் வெண்ணிலா... ல லா லி லீ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Arya on September 10, 2011, 01:36:40 AM
  லா  லா லா லா லா

லா  லா லா லா லா

லா  லா லா லா இனியவளே

இளையவளே

லா லா லா அறிந்தவளே

தெரிந்தவளே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on September 10, 2011, 06:38:57 PM
லேசா லேசா
நீ இல்லாமல் வாழ்த்து லேசா

சா
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vedhalam on September 10, 2011, 07:23:07 PM
சாமி கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததென்ன சின்னகிளியே இந்த பூமி உள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்பு கதையே முத்து மணியே பட்டு துணியே ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்த சித்திரமே....   மெ மே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on September 10, 2011, 07:55:10 PM
மேகம் கருக்குது
மலை வர பாக்குது
வீசி அடிக்குது காத்து

து
 


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on September 10, 2011, 08:50:57 PM
துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்
எந்தன் இதயத்தில் இதயத்தில் இறங்கி விட்டாய்..
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியியல் மாற்றத்தை நிகழ்த்தி விட்டாய் ..

யா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Arya on September 11, 2011, 01:34:17 AM
யாருக்காக இது யாருக்காக

இந்த மாளிகை வசந்த மாளிகை

காதல் ஓவியம் கலந்த மாளிகை


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on September 11, 2011, 09:57:07 PM
கை கை கை கை கை வைகுரா ... வைகுரா ..
கை மாத்தா என் மனச கேட்குறா கேட்குறா ..

றா


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on September 12, 2011, 06:11:11 AM
ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்பு தான்
 நா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vedhalam on September 12, 2011, 10:25:24 AM
நான் தேடும் செவ்வந்திப் பூவிது ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம்...பறந்து செல்ல வழியில்லையோ பருவக்குயில் தவிக்கிறதே சிறகிரண்டும் விரித்துவிட்டேன் இளமை அது தடுக்கிறதே..... தே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on September 12, 2011, 07:47:51 PM
arathu ethinavaati kaddil mela venilaa kana porenga... ithu 2nd time nenga pottu irukunga 4th pagela  lasta pottu irukinga paarunga  >:( >:( >:( >:(
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vedhalam on September 13, 2011, 09:49:17 AM
Iyo Sry ma Maranthuten change panren(F)(F)(F)
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Arya on September 13, 2011, 09:57:10 AM
ok ipa nan again "நா" la irunthu start panuren

நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
ஏழைகள் வேதனை படமாட்டார்

ரா 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vedhalam on September 13, 2011, 10:34:23 AM
ஆர்யா எதுக்கு "நா" ல அரம்பிக்ரிங்கா "தே தெ" ல தானே ஆரம்பிக்கணும்...
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Arya on September 13, 2011, 04:33:58 PM
matchi neenka thana etho again same potatha sonanka
athan apadi poten
sari vidunka 'தே' ;a kuda oru paattu potuta potchu

தேரடி வீதியில் தேவதை வந்தால் திருவிழான்னு தெருஞ்சுகோ

 

கோ

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on September 13, 2011, 08:13:47 PM
கோபமா என் மேல் கோபமா

மா
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vedhalam on September 15, 2011, 07:39:17 PM
மாமரத்து பூ யெடுத்து மஞ்சம் ஒன்று போடவா பூமரத்து நிழல் யெடுத்து போர்வையாக்கி மூடவா
கண்ணே புது நாடகம்ம்ம்......விரைவில் அரங்கேரிடும்ம்ம்ம்......கூந்தலில் பூச்சூடினேன்...கூடலையே நாடினேன்கூடிவிட மனது துடிக்குது...ஆஆஆ...கூடவந்தா நாணம் தடுக்குது...
   

து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Arya on September 15, 2011, 09:18:54 PM
துளசி செடிய  அரளிப்பூவு  தூரமா  தான் பாக்கணும்
என்னை  நீயும்  ஏத்துகிட்ட  ஏனெனவோ  கேக்கணும்



Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vedhalam on September 16, 2011, 03:37:32 PM
மழை வருது மழை வருது குடை கொண்டு வா மானே  உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா மன்னா உன் பேர் அன்பிலே
மழை போல் நீயே.. பொழிந்தாய் தேனே..
நே நெ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on September 16, 2011, 04:04:15 PM
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்றும் என் காதில் ஏதோ

தோ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JS on September 16, 2011, 04:07:59 PM
தோடி ராகம் பாடவா
மெல்ல பாட

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on September 16, 2011, 04:10:05 PM
டம் தமக்கு டம் டம் டமகுடம் ....
யாரோ யாரோடி

டி
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JS on September 16, 2011, 04:16:42 PM
டில்லிக்கு ராஜானாலும்
பாட்டி சொல்லை தட்டாதே

தே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on September 16, 2011, 04:45:47 PM
தேரடி வீதியில் தேவை வந்தா திருவிழான்னு நினச்சுக்கோ

கோ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vedhalam on September 17, 2011, 11:39:14 AM
கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி குஷிஆகும் வாடி அட இது போல் வருமாடி ஒய்யாரி 
ஏய் அசந்த படி சிங்காரி நீ அழுத்தி புடி கோடி ஏத்தி தூக்கி புடி இனி ரூட் -அ கொஞ்சம் மாத்து...


து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on September 18, 2011, 01:53:44 AM
துரியோதனா துரியோதனா
தாயம் உருட்ட வாடா

டா
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JS on September 20, 2011, 01:32:46 PM
டாடி டாடி
ஓ மை டாடி
உனை கண்டாலே ஆனந்தமே...

மே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on September 20, 2011, 05:03:14 PM
மேகமாய் வந்து போகிறேன்

வெண்ணிலா உன்னை தேடினேன்

ந or  நா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on September 21, 2011, 01:49:02 AM
நன்றி சொல்லவே என் மன்னவா வார்த்தை இலையே

யே
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ஸ்ருதி on September 25, 2011, 01:02:21 PM
யே --- இதுல எப்படி பாடல் வரும்

ஏ என்று ஆரம்பிக்கலாமா??
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on September 27, 2011, 06:09:16 PM
யேன் யேன் யேன் .....கிண்ணத்தி ஏந்துகிறேன் யேன் யேன் யேன் ..(வசந்த மாளிகை)

 

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Arya on September 27, 2011, 06:32:26 PM
நறுமுகையே  நறுமுகையே  நீயொரு  நாழிகை  நில்லாய்

யா அல்லது ய
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JS on September 27, 2011, 08:47:48 PM
யயயா யா
யாதவ உன்னை அழைத்தேன்...

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Arya on September 28, 2011, 10:05:00 AM
நலம் நலமறிய ஆவல்

ல 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on September 29, 2011, 08:17:06 PM
லவ்வுனா லவ்வு
இது மண் என்னை ஸ்டவ்வு

 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JS on September 30, 2011, 03:09:40 PM
வந்தேன் வந்தேன்
மீண்டும் நானே வந்தேன்

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on October 01, 2011, 07:51:31 PM
நலம் நலமறிய ஆவல்

ல 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JS on October 02, 2011, 11:13:34 AM
லில்லி மலருக்கு கொண்டாட்டம்
என்னை பார்த்தைல்லே..

லே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on October 02, 2011, 08:13:14 PM
லேசா பறக்குது மனசு மனசு

சு
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JS on October 03, 2011, 11:52:34 AM
சுட்டும் விழி சுடரே
சுட்டும் விழி சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே...

தே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on October 06, 2011, 03:29:07 PM

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JS on October 07, 2011, 09:53:11 PM
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவ
கண்களுக்கு சொந்தம் இல்லை
கண்களுக்கு சொந்தம் இல்லை

ல வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on October 08, 2011, 01:50:56 AM
லட்சபதியே என்ன அசத்துற ரதியே

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JS on October 08, 2011, 06:36:01 PM
யாரது யாரது என் மனதை திருடி
செல்வது

து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 10, 2011, 02:54:14 AM
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும், பெயரை கேட்க தோன்றும்

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JS on October 10, 2011, 10:38:10 AM
மஞ்சள் பூசும்
மஞ்சள் பூசும்
வஞ்சி பூங்கொடி..

ட வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 10, 2011, 11:33:43 AM
டண்டன  டரன்ன
டண்டனக்க தாரண
குருவியோட   பாட்டு கொளுத்துங்கட  வெட்டு
டண்டன  டரன்ன
டண்டனக்க தாரண

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 10, 2011, 07:00:01 PM
நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு


கு  
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JS on October 10, 2011, 07:28:39 PM
குடகு மலை
காற்றில் ஒரு
பாட்டு பாடுது
இந்த பைங்கிளி

ல வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ஸ்ருதி on October 10, 2011, 07:52:02 PM
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா
காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளிலே உனக்கெனவே
உலகினிலே பிறந்தவளே

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 10, 2011, 08:40:46 PM
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்  போதெல்லாம் சில ஞாபகம்  தாலாட்டும்

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ஸ்ருதி on October 10, 2011, 09:17:34 PM
மண்ணில் இந்த காதல் அன்றி
யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவை இன்றி
ஏழு சுவரம் தான் பாடுமோ

மோ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on October 10, 2011, 09:24:41 PM
ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் வாழ்வில் புகுந்தாய்

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 10, 2011, 09:30:40 PM
echuch me angel  :)

shruthi மோ la danae mudichirukanga.
nenga yen ஏ la start panra song post panirkenga???
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on October 10, 2011, 09:37:19 PM
ada aamaaaaasorry pakavanukala  keke

மோதி மோதி விளையாடு
மோகம் தீர நீ ஆடு ..

டு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 12, 2011, 12:50:48 PM
டுர்ர டும்முனு மேளத்தை கொட்டுறதும்

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 12, 2011, 12:59:31 PM
மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே

ர அல்லது ரே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 12, 2011, 01:15:16 PM
ரகசியமாய்  ரகசியமாய்  புன்னகைத்தால்  பொருள்  என்னவோ
அதிசயமாய்  அவசரமாய்  மொழி  தொலைந்தால்  பொருள்  என்னவோ


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 12, 2011, 01:18:55 PM
ஓட்டக்கார மாரிமுத்து ஓட்டைவாய் மாரிமுத்து
ஊருக்குள்ள வயசு பொண்ணுங்க சௌக்கியமா   :D

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 12, 2011, 01:21:56 PM
மனசுக்குள்ளே காதல் வந்துச்சா

சா அல்லது ச 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 12, 2011, 01:29:09 PM
சரசர சார காற்று வீசும் போது
சார்-அ பார்த்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே  :P (ungalku inda song pidikumla remo. me too. thanks for uploading this video in videos section. thanks a lot)

த வரிசை அல்லது தே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 12, 2011, 01:36:29 PM
தமிழ்நாட்டில் எல்லோருக்கும் எதிர் காலம் நல்லாருக்கும்



( u r welcome swetha. Nice to meet you (F) )
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 12, 2011, 01:38:40 PM
glad to meet u too  :P

மலரே மௌனமா
மௌனமே வேதமா

ம அல்லது மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 12, 2011, 01:40:35 PM
மலர்களை போல் தங்கை


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 12, 2011, 01:47:34 PM
கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே

ர அல்லது ரே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on October 12, 2011, 06:08:18 PM
ரம்பம்பம் ஆரம்பம் ரம்பம்பம் பேரின்பம்

 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 12, 2011, 06:41:07 PM
மானாமதுர மாமர கிளையிலே
பச்சைக்கிளி உன்ன கேட்டது கேட்டது கேள்வி என்ன

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 14, 2011, 12:34:54 AM
நச்சென்று இச்சொன்று தந்தாலே இன்னும் ஓன்று

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 14, 2011, 09:59:04 AM
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தான் பொருள் எனவோ

வோ அல்லது வ வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 14, 2011, 10:02:57 AM
வோட வோட வோட தூரம் குறையல

ல வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 15, 2011, 10:10:49 AM
லேசா லேசா நீ இல்லாமல் வாழ்வது லேசா

ச அல்லது சா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 15, 2011, 08:51:22 PM
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்

ந வரிசை


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 16, 2011, 08:38:04 PM
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு

கு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 16, 2011, 08:58:30 PM
குதிக்கிற குதிக்கிற  குதிரகுட்டி   என்  மனச  காட்டுது
அது  துடிக்குது துடிக்குது  வயசுபடி  என்  உசுர  மீட்டுது
 
து


 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 16, 2011, 09:07:05 PM
துளி துளி துளி மழையாய் வந்தானே
சுட சுட சுட நனைத்தே போனானே னே னே ...... (aeppudi remake paniten nalla irukaa  :P )

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 16, 2011, 09:13:12 PM
நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம்தானா

ந வரிசை
( enai ninaichu nee ipadilam remake panurala )

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 16, 2011, 09:19:37 PM
நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா

ம அல்லது மா


(aeppudi yesapaatu) nenga paadina song madriye paadirken  :P
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 16, 2011, 09:29:34 PM
மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்கு தானே

ந வரிசை  :P

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 17, 2011, 06:40:19 PM
நதியே நதியே காதல் நதியே
நீயும் பெண் தானே

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 17, 2011, 09:12:27 PM
நாட்டுச்சரக்கு நச்சுனு தான் இருக்கு

கு

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 18, 2011, 03:44:59 PM
குளிருது குளிருது இரு உடல் குளிருது
காதல் உறவாடி

ட வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on October 18, 2011, 07:14:52 PM
டிங்கு டாங்கு றப்ப போ ..

போ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 18, 2011, 07:42:16 PM
போனால் போகட்டும் போட

ட வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on October 18, 2011, 08:29:08 PM
டின்க் ந்டான்க் கோவில்மணி கோவில் மணி நான் கேட்டேன்

 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 18, 2011, 09:01:31 PM
நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 19, 2011, 11:06:56 AM
nadhiye nadhiye song romba pidikumo. angayum post panirukel. inagayum post panirkel  :P

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வாழ்த்துக்கள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும்

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 19, 2011, 05:33:09 PM
ama rompa pidikum

மயக்கமா தயக்கமா மனதிலே குழப்பமா

மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: தாமரை on October 19, 2011, 07:06:08 PM
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு உன்ன மாலையிட தேடிவரும்  நாளு எந்த நாளு


ல  அல்லது லா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 19, 2011, 07:18:04 PM
லஜ்ஜாவதியே என்னை கலக்குற ரதியே

ய வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 19, 2011, 08:13:22 PM
யாரோ யாரோடி உன்னோட புருஷன்  :P eee (Song eppudi )

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 19, 2011, 08:55:56 PM
yarta ketkura nee

நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்

ம வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 19, 2011, 09:20:02 PM
மல்லிகைபூவே மல்லிகைபூவே பார்த்தாயா

யா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 19, 2011, 10:47:24 PM
யாருக்காக இது யாருக்காக

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 20, 2011, 11:14:02 AM
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 20, 2011, 04:16:42 PM
நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது

து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 20, 2011, 06:19:10 PM
துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தில் இதயத்தில் இறங்கிவிட்டாய்

ய வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 20, 2011, 06:21:05 PM
யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கட போங்க

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 20, 2011, 06:25:00 PM
கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 20, 2011, 06:30:58 PM
நல்லவர்கெல்லாம் நல்லவர்கெல்லாம்  சாட்சிகள் ரெண்டு
 
ட வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 20, 2011, 06:48:42 PM
டோல் பாஜே  டோல் பாஜே  டோல் பாஜே 
ஆசைப்பட்ட பொண்ணு கிடைச்சா

ச வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 20, 2011, 06:50:52 PM
ச ரி க ம ப த நி சொல்லி தரேன் என்

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 20, 2011, 06:53:48 PM
நம்ப காட்டுல மழை பெய்யுது

து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 20, 2011, 06:57:48 PM
துள்ளுவதோ இளமை

மை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 20, 2011, 07:02:13 PM
மைனாவே மைனாவே

வ வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 20, 2011, 07:04:45 PM
வா வா என் தேவதையே
வாய் பேசும் என் தாரகையே

ய வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 20, 2011, 07:08:12 PM
யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே

ல வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 20, 2011, 07:10:15 PM
லேசா பறக்குது மனசு மனசு

ச வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 20, 2011, 07:14:04 PM
சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா

ய வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 20, 2011, 07:15:49 PM
யாரிந்த தேவதை யாரிந்த தேவதை

த வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 20, 2011, 07:18:24 PM
தாலாட்டும் காற்றே வா

வ வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 20, 2011, 07:21:39 PM
வளையோசை கல கல கலவென

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 20, 2011, 07:26:42 PM
நாளை காலை நேரில் வருவாளா

ல வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 20, 2011, 07:31:30 PM
ல ல ல ல லவ் படிச்சோம்

ம வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 20, 2011, 09:49:51 PM
மலர்களே மலர்களே இது என்ன கனவா

வ வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 20, 2011, 09:52:34 PM
வானம் பெருசு தான் பூமி பெருசு தான்

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 20, 2011, 09:59:49 PM
நீ காற்று நான் மரம்
என்ன சொனாலும் தலை ஆட்டுவேன்  :P
 
ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 20, 2011, 10:07:29 PM
நானாக நான் இல்லை தாயே

ய வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: தாமரை on October 20, 2011, 10:40:38 PM
யார்  இந்த   தேவதை   யார்  இந்த   தேவதை


தை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 20, 2011, 10:58:17 PM
தைய தைய தையா தையா தக  தைய

ய வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on October 21, 2011, 03:32:50 AM
யம்மா யம்மா காதல் பொன்னம்மா  

மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 21, 2011, 11:29:35 AM
மாசமா ஆறு மாசமா

மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 21, 2011, 11:32:58 AM
மாமர அணிலே மாமர அணிலே என் அவர பார்த்தியா

ய வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 21, 2011, 11:38:05 AM
யாமினி யாமினி என் காதலி

ல வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ஸ்ருதி on October 21, 2011, 09:42:15 PM
லேசா பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசில

ல வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 21, 2011, 09:48:14 PM
லில்லி மலருக்கு கொண்டாட்டம்

ம வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ஸ்ருதி on October 21, 2011, 09:58:41 PM
மந்திர முன்னகையோ
மஞ்சள் நிலவோ
கண்ணே கண்ணே

 ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 21, 2011, 10:20:21 PM
நினைத்தேன் வந்தாய் நூறு வயது

த வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 22, 2011, 10:58:17 AM
தில்லானா தில்லானா நீ தித்திகின்ற தேனா

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 22, 2011, 11:02:26 AM
நெஞ்சை கசக்கி விட்டு போறவளே ரதியே ரதியே

ய வரிசை அல்லது எ வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 22, 2011, 11:19:04 AM
யாரை நம்பி நான் பிறந்தேன்

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 22, 2011, 11:22:30 AM
நாளை நமதே

த வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 22, 2011, 11:58:41 AM
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்

ம வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 22, 2011, 12:01:57 PM
மேகமாய் வந்து போகிறேன்

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 22, 2011, 06:54:41 PM
நினைத்தேன் வந்தாய் நூறு வயது

து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 22, 2011, 07:17:26 PM
துளி துளியாய் சொட்டும் மழை துளியாய் எந்தன்

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 22, 2011, 07:35:04 PM
நீ பாதி நான் பாதி கண்ணே

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 22, 2011, 09:25:09 PM
நானே இந்திரன் நானே சந்திரன்

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JS on October 22, 2011, 09:40:29 PM
நீ இல்லை
என்றால்
வார்த்தையும் இல்லை
வானவில்லே
உன் முகம் பார்த்து
சூரியன் விழித்து
எழுந்ததிங்கே...

கே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 23, 2011, 09:26:35 AM
கேட்டதும் கொடுப்பவனே

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 29, 2011, 09:06:33 PM
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும்.....

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 29, 2011, 09:19:52 PM
மச்சகாரி மச்சகாரி

ர வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 29, 2011, 09:21:39 PM
ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ

மோ அல்லது மே ( ம வரிசை )
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 29, 2011, 09:25:15 PM
மனசு ரெண்டும் புதுசு

ச வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 29, 2011, 09:28:01 PM
சக்கர இனிக்குது சக்கர
அதில் எறும்புக்கு என்ன அக்கறை

ர வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 29, 2011, 09:31:47 PM
ரா ரா ரா ராமையா

ய வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on October 30, 2011, 01:41:12 AM
லாலி பப்பு லாலி பப்பு போல் இனிக்கும் மனது

து
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 30, 2011, 08:59:18 AM
ரோஸ் ய வரிசையில் பாடல் வரவேண்டும்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on October 31, 2011, 04:35:32 AM
யாரிந்த தேவதை யார் இந்த தேவதை

தை 
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 31, 2011, 11:32:13 AM
தைய்யா தைய்யா தைய்யா தைய்யா
தக்க தைய்யா தைய்யா தையா

யா வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on October 31, 2011, 06:01:43 PM
எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்


ந or நா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 31, 2011, 08:20:16 PM
நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்

ல வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 31, 2011, 09:26:23 PM
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா...
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 31, 2011, 09:28:25 PM
சந்தைக்கு வந்த

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 31, 2011, 09:30:54 PM
தாலாட்டுதே வானம்

ம வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 31, 2011, 09:33:41 PM
மேகமாய் வந்து போகிறேன்

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 31, 2011, 09:36:13 PM
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா (my fav song  :P)

யா  வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on October 31, 2011, 09:38:07 PM
யாத்தே யாத்தே என்னாட்சோ

ச வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 31, 2011, 09:40:56 PM
சர சர சார காற்று வீசும் போது
சார்-அ பார்த்து பேசும் போது  :P

து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ஸ்ருதி on October 31, 2011, 09:43:24 PM
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை

மை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on October 31, 2011, 09:50:06 PM
மைனாவே மைனாவே
 
வ வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on November 01, 2011, 07:57:23 PM
வானத்த பார்த்தேன் பூமியா பார்த்தேன்

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on November 01, 2011, 08:23:46 PM
நிலவே வா...
செல்லாதே வா....
எந்நாளும் உன் பொன்வானம் நான்
என்னை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அழைப்பேன்

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ஸ்ருதி on November 01, 2011, 08:42:23 PM
நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான் தான் மயங்குறேன்

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on November 01, 2011, 08:48:11 PM
நானாக நான் இல்லை தாயே

ய வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on November 02, 2011, 02:46:19 AM
யாரோ ஒருத்தி என்றவளை

ல வரிசை
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on November 02, 2011, 05:10:30 PM
லஜ்ஜாவதியே  என்னை அசத்துற ரதியே

வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on November 02, 2011, 06:16:11 PM
எஜமான் காலடி மண் எடுத்து

த வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on November 02, 2011, 06:27:55 PM
தாலாட்டும் காற்றே வா...
தொலை தூர நிலவே வா.....

வ வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ஸ்ருதி on November 02, 2011, 06:42:57 PM
வண்ண நிலவே
வைகை நதியே
சொல்லி விடவா


வா வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on November 02, 2011, 06:51:59 PM
வா டி வா டி நாட்டு கட்ட
வசமா வந்து மாட்டிகிட்ட

ட வரிசை  :P
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on November 02, 2011, 08:15:59 PM
டிங் டாங் கோவில் மணி கோவில் மணி

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on November 02, 2011, 09:18:24 PM
நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலை ஆடுவேன்

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on November 02, 2011, 11:07:17 PM
நீ வேண்டும் நீ வேண்டும்

ம வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on November 03, 2011, 03:36:57 AM
மன்னவா மன்னவா மனாதி மன்னன் அல்லவா

வா
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on November 03, 2011, 10:56:20 AM
வா வா வாத்தியாரே வா

வா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on November 03, 2011, 11:03:16 AM
வாராயோ வாராயோ காதல் கொள்ள

ல வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on November 03, 2011, 11:14:19 AM
லபு லபு லபு லம்ப  ( படம் - 7 ம் அறிவு )



Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on November 03, 2011, 11:22:02 AM
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருச்சு


ச  வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on November 03, 2011, 11:44:57 AM
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on November 03, 2011, 11:48:20 AM
நண்பன் இருந்தால் ஒரு நண்பன் இருந்தால்

ல வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on November 03, 2011, 11:56:13 AM
லாலிபப்பு லாளிபப்பு போலிருக்கும் மனசு

ச வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on November 03, 2011, 11:58:52 AM
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி

ம வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on November 03, 2011, 01:19:17 PM
மின்சார கண்ணா என் மன்னா

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on November 03, 2011, 04:14:34 PM
நீ பாதி நான் பாதி கண்ணே

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: தாமரை on November 03, 2011, 05:07:59 PM
நன்றி சொல்லேவே உனக்கு என் மன்னவா வார்த்தை இல்லையே


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on November 04, 2011, 12:49:11 PM
யாரோ இவள் இவள் யாரோ
எனக்கென மண்ணில் பிறந்தவள் தானோ

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on November 05, 2011, 11:48:31 AM
நானாக நான் இல்லை தாயே

யா வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ஸ்ருதி on November 05, 2011, 06:13:11 PM
யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ


ரோ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on November 06, 2011, 01:05:53 AM
ரோமியோ ஆட்டம் போட்ட சுத்தும் பூமி

ம வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on November 06, 2011, 08:40:51 PM
மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதை கேட்டு

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on November 08, 2011, 08:48:40 AM
டமுக்கு டமுக்கு டம் டம்மா நான் தில்லாலங்கடி தான்மா

மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on November 08, 2011, 09:32:17 AM
மாலையில் யாரோ மனதோடு பேச

ச‌
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: தாமரை on November 08, 2011, 09:40:59 AM
சக்கரகட்டிக்கு சித்திரகுட்டிக்கு சுப்ரமணி மாப்பிள்ளையா



யா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on November 08, 2011, 10:30:56 AM
யார் அந்த பெண் தான் என்று கேட்டேன்

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: தாமரை on November 08, 2011, 10:35:58 AM
நண்பனே எனது உயிர் நண்பனே

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on November 08, 2011, 05:57:45 PM
நங்கை நிலவுன் தங்கை

க வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: தாமரை on November 08, 2011, 07:59:40 PM
கடவுள் அமைத்து வைத்த மேடை


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on November 09, 2011, 10:19:08 AM
டாடி டாடு ஓ மை டாடி உன்னை

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on November 09, 2011, 10:28:47 AM
நாட்டுப்புற பாட்டு ஒன்னு நான் படிக்கிறேன் கேளு மச்சான்

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on November 09, 2011, 10:32:27 AM
நேற்று இல்லாத மாற்றம் என்னது

த வரிசை 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: தாமரை on November 09, 2011, 06:54:29 PM
தங்கங்களே நாளைய தலைவர்களே நம் தேசம் காப்பவர் நீங்கள்  ;D


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ஸ்ருதி on November 09, 2011, 09:47:11 PM
லவ் போர்ட்ஸ் லவ் போர்ட்ஸ்
தகதிமிதா என்ற தாளத்தில் வா

வா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on November 09, 2011, 09:54:46 PM
வானம் பெருசு தான் பூமி பெருசு தான்

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on November 10, 2011, 03:38:43 AM
நலம்தானா நலம்தானா உடலும்

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ஸ்ருதி on November 10, 2011, 07:09:04 AM
மல்லிகை என் மன்னன் மயங்கும்

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on November 10, 2011, 10:27:53 AM
மதுர மரிகொளுந்து வாசம்

ம வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on November 10, 2011, 07:55:14 PM
மதுரைக்கு போகாதடி மல்லி பூ கண்ணு வைக்கும்

ம வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on November 10, 2011, 08:56:02 PM
மின்சார பூவே பெண் பூவே

வ வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: தாமரை on November 10, 2011, 09:29:36 PM
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on November 10, 2011, 11:46:37 PM
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையே
அது ஏன் ..என் அன்பே

ப வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on November 11, 2011, 11:05:53 AM
பச்சை நிறமே பச்சை நிறமே

ம வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ஸ்ருதி on November 11, 2011, 11:20:28 AM
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ



Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on November 11, 2011, 01:16:18 PM
இஞ்சி இடுபழகி

கி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on November 11, 2011, 03:59:48 PM
கண்ணே கலை மானே  கன்னி மயில் என கண்டேன்  உன்னை  நானே

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: தாமரை on November 11, 2011, 10:33:26 PM
நாளை இந்த வேலை பார்த்து ஓடி வா நிலா


லா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on November 13, 2011, 06:07:35 AM
லாலி லாலி லாலி லாலி
வரம்தந்த சாமிக்கு பதமான லாலி

லி
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ஸ்ருதி on November 13, 2011, 08:41:20 AM
லில்லி மலருக்கு கொண்டாட்டம்
உன்னை பார்க்கையிலே

லே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: தாமரை on November 14, 2011, 07:32:31 PM
லேசா லேசா நீ இல்லாமல்  வாழ்வது லேசா

சா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on November 15, 2011, 02:24:35 PM
சாதி மல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பா சரமே

மே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on November 16, 2011, 04:46:31 PM
மே மாத மேகம் எனை நில்

 

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: தாமரை on November 18, 2011, 12:30:39 PM
லாலாக்கு டோல் டப்பி மா கண்ணே கங்கம்மா


மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on November 18, 2011, 01:02:09 PM
மாசமா ஆறு மாசமா

மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on November 18, 2011, 05:40:16 PM
மானே தேனே கட்டி புடி
 ;)
டி
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: தாமரை on November 18, 2011, 07:24:52 PM
டில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லே தட்டாதே ;D


தே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on November 18, 2011, 07:37:14 PM

தேன் தேன் தேன் உன்னை தேடி அலைந்தேன்


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on November 19, 2011, 02:39:17 AM
நம்ம காட்டுல மழை பெய்யுது

து

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on November 19, 2011, 02:52:11 AM
துள்ளி துள்ளி போகும் பெண்ணே

நே
   
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ஸ்ருதி on November 19, 2011, 03:14:18 AM
நேற்று இல்லாத மாற்றம் என்னது
து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on November 19, 2011, 08:02:45 PM
துள்ளி துள்ளி நீ பாடம்மா

மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on November 21, 2011, 09:36:10 PM
மாப்பிளைக்கு நிச்சயதார்த்தம்

ம வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on November 22, 2011, 09:54:44 PM
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ

யோ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on December 10, 2011, 06:19:51 PM
யோ யோ யோ
வீ ஹவ் அ ரோமியோ
ஆல் தட் வீ நீட் இஸ் அ ஜூலியட்

ட வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ஸ்ருதி on December 14, 2011, 06:34:23 AM
டார்லிங் டார்லிங்
i love  you , love  you
என்னை விட்டு போகதே

தே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on December 14, 2011, 08:47:38 AM
தேடினேன் வந்தது - நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது

து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on December 15, 2011, 05:24:16 AM
துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை

மை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on December 15, 2011, 01:26:13 PM
மைனாவே மைனாவே இது என்ன மாயம்

ம வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on December 15, 2011, 10:56:01 PM
மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே

ரே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on December 24, 2011, 01:04:17 PM
யேல இமயமலை எங்க ஊரு

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on December 24, 2011, 05:27:00 PM
உன்னாலே உன்னாலே விண்ணாள சென்றேனே  

நே  
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on December 24, 2011, 11:05:46 PM
நேற்று இல்லாத மாற்றம் என்னது

து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on December 25, 2011, 08:37:46 PM

துப்பாக்கி பெண்ணே சூடான கண்ணே உலகம்

 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on December 26, 2011, 06:57:45 AM
மண்ணில் இந்த காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

ம வரிசை   
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on December 26, 2011, 07:24:44 PM
மன்னவா மன்னவா மனாதி மன்ன அல்லவா  

வா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on December 26, 2011, 08:00:52 PM
வா வா என் தேவதையே

யே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on December 26, 2011, 11:46:47 PM
யேலங் கிளியே என்னை தலாட்டும் இசையே

யே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on January 02, 2012, 04:05:19 AM
யே புள்ள கருப்பாயி
உள்ள வந்து படுதாயி 

ய வரிசை  
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 02, 2012, 09:44:48 PM
யம்மா யம்மா  காதல் பொன்னம்மா
நீ என்னை விட்டு போனதென்னம்மா


மா வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on January 03, 2012, 05:45:22 AM
மாசி.. மாசி... பாசி... பாசி...
காட்டு வாசி..பாட்டு வாசி..

சி 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 03, 2012, 07:36:44 AM

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காற்றினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனதேன்
நின்றது போல் நின்றேன்
நெடுந்தூரம் பறந்தேன், நிற்குமோ நிலைக்குமோ நெஞ்சம்
மனம் பெறுமோ வாழ்வே ....


வ வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on January 03, 2012, 09:26:09 AM
வா வா அன்பே பூஜை உண்டு, பூஜைகேற்ற பூக்கள் ரெண்டு
பறவை அழைத்தது

து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on January 03, 2012, 11:44:44 PM
துளி துளியாய் சிந்தும் மழை துளியாய்
இதயத்தை

தை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on January 04, 2012, 03:04:19 AM
தைய தைய தையா தையா தக  

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: KungfuMaster on January 04, 2012, 12:21:19 PM
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி..

நீ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 04, 2012, 05:56:37 PM
நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வழக்கை நாளை நம் சொந்தம்

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: KungfuMaster on January 04, 2012, 10:04:25 PM
மனமே மனமே தடுமாறும் மனமே
உள்ளுக்குள் இருந்தே உயிர் கொள்ளும் மனமே

மே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on January 05, 2012, 03:12:02 AM
மே மாத மேகம் எனை நில் என்று சொல்ல பட பட

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: KungfuMaster on January 05, 2012, 08:33:40 PM
டமக்கு டமக்கு டம் டம்மா
நான் தில்லாலங்கடி ஆமா

மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 06, 2012, 04:46:43 PM

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்னை மாலையிட தேடிவரும் நாலு எந்த நாளு
முத்து முத்து கண்ணாலே , நான் சுத்தி வந்தேன் பின்னாலே

ல வரிசை
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: KungfuMaster on January 06, 2012, 04:57:33 PM
லேசா லேசா நீ இல்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on January 06, 2012, 06:47:21 PM
சாமிகிட்ட சொல்லிபுட்டேன் உன்னை  

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: KungfuMaster on January 06, 2012, 06:49:56 PM
நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்

ய வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on January 06, 2012, 06:56:05 PM
யாரிந்த பெண்தான் என்று

ர வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: KungfuMaster on January 06, 2012, 07:01:43 PM
ரகசிய கனவுகள் ஜல் ஜல் ..
என் இமைகளை கழுவுது சொல் சொல் ..

ல வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on January 06, 2012, 07:03:18 PM
லஜ்ஜாவதியே என்னை

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: KungfuMaster on January 06, 2012, 07:07:43 PM
நிலா காய்கிறது  தினம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே 

ய வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 07, 2012, 01:58:09 PM
யமுனை  ஆற்றிலே  ஈர  காற்றிலே  கண்ணனோடுதான்  ஆட
பார்வை  பூத்திட  பாதை  பார்த்திட  பாவை  ராதையோ  வாட

இரவும்  போனது  பகலும்  Poanathu  மன்னன்  இல்லையே  கூட
இளைய  கன்னியின்  இமைத்திடாத  கண்  இங்கும்  அங்குமே  தேட

ஆயர்பாடியில்  கண்ணன்  இல்லையோ
ஆசை  வைப்பதே  அன்புத்  தொல்லையோ

ஆயர்பாடியில்  கண்ணன்  இல்லையோ
ஆசை  வைப்பதே  அன்புத்  தொல்லையோ
பாவம்  ராதா ..
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ஸ்ருதி on January 08, 2012, 08:45:08 AM
தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஒ மன்னவா

வா




Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 08, 2012, 09:00:12 AM
வா  வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on January 08, 2012, 11:21:22 PM
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை

லை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on January 09, 2012, 12:15:10 AM
லைலா மஜ்னு பொய் தான்  

ந வரிசை  
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: KungfuMaster on January 09, 2012, 02:53:22 PM
நல்ல  மனம்  வாழ்க  நாடு  போற்ற  வாழ்க
தேன்  தமிழ்  போல்  வான்  மழை  போல்
சிறந்து  என்றும்  வாழ்க

Title: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ஸ்ருதி on January 09, 2012, 03:46:36 PM
கண்ணனே நீ வர
காத்திருந்தேன்
ஜன்னலில்
பார்த்திருந்தேன்


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: KungfuMaster on January 09, 2012, 03:51:46 PM
ஜல்  ஜல்  ஜல் எனும்  சலங்கை  ஒலி
சல  சல  சலவென  சாலையிலே
செல்  செல்  செலுங்கள்  கலைகளே
சேர்ந்திட  வேண்டும்  இரவுக்குள்ளே


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ஸ்ருதி on January 09, 2012, 03:59:04 PM
இன்னும் என்னை
என்ன செய்ய போகிறாய்
அன்பே அன்பே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: KungfuMaster on January 09, 2012, 04:07:43 PM
பேசும் பூவே பேசும் பூவே
காதல் வீசும் கன்னி தீவே
வானம் பூமி காணவில்லை
ஏது செய்தாய் கூறடி

ட வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ஸ்ருதி on January 09, 2012, 04:14:28 PM
டமக் டமக்கு டம்டம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா ::)
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: KungfuMaster on January 09, 2012, 04:25:07 PM
மான்  குட்டியே , புள்ளி  மான்  குட்டியே
உன்  மேனி  தான்  ஒரு  பூந்தொட்டியே
உன்  கொழு  கொழு  கண்ணங்கள்  பார்த்து , என்  மனசில  தெருக்கூத்து
உன்  ரவிக்கையின் ரகசியம்  பார்த்து , என்  நெஞ்சில  புயல்  காற்று

ர வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ஸ்ருதி on January 09, 2012, 05:09:00 PM
ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே..
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே..
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 09, 2012, 05:31:45 PM
பேசகூடாது வெறும் பேச்சில் சுகம்
ஏதும் இல்லை ,வேகம்  இல்லை
லீலைகள் காண்போம் வா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: KungfuMaster on January 09, 2012, 05:34:37 PM
வாழ்வே  மாயம்  இந்த  வாழ்வே  மாயம்
தரை  மீது  காணும்  யாவும்  தண்ணீரில்  போடும்  கோலம்
நிலைக்காதம்மா …
யாரோடு  யார்  வந்தது ?  நாம்  போகும்போது
யாரோடு  யார்  செல்வது     
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ஸ்ருதி on January 09, 2012, 05:49:21 PM
துள்ளி துள்ளி போகும் பெண்ணே
சொல்லி கொண்டு போனால் என்ன
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: KungfuMaster on January 09, 2012, 06:14:50 PM
என்ன  என்ன  வார்த்தைகளோ
சின்ன  விழி  பார்வையிலே
சொல்ல  சொல்லி முடித்துவிட்டேன்
சொன்ன  கதை  புரியவில்லை

ல வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on January 09, 2012, 06:46:15 PM
லலாக்கு டோல் லேப்பி மா

மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: KungfuMaster on January 09, 2012, 07:00:46 PM
மாலை  என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி 

ட வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on January 09, 2012, 10:28:10 PM
டார்லிங் டார்லிங் டார்லிங்
i  லவ் யு  ... என்னை விட்டு போகாதே
 

தே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 09, 2012, 11:30:13 PM
தேடும் கண்பார்வை தவிக்க ,துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ ?
வெறும் மாயம் ஆனதோ ?
 
தோ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: KungfuMaster on January 10, 2012, 01:22:13 AM
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 10, 2012, 01:28:43 AM
மாமன் மகளே மாடிவீட்டு  மாடத்து குயிலே
மஞ்சள் குளிக்க ராசி

சி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on January 10, 2012, 02:14:28 AM
சித்திரையில் என்ன வரும் 
வெயில் சிந்துவதால் வெக்கை வரும்  

ம  
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 10, 2012, 07:42:22 AM
மனசே மனசே குழப்பம் என்ன
இதுதான் வயசே காதலிக்க
பூக்கள் மீது  பனி துடைத்து
கவிதைகள் எழுதி விடு

நெ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ஸ்ருதி on January 10, 2012, 10:07:37 PM
நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
நினவினை கடந்துவிடு
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
நிஜங்களை துறந்துவிடு
கண்களை விற்றுத்தான் ஓவியமா
தண்ணீரில் மீன்கள் தூங்குமா
கண்ணீரில் காவல் காணுமா


மா


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 11, 2012, 07:27:23 AM
மாமரத்து  பூ  எடுத்து  மஞ்சம்  ஒன்று  போடவா 
பூமரத்து  நிழல்  எடுத்து  போர்வையாக்கி  மூடவா 
கண்ணே  புது  நாடகம் ... விரைவில்  அரங்கேறிடும்
.வி வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on January 12, 2012, 03:07:03 AM
விழியில் உந்தன் விழியில்
வந்து விழுந்தேன் அந்த நொடியில்



 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 12, 2012, 03:46:06 AM
லஜ்ஜாவதியே  என்னை அசத்துற  ரதியே
லஜ்ஜாவதியே  என்னை  அசத்துற  ரதியே
ராட்சசியோ  தேவதையோ

ய வரிசை
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on January 12, 2012, 04:36:14 AM
யம்மா யம்மா காதல் பொன்னம்மா

மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 12, 2012, 05:19:06 AM
மானே  தேனே  கட்டிப்புடி 
மாமன்  தோலை தொட்டுக்கடி 
மல்லிக  வாசனை  மந்திரம்  போடுது 
மன்மத  ராசனின்  மையலை  தேடுது 
மல்லிக  வாசனை  மந்திரம்  போடுது 
மன்மத  ராசனின்  மையலை  தேடுது

து
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on January 12, 2012, 05:16:23 PM
துள்ளுவதோ இளமை

மை 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 12, 2012, 06:25:12 PM
மைனாவே மைனாவே இது என்ன மாயம்?
மழை இல்லை நனைகின்றோமே இது என்ன மாயம் ?
நேற்று பார்த்த பார்வையோ

யோ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on January 17, 2012, 05:47:08 PM
யோர் பட யோர் யோர் படா யோர்

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 17, 2012, 10:09:54 PM
:o :o :o :oரோசாவே  ! இது என்ன பாடல் ? என்ன படம் என  சொல்ல முடியுமா?
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on January 18, 2012, 01:52:06 PM
சிபி நடிச்ச படம் சத்யராஜ் மகன் .. ஜோர் படம் நு நினைக்குறேன்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 18, 2012, 02:37:01 PM
En anumaanam sariyaanaal ,ungal ezhuthukkalin padhivin pinbu oru murai marupariseelanai seivadhu ugandhadhu !
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on January 18, 2012, 10:36:46 PM

இதை கிளிக் செய்யவும்  நீங்கள் முழுதாய் அந்த பாடலையே கேட்கலாம்  (http://www.dishant.com/jukebox.php?songid=58169)

யோர் படா யோர் அத்த பொண்ணு வீட்டுக்கு வந்து  கரண்டு போன யோர்.............
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 19, 2012, 01:19:26 AM

ஜோர் படா ஜோர்
ஜோர் படா ஜோர்
அத்தை பொண்ணு வீட்டுக்கு வந்து - இது தான் பாடல் ரோசா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on January 19, 2012, 01:43:42 AM
ஆசை அஜித்  யோர் ஜோர்  இரண்டுமே  ஏற்று கொள்ள கூடிய எழுத்துகள் தான் ...... அர்த்தம்  ஒன்றுதான் .. அதிகமானவர்கள் இரண்டையுமே பயன்படுத்துவார்கள் .... இப்போ ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திகுறேன் என்று பாடல் இருக்கு .. அதை இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திகுறேன் என்றும் எழுதுவார்கள் ராத்திரிக்கு கொஞ்சம் என்றும் எழுதுவார்கள் ...... தப்பு என்று சொல்ல முடியுமா இதை .....

பாடல் விளையாட்டை தொடருங்கள் ஆசை ..... :)
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 19, 2012, 08:02:58 AM

ஒருவேளை  நான் அறிந்த தமிழ்  அவ்வளவு தானோ என்னவோ ?
தமிழ் அறிந்த சபைக்கே விட்டுவிடுகிறேன் !


ரம் பம் பம் ஆரம்பம் பம் பம் பம் பேரின்பம்

ம வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on January 19, 2012, 01:25:39 PM
மனசே மனசே மனசில் பாரம்

ம வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on January 19, 2012, 01:53:52 PM
மச்சான பாரடி மச்சமுள்ள ஆளடி

டி
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 20, 2012, 06:51:15 PM
டிங் டாங் கோயில் மணி கோயில் மணி நான் கேட்டேன்
உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்
நீ கேட்டது ஆசையின் எதிரொலி

லி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on January 20, 2012, 07:11:00 PM
லில்லி மலருக்கு கொண்டாட்டம்

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on January 21, 2012, 02:56:32 AM
மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங் காற்று  
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Swetha on January 21, 2012, 01:25:08 PM
பூங்காற்று னு முடிச்சிருக்கீங்க. அதனால் நான் ர வரிசையில் பாடலை தொடருகிறேன்

ரகசியமாய் ரகசியமாய் புன்னகயித்தான் பொருள் என்னவோ

வ வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on January 21, 2012, 02:53:37 PM
று வரிசையில் நிறைய பாடல்கள் இருக்குதே


றுக்கு றுக்கு றுக்கு அலிபவ றுக்கு ஒ மை


மை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on January 21, 2012, 03:55:09 PM
மைனாவே மைனாவே இது என்ன மாயம்

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on January 21, 2012, 04:23:11 PM
மந்திர புனகயோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே

நே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 21, 2012, 07:55:14 PM
நேற்று இல்லாத மாற்றம் என்னது ?
காற்று என் காதில் ஏதோ  சொன்னது

து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on January 21, 2012, 09:08:39 PM

துரு துரு துரு விளுகளால்

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 21, 2012, 11:11:24 PM
லட்சம் வார்த்தைகள் லட்சம் வார்த்தைகள்     
முற்றும் தீர்ந்தன இங்கே இங்கே    
ஒற்றை வார்த்தையை ஒற்றை வார்த்தையை     
முற்றும் தேடிடும் யுத்தம் இங்கே    
காதல் எப்போதும் கையில் வராது    
காதலை சொல்லி வை    
பாஷை எல்லாமே ஊமை ஆனாலும்    
கண்களைப் பேச வை

வை



Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on January 22, 2012, 03:23:10 PM
வைகாசி நிலவே வைகாசி நிலவே

வே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Rainbow on January 22, 2012, 09:46:18 PM
வேல இல்லாதவண்ட வேலை தெரிஞ்சவண்டா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 22, 2012, 09:54:34 PM
டா பக்க டூ பக்க மேஹட முஹட  நம்பி நம்பி பி.ஏ எம் பி ஏ

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Rainbow on January 22, 2012, 10:04:11 PM

ஏ ஐயா சாமி நீ ஆழ காமி
யாரு அந்த ராதிகா
 
கா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 22, 2012, 10:40:26 PM

கா  கா கா ....
கா கா கா ....
ஆகாரம்  உன்ன  எல்லோரும்  ஒன்றாக  அன்போடு  ஓடி  வாங்க 
ஆகாரம் உன்ன எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடி வாங்க
என்ற  அனுபவ பொருள்  விளங்க 
அந்த  அனுபவ பொருள் விளங்க
காக்கை  அண்ணாவே

வே 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on January 23, 2012, 02:26:21 AM

வேதம் அணுவிலும் ஒரு ராகம்
நான் பாடும் ராகங்கள்
 

 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 23, 2012, 10:40:05 AM
லவ்  லவ்   லவ்  லவ்டி என்  லைலா  நீதானடி
ஜில்  ஜில்  ஜில்  என்  நெஞ்சுக்குள்  நீ  வாடி
தில்   தில்  தில்  தில்   தில்லுட  என்னை  தீண்டுற  கில்லாடி
 
டா
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on January 30, 2012, 11:29:10 AM
டாம்  டாம் டாம் டம் டாம்
தம் தம் ஆனந்தம் தான்

ந வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on January 30, 2012, 10:33:57 PM

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

மா
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on January 31, 2012, 12:11:55 AM
மாமரத்து  பூ  எடுத்து  மஞ்சம்  ஒன்று  போடவா 
பூமரத்து  நிழல்  எடுத்து  போர்வையாக்கி  மூடவா


வா 

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on January 31, 2012, 03:38:54 AM
வா வா வாத்தியாரே வா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on January 31, 2012, 03:48:33 AM
வா வா என் தேவதையே
வாய் பேசும்

ம வரிசை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on February 02, 2012, 04:13:39 AM
மச்சான் மீச வீச்சருவா 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on February 02, 2012, 04:56:55 PM
வா வா வாத்தியாரே வா

வா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on February 03, 2012, 02:09:39 AM
remo intha songa naan ithe pagle potu iruken ....  ::)
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on February 03, 2012, 11:30:57 PM
naan sariya kavanikala

வா வா நிலவை பிடிச்சி தரவா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on February 04, 2012, 09:34:25 PM
வான் மேகங்களே வாழ்த்துங்கள் வாருங்கள் 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on February 05, 2012, 10:17:23 AM
Angel next ena eluthula thodanganum nu solunga
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 06, 2012, 01:23:34 PM
Perum kuzhappam nilavudhey ??? ::)
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on February 06, 2012, 11:04:45 PM

ள்  எழுத்தில் முடிஞ்சிருக்கு ... அதுல  பாடல் இல்லை எனவே ல வரிசையில் பாடுவது வழக்கு  :)
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on February 07, 2012, 02:51:23 AM
 லோலிட்ட லோலிட்ட உன் தூரம் கூடா பக்கமாக
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on February 07, 2012, 05:04:46 AM
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு

று
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on February 07, 2012, 05:08:20 AM
ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம்

ம 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on February 07, 2012, 05:09:42 AM
மணி ஓசை கேட்டு எழுந்து

து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on February 07, 2012, 05:20:44 AM
துளி துளியாய் சொட்டும் மழை துளியாய் எந்தன்


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on February 07, 2012, 05:25:16 AM

நன்றி சொல்லவே எனக்கு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on February 07, 2012, 05:33:35 AM
குடகு  மலை  காற்றில்  வரும்


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 07, 2012, 10:59:57 AM
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ  
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Global Angel on February 08, 2012, 01:55:14 AM
போட போடா  புண்ணாக்கு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 08, 2012, 07:44:57 PM
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் புரட்டு உலகமடா
இதில் கொள்ளை அடிப்பவர் வல்லமை காட்டும் புரட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்துகொள்ளடா

 டா

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on February 20, 2012, 11:23:02 AM
டார்லிங் டார்லிங் டார்லிங்
i love u
என்னை விட்டு போகாதே

தே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 20, 2012, 11:35:55 AM
தேடும்   கண்பார்வை  தவிக்க   துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ வெறும் மாயம் ஆகுமோ   

மௌ
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on February 20, 2012, 12:07:38 PM
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 20, 2012, 01:28:08 PM
மணியே மணிக்குயிலே  மாலை இளம் கதிரஅழகே

கே
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on February 23, 2012, 12:48:57 AM
கேள்வி பிறந்தது அன்று நல்ல பதிலும் கிடைத்தது

து 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 23, 2012, 08:15:30 PM
துள்ளவதோ இளமை ,தேடுவதோ  தனிமை
அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை ...

மை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on February 23, 2012, 08:40:04 PM
மைனா மைனா நெஞ்சுக்குள்ள எதோ பண்ணுதே

தே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: suthar on February 24, 2012, 12:29:06 AM
தேனே தென்பாண்டி மானே





மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 24, 2012, 01:04:04 PM
  மாசிலா  நிலவே  நம் காதலை  மகிழ்வோடு
மாநிலம்  கொண்டாடுதே கண்ணே  மாநிலம் கொண்டாடுதே

நி
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: shaM on February 25, 2012, 09:09:56 PM
நினைத்து நினைத்து பார்த்தல்
நெருங்கி அருகில் வருவேன்

பா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 25, 2012, 10:14:05 PM
பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா
சொ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: suthar on February 26, 2012, 12:29:18 PM
சொந்தம் வந்தது வந்தது இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது அதை சொன்னால் என் மனம் துள்ளுது



து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 26, 2012, 01:16:43 PM
துள்ளத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்

து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ஸ்ருதி on February 26, 2012, 05:18:17 PM
துளி துளி மழையை வந்தாலே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: shaM on February 26, 2012, 05:21:39 PM
லேசா லேசா நீ இல்லாமல் வாழ்வது  லேசா 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 26, 2012, 05:26:57 PM
மன்னிக்க வேண்டுகிறேன்  !

மறுபதிப்பு  :(
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 26, 2012, 05:28:21 PM
லேலக்கு லேலக்கு லேலா இது லேட்டஸ்ட் தத்துவம்  தோழா

தோ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: suthar on February 27, 2012, 01:42:12 PM
தோபோரம் தொட்டில் கட்டி
தூங்கதடி செல்ல சிட்டு
ஆத்தோரம் மெட்டு கட்டி
ஆடுதடி சில்லு வண்டு



Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on February 28, 2012, 11:26:52 AM
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே


சே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: suthar on February 29, 2012, 02:00:28 AM
சேலைகட்டும் பென்னோக்கொரு
வாசமுண்டு கண்டதுண்டா கண்டவர்கள்
சொன்னதுண்டா




டா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 29, 2012, 06:41:51 PM
டாபக்க டூபாக்க மேகட மோகட நம்பி நம்பி பி ஏ, எம் பி ஏ

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aishu on February 29, 2012, 08:24:11 PM
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on March 01, 2012, 02:19:48 PM
மறுபதிவு   :(
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: supernatural on March 03, 2012, 10:45:24 PM
ஏய் அழகிய தீயே ..என்னை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on March 05, 2012, 10:43:58 AM
 வார்த்தை விட்டுசெல்ல மறந்து விட்டாயே சிறப்பு இயற்கையே ! :o
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: supernatural on March 07, 2012, 09:39:38 PM
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on March 08, 2012, 10:13:44 AM
நலம்




Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on March 09, 2012, 10:49:37 AM
 லட்டு லட்டு ரெண்டு லட்டு
சேர்ந்து கெடச்சது  லக்கு லக்கு
குத்துன சுக்கு மல்லி
சுந்தரி நான் டிகிரி காபி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on March 09, 2012, 11:04:49 AM
பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரை ஈரல் தீண்டாமல்  திரும்புது காற்று

ரா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: supernatural on March 09, 2012, 05:31:33 PM
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.. ..

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on March 10, 2012, 03:58:42 PM
லாவேண்டேர் பெண்ணே லாவேண்டேர் பெண்ணே
உன்னை கண்டேனே ,

காதல் மேல் காதல் கொண்டேனே ஓ ஹோ .....

லா
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: supernatural on March 10, 2012, 09:29:34 PM
லா லா லா லா முடிச்சோம் ... லா லா லா லவ் படிப்போம் ...



மை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on March 12, 2012, 08:42:08 AM
மைனவே மைனவே
உன் கூட்டில் எனக்கொரு வீடு வேண்டும் தாராயோ
மைனவே மைனவே
என் வீட்டில் உனக்கொரு கூடு தாரேன் வாராயோ

விண் தாண்டி போனாலும் என் வாசல் வருவாய?
என் உடையை நீ வாங்கி உன் சிறகை தருவாய?
என் மனசை பிசையும் இசையை காதில் வந்து சொல்ல்வாய?


ய or யா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on March 12, 2012, 10:58:12 AM
யாரோ அழைத்தது போல்
என் மனம் திரும்பியதே
தேடும் விழிகளிலே பௌர்ணமி
தளம்பியதே

தே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: supernatural on March 12, 2012, 08:48:06 PM
தேன் பூவே பூவே வா ....தென்றல் தேட ..
பொன் தேனே தேனே வா.. ராகம் கூட...

டா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on March 16, 2012, 12:25:14 PM
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போடா யாரும் இல்லை
விளையாட போடா உள்ளே பின்லாடா !


லா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: supernatural on March 17, 2012, 02:26:05 PM
லா லா லாலா ...
ஒரு நாள் இருந்தேன் தனியாக...

யா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on March 17, 2012, 07:29:56 PM
யாரது யாரோ யாரோ நெஞ்சிலே வந்தது யாரோ
கேட்டதும் பேரைச் சொன்னது காதல்
யாரது யாரோ யாரோ நிம்மதி கொன்றது யாரோ
கேட்டதும் உன்னைச் சொன்னது காதல்
நேரங்கள் தின்றது யாரோ யாரோ யாரோ
பாரங்கள் தந்தது யாரோ யாரோ யாரோ
தூக்கத்தை திருடுவதாரோ யாரோ யாரோ
தூரலாய் வருடுவதாரோ யாரோ யாரோ


ரோ


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: suthar on March 18, 2012, 11:21:36 PM
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம்  நம் கண்கள்


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on March 20, 2012, 09:21:26 AM
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on March 20, 2012, 03:15:01 PM
மாலை   என்   வேதனை   கூடுதடி   
காதல் தன வேலையை காட்டுதடி

டி
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on March 20, 2012, 07:16:14 PM
டிங் டாங் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன்
உன் பெயர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on March 21, 2012, 12:50:53 PM
நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்

நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா ?
நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா ?

மா
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on March 21, 2012, 03:01:34 PM
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
பேசும் வார்த்தை உண்மை தானா
பேதையை ஏய்க நீங்கள் போடும் வேஷமா

மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on March 21, 2012, 03:10:02 PM
மாங்காட்டு  மயிலே  நில்  நில்  நில் 
நான்  மார்போடு  அணைத்தால்  ஜல்  ஜல்  ஜல்
சத்தியமா உன்னை கண்டு பைத்தியமா போனேன் 

 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on March 23, 2012, 12:34:22 AM
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம நீ

நீ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on March 23, 2012, 12:52:18 PM
நீ  எங்கே  என்  நினைவுகள்  அங்கே

கோ
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: RemO on March 24, 2012, 03:20:36 AM
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ



Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on March 24, 2012, 10:24:02 AM
ஒரே  நாள்  உன்னை  நான்  நிலாவில்  பார்த்தது 
உலாவரும்  உன்  இளமை  தான்  ஊஞ்சல்  ஆடுது 
 
ஊ 
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: supernatural on April 08, 2012, 04:57:44 PM
ஊரை  தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன்

தா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on April 10, 2012, 07:49:23 PM
தாலாட்டும் காற்றே வா
தலை கோதும் விரலே வா
தொலைதூர நிலவே வா
தொட வேண்டும் வானே வா

தொ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ஸ்ருதி on April 10, 2012, 08:06:55 PM
தொட்டு தொட்டு போகும் தென்றல்
தேகம் எங்கும் வீசாதோ


தோ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on April 10, 2012, 08:47:29 PM
தோடி ராகம் பாடவா ?? மெல்ல பாடு

கோ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: supernatural on April 11, 2012, 09:55:51 PM
கோடு போட்ட..கொன்னு போடு ...வேலி போட்ட ..வெட்டி போடு...

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on April 13, 2012, 11:38:34 AM
இளங்காத்து வீசுதே

இசை போல பேசுதே

வளையாத மூங்கிலில்

ராகம் வளைஞ்சி ஓடுதே

தே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on April 13, 2012, 12:03:21 PM
தேவதை  வம்சம் நீயோ
தேன் நிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த
வானவில் நீயோ
பூங்குயில் பாஷை நீயோ
சூரியன் போனதும் அங்கே வருவதும் நீயே

யே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on July 19, 2012, 01:57:41 PM
யேல்லேல்மா யேலே  லேலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா  நெஞ்சின் ஓரமா
குத்தாலமா வெள்ளம் அல்லுமா

மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on July 19, 2012, 05:48:43 PM
மாமரத்து♥பூவெடுத்து♥மஞ்மொன்ருபோடவா♥

வா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on August 10, 2012, 11:22:26 AM
வா வெண்ணிலா உன்னை தானே வண்ணம் தேடுது
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on August 10, 2012, 01:39:40 PM
துள்ளித்துள்ளி.     போகும் . பெண்ணே .சொல்லிக்கொண்டு

பே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on August 13, 2012, 11:40:45 AM
பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா நான் பாடும்

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on August 13, 2012, 01:35:09 PM
வார்த்தை விட  மறந்தமையால் ...
நானே தொடங்குகின்றேன் ....

வார்த்தை தவறிவிட்டாய் சன்னா மா  மார்பு துடிக்குதடி

வா   
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on August 14, 2012, 10:47:21 AM
அஜித் வார்த்தை தவறிவிட்டாய் சன்னா மா இப்படி ஒரு
பாடல் இல்லையே

வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா

தே

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on August 14, 2012, 11:26:27 AM
தேடும் கண்பாவை வருமோ ? தருமோ ?
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ ?
வெறும் மாயம் ஆகுமோ ?

மே

பின்குறிப்பு - அழகி படத்துல வரும் பாடல் அது ....
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on August 15, 2012, 01:18:24 AM
மேகம் கொட்டட்டும் ஆட்டம் ஒன்று மின்னல்


மே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on August 15, 2012, 09:32:35 AM
மேகமே மேகமே  பால் நிலா காயுதே

மே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on August 26, 2012, 11:33:06 AM
தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே ...
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on August 26, 2012, 03:55:30 PM
தேடாத.இடமெல்லாம்.தேடினேன்.பாடாதபாட்டெல்லாம்.பாடினேன்
பா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on August 27, 2012, 08:16:48 AM
பால் போலவே வான் மீதிலே
யார் காணவே நீ காய்கிறாய்

 தி

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on August 27, 2012, 10:58:04 AM
திருடாதே!  பாப்பா திருடாதே !

திருடாதே!  பாப்பா திருடாதே !

வறுமை நினைத்து பயந்துவிடாதே


தெ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on August 29, 2012, 09:59:40 AM
தேர் ஏது சிலை ஏது திருநாள் ஏது
தெய்வத்தையே மனிதர் எல்லாம் மறந்த போது
பூ ஏது கொடி ஏது வாசனை ஏது
புன்னகையே கண்ணீராய் மாறும் போது

து  or தூ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on August 29, 2012, 10:20:49 AM
அணு" தெ" வுக்கு  மாற்றாய்" தே" வினை தெரிவிக்கவில்லையே :o :o ?

பின்பு எப்படி "தே" வில் துவக்கம் ???






துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்

"சொ"
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on August 31, 2012, 07:10:05 AM
சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம் எதில் வரும்  நிதம் நிதம்

ம or மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on August 31, 2012, 08:06:23 AM
மாமரத்து.பூவெடுத்து.மங்கை.மீது.சூடவா

சூ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on September 18, 2012, 06:52:20 AM
சூடாமணி  ரொம்ப  சூடா   கொதிக்கிற
கோப பட வேணாம் ரொம்ப சேவக்குற

வி or வீ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on September 18, 2012, 10:52:07 AM
வீடுவரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடை வரை யாரோ ??

ரோ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on September 19, 2012, 08:05:30 AM
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் பூப்பந்தல் உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்

கீ

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on September 19, 2012, 09:16:08 AM
கீதம்.சங்கீதம்.நீதானே.என்காதல்.வேதம்

வே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on September 20, 2012, 10:21:53 AM
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண் பனி தென்றல் உள்ள வரையில்
வெண் பனி தென்றல் உள்ள வரையில் ..


தெ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on September 20, 2012, 11:11:26 AM
தென்மதுரை தினம் பாடும் தமிழ் பாட்டு
தேய்கின்றது பொன்மாலை நிலா
தேயாதது நம் ஆசைநிலா

தே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on September 21, 2012, 12:08:52 PM
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயம் ஆனதோ

வெ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on September 21, 2012, 12:22:53 PM
வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா ?
என்ன நினைவில் உன் நினைவே சொர்கம்தானம்மா
சின்ன மூக்குத்திப்பூ , வரும் முதல் சந்திப்பு

பூ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on September 25, 2012, 11:45:37 AM
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ணன மேனி சிலையே வா

பூ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on September 25, 2012, 11:48:48 AM
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே
என் சின்ன ரோசா ..

ரோ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on September 27, 2012, 08:18:03 AM
ரோஜா மலரே ராஜா குமாரி
ஆசை கிளியே அழகிய ராணி


கி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on September 27, 2012, 09:54:21 AM
கிழக்கு செவக்கையிலே நான் கீர அறுக்கையிலே
அந்த கரும்பு கடிக்கையிலே
நன் பழச நினைக்கையிலே
பல் அருவா பட்டுருச்சு

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on October 09, 2012, 05:36:28 AM
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே

கு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on October 09, 2012, 07:48:06 AM
குடகுமலைக்காற்றில்.வரும்.பாட்டுக்கேக்குதா
என்பைங்களி

யா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on October 12, 2012, 07:18:26 AM
யார் பாடும் பாடல் என்றாலும்
சேராது உன்னை சேராது
காற்றில் கலந்தே தான் போகும் ஒரு பாட்டு
காதில் கேட்கும் நேரம் அது காதல் சொல்லுதா

சோ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on October 12, 2012, 12:30:55 PM
சோலைபசுங்கிளியே.சொந்தமுள்ள.பூங்கொடியே.ஈச்சயிளங்குருத்தே.என்.தாயி.சோலயம்மா....


மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on October 19, 2012, 11:56:49 AM
மானே மரகதமே
நல்ல திருநாள் இது
தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது
இதமான நேரம் இது
பனி தூவும் மாலை வேலை தான்
தி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on October 19, 2012, 12:19:30 PM
திருடாதே பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே

தே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ஸ்ருதி on November 18, 2012, 09:56:27 AM
தேனே தென்பாண்டி மீனே
இசைத்தேனே இசைத்தேனே
மானே இளம் மானே

மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on November 19, 2012, 12:45:13 PM
மானே.தேனே.கட்டிப்புடி
மாமன்.தோலை..தொட்டுக்கடி
மல்லிகைவாசனை.மந்திரம்.
போடுது....

தூ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on November 30, 2012, 12:24:22 PM
தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி
அன்று சென்றவனை இன்னும் காணவில்லை என்ன செய்வதடி  தோழி

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on November 30, 2012, 01:36:28 PM
இதோ.இதோ.என்.பல்லவி
எப்போாது.ஜீவனாவது.
இவன்.உந்தன்.சரணமென்றால்

ஜி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on January 18, 2013, 03:00:40 AM
தில் தில் தில் மனதில் ஒரு தல் தல் தல் காதல்
ஆஹா தில் தில் தில் மனதில் ஒரு தல் தல் தல் காதல்



தி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 18, 2013, 08:45:59 AM
திருடாதே.பாப்பா.திருடாதே
வறுனம.நினைத்து.பயந்துவிடாதே

தே

(விடப்பட்ட.எழுத்திற்க்கு.பாடல்.
பதிவிடவும்)
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Gotham on January 18, 2013, 11:00:30 AM
தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி

உன்னை நம்பி

இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி

தங்க கம்பி


பெ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on January 18, 2013, 12:21:06 PM
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
ஒரு மூன்றாம் பிறையை சுற்றி
தங்க ஜரிகை நெய்த நெற்றி
பூக்கள் தேர்தல் வைத்தால்
அடி உனக்கே என்றும் வெற்றி
ப்ரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிரது
உன்னை எழுதும் போது தான் மொழிகல் இனிக்கிறது

து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 18, 2013, 12:30:40 PM
துள்ளிதுள்ளி.போகும்.பெண்னண
சொால்லிக்கொண்டு.போனால்.என்ன
லஞ்சியுந்தன்.பேரென்ன
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on January 18, 2013, 12:46:52 PM
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா
ஏலா ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா
ஹோலா ஹோலா ஹோலா ஹோலா ஹோலம்மா
ஹோலா ஹோலா ஹோலா ஹோலா ஹோலா ஹோலம்மா

மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 18, 2013, 02:46:04 PM
மாலை.என்.வேதனை.குட்டுதடி
காதல்.தன்.வேலையை.காட்டுதட.

கா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Gotham on January 18, 2013, 03:11:15 PM
காட்டுக்குயிலு மனசுக்குள்ளே
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்


---------------------------------------------------


பா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on January 18, 2013, 04:49:33 PM
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
கட்டழகு கன்னத்தில் அடிக்க
கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க
கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க
அடடா அடடா அடடா அடடா

டா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 18, 2013, 08:17:39 PM
டாபக்க டூபாக்க மேகட மோகட நம்பி நம்பி பி,எ  எம்பியே ..

ஜி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on January 18, 2013, 10:50:35 PM
ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு
ஜிலு ஜிலுக்குற ரவிக்கப்போட்டு
எங்கே நீயும் கௌம்பிப்போற சொல்லு வேகமா

மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 19, 2013, 01:03:10 AM
மாலைப்பொழுதின்.மயக்கத்திலே.
நான்.கனவுகண்டேன்.தோழி

தோா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on January 19, 2013, 09:55:19 PM
தோழா தோழா கனவு தோழா தோழா தோழா
தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும் நட்பை
பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்

சி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 19, 2013, 11:29:34 PM
சின்னமணிக்குயிலே.மெல்லவரும்.
மயிலே

கு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on January 21, 2013, 05:40:59 AM
குட்டி புலி கூட்டம் வெட்ட வெளி ஆட்டம்
பல்லே பல்லே பாட்டு தோட்டம்
சுத்தி மெகா மூட்டம் லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சேலை தோட்டம்


தொ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on January 21, 2013, 01:51:36 PM
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

தே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 21, 2013, 08:31:02 PM
தேனே தென்பாண்டி மீனே
இசைத்தேனே இசைத்தேனே
மானே இள மானே
நீ தான் செந்தாமரை

செ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on January 22, 2013, 01:23:33 AM
செந்தாழம் பூவில் வந்தாடும்
தென்றல் என் மீது மோதுதம்மா பூ
வாசம் மேடை போடுதம்மா பெண்போல
ஜாடை பேசுதம்மா ..

மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Gotham on January 22, 2013, 11:25:55 AM
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்ன மாலையிட தேடி வரும் நாளு இந்த நாளு


---


நா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on January 22, 2013, 04:07:21 PM
நானாக நானில்லை தாயே நல் வாழ்வு
தந்தாயே நீயே நானாக நானில்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே பாசம் ஒரு நேசம் பாசம்


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 22, 2013, 07:06:44 PM
சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல்
நியாயமா?
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மௌனமா?

மௌ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on January 22, 2013, 10:24:40 PM
மௌனமான நேரம்
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

பா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Gotham on January 22, 2013, 10:49:29 PM

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல எழுதிவெச்சுப் பழக்கமில்ல
எலக்கணம் படிக்கவில்ல தலகனமும் எனக்கு இல்ல


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 23, 2013, 12:30:55 AM
இது.குழந்தைபாடும்.தாலாட்டு.
இது.இரவு.நேர.புபாலம்

பு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on January 23, 2013, 10:31:37 PM
பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே
புலரும் காலை பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனது அருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ
இரவும் விடிய வில்லையே
அது விடிந்தால் பகலும்
முடியவில்லையே பூந்தளிரே

ரே

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 24, 2013, 08:22:39 AM
ரோஜாவொன்று.முத்தம்.கேட்கும்.நேரம்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on January 24, 2013, 08:51:53 PM
மருதாணி மருதாணி
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாலி
கங்கை என்று கானலைக் காட்டும்
காதல் கானல் என்று கங்கையைக் காட்டும்
வாழும் பயிர்க்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on January 24, 2013, 08:59:48 PM
மனம் விரும்புதே உன்னை... உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....
மீண்டும் காண.... மனம் ஏங்குதே...



தே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 24, 2013, 09:14:20 PM
தேவதையை.கண்டேன்.காதலில்.விழுந்தேன்.என்.உயிறுடன்கலந்துவிட்டாள்
வி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on January 25, 2013, 08:47:56 PM
விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்
உன்னிடம் பார்கிறேன்... நான் பார்கிறேன்...
என் தாய்முகம் அன்பே...

பே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on January 27, 2013, 10:19:42 PM
போ நீ போ
போ நீ போ
தனியாக தவிக்கின்றேன்
துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ


போ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on January 28, 2013, 11:19:19 AM
போறாளே  பொண்ணு  தாயே  பொழ  பொழ  வென்று  கண்ணீர்  விட்டு
தண்ணீரும்  சூரும்   தந்த  மண்ணை  விட்டு
பால்  பேச்சும்  மாட்ட   விட்டு
பஞ்சாரத்து  கோழியே  விட்டு
போறாளே  போட்ட  புள்ள  ஊரை  விட்டு


வி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on January 28, 2013, 11:43:35 AM
விண்ணை தாண்டி வருவாயா

விண்ணை தாண்டி வருவாயா

விண்ணை தாண்டி வருவாயா

விண்மீனே வருவாயா ?

நேற்றும் இரவில் உன்னோடு இருந்தேன்

அதை நீயும் மறந்தாயா மறந்தாயா

கனவோடு விளையாட விண்ணை தாண்டி வருவாயா ?

நிலவே நீ வருவாயா ?


நீ

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on January 28, 2013, 11:45:57 AM
நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம் தான்
வலி கூட இங்கே சுகம் தான்
தொடுவானம் சிவந்து போகும்
தொலை தூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கி வந்தேனே

கி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on January 28, 2013, 11:53:41 AM
கிளிமஞ்சாரோ மாலை
 கனிமஞ்சாரோ கன்னக்
 குழிமஞ்சாரோ
 யாரோ... யாரோ...
குழு: ஆஹா... ஆஹா...
 ஆஹா... ஆஹா...
ஆண்: மொகஞ்சதாரோ... உன்னில்
 நொழஞ்சதாரோ.... பைய
 கொலஞ்சதாரோ
 யாரோ... யாரோ...


ரோ

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on January 28, 2013, 01:49:59 PM
ரோமியோ ஆஅட்டம் போட்டால் ஸுதும் பூமி ஸுதாதே
ஆய்யஹொ குண்டு சட்டியில் குதிரை ஓஅட்ட கூடாதே
யேழையை தூக்கி ஏரியாதே
ஏலும்புகல் ஈல்லாமல் வாங்கி வந்த தேகம் ஈது
ருப்பெர் போல ஸொன்ன படி துல்லுது பார்

து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on January 28, 2013, 10:09:17 PM
துள்ளுவதொ இளமை
தேடுவதொ தனிமை
துள்ளுவதொ இளமை
தேடுவதொ தனிமை
அள்ளுவதே திரமை
அதனையும் புதுமை

மேல் ஆடை நீந்தும்
பால் ஆடை மேனி
மேல் ஆடை நீந்தும்
பால் ஆடை மேனி
நீர் ஆடா ஓடிவா
நீர் ஆடா ஓடிவா


வா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on January 28, 2013, 10:37:46 PM
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போனதேன்

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாயே பாவம்
ஒரு முறையெனும் திருமுகம் காணும்
வரம் தர வேண்டும் எனக்கது போதும்
உன்னைச் சேர உனைச் சேர எதிப்பார்த்து
முன்னம் ஏழு ஜன்மம் ஏங்கினேன்

கி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on January 28, 2013, 10:48:25 PM
கிங்குடா அன்பு கிங்குடா
கிங்குடா அண்ணன் கிங்குடா
ஹோய் டர் நக்கும் இக்குநக்கும் இக்குநக்கும் தினதின்
டர் நக்கும் இக்குநக்கும் இக்குநக்கும் போடு
டர் நக்கும் இக்குநக்கும் இக்குநக்கும்



கும்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on January 28, 2013, 11:02:09 PM
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை ப்போட்டி போடுதா
குக்கூ குக்கூ குக்கூ
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு

பா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 29, 2013, 11:03:24 AM
பாடாததெம்மாங்கு.நான்பாடவந்தேனே
பாட்டோடு.சேராத.என்.சோகம்.சொன்னேனே

சொா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on January 29, 2013, 12:50:35 PM
சொர்கத்தின் வாசற்படி
எண்ணக்கனவுகளில்

பெண்ணல்ல நீ எனக்கு
வண்ணக்களஞ்சியமே

சின்ன மலர்க்கொடியே
நெஞ்சில்
சிந்தும் பனித்துளியே

சி

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 30, 2013, 05:42:40 AM
சிறுபொன்மணி.அசையும்.அதில்.தெறிக்கும்.நல்லிசையும்
இருகண்மணி.பொன்னிமைகளில்்.
தாளலயம்.....

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on January 30, 2013, 01:54:57 PM
லாலாக்கு டோல் டப்பி மா கன்னே கன்கம்மா
இடுப்பைச் சுத்தி திருப்பி பாரம்மா
எண்னெய் இல்லாம விளக்கு எரியுமா கன்னெ கன்கம்மா
மரம் இழுக்குர கைய பாரம்மா

மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 31, 2013, 12:23:29 AM
மாலைப்பொழுதின்.மயக்கத்திலே.நான்.கனவு.கண்டேன்.தோழி

தோா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on January 31, 2013, 02:16:41 AM
தோழா தோழா கனவு தோழா தோழா
தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்

து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 31, 2013, 07:18:50 PM
துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை

மை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on January 31, 2013, 11:55:46 PM
மைனாவே மைனாவே என் கனவில்
தினம் தினம் கேட்கும் பாடல் நீ தானா?
மைனாவே மைனாவே என் கண்கள் பூமியில்
தேடிய தேடல் நீ தானா?
விண்மீனாய் தொலைந்த மகள் வெண்ணிலவாய் வந்தாளா
தேடியவன் கைகளிலே தேவதையாய் விழுந்தாளா
பிரிவிற்கும் சேர்த்து இனிமேல்
வாழ்வோம் வாழ்வோம் என்றாளா

வா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 01, 2013, 09:42:33 AM
வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே
வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே
வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே

மே

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 01, 2013, 11:20:56 AM
மேகம் கறுக்குது மழை வரப்பாக்குது
வீசியடிக்குது காத்து
காத்து...மழைக் காத்து...
மேகம் கறுக்குது மழை வரப்பாக்குது
வீசியடிக்குது காத்து
ஒயிலாக மயிலாடும்
மனம்போல குயில் பாடும்


பா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 01, 2013, 05:29:43 PM
பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று
நான் வரும்போது ஆயிரம் ஆடல் ஆட வந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன

தெ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 01, 2013, 10:52:54 PM
தென்றல்   வந்து  என்னைத்தொடும் ,
ஆஹா  சத்தம்  இன்றி  முத்தமிடும் 
 பகலே  போய்  விடு ,
இரவே  பாய்  கொடு   
நிலவே... 
பன்னீரை  தூவி  ஓய்வேடு   


வேடு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 03, 2013, 07:29:51 PM
வேறுவேலை.உனக்கு.இல்லையே
என்னைக்கொஞ்சம்.காதலி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 04, 2013, 01:16:33 AM
இஞ்சி இடுபழகி
மஞ்ச செவபழகி
கள்ள சிரிபழகி
மறக்க மனம் கூடுதில்ல்லையே
மறக்குமா மாமன் எண்ணம்
மயக்குதே பஞ்ச வர்ணம்
மடியிலே உஞ்சல் போடா மானே வா

வா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 04, 2013, 03:35:39 AM
வானம் தாண்டி உனக்குள் நுழைந்து
நெஞ்சில்..பசி ஏறும் இதழும் பசி ஏறும் விரலும்
இரதம் உடுத்து இறையை விறயும் நேரம் இது
உயிரின் முறையில் மயிரின் இழையும் நூரம் அது




து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 04, 2013, 06:58:21 PM
துள்ளி துள்ளி போகும் பெண்ணே
சொல்லிக்கொண்டு போனால் என்ன
வஞ்சி உந்தன் பேர் என்ன
வெள்ளிகொலுசு போகும் திசையில்
பாவி நெஞ்சம் போவதெங்கே

கே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 04, 2013, 09:20:56 PM
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
ஆ ஆஆஆஆ ஆ.. நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற
கேளடி கண்மணி பாடகன் சங்கதி

தி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 04, 2013, 09:32:22 PM
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு ,
காதல , என் காதலா , என் காதலா ...
வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு ,
காதலா , என் காதலா , என் காதலா ...

லா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 05, 2013, 07:53:09 PM
லாலாக்கு  டோல் டப்பிமா  கண்ணே கண்ணம்மா
மரம் இழுக்குற கைய்ய பாரம்மா

மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 07, 2013, 03:22:43 AM
மாமா உன் பொண்ண குடு
ஆமா சொல்லி புடு ஏய்
மாமா உன் பொண்ண குடு
ஆமா சொல்லி புடு
அட மாமா உன் பொண்ண குடு
ஆமா சொல்லி புடு
இது சாமி போட்ட முடிச்சு
அது தாண்டா மூணு முடிச்சு

சு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 07, 2013, 03:31:38 AM
சுட்டும் விழிச் சுடரே! சுட்டும் விழிச் சுடரே!
என் உலகம் உன்னை சுற்றுதே.
சட்டைப் பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச,
என் இதயம் பற்றிக் கொள்ளுதே.
உன் விழியில் விழுந்தேன்,
விண்வெளியில் பறந்தேன்,
கண் விழித்து சொப்பனம் கண்டேன்.
உன்னாலே, கண் விழித்து சொப்பனம் கண்டேன்.


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 07, 2013, 03:40:03 AM
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு மகிழ்வேன்
தினம் தினமும்
வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத கோலம் கோலமிட்டு
காதல் கொண்டாடும் கணவன் திருவடியில் மலர்வேன்


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 07, 2013, 03:45:00 AM
மழையே  மழையே  காதல்  மழையே
மீண்டும்  மனதில்  வருவதும்  சுகம்  தருவதும்  ஏனோ
பிழையே  பிழையே  காதல்  பிழையே
மீண்டும்  சரியாய்  தெரிவதும்  உயிர்  கரைவதும்  ஏனோ




Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 07, 2013, 04:14:08 AM
சந்தோஷம் , சந்தோஷம் , வாழ்கையின் பாதி பலம் ,
சந்தோஷம் இல்லை என்றால் , மனிதர்க்கு எது பலம்

புயல் மையம் கொண்டால் , மலை மண்ணில் உண்டு ,
எந்த தீமை குள்ளும் ? சிறு நன்மை உண்டு , ஒ -ஒ -ஒ .

வெற்றியை போலவே , ஒரு தோல்வியும் நல்லதடி ,
வேப்பம் பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி ,
குற்றஞ் சொல்லாமல் , ஒரு சுற்றம் இல்லையடி ,
இலையும் புன்னகையால் , நீ இருட்டுக்கு வெள்ளையடி ,
தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான் ,
நாகரிகம் பிறந்ததடி

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 07, 2013, 04:18:02 AM
தாலியே தேவ இல்ல நீ தான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல நீ தான் என் சரிபாதி
உறவோடு பிறந்தது பிறந்தது
உசுரோடு கலந்தது கலந்தது
மாமா மாமா நீதான் நீ தானே
அடி சிரிக்கி நீ தான் என் மனசுக்குள்ள அடகிறுக்கி
நீ தான் என் உசுருக்குள்ள ஒன்ன நெனச்சு
என் நட தான் என் ஊணுக்குள் என்ன உருக்
கி

நீ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 07, 2013, 04:21:22 AM
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய்மொழி சொன்னால் தெய்வீகம்


வானம்பாடி பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ போகிறது
காதல் காதல் எனுமொரு கீதம்
பாடிடும் ஓசை கேட்கிறது
இசை மழை எங்கும்
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது
கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்



Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 07, 2013, 04:50:31 AM
இது.ஒரு.பொன்மாலைப்பொழுது
வானமகள்.நாணுகிறாள்.வேறுஉடை
பூணுகிறாள்

பூ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 07, 2013, 12:14:23 PM
பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா



Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 07, 2013, 02:12:36 PM
கண்ணழகா... காலழகா...
பொன் அழகா... பெண் அழகா...
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா

உயிரே உயிரே உனை விட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனை விட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி

கா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 07, 2013, 07:54:59 PM
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.



பூ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Anu on February 08, 2013, 11:47:41 AM
பூங்கதவே தாள்திறவாய் பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்

நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆஹாஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாகும்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 08, 2013, 12:30:19 PM
உயிரே ...உயிரே...அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன் ...மறைந்ததென்ன
உயிரே ...உயிரே...அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்...மறைந்ததென்ன (உயிரே)
உன் கீதம் எந்தன் காதில் விழுமா
உன் வானம் எந்தன் பக்கம் வருமா
கங்கை எந்தன் வாசல் வருமா
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா




Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 09, 2013, 01:03:19 AM
இஞ்சி இடுபழகி
மஞ்ச செவபழகி
கள்ள சிரிபழகி
மறக்க மனம் கூடுதில்ல்லையே
மறக்குமா மாமன் எண்ணம்
மயக்குதே பஞ்ச வர்ணம்
மடியிலே உஞ்சல் போடா மானே வா


வா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 09, 2013, 05:45:23 AM
வாவா.அன்பேஅன்பே.காதல்.நெஞ்சேநெஞ்சே

நெ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 09, 2013, 10:37:32 PM
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 10, 2013, 01:19:39 AM
மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 11, 2013, 01:02:55 AM
   பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
     புல்லாங்குழலில்  துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
     துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
     கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
     செவ்வந்தி பூவின் நடுவில் பார்த்தேன்
     தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்
     இரவில் ஒரு நாள் பௌர்ணமி பார்த்தேன் ஒற்றை நாணயம்

நா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 12, 2013, 02:49:12 PM
நாளை காலை நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சல் தந்துவிடுவாளா?
மம்மியிடம் சொல்லிவிடுவாளா , சொல்லிவிட்டு
வம்பில் என்னை மாட்டி விடுவாளா ??

தா
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 13, 2013, 02:28:00 PM
தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா…
நீ கேட்டு பாராட்டு ஒ மன்னவா…
வருவாயோ? வாராயோ?
ஒ நெஞ்சமே.. ஒ நெஞ்சமே..
என் நெஞ்சமே உன் தஞ்சமே…
நள்ளிரவில் நான் கண் விழிக்க..
உன் நினைவில் என் மெய் சிலிர்க்க..

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 13, 2013, 07:34:52 PM

கண்ணன்  வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கன்னில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழலொசை தேடும் பூ மேடை மேலே
கண்ணன்  வந்து பாடுகின்றான் காலமெல்லாம்

பா

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 13, 2013, 07:47:47 PM
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
கட்டழகு கன்னத்தில் அடிக்க
கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க
கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க
அடடா அடடா அடடா அடடா

டா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 15, 2013, 03:44:41 AM
டாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட
குஜராத் குமரிகளாட காதலன் காதலியைத் தேட
அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக
இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு
அவள் எங்கே எனக் காணாமல் வாட என்னைத்தான் ஏங்க வைப்பாளோ



Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 15, 2013, 02:49:14 PM
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜு டீன் ஏஜு் பெண்கள்
எல்லோருக்கும் என் மீது கண்கள்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ

வாலிபத்தில் மன்மதன்
லீலைகளில் மன்னவன்
ராத்திரியில் சந்திரன்
ரசிகைகளின் இந்திரன்
நான் ஆடும் ஆட்டம் பாருங்கள்

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 16, 2013, 02:23:16 AM
கண்ட  நாள்  முதலை  காதல்  பெருகுதடி 
கண்ட  நாள்  முதலை  காதல்  பெருகுதடி 
கண்ட  நாள்  முதலை  காதல்  பெருகுதடி 
கண்ட  நாள்  முதலை  காதல்  பெருகுதடி 
கையினில்  வேல்  பிடித்த  கருணா  சிவா  பலனை
 



கை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 16, 2013, 02:31:24 AM
கையளவு நெஞ்சத்துல கடலளவு ஆச
மச்சான். அளவு ஏதுமில்ல... அது தான் காதல் மச்சான் ...

சா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 16, 2013, 02:37:33 AM
சாமி கேக்கும் மச்சான்
சொ ய் சொ ய்
ஏடளவு எண்ணத்துல
எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவு கோலே இல்ல
அது தான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு
நன்மை செஞ்சாலே
அதுவே போதும் மச்சான்


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 16, 2013, 02:43:41 AM
அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன்
எண்ணாமலே அன்னம் தண்ணி உண்ணாமலே
எண்ணி ஏங்குறேன் அண்ணாமல அண்ணாமல

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 16, 2013, 02:45:57 AM
லஜ்ஜாவதியே என்னை அசதுற ரதியே
லஜ்ஜாவதியே என்னை அசதுற ரதியே
ராட்சசியோ தேவதையோ
ரெண்டும் சேர்ந்த பெண்ணோ


ரா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 16, 2013, 02:55:00 AM
ராத்திரி நேரத்து பூஜையில் ரகசிய தரிசன
ஆசையில் ஹாங் ஹாங் தினம் ஆராதனை ஹாங்
ஹாங் அதில் சுகவேதனை யமுனா நதி ...

தி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 16, 2013, 03:01:09 AM
திருப்பாச்சி அரிவாள...தீட்டிகிட்டு வாடா வாடா...
திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் தந்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா
எட்டுதெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியன எட்டித்தொடு வாடா வாடா


டா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 16, 2013, 06:04:27 PM
டார்லிங் டார்லிங் டார்லிங்
 ஐ  லவ் யு லவ் யு லவ் யு
என்னை விட்டு போகாதே

தே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 16, 2013, 06:12:37 PM
தேன் தேன் தேன்
உன்னை தேடி அலைந்தேன்!
உயிர் தீயாய் அலைந்தேன்!
சிவந்தேன்!

தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்!
உன்னை காண தயந்தேன்!
கரைந்தேன்!

என்னவோ சொல்ல துடித்தேன்!
இனிதே செய்ய துடித்தேன்!
உன்னோட சேரத் தான் நானும் அலைந்தேன்!

தே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 19, 2013, 10:01:08 AM
தேவதை அம்சம் நீயோ
தேன்நிலா வம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ

நீ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 19, 2013, 11:18:37 AM
நீ இருந்தால் நான் இருப்பேன்
நீ நடந்தால் நான் நடப்பேன்
நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பேன்
நீ என் காதலியானால் ...
ஹே ...நீ இருந்தால் நான் இருப்பேன்
நீ நடந்தால் நான் நடப்பேன்
நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பேன்
நீ என் காதலியானால் ...

கா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 19, 2013, 01:33:56 PM
காற்று  வெளியிடை கண்ணம்மா
கண்ணம்மா
நிந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்

நி 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 19, 2013, 07:48:40 PM
நிஜமா?? நிஜமா?? இது என்ன நிஜமா??
நீ வந்த நொடி நிஜமா??
நிஜமா?? நிஜமா?? இது என்ன நிஜமா??
நீ நான் நாம் நிஜமா??
ஒரு மரங்கொத்தி பறவை மனம் கொத்தி போகுதே..
மழை நின்ற போதும், மரக்கிளை தூறுதே...
பூட்டி வைத்த நெஞ்சில் பூ பூக்குதே...
பார்க்கும் போதே கண்கள் பறி போகுதே...


தே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 19, 2013, 10:26:10 PM
தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க...
ஒரு வார்த்தை காற்றில் போனதோ வெறும்
மாயமானதோ.. தேடும் கண் பார்வை வருவாள்

வா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 19, 2013, 10:30:10 PM
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 19, 2013, 11:00:54 PM
வண்ணனிலவே வண்ணனிலவே வருவதே நீதானா
வாசனைகள் வருகிறதே வருவதே நிஜம்தானா
ஒரு நூறு நிலவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்
ஒரு கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்

வண்ணனிலவே வண்ணனிலவே வருவதே நீதானா
வாசனைகள் வருகிறதே வருவதே நிஜம்தானா
தனனன ஏஏ ஆ…தனனன ஏஏ ஆ…

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 20, 2013, 04:48:48 PM
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ
பார்வையிலே குமரியம்மா
பழக்கத்திலே குழந்தையம்மா

மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 20, 2013, 07:49:53 PM
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு
கேளு ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு
 எந்த நாளு மாங்குயிலே பூங்குயிலே சேதி ...

தி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 20, 2013, 09:48:03 PM
திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் தந்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா
எட்டுதெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியன எட்டித்தொடு வாடா வாடா


கு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 20, 2013, 10:10:15 PM
குறுக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் எண்ணக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே

ஒரு கண்ணில் நீர் கசிய உதட்டு வழி உசிர் கசிய
உன்னால சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த இல அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு ஒண்ணோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே


தே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 20, 2013, 10:32:00 PM
தேவி.சிரிதேவி,உன்.திருவாய்
மலர்ந்தொரு.வார்த்தை.சொல்லிவிடம்மா.....
பாவி.அப்பாவி.உன்.தரிசனம்
தி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 21, 2013, 04:24:22 AM
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு ,
காதல , என் காதலா , என் காதலா ...
வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு ,
காதலா , என் காதலா , என் காதலா ...

கா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 21, 2013, 11:13:38 AM
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அணச்சா நிம்மதி ஆகுமடி
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி

கு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 21, 2013, 12:29:19 PM

குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு தொறந்தல்லோ
தேன்குடிக்க...ஹே தேன்குடிக்க நேரம் உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ

லோ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 22, 2013, 09:16:15 PM
ஒருமுறை.பிறந்தேன்.ஒருமுறை.பிறந்தேன்
உனக்கென.உயிரையும்.நான்.தருவேன்

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 22, 2013, 09:35:34 PM
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து
சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து


து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 22, 2013, 09:46:39 PM
 துள்ளாத மனமும் துள்ளும் 
சொல்லாத கதைகள் சொல்லும்


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vimal on February 23, 2013, 09:59:02 AM
உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
உன்னை வானத்தில் தேடியே மேகம் காநீறாய் சிந்துதோ
உன்னை நான் சேரவே பூமி என்னோடு சுற்றுதோ

தோ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 23, 2013, 10:06:37 AM
தோடி ராகம் பாடவா ?
மெல்ல பாடு
ஆதி தாளம் போடவா ?
மெல்ல போடு
மேனி எனும் வீணை
மீட்டுகின்ற வேலை
மடியினில் உன்னை சேர்த்து

து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vimal on February 23, 2013, 10:09:18 AM
துளி  துளி  துளி  மழையாய்  வந்தாளே
சுட  சுட  சுட  மறைந்தே  போனாளே
பார்த்தால்  பார்க்க  தோன்றும்
பேரை  கேட்க  தோன்றும்
பூப்போல்  சிரிக்கும்  பொது
காற்றாய்  பறந்திட  தோன்றும்

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 23, 2013, 10:11:05 AM
மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்

மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்
இந்த பூமியில் உள்ள சொந்தங்கள் எல்லாம்
ஏதேதோ எதிர்ப்பார்க்குமே
இந்த கல்லூரி சொந்தம் இது மட்டும் தானே
நட்பினை எதிர்பார்க்குமே

மே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vimal on February 23, 2013, 10:34:20 AM
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே

மேகமே...

தந்தியில்லா வீணை சுரம் தருமோ?
புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ?
பாவையின் ராகம் சோகங்களோ?
பாவையின் ராகம் சோகங்களோ?
நீரலை போடும் கோலங்களோ?

லோ

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 23, 2013, 10:40:43 AM
லேசா லேசா… நீயில்லாமல் வாழுவது லேசா
லேசா லேசா… நீயில்லாமல் வாழுவது லேசா
நேசா நேசா… நீண்டகால உறவிது நேசா
காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளிலே
உனகெனவே உலகினிலே பிறந்தவளே


வி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vimal on February 23, 2013, 10:43:11 AM
விழிகளில்  ஒரு  வானவில்
இமைகளைத் தொட்டுப் பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்
உன்னிடம் பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்
என் தாய் முகம் அன்பே
உன்னிடம்  தோற்கிறேன்


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 23, 2013, 10:44:51 AM
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன்சேயே

பா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vimal on February 23, 2013, 10:48:49 AM
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவழ வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ வருவயே
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 23, 2013, 10:57:35 AM
ஓ வெண்ணிலா இரு வானிலா நீ
ஓ நண்பனே அறியாமலா நான்
கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தால்
ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வா


சே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vimal on February 23, 2013, 11:11:57 AM
சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க
ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க
மூக்குத்தியின் மின்னல் ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக
சொக்குகின்ற வெட்கம் வந்து வண்ணக் கோலமொன்று போட
என்னை நான் உன்னிடம் அள்ளிக் கொடுக்க

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 23, 2013, 11:18:49 AM
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.


மே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vimal on February 23, 2013, 11:25:26 AM
மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே
சுடும் வெயில் கோடைக் காலம்
கடும் பனி வாடைக் காலம்
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா
இலையுதிர் காலம் தீர்ந்து
எழுந்திடும் மண்ணின் வாசம்
முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே

தே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 23, 2013, 11:39:53 AM
தேவி.சிரிதேவி,உன்.திருவாய்
மலர்ந்தொரு.வார்த்தை.சொல்லிவிடம்மா.....
பாவி.அப்பாவி.உன்.தரிசனம்



பா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 23, 2013, 12:03:56 PM
பாடும் வானம்பாடி...ஹா...

பாடும் வானம்பாடி..ஹா...
பாடும் வானம்பாடி..ஹா...
மார்கழி... மாதமோ...
பார்வைகள்..ஓ. ஈரமோ..ஓ.
ஏனோ...ஏனோ....

பாடும் வானம்பாடி..ஹா...
பாடும் வானம்பாடி
---
பாவை வண்ணம் கோவில் ஆகும்
பார்வை காதல் பூத்தூவும்
மாலை வண்ணம் கைகள் ஆகும்
சோலை தென்றல் தாலாட்டும்
நெஞ்சில் ஆசை வெள்ளம்... ஹா ஆ... ஆஆஅ...
நெஞ்சில் ஆசை வெள்ளம்
பொங்கும் நேரம் இன்பம்
காற்றோடு நான் பாடவா...

வா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vimal on February 23, 2013, 01:21:58 PM
வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே

வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே
வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே

தெருவெங்கும் ஒளி விழா
தீபங்களின் திரு விழா
என்னோடு ஆனந்தம் பாட

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 23, 2013, 02:10:33 PM
அன்பே வா அருகிலே...
என் வாசல் வழியிலே...
உல்லாச மாளிகை ..மாளிகை..
இங்கே ஓர் தேவதை ...தேவதை..
நீதானே வேண்டும் என்று ஏங்கினேன்...
நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்..
அன்பே வா அருகிலே...
என்வாசல் வழியிலே.

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vimal on February 23, 2013, 02:19:25 PM
ஏதோ ஏதேதோ எண்ணம வந்து
தூண்டில் மீனாகிறேன்
ஏனோ ஏனேனோ தூக்கம் எங்கும்
உந்தன் பிம்பம் காணுகிறேன்
தொட்டுப் போகும் உன் சுவாசக் காற்றை
கட்டிப் போடுவேன்
நான் கட்டிப் போட்டு என் சொந்தம் என்று
உயிரிலே மூடுவேன்


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 23, 2013, 03:18:14 PM
நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ் போல் வான் மழை போல்
சிறந்து என்றும் வாழ்க

பூவுலகின் லட்சியங்கள் பூப்போன்றே வாடும்
தெய்வ சொர்க்க நிச்சயம்தான் திருமணமாய் கூடும்
பொருத்தம் என்றால் புதுப்பொருத்தம் பொருந்திவிட்ட ஜோடி
நான் புலவனென்றால் பாடிடுவேன் கவிதை ஒரு கோடி

கோ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vimal on February 23, 2013, 05:14:32 PM

கோபமா என்மேல் கோபமா
பேசம்மா ஒரு மொழி பேசம்மா
என் பாலைவனத்தில் உந்தன்
பார்வையாறு வந்து பாய்ந்திடுமா
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன்
ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா
உள் உரிரே உருகுதம்மா... ஆ..

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 23, 2013, 06:04:16 PM
ஆணென்ன பெண்ணென்ன
நீயென்ன நானென்ன
எல்லாம் ஓரினம் தான்
அட நாடென்ன வீடென்ன
காடென்ன மேடென்ன
எல்லாம் ஓர் நிலம் தான்
நீயும் பத்து மாசம்
 நானும் பத்து மாசம்
மாறும் இந்த வேஷம்

வே


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vimal on February 23, 2013, 06:15:31 PM
வேலை இல்லதவண்டா வேலை தெரிஞ்சவண்டா
வீரமான வேலைக்காரன் விவகாரமான வேலைக்காரன்
மொத்தமாக வந்த அதை சுத்தமாக முடிப்பேன்
சத்தம் போடா வேண்டாம் ஒத்தைக்கு ஒத்த வாடா




Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 23, 2013, 07:29:17 PM
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

வாழும் காலம் யாவுமே..
தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கு சொன்னது...
அதை நான் அறிவேனே!!
அம்மா என்னும் மந்திரமே ..
அகிலம் யாவும் ஆள்கிறதே



தே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 23, 2013, 08:53:27 PM
தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க...
ஒரு வார்த்தை காற்றில் போனதோ வெறும்
மாயமானதோ.. தேடும் கண் பார்வை வருவாள்



Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vimal on February 23, 2013, 08:58:37 PM
ஒரு நாள் மட்டும் சிரிக்க
ஏன் படைத்தான் அந்த இறைவன்
என்று கேட்டது பூக்களின் இதயம்...
மறு நாள் அந்த செடியில்,
அந்த மலர் வாடிய பொழுதில்.....
பட்டுக் கிடந்ததே இறைவனின் மனமும்....


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 23, 2013, 09:10:18 PM
மழையே  மழையே  காதல்  மழையே
மீண்டும்  மனதில்  வருவதும்  சுகம்  தருவதும்  ஏனோ
பிழையே  பிழையே  காதல்  பிழையே
மீண்டும்  சரியாய்  தெரிவதும்  உயிர்  கரைவதும்  ஏனோ


மீ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vimal on February 23, 2013, 09:19:34 PM
மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா
சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ
மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா

மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 23, 2013, 09:57:49 PM
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு
கேளு ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு
 எந்த நாளு மாங்குயிலே பூங்குயிலே சேதி

கே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vimal on February 23, 2013, 11:41:47 PM
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
ஆஆஅ...நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை நான் கூற

வை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 24, 2013, 02:24:17 AM
வைகரையில்.வந்ததென்ன.வான்மதி
கைவளையல்.ஓசையிலும்.தேன்துளி


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vimal on February 24, 2013, 03:36:13 PM
கனா காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக்கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே
உலாப் போகும் நேரம் கண்ணே
[குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ

செ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 24, 2013, 05:54:49 PM
செம்பூவேபூவே.உன்.மேகம்.நான்
வநதால்.ஒரு.வழியுண்டோ
சாயந்தாடும்.சங்கே.துளிபட்டாலும்
முத்தாகிடும்.முத்துண்டே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vimal on February 24, 2013, 10:37:27 PM
ஏதோ ஏதேதோ எண்ணம வந்து
தூண்டில் மீனாகிறேன்
ஏனோ ஏனேனோ தூக்கம் எங்கும்
உந்தன் பிம்பம் காணுகிறேன்
தொட்டுப் போகும் உன் சுவாசக் காற்றை
கட்டிப் போடுவேன்
நான் கட்டிப் போட்டு என் சொந்தம் என்று
உயிரிலே மூடுவேன்

போ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 25, 2013, 11:20:35 AM
போறவளே பொன்னுதாயி
நானும் வாரேன் நில்லு தாயி

போறவளே பொன்னுதாயி
நானும் வாரேன் நில்லு தாயி

தேடி வந்த சோடிக்கிளி
ஓடி விட்டாலாகாதடி

போறவளே பொன்னுதாயி
நானும் வாரேன் நில்லு தாயி




தா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 25, 2013, 11:47:06 AM
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து
சாரயத்தை ஊத்து.. ஜன்னலைத்தான் சாத்து



சா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vimal on February 25, 2013, 05:32:54 PM
சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே
முத்துமணியே பக்கத்துனையே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே

மே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 25, 2013, 06:10:39 PM
மேகமே மேகமே பால் நிலா தேயுதே

தேகமே தேயினும் தேனொளி வீசுதே (3)

தந்தியில்லா வீணை சுரம் தருமோ (2)

புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ

பாவையின் ராகம் சோகங்களோ

சோ

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vimal on February 25, 2013, 06:47:03 PM
சோனியா  சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் எந்த வகை கூறு
காதலிலே ரெண்டு வகை சைவமுண்டு அசைவமுண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு...

ரோ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 26, 2013, 10:07:07 AM
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்!
பொன்மேகம் நம் பந்தல்!
உன் கூந்தல் என் ஊஞ்சல்!
உன் வார்த்தை சங்கீதங்கள்..ஆ..!

இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை!
இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை

தை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 26, 2013, 11:26:59 AM
தைய தையா தையா தக தைய தையா
தையா தைய தையா தையா தக தைய
தையா தையா தைய தையா தையா தக
தைய தையா தையா தைய தையா ...



Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 26, 2013, 11:52:51 AM
கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா??????????????????????????????????????????


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 26, 2013, 04:18:46 PM
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு


கு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 26, 2013, 10:28:30 PM
குறுக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில்
கரச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
எண்ணக் கொஞ்சம் பூசு தாயே ...



தா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 27, 2013, 11:41:51 AM
தாய் மேல் ஆனை...
தமிழ் மேல் ஆனை...
தாய் மேல் ஆனை தமிழ் மேல் ஆனை
குருடர்கல் கன்னை திரந்து வைப்பேன்
தனியானாலும் தலை போனாலும்
தீமைகல் நடப்பதி தடுக்க நிர்ப்பேன்
(தாய் மேல்)

இருட்டினில் வாழும் இதயங்கலே கொஞ்சம்
வெலிச்சத்தில் வாருங்கல்
நல்லவர் உலகம் எப்படி இருக்கும்
என்பதை பாருங்கல்
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்
என்பது கேல்வி இல்லை - அவன்
எப்படி வாழ்ந்தான் என்பதை உனர்ந்தால்
வாழ்க்கையில் தோல்வியில்லை...
வாழ்க்கையில் தோல்வியில்லை...

லை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 27, 2013, 09:42:20 PM
லைலா மஜுனு பொய் தான்
ரோமியோ ஜூலியட் பொய் தான்
நானும் நீயும் மெய்தான்
அட நானும் நீயும் மெய்தான்
என்னை நானே என்னை நானே கொஞ்சம் மறந்தேன்
உன்னில் பாதி உன்னில் பாதி மொத்தம் கலந்தேன்
அட பிரம்மா பிரம்மா வாடா உன் படைப்பில் உச்சம் போடா
ஹேய் தொல்லை தொல்லை ஐயோ ஐயோ
போதும் போதும் போதும்


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 28, 2013, 01:07:20 PM
அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
ஆஆஆஅ
அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
அம்புவியின் மீது நாம்
அணி பெரும் ஓர் அங்கம்

இன்பம் தரும் தேன்நிலவு
இதற்குண்டோ ஆதங்கம்
ஏகாந்த வேளை வெக்கம் ஏனோ

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vimal on February 28, 2013, 06:34:00 PM
ஓ சுனந்தா சுனந்தா
ஒரே சுகமாய் நடந்தா
தேன் சுவையாய் நிறைந்தா

முதல் முறை
கடி வாளம் இல்லா காற்றை போலவே
வடிவங்களிள்ள வாசம் போலவே
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே
நுரை போலே நீஅலை போலே நான்

ரா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on February 28, 2013, 07:38:05 PM
ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
அட ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா
புத்திக்கு எட்டும்படி சொல்ல போறேன் கேளைய்யா இக்கட



Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on February 28, 2013, 09:12:53 PM
டார்லிங் டார்லிங் டார்லிங்
 ஐ  லவ் யு லவ் யு லவ் யு
என்னை விட்டு போகாதே

 ஐ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on February 28, 2013, 11:03:53 PM
ஐ.லவ்.யு.லவ்.யு.லவ்.யு.சொன்னாளே
உள்ளத்தை.அள்ளி.அள்ளி.தந்தாளே
தா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on March 01, 2013, 01:34:06 AM
தாய் மேல் ஆனை...
தமிழ் மேல் ஆனை...
தாய் மேல் ஆனை தமிழ் மேல் ஆனை
குருடர்கல் கன்னை திரந்து வைப்பேன்
தனியானாலும் தலை போனாலும்
தீமைகல் நடப்பதி தடுக்க நிர்ப்பேன்

பே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on March 01, 2013, 03:37:04 PM
பேசக் கூடாது
பேசக் கூடாது
வெரும் பேச்சில் சுகம்
ஹொய்
ஏதும் இல்லை
வேகம் இல்லை
லீலைகள் காண்போமே

ஆசை கூடாது
மண மாலை தந்து
ஹொய்
சொந்தம் கொண்டு
மஞ்சம் கண்டு
லீலைகல் காண்போமே

கா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: vimal on March 01, 2013, 06:18:08 PM
காவிரியா காவிரியா மனதுக்குள் பாயரியா
பூம்புனலாய் புகுந்ததினால் கண் வழியா
கண் விரலால் கண் விரலால் பெண் உயிரை மீட்டிரியா
பூ முடிக்கும் மோகத்திலே நீ வரியா
நானா உன்னை நினைத்தேன்
நெடுநாள் விலகி இருந்தேன்
தானாய் என்னை இழந்தேன்
தடுக்கி உன் மேல் விழுந்தேன்
மயிலின் இறகால் மனதை நீவிரியா
நீ வரியா ஹோய்

மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on March 02, 2013, 11:42:40 AM
மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே
பூவோடு ஓஓஓ தேனாட
தேனோடு ஓஓஓ நீயாடு ஓஓஓ
(மாசி மாசம்)

ஆசை நூறாச்சு போங்க நிலவு வந்தாச்சு வாங்க
நெருங்க நெருங்கப் பொறுங்கப் பொறுங்க ஓஹோஹோ
ஏ ஆசை நான் கொண்டு வந்தால் அள்ளித் தேன்கொள்ள வந்தால்
மயங்கிக் கிறங்க கிறங்கி உறங்க ஓஹோஹோ
வெப்பம் படருது படருது வெப்பம் வளருது வளருது
கொட்டும் பனியிலே பனியிலே ஒட்டும் உறவிலே உறவிலே ஓஓஓ…

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on March 04, 2013, 01:34:50 AM
ஒரு நாள் மட்டும் சிரிக்க
ஏன் படைத்தான் அந்த இறைவன்
என்று கேட்டது பூக்களின் இதயம்...
மறு நாள் அந்த செடியில்,
அந்த மலர் வாடிய பொழுதில்.....
பட்டுக் கிடந்ததே இறைவனின் மனமும்....


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on March 04, 2013, 01:12:39 PM
ஏமா சீலா -நம்ம
கடலம்மா அள்ளித் தாரா
ஆமா சீலா - அவ
அலைவீசி சிரிக்குறா

ஏலே கீச்சான் வெந்தாச்சு - நம்ம
சூச பொண்ணும் வந்தாச்சு
ஏ ஈசா வரம் பொழிஞ்சாச்சு

வா லே! கொண்டா லே!
கட்டு மரம் கொண்டா லே!
குண்டு மீன அள்ளி வரக் கொண்டா லே!

கொ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on March 09, 2013, 01:01:45 PM
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் வலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே
ஓ அன்பில் வந்த ராகமே.. அன்னை தந்த கீதமே..
என்றும் உன்னைப்பாடுவேன் - மனதில்
இன்பத் தேனும் ஊறும்

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on March 09, 2013, 04:37:52 PM
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்

இந்த மானிடக் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on March 09, 2013, 10:06:59 PM
வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே

வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே
வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே

தெருவெங்கும் ஒளி விழா
தீபங்களின் திரு விழா
என்னோடு ஆனந்தம் பாட

தீ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on March 10, 2013, 07:31:19 AM
தீண்டதீண்ட.மலர்ந்ததென்ன
பார்வைபார்த்து.மலர்ந்ததென்ன

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on March 10, 2013, 08:53:04 PM
மழையே  மழையே  காதல்  மழையே
மீண்டும்  மனதில்  வருவதும்  சுகம்  தருவதும்  ஏனோ
பிழையே  பிழையே  காதல்  பிழையே
மீண்டும்  சரியாய்  தெரிவதும்  உயிர்  கரைவதும்  ஏனோ


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on March 11, 2013, 02:44:20 PM
உன்னை அறிந்தால்…நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்

மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on March 13, 2013, 12:48:39 PM
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
வாழும் காலம் யாவுமே..

வா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on March 15, 2013, 10:36:20 AM
" வாடி வெத்தலை பாக்கு வாங்கித்தாரேன் ... போட்டுக்கோ..
உதட்டில் செவப்பு பத்தலையினா சுண்ணாம்பக் கொஞ்சம் சேர்த்துக்கோ..."

கோ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on March 20, 2013, 10:43:40 AM
கோவக்கார கிளியே என்னை கொத்தி விட்டு போகாதே
அருவாமனைய போலே நீ புருவம் தூக்கி காட்டாதே
ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே அட காதல் இது தானா
ஏனோ ஏனோ நெஞ்சம் குடை சாயுதே அட காதல் இது தானா
கோவக்கார கிளியே என்னை கொத்தி விட்டு போகாதே
அருவாமனைய போலே நீ புருவம் தூக்கி காட்டாதே


தா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on March 20, 2013, 04:35:49 PM
தாவணி போட தீபாவளி
வந்தது என் வீட்டுக்கு
கை மொளைச்சு கால் மொளைச்சு
ஆடுது என் பாட்டுக்கு

கு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on March 20, 2013, 08:51:58 PM
குறுக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில்
கரச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
எண்ணக் கொஞ்சம் பூசு தாயே ...




Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on March 21, 2013, 10:31:35 AM
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா

மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on March 21, 2013, 02:11:39 PM
மா காயேலா மக்காயேலா காயமாஉவா
யேலா... யேலா... யேலா...
இளமைக்கு எப்பொழுதும் தயக்கம் இல்லை
தடையேதும் கண்களுக்கு தெரிவதில்லை
எங்களுக்கு கால்கள் இன்று தரையில் இல்லை...
இல்லை... இல்லை... இல்லை...


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on March 21, 2013, 02:34:17 PM
இதயம் அதை  கோயிலேன்றேன்
நீ தேவிஎன்றேன்  ஏற்கவில்லை
உயிருள்ளவரை பாடிடுவேன்
உன் நினைவெனக்கு மறக்கவில்லை
நினைவெனக்கு மறக்கவில்லை


லை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on March 30, 2013, 10:16:11 PM
லைலைலைலைலைலைலை லஹிலஹிலஹிலே
மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!
சுடும் வெயில் கோடைக் காலம்,
கடும் பனி வாடைக் காலம்,
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா?
இலையுதிர் காலம் தீர்ந்து,
எழுந்திடும் மண்ணின் வாசம்,
முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே!
ஓ, மின்னலும் மின்னலும் நேற்று வரைப் பிரிந்தது ஏனோ?
பிண்ணலாய் பிண்ணலாய் இன்றுடன் பிணைந்திடத்தானோ?


னோ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on April 02, 2013, 06:00:59 PM
ஓ பார்டி நல்ல பார்டி தான்
ஓ பியூட்டி  இன்னா பியூட்டி  தான்
பின்னழகை காட்டி சின்ன பையன்களை வாட்டி

டி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on June 15, 2013, 02:36:06 PM
டிக் டிக் டிக் டிக் டிக் டிக் டிக்
இது மனசுக்குத் தாளம்
டக் டக் டக் டக் டக் டக் டக்
இது உறவுக்குத் தாளம்
காதல் உலகத்தின் தாளம்
கெட்டி மேளம் மணக்கோலம்
டிக் டிக் டிக் டிக் டிக் டிக் டிக்
இது மனசுக்குத் தாளம்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: NiMiSHa on June 17, 2013, 06:20:07 PM
மழை வரும் அறிகுறி ,என்  விழிகளில் தெரியுதே 
மனம் இன்று நனையுதே , இது என்ன காதல சாதல?
பழகிய காலங்கள் ,என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே, இது ஏனோ ஏனோ?
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on June 17, 2013, 11:41:36 PM
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
அன்பே இரவைக் கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா
என் கனவில் (ஆ) நான் கண்ட (ஆ) நாளிதுதான் கலாபக்காதலா
பார்வைகளால் (ஆ) பலகதைகள் (ஆ) பேசிடலாம் கலாபக்காதலா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: NiMiSHa on June 18, 2013, 11:44:32 AM
ஆகாய சூரியனை  ஒற்றை  ஜடையில்  கட்டியவள் ,
நின்றாடும்  விண்மீனை  நெற்றி சுட்டியில்  ஒட்டியவள் ,
இவள்தானே எரிமலை அள்ளி ,
மருதாணி போலே பூசியவள் ,கொடி நான்... ,
 உண்  தேகம் மூட்ட்ரும் சூற்றி கொண்ட கொடி நான் ,
ஏன்  எண்ணம்  எதுவொஎ ?...கிளிதான்....
 உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளி  நான்
உன்னை  கொஞ்சும்  என்னமொஎ.... ?
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on June 19, 2013, 11:50:06 AM
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா
இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீதானா? வா....
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: NiMiSHa on June 19, 2013, 02:12:09 PM
வாராயோ  வாராயோ  காதல்  கொள்ள  ,
பூவோடு  பேசாத  காற்று  இல்லை ...
ஏன்  இந்த  காதலோ  நேற்று  இல்லை ,
நீயே  சொல்  மனமே ....,,,
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on June 20, 2013, 01:42:21 AM
மே ல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே
என் உறவுக்கு இன்னிசையே என் உயிர் தொடும் நல்லிசையே
மே ல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே
என் உறவுக்கு இன்னிசையே என் உயிர் தொடும் நல்லிசையே
கண்ணை கொஞ்சம் திறந்தேன் கணங்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்
கண்ணை கொஞ்சம் திறந்தேன் கண்களுக்குள் விழுந்தாய்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: NiMiSHa on June 20, 2013, 04:38:50 PM
இச்சுத்த இச்சுத்த கன்னத்துல இச்சுத்த,
ஹே  பிச்சுத  பிச்சுத..,,,
 கண்ணகளை  பிச்சுத திட்டம்  போட்டு
 திருடிய    கொள்ளைக்கார....
வெட்கப்பட வைகிரியே வெள்ளைக்கார ,
என்ன  குள்ள  உன்ன  பெத்த உன் ஆத்த ....
ஏன்   உல்  மனச கடையிர, கடையிர, கடையிர மோர் மத்த.....
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on June 24, 2013, 11:59:17 AM
தத்தித்தோம் வித்தைகள் கற்றிடும் ததைகள் சொன்னது தத்தித்தோம்
தித்தித்தோம் ததைகள் சொன்னது முத்தமிழ் என்றுளம் தித்தித்தோம்
சிந்திதால் தாளம் தானே வருகிறது
தாளம் ஒரு சுகம் ராகம் ஒரு சுகம் ரெண்டும் இணைகிறது
தத்தித்தோம் வித்தைகள் கற்றிடும் கதைகள் சொன்னது தத்தித்தோம்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on June 26, 2013, 06:59:07 AM
மணியே மனிக்குயிலே மாலை இளம் கதிரழகே
கொடியே கொடிமலரே கொடி இடையின் நடையழகே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: NiMiSHa on June 27, 2013, 05:14:34 PM
கேல்லாமல்  கையிலே,
வந்தாயே காதலே....
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை,
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட...
என்னை உன்னை  எண்ணிதனோ
எழுதியது  போலவே  தோன்ற ...
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on June 27, 2013, 11:54:23 PM
அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்
என் ராசாத்திக்காக‌
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Varun on July 01, 2013, 09:54:27 PM
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாஹ
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on July 01, 2013, 10:15:26 PM
யாருக்கு மாப்பிள்ளை யாரோ ?
அவர் எங்கே பிறந்திருப்பாரோ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Bommi on July 02, 2013, 04:23:22 PM
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் பூப்பந்தல் உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
இலைகளில் காதல் கடிதம் வந்து எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தாலாட்டும் பூச்செண்டு ஆ ஆ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on July 03, 2013, 07:31:34 AM
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட‌
புதுப்பாடல் விழி பாட பாட‌
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Gayathri on July 07, 2013, 08:37:10 AM
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொன் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா...
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on July 07, 2013, 08:18:13 PM
வாராயோ  வாராயோ  காதல்  கொள்ள  ,
பூவோடு  பேசாத  காற்று  இல்லை ...
ஏன்  இந்த  காதலோ  நேற்று  இல்லை ,
நீயே  சொல்  மனமே ....
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: sameera on August 02, 2013, 08:24:53 PM
மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்..!
யாரிடம் தூது சொல்வது என்று நான் உன்னை சேர்வது??
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on August 05, 2013, 03:42:11 PM
துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: sameera on August 07, 2013, 12:14:59 PM
மான்குட்டியே புள்ளி மாங்குட்டியே
உன் மேனி தான் ஒரு பூந்தொட்டியே

உன் கொழு கொழு கன்னங்கள் பார்த்து
என் மனசுலே தெருக்கூத்து
உன் ரவிக்கையின் ரகசியம் பார்த்து
என் நெஞ்சில புயல் காத்து

மாங்குட்டியே புள்ளி மாங்குட்டியே
என் மேனி தான் ஒரு பூந்தொட்டியே

உன்னால உன்னல என் மனசு உன்னால
தரையில் ஓடும் நாட போல
ஏன் ஒடுது அது ஏன் ஒடுது
உன்னால உன்னால உன்னோட நெனப்பால
கண்ணுக்குள்ள மிளகாய் வத்தல்
ஏன் காயுது அது ஏன் காயுது
இது பஞ்சல மேனி பஞ்சு தலகானி
மேல வந்து ஏன் விழுந்த
நீ செக்க செக்க சிவந்த
குங்குமத்தை கலந்த
வண்ணத்தில ஏன் பிறந்த
நீயும் நானும் தான் ஒன்னா திரியுரோம்
தீயே இல்லையே ஆனா எரியுரோம்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on August 10, 2013, 10:30:40 AM
மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா


மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: sameera on August 10, 2013, 12:52:12 PM
முன் பணியா
முதல் மழையா
ஏன் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே
உயிர் நனைகிறதே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on August 17, 2013, 01:41:03 PM
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க (2)
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...

காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா...
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: sameera on August 20, 2013, 05:20:08 PM
வான்  மேகம்  பூப்பூவாய்த்  தூவும்
தேகம்  என்னவாகும்  இன்பமாக  நோகும்
மழைத்துளி  தெரித்தது  எனக்குள்ளே  குளித்தது
நினைத்தது  பலித்தது  குடைக்கம்பி  துளிர்த்தது
வானம்  முத்துக்கள்  சிந்தி
வாழ்வு  வென்றது  காதல்  வென்றது
மேகம்  வந்தது  பூக்கள்  சிந்துது
ஆளுமில்லை  சேர்த்தெடுக்க  மூளுமில்லை  கோர்த்தெடுக்க
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on August 27, 2013, 02:31:12 PM
கண்ணாலே காதல் கவிதை
சொன்னாலே எனக்காக

கண்ணாளன் ஆசை மனதை
தந்தானே அதற்காக

கல்லூரி வந்து போகும் வானவில் நீ தான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே
கண்ணாளன் ஆசை மனதை
தந்தானே அதற்காக

கண்ணாலே காதல் கவிதை
சொன்னாலே எனக்காக
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: sameera on August 27, 2013, 08:54:52 PM
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பரித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆலான ஒரு சேதி அரியாமலே அலைபாயும் சிரு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேச வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ
(கண்ணாளனே)

உந்தன் கஞ்சாடை விழுந்ததில் நெஞ்சம் - நெஞ்சம்
தரிகெட்டுத் தலும்புது நெஞ்சம்
எந்தன் நூலாடை பரந்ததில் கொஞ்சம் - கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளிதான் என்ன செய்யுமோ மூங்கில் காட்டில் தீ விழும்போழுது
மூங்கில் காடென்ரு ஆயினல் மாது

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on September 02, 2013, 04:28:30 PM
துள்ளித்துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக்கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன் பேரென்ன?
வெள்ளிக்கொலுசு போகும் திசையில்
பாவிநெஞ்சு போவதென்ன?




பூமி என்னும் பெண்ணும் பொட்டுவைத்துக்கொண்டு
பச்சை ஆடைக் கட்டிப்பார்த்தாள்
ஓடைப்பெண் நாணம் கொண்டு
ஏன் வளைந்து போகிறாள்(பூமி)
பூமிப்பெண்ணுக்கும் கன்னிப்பெண்ணைப்போல்
நெஞ்சில் ஈரம் உண்டு




அந்தி வெளிச்சம் முந்தி விரித்து
பந்தி இங்கு வைக்கும் நேரம்
பூச்சிந்தும் பூமி எல்லாம்
நான் வணங்கும் காதலி(அந்தி)
மண்டியிட்டு நான் முத்தம் தரவா
தென்றல் பெண்ணே வா..வா. .வா...
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: sameera on September 10, 2013, 08:32:08 PM
வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏனிந்த காதலோ நேற்றே இல்ல
நீயே சொல் மனமே

வாராயோ வாராயோ மோனாலிஸா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா ஆ தினமே

இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான்
உன்கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன்தான்
பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்
உன்னை காதல் கண்கள் தேடும்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Arul on September 12, 2013, 02:16:51 AM
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....
என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....!

இரவில் வந்தது சந்திரனா
என் அழகே வந்தது உன் முகம்தான்
வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே
உன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா
பகலில் இருப்பது சூரியனா
என் அழகே உன் இரு பார்வைகள்தான்
உன் இமைகள் போரிடும் ஆயுதம் தான்
என்னுயிரே என்னை என்ன செய்கிறாய்

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on September 17, 2013, 10:30:22 AM
ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசை கிளியே அழகிய ராணி
அருகே வரலாமா ?
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: sameera on September 17, 2013, 05:24:59 PM
மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்...
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி அதை வானம் அனார்ந்து பார்க்கும்...
நான் தூரம் தெரியும் வானம்,,நீ துப்பட்டாவில் இழுத்தாய்...
என் இருபதையந்து வயதை ஒரு நொடிக்குள் எப்படி அழைத்தாய்...
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on September 17, 2013, 06:11:14 PM
யம்மா யம்மா காதல் பொன்னம்மா 
நீ என்னை விட்டு போனதென்ன மா
நெஞ்சுக்குள்ள காயமாச்சம்மா
என் பட்டாம்பூச்சு சாயம் போச்சம்மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: sameera on September 19, 2013, 09:34:39 PM
மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே...
மனம் இன்று நனையுதே, இது என்ன காதலா சாதலா?
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on September 21, 2013, 05:36:31 PM
ஆசை நூரு வகை வாழ்வில் நூரு சுவை வா
போதும் போதும் என போதை தீரும் வரை வா
தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம்


என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு
பல்லியிலே கொஞ்சம் பஞ்சனையில் கொஞ்சம் அல்லித்தர நீயுண்டு
இங்கு சொர்க்கம் மன்னில் வரும் சொந்தம் கன்னில் வரும் வா
தினம் நீயே செண்டாகேஸ் அங்கு நாந்தான் வண்டாகுவேன்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: sameera on September 22, 2013, 08:53:44 PM
நறு நறு நறுமுகையே என் காதல் தேவதையே...
கரு கரு கருவிழியே என்னை வீழ்த்தும் பேரழகே...
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on September 25, 2013, 01:33:04 PM
எனக்கொரு சிநேகிதி சிநேகிதி
தென்றல் மாதிரி
நீ ஒரு பொர்ணமி பௌர்ணமி
பேசும் பைங்கிளி
உன் முகம் பார்க்கதொன்றினால்
பூக்களை பார்த்து கொள்கிறேன்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: sameera on September 25, 2013, 09:34:19 PM
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது.

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on September 26, 2013, 04:16:53 PM
யாரும் விலையாடும் தோட்டம்
தினம்தோரும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொருத்துக்கோண்டு
பொன்னு தரும் சாமி
இந்த மன்னு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி
இந்த மன்னு நம்ம பூமி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: sameera on September 26, 2013, 08:31:26 PM
மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே
மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே
உன் வார்தை என் பாஷை ஆகின்றதே
உள் நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே
நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன்
உதடுகள் வியர்க்கும் வரை
உண்மையில் நானும் யோக்கியன் தானடி
உன்னை பார்க்கும் வரை....
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Arul on September 27, 2013, 05:12:20 PM
ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்
இந்த ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்
புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது
புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது
ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான்
இந்த ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான்
முள்ளிருக்கும் பாதை நீ நடந்த போதும்
முள்ளெடுத்து போட்டு நீ நடக்கலாகும்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on September 28, 2013, 03:45:42 PM
மலையோரம் வீசும் காற்று
மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: sameera on October 11, 2013, 04:28:01 PM
திருமண மலர்கள் தருவாயா வீட்டுக்குள் நான் வைத்த பூச்செடியே?
தினமொரு கனியை தருவாயா வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே...!
மலர்வாய் மலர்வாய் கோடியே...கனிவாய் கனிவாய் மரமே..!
நதியும் கரையும் அருகே...நானும் அவரும் அருகே!
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Arul on October 14, 2013, 03:10:28 PM
கனா கண்டேனடி தோழி
கனா கண்டேனடி கனா கண்டேனடி
கனா கண்டேனடி
உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள்
அகமெது புறமெது புரிந்தது போலே கனா கண்டேனடி
உன் முடி முதல் அடி வரை முழுவதும் இனிமைகள்
சுவையெது சுகமெது அறிந்தது போலே
கனா கண்டேனடி தோழி கனா கண்டேனடி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on October 18, 2013, 02:43:00 PM
டில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லை தட்டாதே
பட்டபடிப்பு படிச்சு வந்தாலும் பாட்டி சொல்லை தட்டாதே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: sameera on November 03, 2013, 07:32:58 PM
தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத் தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க..

வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்
தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்
பாரட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்....!

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on November 16, 2013, 12:33:45 AM
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்

நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்

ஆஹா...நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அன்னேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேரும் கண்ணோரம்

நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்
பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேவக் குயில்கள்
உன் ஆசை ஹே மிதக்கின்ற பாலாடை
உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை
வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென ஜன்னல்
திரையிடும் மேகம்
இரு காதல் விழிகளில் பேசும் மொழிகளில் பிறையும்
பௌர்னமி ஆகும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும் என்னாலும்
[/b][/color]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: SowMiYa on November 28, 2013, 05:07:08 PM
மலரே மௌளனமா மௌளனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே


பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே
விரல்கள் தொடவா விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூட
வா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on November 30, 2013, 07:49:00 PM
வா வா.. வஞ்சி இள மானே

வா வா.. வஞ்சி இள மானே.. வந்தாலென்னைத் தருவேனே
வா வா.. வஞ்சி இள மானே.. வந்தாலென்னைத் தருவேனே
வாழ்நாளிலே.. நீங்காமலே.. நீ பாதி நான் பாதி ஆக

வந்தாள் வஞ்சி இள மானே.. கொண்டாள் உன்னை இங்குதானே
.

ஈரெட்டு வயதில் ஈரத்தாமரை வாய் விட்டுச் சிரிக்காதா
வாய் விட்டுச் சிரிக்கும் மாலை வேளையில் தேன் சொட்டுத் தெரிக்காதா
தேகத்தில் உனக்குத் தேன் கூடு இருக்கு.. தாகத்தைத் தணித்திட வா
ஆனாலும் நீ காட்டும் வேகம் ஆத்தாடி ஆகாதம்மா
பொன்வண்டு கூத்தாடும்போது பூச்செண்டு நோகாதம்மா
போதும் போதும்.. போ..

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: sameera on December 17, 2013, 05:31:14 PM
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

உன்னோடு வாழ்ந்த காலங்கள்யாவும் கனவாய் என்னை மூடுதடி
யாறென்று நீயும் என்னை பார்க்கும் போது உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அதுபோல தானே உந்தன் காதல் எனக்கும்
நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காக காத்திருபேன்…. உயிரோடு பார்த்திருபேன்….
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on December 21, 2013, 07:15:03 AM

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: sameera on December 27, 2013, 06:31:49 PM
நெஞ்சோடு கலந்திடு உறவாலே காலங்கள் மறந்திடு அன்பே!
நிலவோடு தென்றாலும் வரும் வேளை காயங்கள் மறந்திடு அன்பே!
ஒரு பார்வை பார்த்து நான் நின்றால் சிறு பூவாக நீ மலர்வாயே..
ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால் வலி போகும் என் அன்பே அன்பே..
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 24, 2014, 09:59:09 AM
பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா

பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா
நான் பாடும் ஸ்ரீராகம் எந்நாளுமே நீ அல்லவா
என் கண்ணனே! என் மன்னவா!
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: காமினி on April 30, 2014, 06:48:06 PM
வா வா வஞ்சி இல மானே
வந்தால் என்னை தருவேனே
வாழ் நல லேலே நீங்கமேலே
நீ பாதி நான் பாதி தான்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on May 01, 2014, 09:43:11 AM
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி

நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ..
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: SanSa on January 09, 2017, 04:41:27 PM
மொழ மொழன்னு எம்மா எம்மா

மொழ மொழன்னு எம்மா எம்மா

நீயும் நானும் ஜோடி தான்

சேர்ந்து நானும் ஆதி தான்

ஆட்டம் பாட்டம் கூடி தான்

வந்தா கூட்டம் கோடி தான்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ராம் on January 16, 2017, 09:24:45 PM
நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: SwarNa on January 16, 2017, 10:04:28 PM
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா
   


 வா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on January 19, 2017, 01:10:30 PM
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: aasaiajiith on January 24, 2017, 04:07:25 PM
மலரே மௌனமா மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே
மலரே மௌனமா மௌனமே வேதமா
பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ.... ஹா
ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ...ஓ


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: SanSa on January 25, 2017, 12:08:45 PM
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒர் நாள் போதுமா
அன்பே இரவை கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா
என் கனவில் ஆ… நான் கண்ட ஆ…
நாளிது தான் கலாபக்காதலா
பார்வைகளால் ஆ… பல கதைகள் ஆ…
பேசிடலாம் கலாபக்காதலா.............ல
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on January 26, 2017, 11:23:51 AM
லஜ்ஜாவதியே என்னை அசதுற ரதியே
லஜ்ஜாவதியே என்னை அசதுற ரதியே
ராட்சசியோ தேவதையோ
ரெண்டும் சேர்ந்த பெண்ணோ
அடை மழையோ அனல் வெயிலோ
ரெண்டும் சேர்ந்த கண்ணோ
தொட்டவுடன் ஒடுரியே
தொட்டவுடன் ஒடுரியே
ஏய் தொட்டசினுங்கி பெண் தானோ
ஏய் தொட்டசினுங்கி பெண் தானோ
அழகி நாளை அடிமையாகும் ராஜ ராஜ ராணி
அடி லஜ்ஜாவதியே என்னை அசதுற ரதியே
லஜ்ஜாவதியே என்னை அசதுற ரதியே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: SanSa on January 27, 2017, 12:45:39 PM
யாரது... யாரது... யாரது.. யார் யாரது..
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
யாரது யாரது யாரது யாரது...
நெருங்காமல் நெருங்கி வந்தது.....................து.
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on February 16, 2017, 07:41:53 AM
தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா ..........னா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: KrisH on March 08, 2017, 11:50:17 AM
நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்!
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன்வாசல் வந்தாடும்!
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்!

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்!
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்!
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்!
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்!

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு!
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on March 11, 2017, 11:11:02 AM
டிங் டொங் கோவில் மணி நான் கேட்டேன்..
உன் பெயர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்..
நீ கேட்டது ஆசையில் எதிரொலி..
நீ தந்தது காதலின் உயிரொலி..
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: LoLiTa on March 20, 2017, 08:21:10 PM
லஜ்ஜாவதியே என்னை அசதுற ரதியே
லஜ்ஜாவதியே என்னை அசதுற ரதியே
ராட்சசியோ தேவதையோ
ரெண்டும் சேர்ந்த பெண்ணோ
அடை மழையோ அனல் வெயிலோ
ரெண்டும் சேர்ந்த கண்ணோ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on March 21, 2017, 03:59:03 PM
நெஞ்சம்  ஒரு  முறை  நீ  என்றது
கண்கள்  ஒரு  நொடி  பார்  என்றது
ரெண்டு  கரங்கலும்  சேர்  என்றது
உள்ளம்  உனக்குத்தான்  என்றது
சத்தமின்றி  உதடுகளோ  முத்தம்  எனக்கு  தா  என்றது
உள்ளம்  என்ற  கதவுகளோ   உள்ளே  உன்னை  வா  என்றது
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: LoLiTa on March 22, 2017, 06:57:44 AM
தேடியே தேடியே கண்கள் ஓய்கின்றதே
அம்புலி போல நம் வெட்கை தேய்கின்றதே
அல்ஜெப்ரா அல்கோரிதம் போலவே இருந்த என் வானில்
மின்னல் மின்னும் நேரத்தை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on March 25, 2017, 01:58:46 PM
தாலியே தேவ இல்ல நீ தான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல நீ தான் என் சரிபாதி
உறவோடு பிறந்தது பிறந்தது
உசுரோடு கலந்தது கலந்தது
மாமா மாமா நீதான் நீ தானே
அடி சிரிக்கி நீ தான் என் மனசுக்குள்ள அடகிறுக்கி
நீ தான் என் உசுருக்குள்ள ஒன்ன நெனச்சு
என் நட தான் என் ஊணுக்குள் என்ன உருக்கி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on March 29, 2017, 02:30:12 PM
‎‏‬கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே
என் இரவின் நிலவே
என் அருகில் வரவே
நீ தருவாய் வரமே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ChuMMa on March 29, 2017, 02:36:18 PM
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது இதயம் பறக்குது
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது சாரல் அடிக்கிறதே
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள் நதியாய் போகிறதே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on March 30, 2017, 11:56:19 PM
தேன் தேன் தேன்
உன்னை தேடி அலைந்தேன் ,
உயிர் தீயை அலைந்தேன் ,
சிவந்தேன் ..

தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன் ,
உன்னை கான பயந்தேன் , கரைந்தேன் ...

என்னவோ சொல்ல துணிந்தேன் ,
ஏதேதோ செய்ய துணிந்தேன் ,
உன்னோட சேரதானே நானும் அலைந்தேன்
..
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on March 31, 2017, 06:19:01 AM
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் எதோ சொன்னது
இது தான் காதல் என்பதை
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் எதோ சொன்னது
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா சொல் மன[highlight-text]மே[/highlight-text]
[/size][/font][/glow][/i]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on March 31, 2017, 02:43:48 PM
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல
எரி அமிலத்தை வீசியவர் யவருமில்லை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on March 31, 2017, 03:10:20 PM
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா... (2)
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா
காதல் தேவன் கோயில் தேடி
வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளி்லே
உனக்கெனவே உலகினிலே பிறந்தவ[highlight-text]ளே[/highlight-text]...
[/size][/font][/shadow][/i]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on March 31, 2017, 04:05:07 PM
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
லவ் அத புரிஞ்சா நீ லக்கி
ரெண்ட மனச இன்சுயர் பண்ணி
காதலை பண்ணுங்கநாக்க லக்கி

இதயத்தின் முக்கனி காதல்...
இளமையின் சிம்பனி காதல்
உடம்பு முழுதும் காயமடி
உதட்டின் நரம்பில் ஆறுமடி
பிரிவு என்றும் கொடியதடி
பிரியம் காட்டு பழையபடி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ChuMMa on March 31, 2017, 09:04:25 PM
டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு

Waiky Waiky காதில் கூவி மூக்கை தாக்கும் Coffee ஆவி
செய்தித்தாளில் பக்கம் தாவி பாத்ரூம் மேகம் தூறல் தூவி

டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு

காம்பசால மேசை மேல வட்டம் போட்டா தோசை ஆகும்
டாங்கில் சாம்பார் டேப்பில் சூடா காரம் ஏறும் சோம்பல் போகு[highlight-text]ம்[/highlight-text]


[/size][/size][/color]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on March 31, 2017, 10:03:38 PM
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே ஓ.....மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ.....மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது..
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on April 01, 2017, 11:05:09 AM
திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் தந்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா
எட்டுதெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியன எட்டித்தொடு வாடா வாடா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ChuMMa on April 01, 2017, 12:09:10 PM
டார்லிங் டார்லிங் டார்லிங்
ஐ  லவ் யு  ஐ  லவ் யு ஐ  லவ் யு
டார்லிங் டார்லிங் டார்லிங்
ஐ  லவ் யு...
என்னை விட்டு போகாதே ...
மன்னன் உன்னை எந்தன் நெஞ்சில்  வைத்தேன்
என்றும் உண்மை  அன்பை
எந்தன் கண்ணில் வைத்தேன்
ஐ  லவ் யு...
ஐ  லவ் [highlight-text]யு.[/highlight-text]..
[/size][/color]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on April 01, 2017, 01:29:45 PM
யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா
விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன் .. பறந்தேன் ..
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on April 03, 2017, 08:27:25 AM
நான்  வரைந்து  வைத்த சூரியன்  ஒளிருகின்றதே 
நான் கடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே 
நான் துரத்துகின்ற  காக்கைகள்  மயில்களானதே   
என் தலை நனைத்த  மழை துளி  அமுதமானதே 
நான் இழுத்து விட்ட  மூச்சிலே  இசை கசிந்ததே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on April 03, 2017, 09:42:59 AM
தேன் தேன் தேன் உன்னை தேடி அலைந்தேன் ,
உயிர் தீயை அலைந்தேன் , சிவன்தேன் ...

தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன் ,
உன்னை கான பயந்தேன் , கரைந்தேன் ...

என்னவோ சொல்ல துணிந்தேன் ,
ஏதேதோ செய்ய துணிந்தேன் ,
உன்னோட சேரதானே நானும் அலைந்தே[highlight-text]ன்[/highlight-text] ...
[/size][/font][/glow][/i]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on April 03, 2017, 11:08:45 AM
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகாராணி உனை கானா ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகாராணி உனை கானா ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தே[highlight-text]ன்[/highlight-text]
[/b]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeSiNa on April 14, 2017, 12:35:33 AM
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க
நான்தான் விரும்பறேன்

நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே
பசும்பொன்ன பித்தளையா தவறாக நான் நெனச்சேன்
நேரில் வந்த ஆண்டவனே….

ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு ஏன்மா சஞ்சலம்
உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கம[highlight-text]ம் [/highlight-text]


               
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on April 14, 2017, 11:21:52 AM
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on April 19, 2017, 06:02:17 AM
நான் பாடும் மௌளன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்

உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னைக் காண வெண்ணிலா வந்து போனதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது
கூடுதானே இன்று பாடுது
கூடு இன்று குயிலைத் தானே தேடு[highlight-text]து[/highlight-text]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on April 20, 2017, 11:41:19 AM
தூவானம் தூவத் தூவ
மழைத்துளிகளில் உன்னைக் கண்டேன்
என் மேலே ஈரம் ஆக
உயிர் கரைவதை நானே கண்டேன்
கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன்
வேறு என்ன வேண்டும் வாழ்வி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: EmiNeM on April 24, 2017, 04:46:21 PM
விண்ணோடும்  முகிலொடும்  விளையாடும்  வெண்ணிலவே ..
கண்ணோடு  கொஞ்சும்  கலை அழகே
இசையமுதே இசையமுதே ...

அலைபாயும்  கடல்  ஓரம்  இளம்  மான்கள்  போலே
விளையாடி இசைபாடி
விழியாலே உறவாடி  இன்பம்  காணலாம்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on April 29, 2017, 06:55:28 AM
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையே
அது ஏன் ..என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழஅகு வட்ட நிலவோ
கண்ணே ..என் கண்ணே

பூபாளமே ..கூடாதெனும் ..வானம் உண்டோ சொல் .
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on April 30, 2017, 07:47:18 AM
லோலிட்டா ஹா லோலிட்டா
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும் பொது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on April 30, 2017, 11:05:38 AM
தேடித் தேடித் தேடித் தேடித் தீர்ப்போம் வா.....

காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ
கண்ணில் உன்னை காணும் முன்னே மண்ணில் ஒழிந்தாயோ
அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்தியமா
நான் நடந்து கொண்டே எரிவது உனக்கு சம்மதமா
அடி உனக்கு மனத்திலே என் நினைப்பு இருக்குமா
வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீ தான் உயிரே வாராய்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: EmiNeM on April 30, 2017, 12:13:24 PM
யம்மா  யம்மா  காதல்  பொன்னம்மா
நீ  என்ன  விட்டு  போனதெண்ணம்மா
நெஞ்சுக்குள்ளே  காயம்  ஆச்சம்மா
என்  பட்டாம்  பூச்சி  சாயம்  போச்சம்மா
அடி ஆணோட  காதல்  கை ரேகை  போல
பெண்ணோட  காதல்  கை  குட்ட  போல ..
கனவுக்குள்ள  அவள வெச்சேனே
என்  கண்ண ரெண்ட திருடி  போனாளே..
புல்லாங்குழலை  கையில்  தந்தாளே..
என்  மூச்சுக் காத்த  வாங்கி  போனாளே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on April 30, 2017, 05:03:45 PM
லேலக்கு லேலக்கு லேலா இது லேட்டஸ்டு தத்துவம் தோழா
நீ கேட்டுக்கோ காதுல கூலா அடி மேளா மேளா
ஹேய் டண்டக்கு டண்டக்கு டண்டா உச்சி வானத்தில் விரிசல் உண்டா
வீசும் காத்துக்கு வருத்தம் உண்டா நம்ம மனசில் ஏண்டா
கவலை யாருக்கு இல்ல அத கடந்து போகனும் மெல்ல
ரெக்கைய விரிச்சி செல்ல ஒரு வானமா இல்ல
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on April 30, 2017, 05:09:23 PM
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
லவ் பண்ண துணிஞ்சா நீ லக்கி
ரெண்ட மனச இன்சுயர் பண்ணி
காதலை பண்ணுங்கநாக்க லக்கி

லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
லவ் அத புரிஞ்சா நீ லக்கி
ரெண்ட மனச இன்சுயர் பண்ணி
காதலை பண்ணுங்கநாக்க லக்கி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on April 30, 2017, 05:33:08 PM
கிளிமஞ்சரோ – மலை
கனிமஞ்சரோ – கன்னக்
குழிமஞ்சரோ
யாரோ யாரோ
ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா…

மொகஞ்சதரோ – உன்னில்
நொழஞ்சதரோ பைய
கொழஞ்சதரோ யாரோ யாரோ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on April 30, 2017, 05:44:36 PM
ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌளன ரகம் மௌளன ராகம்
ஒவ்வொரு இலையிலும் தேந்துளி ஆடுதே
பூவெலாம் பூவெலாம் பனிமழை தேடுதே
நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே

விழியசைவில் உன் இதழசைவில்
இதயத்திலே இன்று ஒரு இசைத்தட்டு சுழலுதடி...ஒ ஒ ஒ ஓ...
புதிய இசை ஒரு புதிய திசை
புது இதயம் இன்று காதல் கிடைத்தடி...ஒ ஒ ஒ ஓ...
காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on April 30, 2017, 06:00:32 PM
யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே
தூங்கும் என் உயிரை தூண்டியது
யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே
வாசம் வரும் பூக்கள் வீசியது

தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்
மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம்
முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே
நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on April 30, 2017, 06:32:31 PM
நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தாலோ உயிருடன் கலந்தாலோ

என் தோள்களே தோட்டம் என்று என்னாளுமே தொத்திக்கொள்ளும்
காற்றல்லவா நீ என் கண்ணே
கல்யாண நாளில் மாலை கொள்ள கண்ணாளனின் பூஞ்சோலை செல்ல
அந்த வானம் நந்தவனம் ஆகும்

மருதாணிக் கோலம் போட்டு மணிக் கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
மருதாணிக் கோலம் போட்டு மணிக் கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on April 30, 2017, 08:39:24 PM
டோரா  டோரா  அன்பே  டோரா
உனக்கு  என்ன  அழகே  ஊரா
நீ  என்ன  பூக்களின்  தேசமா
டோரா  டோரா  அன்பே  டோரா
மனசும்  மனசும்  பேசுது  ஜோரா
நீ  என்ன  என்னுயிர்  ஸ்வாஸமா
உன்  வார்த்தைகள்  ஒவ்வொன்றுமே
என்  உயிரின்  துண்டாகும்
உன்  ஸ்பரிசத்தில்  நிற  மாற்றங்கள்
என்  மேலே  உண்டாகும்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 01, 2017, 06:00:11 AM
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
 
பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்க்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்
வாழ்க்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on May 01, 2017, 08:19:00 AM
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடிபோதும்
இந்த நிலமும் அந்த வானமும்
அது எல்லோருக்கும் சொந்தம்
அடி சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே
சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on May 01, 2017, 09:03:09 AM
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் ..
பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டி போட்டு காதல் செய்கிறாய் ..
முதுகில் கட்டெறும்பு போலே ஊர்கிறாய்

காதல் தானே ..
இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால் ,
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழி த்து விட்டேன் ,
இன்னும் போக மறக்கவில்லை …
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on May 01, 2017, 10:46:04 AM
லைலா  லைலா  லைட்டா  தான்  அடிப்பா  சையிட்டு
லப்பு டப்பு ஹை  ஸ்பீடில்  அலறும்  என்  ஹெர்ட்டு 
லெப்ட்டு   ரைட்டு  கண்ணாலே  கொடுப்பா  ஹீட்டு
லவ் யூ லவ் யூ  என்றே  தான்  அலறும்  என்  பாட்டு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on May 01, 2017, 11:07:03 AM
டன்டான டர்ர்ன
டண்டனக்க டறன !!

குர்வியோட பாட்டு கொளுதுங்கட வேய்ட்டு

டண்டானா டர்ர்ன
டண்டனக்க டர்னா !!

உலக நீ ஜெயச்ச உன்ன நான் ஜெய்ப்பேன்
அலையா கூச்சளிட்டா புயலாவான்
பிறந்தேன் தாய் கருவில் வளர்ந்தேன் தமிழ் கருவில்
அத்தனைக்கும் மேல நாம அண்ணன் தம்பி டா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: EmiNeM on May 01, 2017, 12:00:10 PM
டார்லிங்  டார்லிங்  டார்லிங் 
ஐ லவ்  யு  லவ்  யு  லவ்  யு
டார்லிங்  டார்லிங்  டார்லிங் 
ஐ  லவ்  யு 
என்னை  விட்டு  போகாதே 
மன்னன்  உன்னை  எந்தன்  நெஞ்சில்  வைத்தேன்
என்றும்  உண்மை  அன்பை  எந்தன்  கண்ணில்  வைத்தேன் 
ஐ  லவ்  யு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 01, 2017, 12:27:46 PM
உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குதம் சொல்ல ?


பச்சம்பசு சோலையிலே ,
பாடி வந்த பய்ந்கிளியே ,
இன்று நடபாதையிலே ,
வாழவதென்ன மூலையிலே ?
கொத்து நெருஞ்சு முள்ளு ,
குத்துது நெஞ்சுக்குள்ளே ,
சொன்னாலும் சோகம் அம்மா ,
தீராத தாகம் அம்மா ,
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on May 01, 2017, 01:17:08 PM
மாலை நேரம் மழைத்தூரும் காலம்
என் ஜன்னல் ஓரம் நிற்க்கிறேன்
நீயும் நானும் ஒருப்போர்வைக்குள்ளே
சிலு மேகம் போலே மிதக்கிறேன்
ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள்
வழிமாறும் பயணங்கள் தொடர்கிறதே
இதுதான் வாழ்க்கையா ஒரு துணைதான் தேவையா
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே
ஓ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே
இதம் தருமே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 01, 2017, 01:31:57 PM
மாசமா ஆறு மாசமா
ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு
வாரமா சில பல வாரமா
காத்துக்கிடந்தேனே பூவிழிக்கு
கண்ணுறங்கல செவி மடுக்கல
பசி எடுக்கல வாய் சிரிக்கல
கை கொடுக்கல கால் நடக்கல
அந்து வெறுப்புல ஒன்னும் புரியல
ஏ மாசமா மாசமா ஏங்கித் தவிச்சேன்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on May 01, 2017, 04:51:12 PM
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

பறந்து செல்ல வழி இல்லையோ… பருவக் குயில் தவிக்கிறதே…
சிறகிரண்டும் விரித்துவிட்டேன்… இளமை அது தடுக்கிறதே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 01, 2017, 05:01:36 PM
தொடு வானம் தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும்
தொடு வானமாய் பக்கம் ஆகிறாய்
தொடும் போதிலே தொலைவாகிறாய்

தொடு வானம் ..

இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும் முன்னே கண்ணே காண்பேனோ
இல்லை மேலே பனி துளி போல்
இங்கும் அங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
பொன்னே பூந்தேனே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on May 01, 2017, 05:04:07 PM
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும்
உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும்
உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் பொன்னுமணி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on May 01, 2017, 10:57:49 PM
நிலவே நிலவே சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு

உன்னை ஒவ்வொரு இரவிலும் தேடுகிறேன்
நீ தேய்கின்ற நாளில் வாடுகிறேன்
உன் மௌனத்தில் ஆயிரம் பாட்டு
நான் மயங்குகிறேன் அதைக் கேட்டு
நீ மாலையில் வருவதும் காலையில் மறைவதும்
என்னடி விளையாட்டு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on May 02, 2017, 05:27:52 AM
டாவுயா நோவுயா நோ வேனாயா
லவ்வு யா மாட்டிய நீ பவோயா

டாவுயா மூவிய மோஹநயா
லவ்வு யா மாட்டிய நீ வெறும் சோகமய

நெஞ்சுல அம்பு விட்ட சிட்டு
கிட்ட வாடி கிரீனு பேரட்டு

எங்கடி போன என்ன விட்டு
காட்டுனியே கபடி வெளாட்டு

பட்டுன்னு என்ன விட்டுட்டு போன
ட்ரீம் சீனுல கட்டுணு சொன்ன
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 02, 2017, 06:47:36 AM
நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே ஒ கண்மணியே
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும்
என் உயிரே ஒ என் உயிரே
பூவொன்று உன் மீது
விழுந்தாலும் தாங்காது
என் நெஞ்சம் புண்ணாய் போக்சுமே

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே ஒ கண்மணியே ஆ ...
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on May 02, 2017, 01:55:42 PM
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது?

கண்ணால் உன்னால் இப்பொழுது
காயங்கள் இப்பொழுது
காயம் தீரும் காலம் எப்பொழுது?

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது
மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதிப்பாய் நீ எப்பொழுது
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 02, 2017, 02:35:04 PM
ருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு , காதல , என் காதலா , என் காதலா ...
வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு ,
காதலா , என் காதலா , என் காதலா ...

(ஆண் )
சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு ...
பார்க்கிற பார்வை மறந்துவிடு ...
பேசுற பேச்சை நிறுத்திவிடு ...
பெண்ணே என்னை மறந்துவிடு ...
உயிரே மறந்துவிடு ... உறவே மறந்துவிடு
அன்பே விலகிவிடு ... என்னை வாழவிடு ...

(பெண் )
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு ...
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on May 02, 2017, 03:24:20 PM
டங் டங் டிகடிக டங் டங்
டங் டங் டிகடிக டங் டங்
அய்யய்யோ வாடி புள்ள
ஆளில்ல வீட்டுக்குள்ளே
வெச்சிக்கோ என்ன வாழ
வழுக்காத பாசி போல

டங் டங் டிகடிக டங் டங்
டங் டங் டிகடிக டங் டங்
அய்யய்யோ ஆகாதுங்க
அதுமட்டும் வேணாமுங்க
எண்ணைக்கு தண்ணி மேலே
இருக்காதா ஆச போங்க
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on May 02, 2017, 10:34:44 PM
கண்ணக் காட்டுப் போதும் நிழலாக கூட வாறேன்    
   என்ன வேணும் கேளு    
   குறையாம நானும் தாரேன்    
   நச்சின்னு காதல கொட்டுற ஆம்பல    
   ஒட்டுறியே உசுற நீ நீ    
   நிச்சயம் ஆகல சம்பந்தம் போடல    
   அப்பவுமே ஒருவனே நீ    
   அந்த நேரம் வெதவெதச்சு     
   என்ன நீ பறிச்சாயே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 03, 2017, 06:29:48 AM
ஏதேதோ எண்ணங்கள் வந்து
எனக்குள் தூக்கம் போடுதே..
வழிதேடி மனசுக்குள் வந்து
வருகை பதிவு செய்குதே..
அலைந்தது அலைந்தது இதயமும் அலைந்தது
அசைந்தது அடிமனம் அசைந்தது பார்.
மிதந்தது மிதந்தது இரவேன மிதந்தது
வழர்ந்தது இருஇமை வழர்ந்தது பார்..
புரிந்தது புரிந்தது இது என்ன புரிந்தது
தெளிந்தது உயிர்வரை தெளிந்தது பார்..
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on May 03, 2017, 09:53:58 AM
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது

கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுதி கொண்ட வீணையம்மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on May 03, 2017, 09:14:45 PM
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணாய்
எது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 04, 2017, 06:34:31 AM
நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா
நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்

தீண்ட வரும் காற்றினையே நீ அனுப்பு இங்கு வேர்க்கிறதே
வேண்டும் ஒரு சூரியனே
நீ அனுப்பும் குளிர் கேட்கிறதே
கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே
என் இதழ் உனை அன்டிர் பிறர் தொடலாமா..
இரவினில் கனவுகள் தினம் தொல்லையே
உனக்கென எனக்கிங்கு காணவில்லையே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on May 04, 2017, 10:17:26 AM
யாரது... யாரது... யாரது.. யார் யாரது..
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
யாரது யாரது யாரது யாரது...
நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விழியாக கேள்வி வந்தது
தெளிவாக குழம்ப வைப்பது
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 04, 2017, 10:21:29 AM
தென்பாண்டி சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனெய்
யார் அடித்தாரோ
யார் அடித்தாரோ
யார் அடித்தாரோ
யார் அடித்தாரோ
யார் அடித்தாரோ

வளரும் பிறையே தேயாதே
இனியும் அலுத்து தேம்பாதேய்
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on May 04, 2017, 10:26:43 AM
தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத் தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 04, 2017, 11:16:24 AM
காதல் கிரிகெட்டில விழுந்துருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்தாலே
ஆனேனே டக் அவுட்டு

இது தானே என் சான்ஸ்
என் வாழ்கை உன் கையில் இருக்குதடா
உன் பின்னால் நாயாட்டம் சுத்துறேண்டா
என்ன பார்த்து ஊரே சிரிக்குதடா
என்ன செஞ்சா ஒத்துக்குவ
என்ன நீ எப்ப ஏத்துக்குவ
என்னென்ன வேணும் சொல்லு
உனக்காக என்ன மாத்திக்கிறேன்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on May 04, 2017, 01:13:52 PM
நண்பா… நண்பா….
நீ கொஞ்சம் கேளடா….
நாமும் ஜெயிப்போம்
என நம்பி வாழடா….
நண்பா… நண்பா….
நீ கொஞ்சம் கேளடா….
நாமும் ஜெயிப்போம்
என நம்பி வாழடா…
உனை நீ தாழ்வாய் பார்க்காதே
அட நீயே உன்னிடம் தோர்க்காதே
எதுவும் முடியும் என்று நினை
நீ எழுந்து நடக்கும் ஏவுகணை…
நண்பா… நண்பா….
நீ கொஞ்சம் கேளடா….
நாமும் ஜெயிப்போம்
என நம்பி வாழடா….
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 04, 2017, 02:35:06 PM
டமாலு  டமாலு  டுமீலு  டுமீலு
டுமீலு  டுமீலு  டமாலு  டமாலு
டமாலு  டமாலு  டுமீலு  டுமீலு
டுமீலு  டுமீலு  டமாலு  டமாலு

 ராங்கு   பண்ண  ராடு  தானே
எல்லை  கோட்டுக்குள்ள
சோக்கு சீனு டாப்பு  தானே
நானும்  ஊருக்குள்ள
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on May 04, 2017, 03:49:25 PM
லவ் லெட்டரு எழுத ஆசப்பட்டேன்
இன்னும் எழுதல அத உன்னிடம் கொடுக்க ஆசப்பட்டேன்
கொடுக்க முடியல கானா கத்துக்க வந்தேன்
நானு உங்க வீட்டுல பெட்ரோல் இல்லாத
காராட்டம் நின்னேன் ரோட்டுல
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on May 04, 2017, 04:13:14 PM
லேலக்கு லேலக்கு லேலா
இது லேட்டஸ்டு தத்துவம் தோழா
நீ கேட்டுக்கோ காதுல கூலா
அடி மேளா மேளா

ஹேய் டண்டக்கு டண்டக்கு டண்டா
உச்சி வானத்தில் விரிசல் உண்டா
வீசும் காத்துக்கு வருத்தம் உண்டா
நம்ம மனசில் ஏண்டா
கவலை யாருக்கு இல்ல
அத கடந்து போகனும் மெல்ல
ரெக்கைய விரிச்சி செல்ல
ஒரு வானமா இல்ல
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on May 04, 2017, 04:17:32 PM
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
லவ் பண்ண துணிஞ்சா நீ லக்கி
ரெண்ட மனச இன்சுயர் பண்ணி
காதலை பண்ணுங்கநாக்க லக்கி
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
லவ் அத புரிஞ்சா நீ லக்கி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on May 04, 2017, 04:24:53 PM
கிழக்கு  சிவக்கயிலே 

 நான்  கீற  அருக்கயிலே 

 அந்த  கரும்பு  கடிக்கையிலே 

 நான்  பழசை  நேனைக்கயிலே 

பல்  அருவா  பட்டிடுச்சே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 05, 2017, 08:24:18 AM
சங்கீத மேகம் தென் சிந்தும் நேரம்
ஆகாய பூக்கள் பூக்கும் காலம்,,
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே


போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியில் நீ நீந்த வா
இந்த தேகம் மறைந்தாலும் இசையை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on May 05, 2017, 09:28:16 AM
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க
அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு
சந்தனப் பொட்டழகை சாஞ்ச நடையழகை
வெளி வேட்டி கட்டியவனோ சொல்லு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 05, 2017, 10:50:06 AM
லூசு பெண்ணே -லூசு பெண்ணே -லூசு பெண்ண எ
லூசு பயன் உண்மைல தான் லூசா சுத்துறான்
லூசு பெண்ணே -லூசு பெண்ணே -லூசு பெண்ணே
லூசு பயன் உண்மைல தான் லூசா சுத்துறான்

காதல் வராத - காதல் வராத ?
என்மைல் -என்மைல் உனக்கு காதல் வராத ?
காதல் வராத - காதல் வராத ?
என்மைல் -என்மைல் உனக்கு காதல் வராத
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on May 05, 2017, 12:17:02 PM
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே

செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே - என்
கழுத்து வரையில் ஆசை வந்து நின்றேனே
வெறித்த கண்ணால் கண்கள் விழுந்தும் பெண்மானே - உன்
கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே
இருதயத்தின் உள்ளே ஓலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க ?
தொடட்டுமா தொல்லை நீக்க ?
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on May 05, 2017, 03:44:29 PM
கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா -நான்
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா (
அடி நீதான் என் சந்தோசம் .
பூவெல்லாம் உன் வாசம்..
நீ பேசும் பேச்செல்லாம்
நான் கேக்கும் சங்கீதம்..
உன் புன்னகை நான்
சேமிக்கின்ற செல்வம்மடி..
நீ இல்லையென்றால்
நானும் இங்கே ஏழையடி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on May 05, 2017, 05:10:40 PM
டீயாலோ டீயாலோ டீயாலோ
டீயாலோ டீயாலோ டீயாலோ

அவ மேல ஆச வச்சான்
அநியாய காதல் வச்சான்
அழு மூஞ்சா போனா மச்சான்
வருவான்னு பூச வச்சான்
வழி மேல கண்ண வச்சான்
மனசால தீ மிதிச்சான்
ஒரு கண்ணாடி கண்ணால உடஞ்சான்
அவ நெஞ்சோட நெஞ்ச வச்சிக் கடஞ்சான்
வித வைக்காம உள்ளூர விளஞ்சான்
அத வெள்ளாம பண்ண நித்தம் அலஞ்சான்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on May 06, 2017, 06:54:23 AM
நான்  வரைந்து  வைத்த சூரியன்  ஒளிருகின்றதே 
நான் கடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே 
நான் துரத்துகின்ற  காக்கைகள்  மயில்களானதே   
என் தலை நனைத்த  மழை துளி  அமுதமானதே 
நான் இழுத்து விட்ட  மூச்சிலே  இசை கசிந்ததே   
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 06, 2017, 07:41:44 AM
தொட தொட வெனவே , வானவில் என்னை ,

தூரத்தில் அழைக்கின்ற நேரம் ,

விடு விடு வெனவே , வாலிப மனது ,

விண்வெளி விண்வெளி ஏறும் ,


மன்னவா ஒரு கோயில் போலே , இந்த மாளிகை எதற்காக ?

தேவியே , ஏன் ஜீவனே , இந்த ஆலயம் உன்னக்காக ,

வானில் ஒரு புயல் மலை வந்தால் ,

அழகே , என்னை எங்கேனு காப்பாய் ?

கண்ணே , உன்னை ஏன் கண்ணில் வைத்து ,

இமைகள் என்னும் கதவுகள் அடிப்பேன் ,

சாத்தியம் ஆகுமா ? நான் சத்தியம் செய்வா ?
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on May 06, 2017, 08:27:59 AM
வழியே என் உயிர் வழியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் துரதுறியே
மதியே என் முழு மதியே
பெண் பகல் இரவாய் நீ படுத்துரியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசுரியே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on May 06, 2017, 11:39:43 AM
யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

குளிராலும் கொஞ்சம் அனலாலும்
இந்த நெருக்கம் நான் கொல்லுதே
எந்தன் ஆளானது இன்று வேறானது
வண்ணம் தூரானது வானிலே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on May 06, 2017, 07:49:48 PM
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா
காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளிலே உனக்கெனவே
உலகினிலே பிறந்தவளே ஏ

நான் தூங்கி நாளாச்சு நாள் எல்லாம் பாழாச்சு
கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே
விரிகிறதே தனிமையில் இருக்கையில் எரிகிறதே
பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on May 06, 2017, 08:45:59 PM
தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத் தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on May 06, 2017, 11:16:30 PM
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ

பல நாள் கனவே ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை

முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில் எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on May 07, 2017, 12:18:07 AM
நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணம் நினைக்கின்றதா ?
சிறந்தவன் நீ தான் என்று
உன்னைக் கூட்டிச் செல்லத் துடிக்கின்றதா ?

இறைவனே இறைவனே
இவன் உயிர் வேண்டுமா ?
எங்கள் உயிர் எடுத்துக் கொள்
உனக்கது போதுமா ?
இவன் எங்கள் ரோஜா செடி
அதை மரணம் தின்பதா ?
அவன் சிரித்து பேசும் ஒலி
அதை வேண்டினோம் மீண்டும் தா ..
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 07, 2017, 06:40:03 AM
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on May 07, 2017, 07:06:07 AM
குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைக்க மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on May 07, 2017, 07:37:20 AM
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன்சேயே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on May 07, 2017, 07:41:02 AM
யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே
வாங்கடா வாங்க
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on May 07, 2017, 07:43:59 AM
Super song sis  ;D

காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
வரியா வரியா.. வரியா வரியா..
வரேனே.. வரேனே.. அட உன்னை இல்லைடா மடையா ..
கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா..
தரியா தரியா.. தரியா தரியா..
மனசில் இடம் புடிச்சா
எலக்சனுல ஜெயிச்சா
ஊரு சனம் மூக்குல வெரல வைக்கும்
ஏ டக்கு முக்கு டக்கு தாளம்
அடி டக்கு முக்கு டக்கு மேளம்
ஆஹா கிச்சு கிச்சு ஏக்க சக்க
டக்கு முக்கு டக்கு மேளம்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on May 07, 2017, 08:28:42 AM
(ella songum poy enjiyirukirathu ini black and white kaalathu song than sis ;D)

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on May 07, 2017, 12:08:17 PM
மோனா மோனா மோனா மோனா ஹே
மோன மோன மோன காஸோலினா
மோனா மோனா மோனா மோனா ஹே
மோனா மோனா மோனா காஸோலினா

அடி மோனா மி டியர் காஸோலினா
நெஞ்சு தான குதிக்குதடி டிரம்போலினா
உன் கண்ணு காம்‌பேஸ
நா உன் கொலம்பஸ
நங்கூரம் நான் போட
நீ ஆட காதல் வெடிக்குது பட்டாசா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on May 07, 2017, 06:03:44 PM
சங்கீத மேகம் தென் சிந்தும் நேரம்
ஆகாய பூக்கள் பூக்கும் காலம்,,
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே


போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியில் நீ நீந்த வா
இந்த தேகம் மறைந்தாலும் இசையை மலர்வேன்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on May 07, 2017, 09:00:51 PM
நாலு காலு பாய்ச்சலிலே
ரெண்டு கண்ணு மேய்ச்சலிலே
எட்டு திசை குச்சலிலே
தடுக்கிற ஓசையிலே
சுத்தி வரான் சுழண்டு வரான்
புயல் போல எங்கும்
அட பாய்ந்து வரான் பறந்து வரான்
நம்ம துரை சிங்கம்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on May 07, 2017, 09:31:57 PM
மனசே  மனசே  மனசில்  பாரம்
நண்பர்  கூட்டம்  பிரியும்  நேரம்
இந்த  பூமியில்  உள்ள  சொந்தங்கள்  எல்லாம்
ஏதேதோ  எதிர்ப்பார்க்குமே
இந்த  கல்லூரி  சொந்தம்  இது  மட்டும்  தானே
நட்பினை  எதிர்பார்க்குமே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 08, 2017, 09:39:22 AM
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீலம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போது
தூறல் கொஞ்சம் தூறுமே
என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளிப் போகட்டும்
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே
உன்னைச் சேரட்டும்

நான் பகல் இரவு நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில் உன் குடை அழகு (2)
நீ வேண்டுமே எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on May 08, 2017, 10:14:40 AM
மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறிப் போகின்றோம் அன்பே
விதியென்பதால் நெஞ்சிலே பாரமில்லை
மழையென்பது நீருக்கு மரணமில்லை
மீண்டும் ஒரு நாள் மேகம் ஆகி வானில் சேர்ந்திடுவோம்
இருவரும் கூடி ஒரு துளியாகி முத்தாய் மாறிடுவோம்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 08, 2017, 10:45:53 AM
மஞ்ச காட்டு மைனா
என்னக் கொஞ்சி கொஞ்சி போனா
மஞ்ச காட்டுக்குள்ளே
அவ காதல் சொல்லிப் போனா
காதல் கலவரம் பூக்கும்
அதை இரவினில் மேலும் தாக்கும்
பூக்கள் பொதுக்குழு கூட்டும்
நீ தலைமை தாங்க கேட்கும்

மஞ்ச காட்டு மைனா
உன்னக் கொஞ்சி கொஞ்சி போனா
மஞ்ச காட்டுக்குள்ளே
இவ காதல் சொல்லிப் போனா
கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு
இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது
மாயனே மாயனே இது மன்மதக் கணக்கீடு
என் சுவாசம் என்னிடம் இல்லை
இது காதல் தேசத்தின் எல்லை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on May 08, 2017, 11:12:56 AM
லேலக்கு லேலக்கு லேலா இது லேட்டஸ்டு தத்துவம் தோழா
நீ கேட்டுக்கோ காதுல கூலா அடி மேளா மேளா
ஹேய் டண்டக்கு டண்டக்கு டண்டா உச்சி வானத்தில் விரிசல் உண்டா
வீசும் காத்துக்கு வருத்தம் உண்டா நம்ம மனசில் ஏண்டா
கவலை யாருக்கு இல்ல அத கடந்து போகனும் மெல்ல
ரெக்கைய விரிச்சி செல்ல ஒரு வானமா இல்ல

பேபி பேபி ஓ மை பேபி
Don’t you Worry, Will Make Merry
பேபி பேபி ஓ மை பேபி
Don’t you Worry, Will Make Merry

லேலக்கு லேலக்கு லேலா இது லேட்டஸ்டு தத்துவம் தோழா
நீ கேட்டுக்கோ காதுல கூலா அடி மேளா மேளா

வெண்ணிலா ஒன்னே ஒன்னு சூரியன் ஒன்னே ஒன்னு
வாழ்கையும் ஒன்னே ஒன்னு வாழ்ந்து பாரம்மா
பூவென்றால் வாசம் எடு தீயென்றால் தீபம் எடு
எதிலுமே நன்மை உண்டு ஆழ்ந்து பாரம்மா
அட கோடை ஒரு காலம்
குளிர் மழை ஒரு காலம்
இது காலம் தரும் ஞானம்
அட இன்பம் ஒரு பாடம்
வரும் துன்பம் ஒரு பாடம்
இதை ஏற்றுக்கொண்டு போனால் மனம் எப்போதும் பாடும்
மனசாட்சி என்பது ஆட்சி செய்கையில் வீழ்ச்சி இல்லையம்மா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 08, 2017, 11:18:07 AM
மனசே மனசே
மனசே மனசே குழப்பம் என்ன
இது தான் வயசே காதலிக்க (2)
பூக்கள் மீது பனி துடைத்து கவிதைகள் எழுதிவிடு
காதல் கடிதம் நீ கொடுத்து நிலவினை தூது விடு
மனசே ... மனசே ...
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on May 08, 2017, 11:39:39 AM
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன் உன்னாலே
கேரள நாட்டு கிளியே நீ சொல்லு வசியம் வைத்தாயோ
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
நேந்திரம பழமே நெய்மேனி நதியே
மிளகு கொடியே நான்
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 08, 2017, 01:10:25 PM
நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே
நிறை மாத நிலவைக் காணும்
பெண்ணே உன்னாலே பெண்ணே உன்னாலே

நிஜமெல்லாம் ...

ஏ... பார்க்காதே பார்க்காதே பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காத பெண்ணே போதும்
போதைகள் தாராத பெண்ணே போதும்
பெண்ணே போதும்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on May 08, 2017, 01:18:23 PM
மண்ணிலே  மண்ணிலே  வந்து  உடையுது  வானம்
மழையிலே  கரையுதே  ரெண்டு  மனங்களின்  தூரம்
காதில்  கேட்கும்  இடி  ஓசை  காதல்  நெஞ்சின்  பரிபாஷை
மழையை  போல  உறவாட  மனதில்  என்ன  பேராசை


நீரில்  எழுதும்  காதல்  அழியும்
மழை  நீரே  எழுதிடும்    காதல்  அழியாதே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 08, 2017, 01:28:20 PM
துடிக்கின்ற kaadhal தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்
மனமே திகைக்காதே
உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை
இமைகளைத் தொலைத்ததை எவர் கண்டார்
உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்
மனமே திகைக்காதே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on May 08, 2017, 10:50:13 PM
தென்பாண்டி சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனெய்
யார் அடித்தாரோ
யார் அடித்தாரோ
யார் அடித்தாரோ
யார் அடித்தாரோ
யார் அடித்தாரோ

வளரும் பிறையே தேயாதே
இனியும் அலுத்து தேம்பாதேய்
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 09, 2017, 06:03:32 AM
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
(தங்கத் தாமரை )

செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே - என்
கழுத்து வரையில் ஆசை வந்து நின்றேனே
வெறித்த கண்ணால் கண்கள் விழுந்தும் பெண்மானே - உன்
கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே
இருதயத்தின் உள்ளே ஓலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க ?
தொடட்டுமா தொல்லை நீக்க ?
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on May 09, 2017, 08:53:03 AM
காதல் எந்தன் காதல்
என்ன ஆகும் நெஞ்சமே
கானல் நீரீல் மீன்கள் துள்ளி
வந்தால் இன்பமே
ஒருகணம் பார்த்ததும் ஈர்த்தவன்
மறுகணம் ஏங்கிட வைத்தவன்

காதல் எந்தன் காதல் ...
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 09, 2017, 09:25:32 AM
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா... (2)
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா
காதல் தேவன் கோயில் தேடி
வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளி்லே
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே...
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on May 09, 2017, 09:44:55 AM
லேலக்கு லேலக்கு லேலா இது லேட்டஸ்டு தத்துவம் தோழா
நீ கேட்டுக்கோ காதுல கூலா அடி மேளா மேளா
ஹேய் டண்டக்கு டண்டக்கு டண்டா
உச்சி வானத்தில் விரிசல் உண்டா
வீசும் காத்துக்கு வருத்தம் உண்டா
நம்ம மனசில் ஏண்டா
கவலை யாருக்கு இல்ல
அத கடந்து போகனும் மெல்ல
ரெக்கைய விரிச்சி செல்ல ஒரு வானமா இyல்ல
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 09, 2017, 10:49:01 AM
லைலா லல் லைலா உன் நெஞ்சில தங்கிட
வாடகை கேட்கிற லைலா ஓ ஸ்டைலா ஸ்டைல் ஸ்டைலா
உன் கண்ணுல காதுல மூக்குல வேர்கிர லைலா

நாம் தொட்டது போதையிலே
விரல் பட்டதும் போதையிலே
நான் தொட்டதும் சட்டென கைகளை விட்டது போத
இது காதல் லீலை இல்ல அதற்கு இங்கே வேலை இல்ல
என்ன கொஞ்சி குலவிட நூறு முகம் வரும்
நிரந்தரம் யாரும் இல்ல லைலா லைலா

லைலா லல லைலா உன் நெஞ்சில தங்கிட
வாடகை கேட்கிற லைலா

எத்துனை பாசை உண்டோ எனக்கு அது அத்துபடி
வார்த்தையை வீட்டில் விட்டு மௌனமாய் கட்டிபுடி
இங்கு நீ உன்னை காண்பாய் உள்ளது உள்ளபடி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VipurThi on May 09, 2017, 10:30:56 PM
டிங் டொங் கோவில் மணி நான் கேட்டேன்..
உன் பெயர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்..
நீ கேட்டது ஆசையில் எதிரொலி..
நீ தந்தது காதலின் உயிரொலி.
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 10, 2017, 03:19:18 PM
லோலிட்டா ஹா லோலிட்டா
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும் பொது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே


(manichikongo ...thavaraaga pottuvitten )
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: SwarNa on May 10, 2017, 03:33:17 PM
[பெண் ] தேன் தேன் தேன் உன்னை தேடி அலைந்தேன் ,
உயிர் தீயை அலைந்தேன் , சிவன்தேன் ...

[ஆண் ] தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன் ,
உன்னை கான பயந்தேன் , கரைந்தேன் ...

[பெண் ] என்னவோ சொல்ல துணிந்தேன் ,
ஏதேதோ செய்ய துணிந்தேன் ,
உன்னோட சேரதானே நானும் அலைந்தேன் ...
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 11, 2017, 07:47:38 AM

நீ போகும் பாதை எங்கும்
உன் முகமே தேடுகிறேன்
சேய் போல நீயும் வந்தால்
தாய் போல மாறுகிறேன்
எதற்காக வந்தாய் இந்த மண் மேலே

நீ வந்ததும் உன்னைக் கொண்டாடுதே...
உன் அன்பினில் நானும் திண்டாடுவேன்
உன் உறவில்லாமல் பிரிவும் துயரம் கொண்டேன்
மலர் உதிர்ந்தாலும் கிளை வாசம் கண்டேன்
மண்ணில் நீ
விண்ணில் நீ
மழைக் காற்றில் நீ
மழைக்  காற்றில் நீ ..
எங்கும் நீ எதிலும் நீ
இனி  எங்கே நீ....எங்கே நீ....
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on May 11, 2017, 09:00:48 AM
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீலம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போது
தூறல் கொஞ்சம் தூறுமே
என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளிப் போகட்டும்
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே
உன்னைச் சேரட்டும்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 11, 2017, 11:18:45 AM
மேகமாய் வந்து போகிறேன் , வெண்ணிலா உன்னை தேடினேன் ,

யாரிடம் தூது சொல்வது , என்று நான் உன்னை சேர்வது ?

என் அன்பே -ஏ -ஏ , என் அன்பே -ஏ -ஏ ,


உறங்காமலே உளறல் வரும் ,இதுதானோ ஆரம்பம் ?

அடடா மனம் பரிபோனதே , அதில்தானோ இன்பம் இன்பம் ?

காதல் அழகானதா , இல்லை அறிவானாதா ?

காதல் சுகமானதா , இல்லை சுமையானாதா ?

என் அன்பே -ஏ - ஏ , என் அன்பே -ஏ -ஏ ,
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on May 12, 2017, 04:33:30 PM
ஏதோ ஒரு பாட்டு
என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம்
உன் ஞாபகம் தாலாட்டும்

என் கண்களின் இமைகளிலே
உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே
உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும்
ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும்
ஞாபகங்கள் நீரூற்றும்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 15, 2017, 07:26:23 AM
மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடை கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்குப் பிடித்ததடி
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடித்ததடி

மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்குப் பிடித்ததடா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on May 18, 2017, 11:31:08 PM
டாவுயா நோவுயா நோ வேனாயா
லவ்வு யா மாட்டிய நீ பவோயா

டாவுயா மூவிய மோஹநயா
லவ்வு யா மாட்டிய நீ வெறும் சோகமய

நெஞ்சுல அம்பு விட்ட சிட்டு
கிட்ட வாடி கிரீனு பேரட்டு

எங்கடி போன என்ன விட்டு
காட்டுனியே கபடி வெளாட்டு

பட்டுன்னு என்ன விட்டுட்டு போன
ட்ரீம் சீனுல கட்டுணு சொன்ன
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 31, 2017, 11:09:26 AM
நான் சிரித்தால் தீபாவளி
நாளும் இங்கே ஏகாதசி
அந்தி மலரும் நந்தவனம் நான்
அள்ளிப் பருகும் கம்பரசம் நான்

எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை
இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை
வந்தது எல்லாம் போவது தானே
சந்திரன் கூட தேய்வது தானே
காலம் என்றும் வேகம் தானே
உண்மை இங்கே கண்டேன் நானே
காலம் நேரம் போகும் வா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on June 01, 2017, 11:49:09 AM
வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் எண்ணக் கிண்ணத்தில் நீ உன்னை ஊற்றினாய்
கை அள்ளியே வெண் விண்ணிலே
ஏன் வண்ணம் மாற்றினாய்

வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய்
அந்நூலிலே உன் நெஞ்சினை ஏன் கோர்க்க பார்க்கிறாய்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: AnoTH on June 01, 2017, 01:39:51 PM
யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன்.. கண்ம
ணி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on June 09, 2017, 09:19:14 AM
நீதான் என் தேசிய கீதம் ,
ரன்ஜன , ரன்ஜன ,
என் ஒரே பாடலே ,
உயிர் காதலே ,
என் மரியாதைக்கு உரியவலே ,
மனதிற்கு இனியவளே ,
காலையும் நீயே ,
மாலையும் நீயே ,
கனவிலும் நீயே ,
கனவிலும் நீயே ,
ரஞ்சனா , ரஞ்சனா ,
என் பிறவா மழலைகளை ,
உன் விழியில் பார்க்கிறேன்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: NiYa on June 20, 2017, 12:59:45 PM
"ற" பாடல் இருக்க
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on June 22, 2017, 10:21:13 AM
நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்

உன் முகம் தாண்டி
மனம் சென்று உன்னை பார்த்ததால்
உன் இதயத்தின் நிறம் பார்த்ததால்

நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on June 24, 2017, 07:59:15 AM
நீ போகும் பாதை எங்கும்
உன் முகமே தேடுகிறேன்
சேய் போல நீயும் வந்தால்
தாய் போல மாறுகிறேன்
எதற்காக வந்தாய் இந்த மண் மேலே

நீ வந்ததும் உன்னைக் கொண்டாடுதே...
உன் அன்பினில் நானும் திண்டாடுவேன்
உன் உறவில்லாமல் பிரிவும் துயரம் கொண்டேன்
மலர் உதிர்ந்தாலும் கிளை வாசம் கண்டேன்
மண்ணில் நீ
விண்ணில் நீ
மழைக் காற்றில் நீ
மழைக்  காற்றில் நீ ..
எங்கும் நீ எதிலும் நீ
இனி  எங்கே நீ....எங்கே நீ....
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on June 24, 2017, 12:10:42 PM
நீ  இல்லை  என்றால் ,
வாழ்க்கையில்   இல்லை  வானவில்லே ,
உன்  முகம்  பார்த்து ,
சூரியன்  சிரித்து  எழுந்ததிங்கே ,

ஒ  காதல்  என்றாலும் ,
அவ்வார்த்தை  பொல்லாது ,
அவ்வார்த்தை  போல்  என்னை ,
கூர்  வாளும்  கொல்லாது ,
ஓஹோ
...
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on June 24, 2017, 12:16:06 PM
ஒற்றைக்கன்னாலே உன்னை பார்த்தேனடி
ஓரங்க வில்ல என் மனசு
ஓரக்கண்ணால என்னை பார்த்தாயடி
ஓரங்க வில்ல என் மனசு
புரியலையே புரியலையே நீ யாருன்னு புரியலையே
தெரியலையே தெரியலையே இது kaadhal தான்னு தெரியலையே
புரியாத பெண்ணைப் பார்த்தா
புதுசாத்தான் kaadhal பூக்குதே kaadhal பூக்குதே

ஒற்றைக்கன்னாலே உன்னை பார்த்தேனடி
ஓரங்க வில்லை என் மனசு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on June 24, 2017, 12:20:12 PM
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீங்க
ஐயோ என் நாணம் அத்துபோக
கண்ணால் எதையோ பார்த்தீக காயா பழமா கேட்டீக
என்னோட ஆவி இத்து போக

சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டீங்க
முத்தாடும் ஆச முத்தி போக
எத்தன பொண்ணுக வந்தாக என்ன இடுப்புல சொருக பாத்தாக
முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக
பொம்பள உசுரு போக போக நோக
இந்திரன் மகனே இந்த தொல்ல வாழ்க
பொம்பள உசுரு போக போக நோக
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on June 24, 2017, 01:23:32 PM
கண்ணாடி நீ கண்ஜாடை நான்
என் வீடு நீ உன் ஜன்னல் நான்
என் தேடல் நீ உன் தேவை நான்
என் பாடல் நீ உன் வார்த்தை நான்
என் பாதி நீ உன் பாதி நான்
என் ஜீவன் நீ உன் தேகம் நான்
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்
என் உள்ளம் நீ உன் எண்ணம நான்

கண்ணோடு வா நீ ஹே ஹே
மோக தாளம் போடு நீ ஹே ஹே
ராஜா இன்று வானோடு மேகங்கள்
தீண்டாமல் தொட்டுச் செல்ல
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on June 24, 2017, 03:36:40 PM
லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி     
லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி     
பார்த்தா பளபளக்குற பாலா வழிய வைக்கிற     
கீத்தா கிழியவைக்கிற கிறுக்கேத்தி     
கேட்டா கதையலக்குற கேப்பான் என்ன வெடிக்கிற     
தீட்டா ஒதுங்கி நிக்கிற உசுப்பேத்தி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on June 24, 2017, 03:45:32 PM
திருப்பாச்சி அரிவாள...தீட்டிகிட்டு வாடா வாடா... (2)

திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் தந்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா
எட்டுதெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியன எட்டித்தொடு வாடா வாடா

போர்தானே நம்ம ஜாதிப் பொழுதுபோக்கு வாடா வாடா
பூவெல்லாம் நம்ம ஊரில் புலினகமா மாறும் வாடா
வெள்ளாட்டுக் கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள
வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on June 24, 2017, 04:38:07 PM
டாவுயா நோவுயா நோ வேணாம்யா
லவ்வுயா வாட்டிய மீ பாவம்யா
டாவுயா நோவுயா நோ வேணாம்யா
லவ்வுயா வாட்டிய மீ வெரி சோகம்யா...
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: NiYa on June 24, 2017, 05:31:46 PM
யார் யாரோ நான் பார்த்தேன் ..
யாரும் எனக்கு இல்லை.. ?
என் வழியில் நீ வந்தாய் .. ..
நானும் எனக்கில்லை
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on June 24, 2017, 05:48:55 PM
லவ்என்றவன் நீ யாருடா
என் முன்னாடி வந்து நின்னு பாருடா
ஏ லவ்என்றவன் நீ யாருடா
என் முன்னாடி வந்து நின்னு பாருடா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on June 25, 2017, 07:04:59 AM
டாவுயா நோவுயா நோ வேனாயா
லவ்வு யா மாட்டிய நீ பவோயா

டாவுயா மூவிய மோஹநயா
லவ்வு யா மாட்டிய நீ வெறும் சோகமய

நெஞ்சுல அம்பு விட்ட சிட்டு
கிட்ட வாடி கிரீனு பேரட்டு

எங்கடி போன என்ன விட்டு
காட்டுனியே கபடி வெளாட்டு

பட்டுன்னு என்ன விட்டுட்டு போன
ட்ரீம் சீனுல கட்டுணு சொன்ன

காதுலதான் பூவ அழக வெச்சாளே
காதலததான் கழட்டி எறிஞ்சலே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on June 25, 2017, 09:24:13 AM
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
லவ் அத புரிஞ்சா நீ லக்கி
ரெண்ட மனச இன்சுயர் பண்ணி
காதலை பண்ணுங்கநாக்க லக்கி
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: NiYa on June 25, 2017, 11:00:34 AM
காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலெக்ட்ரான் – உன்
நீல கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை
அய்யோ
சனா சனா
ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on June 25, 2017, 12:10:39 PM
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கைரேகை போல
பெண்ணோட காதல் கைக்குட்டை போல
கனவுக்குள்ள அவளை வச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாளே
என் மூச்சுக் காத்த வாங்கிப் போனாளே
[/size]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on June 25, 2017, 12:57:08 PM
[highlight-text]லஜ்ஜாவதியே என்னை அசதுற ரதியே
 லஜ்ஜாவதியே என்னை அசதுற ரதியே
 ராட்சசியோ தேவதையோ
 ரெண்டும் சேர்ந்த பெண்ணோ
 அடை மழையோ அனல் வெயிலோ
 ரெண்டும் சேர்ந்த கண்ணோ[/highlight-text]
[/size][/color]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on June 25, 2017, 01:32:52 PM
நெஞ்சே நெஞ்சே காதல் நெஞ்சே
என்னை நீ தான் என்னடி செஞ்சே
பூமி இங்கே மேகம் அங்கே
ரெண்டை சேர்க்கும் மழை துளி எங்கே
தூரம் நின்று நீ என்னைக் கொல்லாதே
வெறும் பூவும் வெர் என்று சொல்லாதே
காதல் அருகே இல்லை அதனால் தொல்லை
அறிவேனோ மனமே
உன்னை மறந்தா போனேன்
இறந்தா போனேன் வருவேன் ஓர் தினமே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on June 25, 2017, 03:59:08 PM
[highlight-text]மீனம்மா...அதிகாலையிலும் அந்திமாலையிலும் உந்தன் ஞாபகமே
சின்னச்சின்ன ஊடல்களும் சின்னச்சின்ன மோதல்களும்
மின்னல்போல வந்து வந்து போக
உன் மனமும் என் மனமும் ஒன்றை ஒன்று ஏற்றுக்கொண்டு
ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட
[/highlight-text]
[/font]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: NiYa on June 25, 2017, 06:40:48 PM
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா

எங்க தல எங்க தல டீ ஆறு
செண்டி மெண்டுல தாறு மாறு

மைதிலி காதிலி இன்னாரு
அவர் உன்மையா லவ் பண்ண சொன்னாரு

மச்சான் அங்க தாண்டா
தல நின்னாரு

டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on June 26, 2017, 12:08:42 AM
[highlight-text]காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலெக்ட்ரான்
உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோன்றும் ஆசைச் சிந்தனை
ஹையோ[/highlight-text]
[/color]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on June 26, 2017, 08:05:22 AM
யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே
கண்ணனோடு தான் ஆட
பாவை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட
இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on June 26, 2017, 09:05:41 AM
Don'nu don'nu don'nu
Naan unnoda gold meen'nu
Scene'nu scene'nu scene'nu
Nee thottathellaam scene'nu

Maanu maanu maanu
Naan unnoda caffein'nu
Gone'nu gone'nu gone'nu
Nee paathaale naan gone'nu

Gundaana kannaala kuthama kuthaadha
Nee onna thandhaalum pathaathadi
Rojappoo dhegathaal raaja naan saanjitten
Un munne en gethu nikkaadhadi
Uruguthe undhan aanmai paarthu
Mayanguthe indha paavai thaan
Thavikkuthe ellai thaandi paarkka
Thadukkuthe pen naanam thaan
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on June 26, 2017, 03:01:38 PM
நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
 நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
 நியாயமுள்ள ரேட்டுக் காரன்
 நல்லவங்க கூட்டுக் காரன்
 நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
 காந்தி பொறந்த நாட்டுக் காரன்
 கம்பெடுத்தா வேட்டைக் காரன்
 பெரியவங்க உறவுக்காரன்
 எரக்கமுள்ள மனசுக்காரண்டா
 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on June 27, 2017, 07:15:40 AM
டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ
காலைக்கு ராத்திரிமேல் காதலே
தீக்குச்சிக்கு தண்ணிமேலே காதலே
So றிஸ்க் பாஸ்கர் என்னோட லவ்வர்தான்பா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on June 27, 2017, 12:50:04 PM
Paattu oNNu naan padattuma
 paalnilava kaettu
 paattu oNNu naan padattuma
 paalnilava kaettu
 vaarthaiyila vaLaikkattuma
 vaanavilla saerthu
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: NiYa on June 27, 2017, 02:15:55 PM
தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட
குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட
அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக
இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு
அவள் எங்கே என காணாமல் வாட
என்னைத்தான் ஏங்க வைப்பாளோ
தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட
குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on June 27, 2017, 02:25:20 PM
[highlight-text]Dailamo Dailamo Daila Daila Dailamo
 Dailamo Dailamo Dailamo Dailamo
Kalai Laeki Rathrimael Kaathalaen
 Kalai Laeki Rathrimael Kaathalaen
 Theekuchi'ku Thani Maele Kaathalaen
 So Enbasker Yennodae Lover Kabhar
 So Enbasker Ennodae Lover Kabaar
[/highlight-text]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: LoShiNi on June 27, 2017, 02:26:53 PM
Raaja Raaja Sozhan Naan
Yenai Aalum Kaathal Thesam Nee Thaan
Raaja Raaja Sozhan Naan
Yenai Aalum Kaathal Thesam Nee Thaan
Poove Kaathal Theeve
Man Meethu Sorkam Vanthu Pennaaga Aanathe
Ullaasa Boomi Inku Undaanathe
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on June 27, 2017, 02:36:08 PM
Ejamaan Kaaladi Manneduthu Nethiyila Pottu Vechom
 Enga Ejamaan Avan Sollukkuthaan Naangadinam Kattuppattom
 Ejamaan Kaaladi Manneduthu Nethiyila Potttu Vechom
 Enga Ejamaan Avar Sollukkuthaan Naanga Dinam Kattuppattom
 Ungalathaan Nambuthintha Bhoomi.. Ini Engalukku Nalla Vazhi Kaami..
 Ungalathaan Nambuthintha Bhoomi.. Ini Engalukku Nalla Vazhi Kaami
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: NiYa on June 27, 2017, 02:44:16 PM
மன்னவனே என் மன்னவனே
நீ போன பாதை தேடி தேடி வருவேன்
பனியிலே வெண் பனியிலே
வின்மீன தேடி தேடி எங்கே அழைவேன்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on June 27, 2017, 02:51:38 PM
நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திரு மொழி சொல்லாய்
அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றி தரள நீர் வடிய கொற்ற  பொய்கை ஆடியவள் நீயா
அற்றை திங்கள் அந்நிலவில்   நெற்றித்  தரள நீர் வடிய கொற்ற  பொய்கை ஆடியவள் நீயா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on June 27, 2017, 03:03:03 PM
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
 நீ என்ன விட்டு போனதென்னம்மா
 நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
 என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா
 அடி ஆண்ணோட காதல் கை ரேகை போல
 பெண்ணோட காதல் கை குட்டை போல
 கனவுக்குள்ள அவளை வச்சேனே
 என் கண்ண ரெண்டை திருடி போனாளே
 புல்லாங்குழல கையில் தந்தாளே
 என் முச்சுக்காத்தை வாங்கி போனாளே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on June 27, 2017, 03:04:51 PM

லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா... (2)
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா
காதல் தேவன் கோயில் தேடி
வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளி்லே
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே...

Thank u bro!!!
enjoy playing :)
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on June 27, 2017, 03:09:07 PM
லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன்
 இன்னும் எழுதல
 அத உன்னிடம் கொடுக்க ஆசைப்பட்டேன்
 கொடுக்க முடியல
 கானா கத்துக்க வந்தேன்
 நானு உங்க வீட்டுல
 பெட்ரோல் இல்லாத காராட்டம்
 நின்னேன் ரோட்டுல
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MoaNa on June 28, 2017, 08:09:14 AM
பெ: லவ் பேட்ஸ் … லவ் பேட்ஸ்
லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ்  லவ் பேட்ஸ்  லவ் பேட்ஸ்
தக்கதிமிதா.. என்ற தாளத்தில் வா
தக்கத்திமிதா
காதில் மெல்ல காதல் சொல்ல
காதில் மெல்ல காதல் சொல்ல
காதில் மெல்ல காதல் சொல்ல
ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா
அந்த காலம் வந்தாச்சா
ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா
அந்த காலம் வந்தாச்சா
லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ்  லவ் பேட்ஸ்  லவ் பேட்ஸ் 
தக்கதிமிதா.

தா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on June 28, 2017, 12:28:27 PM
தாலியே தேவ இல்ல நீ தான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல நீ தான் என் சரிபாதி
உறவோடு பிறந்தது பிறந்தது
உசுரோடு கலந்தது கலந்தது
மாமா மாமா நீதான் நீ தானே
அடி சிரிக்கி நீ தான் என் மனசுக்குள்ள அடகிறுக்கி
நீ தான் என் உசுருக்குள்ள ஒன்ன நெனச்சு
என் நட தான் என் ஊணுக்குள் என்ன உருக்கி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: LoLiTa on June 28, 2017, 06:59:35 PM
[/கிளிமஞ்சரோ  மலை
கனிமஞ்சரோ  கன்னக்
குழிமஞ்சரோ
யாரோ யாரோ
ஆஹா…
மொகஞ்சதரோ  உன்னில்
நொழஞ்சதரோ பைய
கொழஞ்சதரோ யாரோ யாரோ
ஆஹ..
காட்டுவாசி காட்டுவாசி
பச்சையாக கடிய்யா
முத்தத்தல வேக வச்சு
சிங்கபல்லில் உரிய்யா
size]
[/color][/i]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on June 29, 2017, 07:43:29 AM
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: NiYa on June 30, 2017, 08:58:17 PM
நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா
நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on July 08, 2017, 01:57:29 PM

லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா... (2)
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா
காதல் தேவன் கோயில் தேடி
வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளி்லே
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே...
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on July 08, 2017, 02:41:24 PM
லேலக்கு லேலக்கு லேலா இது லேட்டஸ்டு தத்துவம் தோழா
 நீ கேட்டுக்கோ காதுல கூலா அடி மேளா மேளா
 ஹேய் டண்டக்கு டண்டக்கு டண்டா உச்சி வானத்தில் விரிசல் உண்டா
 வீசும் காத்துக்கு வருத்தம் உண்டா நம்ம மனசில் ஏண்டா
 கவலை யாருக்கு இல்ல அத கடந்து போகனும் மெல்ல
 ரெக்கைய விரிச்சி செல்ல ஒரு வானமா இல்ல
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on July 25, 2017, 12:03:47 AM
லட்சம் கலோரி ஒற்றை முத்ததில்
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே
கோடி வினாடிகள் எந்தன் நெஞ்சத்தில்
உன்னைக் கொஞ்சும் கணத்தில்
நாடி துடிக்குதே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MoaNa on July 26, 2017, 11:14:27 AM


தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...



Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on July 28, 2017, 09:58:21 AM
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நாம் பந்தல்
முன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்

இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on August 05, 2017, 01:52:26 PM
டாவியா நோவ்வியா நோ வேணாய்யா     
லவ்வியா மாட்டியா நீ பாவுய்யா     
டாவ்வியா நோவ்வியா நோ வேணாய்யா     
லவ்வியா மாட்டியா நீ வெர்ரி சோகய்யா     
நெஞ்சில அம்பு விட்ட சிட்டு     
கிட்டவாடி கிரீனு பேரன்ட்டு     
எங்கடி போன என்ன விட்டு     
காட்டுனியே கபடி வெளையாட்டு     
பட்டுன்னு என்ன உட்டுட்டு போனா     
க்ரீன் சீனுல கட்டுன்னு சொன்னா     
ஹேய் காதுலத்தான் பூவ அழகா வச்சாலே     
காதலத்தான் கழட்டி எரிஞ்சாலே     
காதலத்தான் கழட்டி எரிஞ்சாலே     
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on August 05, 2017, 01:54:09 PM
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா...
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா
காதல் தேவன் கோயில் தேடி
வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளி்லே
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே...
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on August 05, 2017, 02:03:08 PM
லேசா பறக்குது மனசு மனசு ஏதோ நடக்குது வயசு
லேசா நழுளுவுது கொலுசு எங்கே விழுந்தது தெரில
சுண்டெலி வலையில நெல்லபோல் உந்தன் நெனப்ப எனக்குள்ளே சேகுற
அள்ளிபூ கோலத்துல கள்ளபோல் உந்தன் கண்விழிகள் தாக்கிட சுத்தி சுத்தி நின்ன...

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on August 05, 2017, 02:10:05 PM
நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே ஒ கண்மணியே
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும்
என் உயிரே ஒ என் உயிரே
பூவொன்று உன் மீது
விழுந்தாலும் தாங்காது
என் நெஞ்சம் புண்ணாய் போக்சுமே

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே ஒ கண்மணியே ஆ ...
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on August 05, 2017, 02:18:28 PM
ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி
ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி
நீ கண்ணால பாத்த போதும்
நான்தான் கலைமாமணி
ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி
ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on August 05, 2017, 03:13:44 PM
நிலவே நிலவே நிலவே நிலவே
நில்லு நில்லு திருவாய் மொழிகள் சொல்லு ...சொல்லு
மலரே மலரே மலரே மலரே
சொல்லு சொல்லு மழலை தமிழில் சொல்லு ....சொல்லு
கண்கள் சொல்கின்ற பாஷை எல்லாம்
கண்டு தெளிகின்ற ஞானம் இல்லை
தங்கச் செவ்வாயின் தாழ் திறந்து
சொல்லு சொல்லு சொல்லு ....சொல்லு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MoaNa on August 08, 2017, 06:59:07 AM
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே...
லூசு பய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான்
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே...
லூசு பய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான்
காதல் வராதா.... காதல் வராதா
என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா
காதல் வராதா.. காதல் வராதா
என்மேல் என்மேல் உனக்கு.... காதல் வராதா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on August 08, 2017, 07:52:30 AM
துடிக்கின்ற காதல்  தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்
மனமே திகைக்காதே
உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை
இமைகளைத் தொலைத்ததை எவர் கண்டார்
உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்
மனமே திகைக்காதே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MoaNa on August 13, 2017, 12:44:07 PM
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on August 13, 2017, 02:05:46 PM
kallai mattum kaNdaal kadavuL theriyaadhu
kadavuL mattum kaNdaal kalladi theriyaadhu
kallai mattum kaNdaal kadavuL theriyaadhu
kadavuL mattum kaNdaal kalladi theriyaadhu
ettil ainthu eN kaziyum enRum
ainthil ettu En kaziyaadhu
ashta aksharam ERkum nenjchu
panjcha aksharam paarkkaadhu
uuzhal kaNNil paarththaal yaavum kuRRam dhaan
njaana kaNNil paarththaal yaarum suththam dhaan
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeSiNa on August 29, 2017, 06:49:20 PM
நான் வெட்டப்போறேன் ஆடு
என்னை நீ எடுத்துக்குளிப்பாட்டுடா
என்னை வேட்டையாட வாரா
அந்த வேட்டைக்காரி இவளதானடா
கல்யாணந்தான் கல்ச்சருன்னு
சொன்னவன கொண்டா மாமு
வெட்டிப்புட்டு உள்ளப்போற
ஸ்டைலுக்கூட வேண்டாம் மாமு

ஃபைனல் கௌண்டவுன் இங்கே ஆரம்பம்தான்
இச்சு மேச்சும் நல்லா ஊத்திக்கோ நீ!
ஃப்ரீடம் டௌன் டௌன்
இங்கு வேறப்பொண்ணப்பார்க்கக்கூட
லைசன்ஸில்ல உனக்கு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on September 16, 2017, 04:54:16 PM
குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம்
பொங்குது தன்னாலே
போக்கிரி ராஜா போதுமே தாஜா
போக்கிரி ராஜா போதுமே தாஜா
பொம்பளை கிட்டே ஜம்பமா வந்து
வம்புகள் பண்ணாதே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on September 18, 2017, 07:06:26 AM
தாறுமாறு தக்காளி சோறு
 தக்காளி சோறு தக்காளி சோறு 
என் ஆளப்பாரு பப்பாளித்தோலு
 பப்பாளி தோலு பப்பாளி தோலு 
தாறுமாறு தக்காளி சோறு
 தக்காளி சோறு தக்காளி சோறு 
என் ஆளப்பாரு பப்பாளித்தோலு
 பப்பாளி தோலு பப்பாளி தோலு 
 
நச்சின்னு நறுக்குன்ன பொறந்துட்ட நீ எனக்கு 
டக்குன்னு தலுக்குன்னு வளர்ந்துட்டேன் நான் உனக்கு 
ஒய்ட்டு ஒய்னு ஒன்ன உசாருதான் பன்ன 
தீட்டுறேன்டி கண்ண திரும்பிப்பாரு என்ன 
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on September 18, 2017, 06:34:17 PM
நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்ளாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அட்ரைஇ திங்கள் அந்நிலவில் நெற்றித்தாள நீர்வடிய கொற்றபொய்கை ஆடியவள் நீயா
திருமகனஎ திருமகனஎ நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவநேய் வேல் விழி மொழிகள் கேளாய்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on October 02, 2017, 08:05:44 AM
யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
 இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
 என்னை பார்க்கிறாள் எதோ கேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஒ...
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்குறாள்
 நெஞ்சை கிளிக்குறாள் ஒ..
கூட்டத்தில் இருத்தும் தனியாக தெரிந்தாள்
 தோட்டத்தில் மலர்ந்த்த பூவாக திரிந்தாள்
 என்னை எதோ செய்தாள்...
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on October 02, 2017, 09:06:59 PM
லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி     
லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி     
பார்த்தா பளபளக்குற பாலா வழிய வைக்கிற     
கீத்தா கிழியவைக்கிற கிறுக்கேத்தி     
கேட்டா கதையலக்குற கேப்பான் என்ன வெடிக்கிற     
தீட்டா ஒதுங்கி நிக்கிற உசுப்பேத்தி     
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on October 24, 2017, 05:53:59 AM
ததததத தமிழா தமிழா (3)
தமிழா தமிழா தமிழ்

பயணம் தொடரும் தலைகனமும் அடங்கும்
அரங்கம் அதிரும் தருனம் அரங்கேற்றம் முடியட்டும்
விடியும் பொழுது எனக்கென உதயமாகட்டும்
அதிரடி நடனமும் எரிமலை வெடிக்கட்டும்
புகழது பரவட்டும் தமிழா தமிழா
உயர நீ பறந்திடு தமிழா தமிழா
தா... மிழ்... பா... சங்கா...

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ
ஐ ஒ ஓ ஓள ஃ
கசட தபர யரல வளழ
ஙஞந னமண தமிழன் நான்
எங்கிருந்தாளும் ஓ நாங்க
என்ன செஞ்சாலும் ஓ
தமிழோடு தானே ஓ
எங்க சந்தோஷம் சங்கீதம் வா வா வா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on October 24, 2017, 02:42:53 PM
வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏனிந்த காதலோ நேற்றே இல்ல
நீயே சொல் மனமே
வாராயோ வாராயோ மோனாலிஸா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா ஆ தினமே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on December 25, 2017, 08:16:29 AM
மேகமாய் வந்து போகிறேன்
வென்னிலா உன்னை தேடினேன்..
யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சேர்வது..
என் அன்பே என் அன்பே
உறங்காமலே உளரல் வரும் இதுதானோ ஆரம்பம்
அடடா மனம் பறிபோனதே அதில் தானோ இன்பம்
காதல் அழகானதா? இல்லை அறிவானதா?
காதல் சுகமானதா? இல்லை சுமையானதா ?
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on December 25, 2017, 05:19:53 PM
தாஜ்மஹால் ஓவிய காதல்
தேவதாஸ் காவிய காதல்
தனிரகம் இந்த காதல்தான்
தேசம்தான் பேசும் இதையே
இந்த உறவு இறுதி வரைக்கும்
இறைவன் போல் எங்க வாழ்வும்
இருந்திடும் ஜென்மம் ஏழேழும் பிரிவு இல்லையே
உதடு எல்லாம் உனது பெய[highlight-text]ரே[/highlight-text]
[/size][/color]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on December 25, 2017, 07:15:01 PM
ரெக்கை முளைத்தேன்
ரெக்கை முளைத்தேன்
உனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தேன்!

தப்பித் தொலைந்தே
போகத் துடித்தேன்
ஒருவரும் இல்லாத
தேசம் தேடிப் பிடித்தேன்!

எனக்கென பதுக்கிய கனவுகள்
முதன்முறை தரைவிட்டுப் பறக்குது உன்னாலே!
உனக்கென செதுக்கிய இதயமும்
முதன்முறை உயிர் வந்து துடிக்குது உன்னா[highlight-text]லே[/highlight-text]!
[/size]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on December 25, 2017, 07:45:55 PM
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா
காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளிலே உனக்கெனவே
உலகினிலே பிறந்தவ[highlight-text]ளே[/highlight-text].
[/size][/color]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on December 26, 2017, 09:32:38 AM
லேலக்கு லேலக்கு லேலா இது லேட்டஸ்டு தத்துவம் தோழா
நீ கேட்டுக்கோ காதுல கூலா அடி மேளா மேளா
ஹேய் டண்டக்கு டண்டக்கு டண்டா உச்சி வானத்தில் விரிசல் உண்டா
வீசும் காத்துக்கு வருத்தம் உண்டா நம்ம மனசில் ஏண்டா
கவலை யாருக்கு இல்ல அத கடந்து போகனும் மெல்ல
ரெக்கைய விரிச்சி செல்ல ஒரு வானமா இல்ல
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on December 26, 2017, 04:06:09 PM
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே...
லூசு பய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான்
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே...
லூசு பய்யன் உன்மேல தான் லூசா சுத்துரான்
காதல் வராதா.... காதல் வராதா
என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா
காதல் வராதா.. காதல் வராதா
என்மேல் என்மேல் உனக்கு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: MyNa on December 27, 2017, 09:05:59 AM
குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடலில்ளே தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலில் உறவுகள் எறிவதில்லை
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on December 27, 2017, 03:31:50 PM
லைலா லல் லைலா உன் நெஞ்சில் தங்கிட
வாடகை கேட்கிறாய் லைலா ஓ ஸ்டைலா ஸ்டைல் ஸ்டைலா
உன் கண்ணுல காதுல மூக்குக்ல வேர்கிர லைலா
நாம் தொட்டது போதையிலே
விரல் பட்டதும் போதையிலே
நான் தொட்டதும் சட்டென கைகளை விட்டதும் போத
இது காதல் லீலை இல்ல அதற்கு இங்கே வேலை இல்ல
என்ன கொஞ்சி குலவிட நூறு முகம் வரும்
நிரந்தரம் யாரும் இல்ல[highlight-text]லை[/highlight-text]
[/size][/color]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on March 18, 2018, 05:53:48 AM
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
லவ் பண்ண துணிஞ்சா நீ லக்கி
ரெண்ட மனச இன்சுயர் பண்ணி
காதலை பண்ணுங்கநாக்க லக்கி
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
லவ் அத புரிஞ்சா நீ லக்கி
ரெண்ட மனச இன்சுயர் பண்ணி
காதலை பண்ணுங்கநாக்க லக்கி
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on March 18, 2018, 09:28:42 PM
கிளிமஞ்சரோ – மலை
கனிமஞ்சரோ – கன்னக்
குழிமஞ்சரோ
யாரோ யாரோ
ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா…
மொகஞ்சதரோ – உன்னில்
நொழஞ்சதரோ பைய
கொழஞ்சதரோ யாரோ யாரோ
ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா…
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: யாழிசை on April 03, 2018, 09:44:37 AM
ஹையோ பத்திக்கிச்சி ...பத்திக்கிச்சி ...பத்திக்கிச்சி ...
ஓஹோ கண்ணே ....
ஹையோ பத்திக்கிச்சி ...பத்திக்கிச்சி ...பத்திக்கிச்சி ...
ஓஹோ பெண்ணே ....
நெஞ்சோ சிக்கிக்கிகிச்சு ... சிக்கிக்கிகிச்சு....
ஓஹோ கண்ணே ....

ஹேய் முள்ளாய்  முள்ளால் எடுப்பது போல் ...
நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா ...

உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க ...
ஹையோ பத்திக்கிச்சி ...
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on April 03, 2018, 09:48:16 AM
சிவா சிவாய போற்றியே
நமச் சிவாய போற்றியே

பிறப்பறுக்கும் ஏகனே
பொறுத்தருள் அநேகனே

பரம் பொருள் உன் நாமத்தை
கரங் குவித்துப் பாடினோம்
இறப்பிலி உன் கால்களை
சிரங் குவித்து தேடினோம்

யாரு இவன் யாரு இவன்
கல்லத் தூக்கிப் போறானே
புள்ள போல தோளு மேல
உன்னத் தூக்கிப் போறா[highlight-text]னே[/highlight-text]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: SaMYuKTha on April 03, 2018, 01:02:33 PM
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன்சேயே

கீழ் வானிலே ஒளி வந்தது
கூட்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர்வா[highlight-text]ழ[/highlight-text]
[/size][/b]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on April 03, 2018, 01:05:32 PM
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா
காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளிலே உனக்கெனவே
உலகினிலே பிறந்தவளே ஏ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on April 04, 2018, 03:03:58 PM
எம்மம்மா அழகம்மா         
இருதயம் இருதயம் மெழுகம்மா         
எம்மா நீ அழகம்மா     
விரல்பட விரல்பட இளகம்மா     
எம்மா நீ அழகம்மா     
விழிகளில் நாணங்கள் விலகம்மா     
எம்மா நீர் புகழம்மா     
இவனது தாங்மொழி பழகம்மா    
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Ice Mazhai on April 11, 2018, 04:52:39 AM
மான் குட்டியே
புள்ளி மான் குட்டியே
உன் மேனிதான்
ஒரு பூந்தொட்டியே

உன் கொழு கொழு
கன்னங்கள் பார்த்து
என் மனசுல தெருகூத்து

உன் ரவிக்கையின் ரகசியம்
பார்த்து என் நெஞ்சுல
புயல் காத்
து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on April 12, 2018, 02:06:44 PM
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்

    >[highlight-text]ம[/highlight-text]
[/size][/color]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Ice Mazhai on April 13, 2018, 06:24:33 PM
மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கணவாய் நீ மாறிடு

மயில் தோகை போலே
விறல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணான
தே
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on April 14, 2018, 10:12:34 AM
தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்
ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது
தீக்குள்ளே விரல் வைத்தேன்
தனி தீவில் கடை வைத்தேன்
மணல் வீடு கட்டி வைத்தேன்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on April 19, 2018, 06:17:48 AM
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன்சேயே

கீழ் வானிலே ஒளி வந்தது
கூட்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர்வாழ
நீ தானே நீர் வார்த்த கார்மேக[highlight-text]ம்[/highlight-text]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on April 19, 2018, 03:26:17 PM
மாச்சோ என்னாச்சோ
அவ டச்சிட்டா உயிரிட்டு டுவாச்சோ
மாச்சோ மேச்சாச்சோ
அவ ஸ்பிக்கிட்டா குயில் கீச்சோ
ட்ரிமில் வக்கிட்டேன் ஷவர் ஷவராச்சோ
பிபி போனேன் சோகம் ஸ்மூசாச்சோ
லலலக ல நான் மாசியோ
லுக்காச்சு சீ க்ளிக்கா க்ளாசி
திக்கி பார்த்தேன் யோமா டெய்சி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Ice Mazhai on April 19, 2018, 05:33:58 PM
சின்ன சின்ன கண்ணசைவில்
உன் அடிமை ஆகவா.
செல்ல செல்ல முத்தங்களில்
உன் உயிரை வாங்கவா.
லாளி லாளி
நானும் தூளி தூளி.
மெல்ல மெல்ல என்னுயிரில்
உன்னுயிரும் ஆசையுதே.
துள்ள துள்ள என்னிதயம்
நம்முயிருள் நிறையுதே.
லாளி லாளி
நீ என் தூளி தூளி.
உன்னை அள்ளி ஏந்தியே
ஒரு யுகம் போகவா.
தலைமுதல் கால்வரை
பணிவிடை பார்க்க வா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on April 20, 2018, 01:55:06 AM
வா வா நிலவை புடிச்சுத் தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மறைஞ்சு போகுமே
கட்டிப்போடு மெதுவா
வா வா நிலவை புடிச்சுத் தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மறைஞ்சு போகுமே
கட்டிப்போடு மெதுவா
வானத்தில் ஏறி ஏணி கட்டு
மேகத்தை அள்ளி மாலை கட்[highlight-text]டு[/highlight-text]
[/size][/color]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on April 20, 2018, 05:48:54 AM
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் பாடும்
ம் ஹும்…ஓ ஹோ…….
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
செந்தாழம் பூவைக் கொண்டு சிங்காரம் பண்ணிக்கொண்டு
செந்தூரப் பொட்டும் வைத்து சேலாடும் கரையில் நின்றேன்
பாராட்ட வா…சீராட்ட வா.
நீ நீந்த வா என்னோடு.
மோகம் தீருமே…
ம் ஹும்…ஓ ஹோ…….
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் பாடும்
தழுவாத தேகம் ஒன்[highlight-text]று[/highlight-text]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on April 21, 2018, 07:52:25 PM
ருக்கு ருக்கு ருக்குமணி
ரமணித் துளசி மணி
அப்போ அது அப்போ

சிக்குப் புக்கு சின்ன மணி
வெய்யில் பட்டா வெள்ளி பனி
இப்போ இது இப்போ

ருக்கு ருக்கு ருக்குமணி
ரமணித் துளசி மணி
அப்போ அது அப்போ

சிக்குப் புக்கு சின்ன மணி
வெய்யில் பட்டா வெள்ளி பனி
இப்போ இது இப்போ

சம்சார கலை அது
முகத்தில் தெரியுது
காமாட்சி விளக்கு ஜொலிக்கு[highlight-text]து[/highlight-text]
[/size][/color]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Ice Mazhai on April 26, 2018, 09:19:18 AM
துண்ட காணோம்
துணிய காணோம் தூங்கும்
போது துட்ட காணோம்
என்னடி செஞ்ச நீ என்னடி
செஞ்ச

தொடாமலே
தூக்கிறியே பொடாவுல
போடுறியே என்னடி
செஞ்ச நீ என்னடி செஞ்
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on April 26, 2018, 12:17:55 PM
சாமிகிட்ட சொல்லிப்புட்டன்
உன்ன நெஞ்சில் வச்சு புட்டன்
ஒத்தயா நீயும் நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுகுள்ள பேசிக்கிட்டோம்
சுத்தமாவே நீயும் நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாதுக்கிட்டோ[highlight-text]ம்[/highlight-text]...
[/size][/color]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 07, 2018, 08:20:42 AM
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நீதானடி

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நாந்தானடா

அழக பறிச்சு உன அப்படியே நாந்தான் திங்கபோரேன்

ஒசர இருக்கேன் என்ன எப்படிட நீதான் பறிக்கபோர

அனிலாக மாறி நான் அழகாக தாவி நான்
அங்கங்க உன்ன கடிக்க போரேன்

தீர்மானம் பன்னு நீ தீத்து கட்ட துணிஞ்சு நீ
என்ன சுத்தி வாடா தாரேன் தாரேன்

ஹேய் மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நீதானடி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on May 17, 2018, 12:25:11 PM
டில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே
போதும் இனி பேச்சு அனல் வீசுது மூச்சு
ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா அரரரே ஆஜாஆஜா

டில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பே[highlight-text]னே[/highlight-text]
[/size][/color]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Ice Mazhai on May 26, 2018, 04:36:33 AM
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் மறுமுறை பார் என்றது
ரெண்டு கரங்களும் சேர் என்றது
உள்ளம் உனக்குத தான் என்றது
சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது
உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்ற
து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on May 26, 2018, 06:12:01 AM
தூது வருமா தூது வருமா
காற்றில் வருமா கரைந்து விடுமா
தூது வருமா தூது வருமா
கனவில் வருமா கலைந்து விடுமா
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா
பாதி சொன்னதும் அது ஓடி விடுமா

முத்தங்கள் அள்ளி வீசவே வெட்கம் என்னடா
பெண்ணோடு கொஞ்சிப் பேசவே வெட்கமா
இதழோடு சோமபானம் தான் கரைந்து விட்டதா
இனிக்கின்ற சின்ன துரோகமே செய்யடா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Ice Mazhai on May 28, 2018, 02:02:29 PM
டாடி மம்மி வீட்டில் இல்ல தடா போடா யாரும் இல்ல விளையாடுவோம உலா வில்லால …….
ஹே மைதானம் தேவ இல்ல , அம்பயரும் தேவ இல்ல , யாருக்கும் தோல்வி இல்ல வில்லால ……

ஹே கேளேன் டா மாமு இது இன்டோறு கேம் , தெரியாம நின்னா அது ரொம்ப ஷேம்
விளையாட்டு ருளு நீ மீராட்டி பௌலு, எல்லைகள் தாண்டு அது தாண்டா கோ
லு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: JeGaTisH on June 02, 2018, 11:59:58 PM
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
லவ் பண்ண துணிஞ்சா நீ லக்கி
ரெண்ட மனச இன்சுயர் பண்ணி
காதலை பண்ணுங்கநாக்க லக்கி
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
லவ் அத புரிஞ்சா நீ லக்கி
ரெண்ட மனச இன்சுயர் பண்ணி
காதலை பண்ணுங்கநாக்க லக்கி
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்[highlight-text]கி[/highlight-text]
[/size][/color]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on July 13, 2019, 07:45:51 PM
கிளிமஞ்சரோ – மலை
கனிமஞ்சரோ – கன்னக்
குழிமஞ்சரோ
யாரோ யாரோ
ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா…

மொகஞ்சதரோ – உன்னில்
நொழஞ்சதரோ பைய
கொழஞ்சதரோ யாரோ யாரோ
ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா…

காட்டுவாசி காட்டுவாசி
பச்சையாக கடிய்யா
முத்தத்தல வேக வச்சு
சிங்கபல்லில் உரிய்யா
ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா…

மலைபாம்பு போல வந்து
மான்குட்டிய புடிய்யா
சுக்குமிளகு தட்டி யென்ன
சூப்பு வச்சு குடிய்யா
ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா…

ஏவாளுக்கு
தங்கச்சியே யெங்கூடதான்
இருக்கா
ஆளுயுர ஆலிவ் பழம்
அப்படியே எனக்[highlight-text]கா[/highlight-text]?
[/size][/font][/i]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: CheetaH AdhitYa on June 22, 2020, 07:35:44 PM
பெண் : காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா காத்தாடும்
மேலாக்கு உன்னை தின்னுதையா

ஆண் : காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி காத்தாடும்
மேலாக்கு என்னை தின்னுதடி

பெண் : உன் முகத்த பார்க்கையில
என் முகத்தை நான் மறந்தேன்

ஆண் : காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி காதோரம்
லோலாக்கு ……

பெண் : { நான் விரும்பும்
மாப்பிள்ளைக்கு நாள்
கணக்கா காத்திருந்தேன் } (2)
வந்தாயே நீயும் வாசலை தேடி
கண்டேனே நானும் எனக்கொரு
ஜோடி

ஆண் : உன்னாட்டம் தான்
தங்கத்தேரு கண்டதில்லை
எங்க ஊரு காதல் போதை
தந்த கள்ளி கந்தன் தேடி
வந்த வள்ளி

பெண் : நீ தொடத்தானே
நான் பொறந்தேன்
நாளொரு வண்ணம்
நான் வளர்ந்தேன்

ஆண் : காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி காத்தாடும்
மேலாக்கு என்னை தின்னுதடி

பெண் : காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா காதோரம்
லோலாக்கு

ஆண் : { வானவில்ல விலை
கொடுத்து வாங்கிடத்தான்
காசிருக்கு } (2)
என் கூட உன் போல் ஓவியப்
பாவை இல்லாமல் போனால்
நான் ஒரு ஏழை

பெண் : எந்நாளும் நான்
உந்தன் சொத்து இஷ்டம்
போல அள்ளி கட்டு மேலும்
கீழும் என்னை தொட்டு
மேளம் போலே என்னைத்
தட்டு

ஆண் : நான் அதற்காக
காத்திருந்தேனே நீ
வரும் பாதை பார்த்திருந்தேன்

பெண் : காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா காத்தாடும்
மேலாக்கு உன்னை தின்னுதையா

ஆண் : உன் முகத்த பார்க்கையில
என் முகத்தை நான் மறந்தேன்

பெண் : காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா காத்தாடும்
மேலாக்கு உன்னை தின்னுதையா

ஆண் : காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி காத்தாடும்
மேலாக்கு என்னை தின்னுதடி?
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on June 23, 2020, 04:07:56 PM
டிங் டாங்
கோயில் மணி
கோயில் மணி
நான் கேட்டேன்.

உன் பேர்
என் பெயரில்
சேர்ந்தது போல்
ஒலி கேட்டேன்.

நீ கேட்டது
ஆசையின் எதிரொலி

ஆ.. ஆ.. நீ தந்தது
காதலின் உயிர்வலி!

சொல்லாத காதல் சொல்ல
சொல்லாகி வந்தேன்
நீ பேச இமை நீ பேச!

சொல் ஏது
இனி நான் பேச!

கனவுகளே.. கனவுகளே
பகலிரவாய் நீள்கிறதே!

இதயத்திலே உன்நினைவு
இரவுபகல் ஆழ்கிறதே!

சற்று முன்பு நிலவரம்
எந்தன் நெஞ்சில் கலவரம்..
கலவரம்..!

[highlight-text]ம்[/highlight-text]
[/size][/font][/i]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: CheetaH AdhitYa on June 23, 2020, 08:53:56 PM
மாமா மாமா
உன் பொண்ணக் கொடு
மாமா மேளம் கொட்டி
நான் தாலிக்கட்டலாமா

ஹே வாம்மா
வாம்மா நீ வெட்கம் விட்டு
வாம்மா மௌனம் கூட
சம்மதந்தாம்மா ……

கும்பகோணத்து
வெத்தலைய மடிடா
பட்டுக்கோட்டையில்
பாக்கு வாங்கிக் கடிடா
தஞ்சாவூருக்குத் தவில்
ஒன்னு அடிடா எட்டு
திசையிலும் இப்ப
நம்மக்கொடிடா

ஒரு மேடைப்போட்டு
ஒரு மாலைப் போட்டு புது
மேளம் கொட்டு அடி அண்ணாச்சி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on June 24, 2020, 08:53:29 PM
சிலுக்கு மரமே சிலுக்கு மரமே
சில்லென்று பூக்கவா
வா வா வா வா வா வா
சீனி பழமே சீனி பழமே
செவ்வாயில் சேரவா
வா வா வா வா வா வா

தொட்டு தொட்டு பயம் விட்டு போச்சு
தொட்ட இடம் குளிர் விட்டு போச்சு
ஆசைகளும் துளிர் விட்டு போச்சு
ஆடைகளும் வழி விட்டு போச்சு
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: CheetaH AdhitYa on July 02, 2020, 11:28:25 PM
சுகமான சிந்தனையில்
இதமான உறவோடு
சொர்கங்கள் வருகின்றன
மனம்போல மாங்கல்யம்
இனி வேறு  எது வேண்டும்
மாலைகள் மணக்கின்றன
மண மாலைகள் மணக்கின்றன 

அழகான திருமேனி
விளையாடும் மைதானம்
இனி எந்தன் மார்பல்லவோ
அதைப் போன்ற மணிமேடை
உலகெங்கும் கிடையாது


து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: TiNu on July 03, 2020, 12:18:40 PM
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
 சுட சுட சுட மறைந்தே போனாளே...
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்,

பூபோல் சிரிக்கும்போது காற்றாய் பறந்திட தோன்றும்....
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா...
அழகாய் மனதை பறித்து விட்டாளே.......
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே.


Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Ice Mazhai on July 03, 2020, 03:29:46 PM
ஆண் : என்னை கொள்ளாதே
தள்ளி போகாதே நெஞ்சை
கிள்ளாதே கண்மணி

ஆண் : சொன்ன என்
சொல்லில் இல்லை
உண்மைகள் ஏனோ
கோபங்கள் சொல்லடி

ஆண் : உன்னை
தீண்டாமல் உன்னை
பார்க்காமல் கொஞ்சி
பேசாமல் கண்ணில்
தூக்கமில்லை

ஆண் : என்னுள் நீ
வந்தாய் நெஞ்சில்
வாழ்கின்றாய் விட்டு
செல்லாதே இது
நியாயமில்லை

குழு : ……………………………..

பெண் : கண்ணை மூடி
கொண்டாலும் உன்னை
கண்டேன் மீண்டும் ஏன்
இந்த ஏக்கம்

பெண் : வெள்ளை மேக
துண்டுக்குள் எழும் மின்னல்
போல் எந்தன் வாழ்வெங்கும்
மின்னல்

பெண் : என் இதழ்
மேல் இன்று வாழும்
மௌனங்கள் என் மனம்
பேசுதே நூறு எண்ணங்கள்

பெண் : சொன்ன
சொல்லின் அர்த்தங்கள்
என்னுள் வாழுதே தூரம்
தள்ளி சென்றாலும் உயிர்
தேடுதே

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: TiNu on July 04, 2020, 09:49:15 AM

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பதுதான் ஏனோ.. (ஏதோ)

மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும்.. ம்ம்ம்..
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும்.. ம்ம்ம்..

தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்.. ம்ம்ம்..
சேரும் நாள் வேண்டும்.. ம்ம்ம்..



 

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Evil on July 04, 2020, 09:54:39 AM
மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி

கண்ணாடி போல
காதல் உன்ன காட்ட
ஈரேழு லோகம்
பாத்து நிக்குறேன்

கண்ணால நீயும்
நூல விட்டு பாக்க
காத்தாடியாக
நானும் சுத்துறேன்

சதா சதா
சந்தோஷமாகுறேன்
மனோகரா உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்

பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி

மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் நீ மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி

பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி

கோயில் மணியோசை
கொலுசோட கலந்து பேச
மனசே தாவுகின்றதே



தே

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Ninja on July 04, 2020, 10:17:16 AM
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...

தேடும் கண் பார்வை தவிக்க...துடிக்க...

காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா...
வா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: CheetaH AdhitYa on July 04, 2020, 11:23:29 AM
வா வா பெண்ணே
என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம்
செய்வோம்…

வா வா கண்ணே
என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம்
செல்வோம்….

என் இசை நீயே
உன் கவிதை நானே
இருவரும் இணைந்தே
புது பாடல் செய்வோம்…..

என் இசை நீயே
உன் கவிதை நானே
முடிவில்லா முதற்காதல்
செய்வோம் வருவாய் நீயே….

வா வா பெண்ணே
என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம்
செய்வோம்…

வா வா கண்ணே
என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம்
செல்வோம்….

நாணம் மாறும்
மனமோ தடுமாறும்
மௌனம் தீரும் இன்பம் சேரும்
மீண்டும் மீண்டும்
பார்த்திடவே தோன்றும்
தோன்றும் வார்த்தை
தொலைந்தே போகும்

நேற்றிரவு நான்
விழித்திருந்தேன்
காரணம் நீ
கண்ணே காரணம்
நீ
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Evil on July 04, 2020, 01:35:31 PM
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா

காளிதாசன் பாடினான்
மேகதூதமே
தேவிதாசன் பாடுவான்
காதல் கீதமே
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
நீயில்லையேல்
நானில்லையே ஊடல் ஏன்
கூடும் நேரம்

நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி


வி
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: TiNu on July 04, 2020, 02:52:19 PM
ஆண் : { விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு
மலரே தலையாட்டு
மழலை மொழி போல
மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து } (2)

ஆண் : விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்

ஆண் : நான் பேசாத
மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உனை காணாத நேரம்
என்னை கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூறும் மழை
போலவே மனதோடு நீதான்
நுழைந்தாயடி

முதல் பெண்தானே
நீதானே எனக்குள் நானே
ஏற்பேனே இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Ninja on July 04, 2020, 02:57:42 PM
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? – எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா?

எப்படி எப்படி? மாட்டாயா?
ஊம்ம்கூம் …எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா?
– ஓஹோ! – எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா? அப்புறம் …

அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா? – கண்ணே அல்லல்

ஆஹாஹா! அந்த இடந்தான் அற்புதம்
கண்ணே …கண்ணே, சரிதானா கண்ணே?

கண்ணே கண்ணேன்னு என் முகத்தை ஏன்
இல்லை.. இல்லை, பாடு.. கண்ணே சரிதானான்னு கேட்டேன்

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வின் உணர்வு சேர்க்க – எம்
வாழ்வின் உணர்வு சேர்க்க – நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?

யா
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on July 10, 2020, 07:59:46 AM
 யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ

வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ

உன் மார் மீதும்
தோள் மீதும் நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்
கரைகளே இல்லா நதி ஒரே ஒன்றில் கதி

ஓர் ஆகாய தூரம்
நான் போகின்ற போதும் என் பக்கத்தில் நிற்பாள் அவள்
நான் வீழ்கின்ற நேரம் ,
பொன் கை ரெண்டும் நீளும் தன் கக்கத்தில் வைப்பாள் அவள்

[highlight-text]ள்[/highlight-text]
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Patrick on December 11, 2022, 05:56:17 PM
லா லா லா லா முடிச்சோம்
லலலாலா லா லா லவ் படிப்போம்
காதல் வளர்க்கும்
கட்சியை ஆதரிப்போம்

பட்டம் வாங்கும் வயசு எமக்கு
பட்டம் விடத்தான் மனசிருக்கு
பறவை கூட்டில்
சில நாள் வாழ்ந்திருப்போம்

ஹே அட காலேஜு முடிந்ததும்
நம் கால் ஏஜும் முடிந்தது
இந்த வயதோடு சிந்து பாடாமல்
எந்த வயதோடு வாழ்வது

அட எக்ஸாம்சும் தீர்ந்தது
இனி என்கேஜ்மன்ட் தேடுது
லைசன்ஸ் இல்லாத யாரை பார்த்தாலும்
லவ்வர் இவளென்று தோணுது
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VenMaThI on December 14, 2022, 11:31:24 PM
துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய்
என் ரகசிய ஸ்தலங்களை ரசித்துவிட்டாய்
ரசித்ததையே நீ ரசித்ததையே
என் அனுமதி இல்லாமல் ருசித்து விட்டாய்

பூவென நீ இருந்தால் இளம் தென்றலைப்போல் வருவேன்
நிலவென நீ இருந்தால் உன் வானம் போலிருப்பேன்... ந
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: Madhurangi on August 01, 2023, 02:51:41 PM
நறுமுகையே நறுமுகையே…
நீயொரு நாழிகை நில்லாய்…
செங்கனி ஊறிய வாய் திறந்து…
நீயொரு திருமொழி சொல்லாய்

அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…
அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…

திருமகனே திருமகனே…
நீ ஒரு நாழிகைப் பாராய்…
வெண்ணிறப் புரவியில் வந்தவனே…
வேல்விழி மொழிகள் கேளாய்

அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…
அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…

Next letter - ஆ


(https://i.ibb.co/1GLPW1N/466b3b1e-77ad-4451-bf96-067c0207ff9f-1024.jpg) (https://ibb.co/1GLPW1N)
Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: VenMaThI on August 05, 2023, 03:41:38 AM

ஆடி அடங்கும் வாழ்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்கையடா

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் கால் இல்லா கட்டிலடா

பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்

சிரிப்பவன் கவலையை மறைகின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்

வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைபதில்லை
தொகுப்பார் சிலரதை சுவைபதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை

Next letter - ல

Title: Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
Post by: ரித்திகா on October 16, 2023, 04:05:32 AM
லஜ்ஜாவதியே என்ன
அசத்துற ரதியே
லஜ்ஜாவதியே என்ன
அசத்துற ரதியே

ராட்சசியோ தேவதையோ
ரெண்டும் சேர்ந்த பெண்ணோ
அடை மழையோ அனல் வெயிலோ
ரெண்டும் சேர்ந்த கண்ணோ

தொட்டவுடன் ஓடுறீயே
தொட்டவுடன் ஓடுறீயே யே
தொட்டாச்சிணுங்கி பெண்தானோ
ஏ தொட்டாச்சிணுங்கி பெண்தானோ
அழகினாலே அடிமையாக்கும்
ராஜ ராஜ ராணி