Author Topic: கிறுக்கன்  (Read 443 times)

!! AnbaY !!

  • Guest
கிறுக்கன்
« on: June 01, 2012, 10:30:14 AM »
பிரச்சனை முடிந்ததும் பேசுகிறேன் என்றால் -என்னவள்
பேசினால் எல்லோரிடமும் - என்னைத் தவிர
அப்போது தான் புரிந்தது - அவளின்
பிரச்சனை நான் தான் என்று !!-திகைத்தேன்
யோசித்தேன் தவித்தேன்
என்ன செய்வது என்று அறியாமல் -துடித்தேன்
கண்கள் கலங்கியது ஆனால்- என் இதயம்
கலங்கவில்லை ஏன் என்றால் -அதில் இருப்பது
உன் தூய்மையான அன்பு மட்டும் தானே
முன்பெல்லாம் சிறிது நேரம் தூங்கிய என் விழிகள்
இப்போது தூங்குவது இல்லை
கண் இமைக்காமல் பார்க்கின்றன
அவளின் 1800௦௦ புகைப்படங்களை !!!