இறைவனின் திருப்பெயரால்...
சுந்தர் அண்ணாவின் நண்பர் ஸ்டீபன் உயர் ரத்த அழுத்த நோயினால் பாதிக்க பட்டு மருத்துவமனையில் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
அவர் நலம் பெற அகிலங்களை படைத்தது பரிபாலிக்கும் இறைவனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள் நண்பர்களே!
நாம் பார்க்காத ஒருவருக்காக பிரார்த்தனை செய்தால் இறைவன் நம் பாவங்களை மன்னிக்கிறான். பிரார்த்தனை செய்யுங்கள் தோழர்களே!
சகோதரர் ஸ்டீபன் அவர்களுக்கு ஏற்பட்டிருக்க கூடிய துன்பத்தில் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடு அகிலங்களை படைத்த இறைவா!
இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீகுபவானே! நீ சகோதரர் ஸ்டீபன் அவர்களை குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னை தாவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாக குணப்படுத்து!
அவர்கள் அஞ்சுகின்ற, அவர்கள் அடைந்திருக்கின்ற துன்பத்திலிருந்து இறைவா அவர்களுக்கு பாதுகாப்பு கொடு!
கவலை வேண்டாம்! இறைவன் நாடினால் குணமாகிவிடும்!
அன்புடன்!
யூசுப்!