Movie Name - Paasa Paravaigal
Song Name - Thenpandi Thamizhe
Singer - Yesudas, Chitra
Lyrics - Gangai Amaran
Music by - Illayaraja
1988 ல வெளி வந்த இந்த படத்துல மொத்தம் 4 பாடல்கள்..
1) Thenpandi Thamizhe - Yesudas, Chitra
2) Maapulle Maapule - Ilaiyaraaja, Malaysia Vasudevan
3) Thenpandi Thamizhe - K. J. Yesudas
4) Thenpandi Thamizhe - Ilaiyaraaja
இதில், ஏசுதாஸ் மற்றும் சித்ரா அவர்கள் இணைந்து பாடிய பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அண்ணன் தங்கை க்கு இடையிலான பாசத்தையும் அதன் புரிதலையும் மிகவும் அழகாக,
பாச மலர் படத்தில் மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்..!
பாடலுக்கு பிறகு கங்கை அமரன் அவர்களின் இனிமையான உணர்ச்சிமிக்க வரிகளினால் இந்த தென்பாண்டி தமிழே பாடல் அமைந்து இருக்கும்.
அதிலும்,
தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்று
தானம்மா அன்பு கொண்டு பாடிடும்
அண்ணன் என்னை பாரம்மா..!
கோவில் தேவையில்லையே
நேரில் வந்த கோவிலே
பாடும் எந்தன் பாவிலே
நாளும் வாழும் தேவனே..!
கூடும் வாழும் குருவிகள்
பாடும் பாச பறவைகள்..!
கூடும் வாழும் குருவிகள்
பாடும் பாச பறவைகள்..!
வாழ்த்துவேன் உன்னை போற்றுவேன்
வாழ்வெல்லாம் உன்னை ஏற்றுவேன்..!
காலம் காலம்யாவிலும்
சேர்ந்து வாழ வேண்டுமே
நாம் சேர்ந்து வாழ வேண்டுமே..!
வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வரிகளாக இங்கு பதிவு செய்கிறேன்..
இந்த பாடலை தன்னோட favorite ah நினைக்கற எல்லாருக்கும் மற்றும் எனது அன்பு தங்கைகளுக்கும் Dedicate பண்றேன்.