அதிகமான உயிர்களை கொன்று கொண்டிருக்கும் இந்த புகை பழக்கத்தையும், மது பழக்கத்தையும் உலகை விட்டு ஒழுக்க பட வேண்டுமா? வேண்டாமா...?
தன்னை மட்டும் அல்லாமல் தன்னை சுற்றி இருக்கும் பிறரையும் மாய்த்து கொண்டிருக்கும் இந்த இரண்டு கேடு கேட்ட பழக்கங்களையும் தடை செய்ய வேண்டுமா...? வேண்டாமா...?