ஏக இறைவனின் அமைதி உண்டாகட்டும்...
என் பாசத்திற்க்குரிய நண்பன் தில்ஷன் அம்மாவிற்கு ஏற்பட்டிருக்க கூடிய துன்பத்தில் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடு அகிலங்களை படைத்த இறைவா!
இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீகுபவானே! நீ தில்ஷன் அம்மாவை குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னை தாவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாக குணப்படுத்து!
அவர்கள் அஞ்சுகின்ற, அவர்கள் அடைந்திருக்கின்ற துன்பத்திலிருந்து இறைவா அவர்களுக்கு பாதுகாப்பு கொடு!
கவலை வேண்டாம்! இறைவன் நாடினால் குணமாகிவிடும்!
அன்புடன்!
யூசுப்!