துக்கங்கள் தூசி தட்டி
துயரங்களிலிருந்து
தலை தூக்கி நின்றாலும்
நானும் உன்னுடன் உள்ளேன்
என் தோல் சாய்ந்து கொள்
எனது இரு கரங்கள்
உன்னை அனைக்கும் அதரவாக
ஆருயிர் நண்பனே!
என ஒரு நட்பு போதும்
அழுகை ஆணகளின் இயாலாமை
எனறேன்னிய எனக்கும்
உனது இரு கரங்களால் அனைத்து
ஆருதல் சொன்ன போது
ஆணின் அழுகையின் அர்த்தம்
அறிந்து கொண்டேன்