shruthi unthalaila thamil aruvi ootru irukaa ena .... kavithaiyaa adhum artham ulla kavithaiyaa eluthara .. simpleaa solanumnaa nee oru kavithai ootru
மாயம் செய்துமனதை பறித்தாய்மயங்கும் மனதை அறிந்தும்மறுப்பும் கூறாமல்மனதையும் தராமல்மன போராட்டத்தை தந்துமயக்கும் சிரிப்பில்மனதுக்குள் சிரிக்கிறாய்...
மனதின் ஓரத்தில் மறைமுகமாய் உன்முகம்மறக்க நினைத்துமறக்க முயன்றுமறக்க முடியாமல் நான்.மதியோடு பேசுபவள் உன்முன்மதியிழகிறேன்...மனதில் பல ஆசைகள்மறைத்திருக்கிறேன்.மன்னவன் முகம் காணமதியின் இரவில் உன் மடியில் உறங்கமயக்கத்தோடு காத்திருக்கிறேன்...மனதின் ஆசையை அறிவாயாமனதோடு நான் உரைக்கமனதை எனக்கு தருவாயோமாயம் செய்துமனதை பறித்தாய்மயங்கும் மனதை அறிந்தும்மறுப்பும் கூறாமல்மனதையும் தராமல்மன போராட்டத்தை தந்துமயக்கும் சிரிப்பில்மனதுக்குள் சிரிக்கிறாய்...மறக்க இயலாமல்மனதில் அழுத்தம்மறக்கும் மனது-உன்னைமறக்கும் மனதுமரணம் வரை வேண்டேன்..