Author Topic: மரணம் வரை வேண்டேன்  (Read 951 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மரணம் வரை வேண்டேன்
« on: May 23, 2012, 06:19:57 PM »
மனதின் ஓரத்தில்
மறைமுகமாய் உன்முகம்
மறக்க நினைத்து
மறக்க முயன்று
மறக்க முடியாமல் நான்.

மதியோடு பேசுபவள் உன்முன்
மதியிழகிறேன்...
மனதில் பல ஆசைகள்
மறைத்திருக்கிறேன்.

மன்னவன் முகம் காண
மதியின் இரவில் உன்
மடியில் உறங்க
மயக்கத்தோடு காத்திருக்கிறேன்...

மனதின் ஆசையை அறிவாயா
மனதோடு நான் உரைக்க
மனதை எனக்கு தருவாயோ

மாயம் செய்து
மனதை பறித்தாய்
மயங்கும் மனதை அறிந்தும்
மறுப்பும் கூறாமல்
மனதையும் தராமல்
மன போராட்டத்தை  தந்து
மயக்கும் சிரிப்பில்
மனதுக்குள் சிரிக்கிறாய்...

மறக்க இயலாமல்
மனதில் அழுத்தம்
மறக்கும் மனது-உன்னை
மறக்கும் மனது
மரணம் வரை வேண்டேன்.. :P :-[ :P ;) ;)



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline kanmani

Re: மரணம் வரை வேண்டேன்
« Reply #1 on: May 23, 2012, 06:26:24 PM »
shruthi unthalaila  thamil aruvi ootru irukaa ena .... kavithaiyaa adhum artham ulla kavithaiyaa eluthara .. simpleaa solanumnaa nee oru kavithai ootru

கார்க்கி

  • Guest
Re: மரணம் வரை வேண்டேன்
« Reply #2 on: May 23, 2012, 08:50:37 PM »
//மன்னவன் முகம் காண
மதியின் இரவில் உன்
மடியில் உறங்க
மயக்கத்தோடு காத்திருக்கிறேன்... -->பிடிச்சிருக்கு

//-உன்னை
மறக்கும் மனது
மரணம் வரை வேண்டேன்--> ரொம்ப பிடிச்சிருக்கு


காதல் ரசம் சொட்டுதுங்க போங்க (L)(L)(L)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: மரணம் வரை வேண்டேன்
« Reply #3 on: May 23, 2012, 09:08:04 PM »
shruthi unthalaila  thamil aruvi ootru irukaa ena .... kavithaiyaa adhum artham ulla kavithaiyaa eluthara .. simpleaa solanumnaa nee oru kavithai ootru

அக்கா நீங்க எப்ப இந்த பக்கம் வந்தீங்க....

நன்றிகள்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: மரணம் வரை வேண்டேன்
« Reply #4 on: May 23, 2012, 10:40:03 PM »
Nee kalaila antha nick la varapavey nenatchen nee ipadi kavithai eluthuvanu

But ithuku ena pathil sollanu than enaku theriyala
kavithai nalaruku (F)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: மரணம் வரை வேண்டேன்
« Reply #5 on: May 23, 2012, 11:56:23 PM »
Nee kick pannathu ennaimatuma....en en en :| ithayathaium than,,,,:D:D:D (karr thu )


thanks


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: மரணம் வரை வேண்டேன்
« Reply #6 on: May 23, 2012, 11:56:57 PM »
adiye karkey :D thanks


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: மரணம் வரை வேண்டேன்
« Reply #7 on: May 24, 2012, 12:24:31 AM »
shruthi ungal kavithai ootrai thodarungal !
neenga eluthara ella kavithayum jopero jooper...

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மரணம் வரை வேண்டேன்
« Reply #8 on: May 24, 2012, 01:24:36 AM »
Quote
மாயம் செய்து
மனதை பறித்தாய்
மயங்கும் மனதை அறிந்தும்
மறுப்பும் கூறாமல்
மனதையும் தராமல்
மன போராட்டத்தை  தந்து
மயக்கும் சிரிப்பில்
மனதுக்குள் சிரிக்கிறாய்...


யாரா இருக்கும் ... ஹ்ம்ம் ... கண்டு பிடிக்கணும்
                    

Offline Anu

Re: மரணம் வரை வேண்டேன்
« Reply #9 on: May 24, 2012, 11:13:49 AM »
மனதின் ஓரத்தில்
மறைமுகமாய் உன்முகம்
மறக்க நினைத்து
மறக்க முயன்று
மறக்க முடியாமல் நான்.

மதியோடு பேசுபவள் உன்முன்
மதியிழகிறேன்...
மனதில் பல ஆசைகள்
மறைத்திருக்கிறேன்.

மன்னவன் முகம் காண
மதியின் இரவில் உன்
மடியில் உறங்க
மயக்கத்தோடு காத்திருக்கிறேன்...

மனதின் ஆசையை அறிவாயா
மனதோடு நான் உரைக்க
மனதை எனக்கு தருவாயோ

மாயம் செய்து
மனதை பறித்தாய்
மயங்கும் மனதை அறிந்தும்
மறுப்பும் கூறாமல்
மனதையும் தராமல்
மன போராட்டத்தை  தந்து
மயக்கும் சிரிப்பில்
மனதுக்குள் சிரிக்கிறாய்...

மறக்க இயலாமல்
மனதில் அழுத்தம்
மறக்கும் மனது-உன்னை
மறக்கும் மனது
மரணம் வரை வேண்டேன்.. :P :-[ :P ;) ;)



unarchi poorvamaana kavithai cuty.
ella linesume nalla rasichi unarndhu ezhidi irukinga..
very nice kavithai kavithaa..



Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: மரணம் வரை வேண்டேன்
« Reply #10 on: May 25, 2012, 08:44:51 PM »
adiye rose yarum illai di nambu  :-[ :-[


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: மரணம் வரை வேண்டேன்
« Reply #11 on: May 25, 2012, 08:45:31 PM »
cutyyyyyyyyyyyyy thanks en poem ku unga comments so happy :-* :-* :-*


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்