பெயரின் பெயரால் சந்தேகஅலை எழுப்புகிறாய் ஆண்பாலா நீ ?
குடுவையின் மூடியாய் பெருள் கொள்கிறேன் , பெண்பாலா நீ ??
அன்பாலே தான் அனுகினேன், ஆனாலும் ஏனோ காரமாய் நீ
சரம்சரமாய் வரி தந்தாலும் வரிகளின் வனப்பின் சாரமாய் நீ
ஆனாலும் விருப்பமாய் வாசிக்கவே வசிக்கின்றேன்
மன்றத்தின் ஓரமாய் நான் .
நற்பதிப்பை நாள்தோறும் வாசிப்பேன் .விமர்சிப்பேன் தூரமாய் காண்.