தோல்வியை கண்டு துவண்டு விடாதே !
நிச்சயம் வெற்றி என்ற வெற்றி விழா வரும் !
வாழ்கையை நினைத்து வெறுத்து விடாதே !
வாழ்ந்து பார் அதற்குள்ளும் எதாவது ஒளிந்திருக்கும் !
அந்த ஒளியை உழைப்பு என்ற சாவியை போட்டு திறந்துபார் !
உன் எதிர்காலம் உனக்கு ஒளிமயமாக இருக்கும் !!!!...