Author Topic: சித்ரா ஹிட்ஸ்  (Read 21035 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #45 on: January 21, 2012, 03:37:13 AM »
படம்: கருத்தம்மா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சித்ரா, உன்னி கிருஷ்ணன்
வரிகள்: வைரமுத்து



தென்மேற்கு பருவக்காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலு சிலுவென்று
சிந்துதம்மா தூரல் முத்துத் தூரல்
வெங்காத்து பக்கக்கல்லி சட்டென்று மொட்டுவிட
செங்காத்து சொல்லிச்செடி சில்லென்று பூவெடுக்க
(தென்மேற்கு..)

வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்
தாளத்தில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்
மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டதுதே
மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூரக் கல்லூருதே
(தென்மேற்கு..)

நீயென்றும் நானென்றும் இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
ஆனென்றும் பெண்ணென்றும் இரு வார்த்தை ஒன்றாகி
ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
காதல் என்னும் மந்திரத்தின் மாயமென்ன
கல்லும் முள்ளும் இப்போது பூவானதே
வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே
(தென்மேற்கு..)


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #46 on: January 21, 2012, 03:38:00 AM »
படம்: தில்லாலங்கடி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: சித்ரா, ஷ்ரேயா கோஷல், யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: நா. முத்துக்குமார்



சொல்பேச்சு கேட்காத சுந்தரியே
நீயும்தான் நிற்காமல் துள்ளுறியே
நீயாகப் பொய்ப்பேசப் போகுறியே
மின்சாரம் மேலே போய் மோதுறியே
ஏமாந்துப் போவாதே ஏமாத்திப்போவாதே
அழகான ஆபத்தில் மாட்டிக்கொள்ள போகாதே
கண்மூடி ஏங்காதே கீழ்ப்பாக்கம் போகாதே
கேட்டுக்கோ அவந்தான் தில்லாலங்கடி
அவன் நல்லப்பையன் தானா
இல்லக் கெட்டப்பையன் தானா
தெரியலையேப் புரியலையே மெல்ல ஏதோ ஆனேன்
அவன் பேச்சில் சொக்கிப்பேனேன்
இருக்கண்ணில் சிக்கிப்போனேன்
பிடிச்சிருக்கா பிடிக்கலையா யாரைக் கேச்கப்போவேன்
(சொல்பேச்சு..)

அடிப்பெண்ணே கொஞ்ச நாளாய் கொஞ்ச நாளாய்
கோபம் என்ன
நடந்தால் உன் கால்கள் மிதக்குதா நெறுப்பாக
எந்தன் காதல் அறியுதா
இது என்னக்காதலாலே கூடுவிட்டுப் பாய்கிறாயே
விழியோடு என் உருவம் தெரியுதா
புதிதாக ஒரு உலகம் விரியுதா

பயம் பயம் அதை அறியாமல் செல்வான் அவன்
ஜெயம் ஜெயம் என்று தினம் தினம் என்பானவன்
அழகான கள்ளனோ அன்பான வில்லனோ
அதனாலே காதல் ஏக்கம் கொண்டாயோ
எப்போதும் இல்லாது சந்தோஷம் தந்தானே
ஐயய்யோ ஆதிமூலம் தந்தாயோ
ஏமாந்துப்போகாதே ஏமாத்திப்போகாதே
கண்மூடிக் கண்டேனே சடுகுடு ஆடாதே
(சொல்பேச்சு..)

அங்கும் இங்கும் எங்கேப்பார்க்கும் போதும்
அவன் பூ தான்
நெஞ்சை அள்ளித் தூக்கிக்கொண்டுப்போகும்
அவன் ஞாபகம் காத்தாடிப் போலத்தான்
கண் முன்னேப் பறப்பானே
பெண்ணே நீ இவனை விட்டுப்போகாதே
கண்ணாடி நான் பார்த்தால் முன்னாடி வந்தானே
உனக்கிந்த காதல் சுகம் புரியாதே
ஏமாந்துப்போனேனே ஏமாத்திப்போனாயே
உன்னாலே உன்னாலே
காதல் சுகம் கண்டேனே
(சொல்பேச்சு..)

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #47 on: January 21, 2012, 03:38:45 AM »

படம்: என் ஸ்வாச காற்றே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: MG ஸ்ரீகுமார், சித்ரா
வரிகள்: வைரமுத்து



என் ஸ்வாசக் காற்றே ஸ்வாசக் காற்றே நீயடி
என் ஸ்வாசக் காற்றே ஸ்வாசக் காற்றே நீயடி
உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி
நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி
முதல் முதல் வந்த காதல் மயக்கம்
மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும்
கைகள் தீண்டுமா கண்கள் காணுமா காதல் தோன்றுமா
என் ஸ்வாசக் காற்றே ஸ்வாசக் காற்றே நீயடி

இதயத்தைத் திருடிக் கொண்டேன்
என்னுயிரைத் தொலைத்துவிட்டேன்
இதயத்தைத் திருடிக் கொண்டேன்
என்னுயிரைத் தொலைத்துவிட்டேன்
தொலைந்ததை அடையவே மறுமுறை காண்பேனா
(என் ஸ்வாச காற்றே..)


 
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #48 on: January 21, 2012, 03:39:23 AM »
படம்: என் ஸ்வாச காற்றே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சித்ரா
வரிகள்: வைரமுத்து




திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத் தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்
பட்டாம் பூச்சிச் பட்டாம்பூச்சி வட்டம் போடும் பட்டாம்பூச்சி
ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்லு
ஓடியோடி ஆளம் விழுதில் ஊஞ்சாலும் ஒற்றை கிளியே
காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்

அந்த வானம் பக்கம் இந்த பூமி சொர்க்கம்
காட்டில் உலாவும் ஒரு காற்றாகிறோம்
நெஞ்சில் ஏக்கம் வந்தால் கண்ணில் தூக்கம் வந்தால்
பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்
(திறக்காத.)

காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ
மண்ணோடு விழுகிற அருவி என்ன சொல்லுதோ
அது தன்னைச் சொல்லுதோ இல்லை உன்னைச் சொல்லுதோ
அட புல்வெளியில் ஒரு வானவில் விழுந்தது அதோ அதோ அதோ அங்கே
ஐயய்யோ வானவில் இல்லை வண்ணச் சிறகுகளோ அவை வண்ணச் சிறகுகளோ
வானவில் பறக்கின்றதோ

அழகு அங்கே இங்கே சிரிக்கின்றது
புதிய கண்கள் நெஞ்சில் திறக்கின்றது
மேகம்போல் காட்டை நேசி மீண்டும் நாம் ஆதிவாசி
உன் கண்கள் மூடும் காதல் காதல் காதல் காதல் யோசி
(திறக்காத..)

கை தொட்டுத் தட்டி தட்டி பூவை எழுப்பு
காற்றோடு ரகசிய மொழிகள் சொல்லியனுப்பு
அட என்ன நினைப்பு அதைச் சொல்லியனுப்பு
என் காலடியில் சில வீடுகள் நகருது இதோ இதோ இதோ இங்கே
ஆஹாஹா வீடுகள் இல்லை நத்தை கூடுகளோ அவை நத்தை கூடுகளோ
வீடுகள் இடம் மாறுமோ

புதிய வாழ்க்கை நம்மை அழைக்கின்றது
மனித வாழ்க்கை அங்கே வெறுக்கின்றது
நாட்டுக்குப் பூட்டு போடு காட்டுக்குள் ஓடியாடு
பெண்ணே என் மார்பின் மீது கோலம் போடு
(திறக்காத..)



 
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #49 on: January 21, 2012, 03:40:03 AM »

படம்: லவ் டுடே
இசை: சிவா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா

 

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர்கள் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கோதிய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே

எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் மனசை தைத்தாள்
சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள்
நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன்
நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்துவிட்டேன்
(என்ன அழகு..)

அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசித்தேன்
கிடையாதென்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன்
நான்கு ஆண்டு தூக்கம் கெட்டு இன்று உன்னை சந்ந்தித்தேன்
காற்றும் நிலவும் கடலுல்ம் அடி தீ கூட தித்தித்தேன்
மாணிக்க தேரே உன்னி மலர் கொண்டு பூசித்தேன்
என்னை நான் கிள்ளி இது நிஜம் தானா சோதித்தேன்
இது போதுமே இது போதுமே
இனி என் கால்கள் வான் தொடுமே
(என்ன அழகு..)

நான் கொண்ட ஆசைகள் எல்லாம் நான்காண்டு ஆசைதான்
உறங்கும் பொழுது ஒலிக்கும் அடி உன் கொலுசு ஓசைதான்
நீ வீசும் பார்வை இல்லை நெருப்பாச்சு நெஞ்சம் தான்
வலியின் கொடுமை ஒலியா அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான்
இன்றே தான் பெண்ணே உன் முழு பார்வை நான் கண்டேன்
கை தொட்ட நேரம் என் முதல் மோட்சம் நான் கொண்டேன்
மஹா ராணியே மலர் வாணியே இனி என் ஆவி உன் ஆவியே
(என்ன அழகு..)



 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #50 on: January 21, 2012, 03:40:46 AM »
படம்: அன்பே ஆருயிரே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா
வரிகள்: வாலி



போ போ போ போ

வருகிறாய் தொடுகிறாய்
என்னை வெந்நீர் போலே சுடுகிறாய்
வருகிறாய் தொடுகிறாய்
என்னை வெந்நீர் போலே சுடுகிறாய்
போ போ என்கிறேன்
போகாமல் நீ நிற்கிறாய்
போ போ என்கிறேன்
போகாமல் நீ நிற்கிறாய்

வருகிறேன் தொடுகிறேன்
நான் பன்னீர் போலே விழுகிறேன்
வருகிறேன் தொடுகிறேன்
நான் பன்னீர் போலே விழுகிறேன்
நீ போ போ என்கிறாய் ஆனால்
பொய் சொல்கிறாய்

போ போ

வர வர தான் அடிக்கடி நெருக்கடி கொடுக்கிறாய்
காதல் கடங்காரி
அடி உலகில் எவளும் உன்னை போல் இல்லையே
அழகிய கொலைக்காரி

குளிர் நிலவினை நெருப்பாய்
நினைக்கிற வெறுப்பாய்
நீ ஒரு அசடனடா
அட உனக்கென உயில் நான்
எழுதிய வயல் தான் நீ இதை அனுபவிடா

ஐயோ அம்மா நீ பொல்லாத ராட்சசி
ஏண்டி என் கற்போடு மோதுகிறாய்
நானா உனை வாவென்று கூவினேன்
நீயை வந்தென்னை ஏன் வாட்டுகிறாய்

உயிர் விடச் சொன்னால் உயிர் விடுகின்றேன்
உனை விடச் சொன்னால் உனை விடமாட்டேன்
இருதிவரைக்கும் இருப்பவன் என்று
உறுதியை தந்து உதறுவதேன்

ஓ தவித்தது போதும் தனிமையில் என்னை
இருக்க விடு என்னை இருக்க விடு
அன்பே இருக்க விடு
(வருகிறாய்..)

விடை கொடுத்தேன் விடு விடு விலகிவிடு
தினம் தினம் எனை ஏன் துறத்துகிறாய்
அடி இதய கதவை இழுத்தே அடைத்தேன்
எதற்கதை தட்டுகிறாய்

வங்க கடற்கரை மணலில்
மடியினில் கிடந்த நாட்களை மறந்தாச்சா
உயிர் காதலை வளர்த்து பேசிய பேச்சு
காத்துல பறந்தாச்சா

ஏதோ ஏதோ நான் எதேதோ பேசினேன்
தூண்டில் நீ போட்டாய் நான் மாட்டினேன்
இன்று நான் விடுதலை அடைந்தவன்
அப்பாடா என் சுமைகளை இறக்கினேன்

தழுவிடும் இமையை தனக்கொரு சுமையை
நினைக்கின்ற விழிதான் கதையிலும் இல்லை
கடலென்று நினைத்து கலக்கின்ற நதிக்கு
உனை இன்றி இனி உறுதுணை இல்லை

ஓ காதல் செய்தேன் நான் காதல் செய்தேன்
மறக்க விடு உன்னை மறக்க விடு
மறக்க விடு அன்பே மறந்து விடு
மறக்க விடு
(வருகிறாய்..)


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #51 on: January 21, 2012, 03:00:04 PM »
படம்: பூவே உனக்காக
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், சித்ரா


சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை கடுக்கின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதோ

நெஞ்சத்தை தொட்டு தொட்டு காதல் செல்லு பச்சைக்கிளி
முத்தங்கள் என்ன சத்தம் மெல்ல வந்து சொல்லடி
(சொல்லாமலே..)

மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது
அடி பஞ்சுமெத்தை முன்னே போல குத்துகின்றது
நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது
கண்கள் சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது
கண்ணே உன் முந்தானை காதல் வலயா
உன் பார்வை குற்றால சாரல் மழையா
அன்பே உன் ராஜாங்கல் எந்தன் மடியா
நீ மட்டும் பொன்வீணை எந்தன் இடையா
இடையில் நழுவுதடி உயிரும் கரையுதடி உன்னோடுதான்
நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள் கண்மணி
(சொல்லாமலே..)

கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது
கை சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது
என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளிச்சென்றது
நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது
அன்பே நான் எந்நாளும் உன்னை நினைக்க
முள்மீது பூவானேன் தேகம் இழக்க
வில்லோடு அம்பாக என்னை இணைத்து
சொல்லாதம் சந்தோஷ யுத்தம் நடந்தது
உலக அதிசயத்தில் ஒன்று கூடியது நம் காதலா
நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள் கண்மணி
(சொல்லாமலே..)


 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #52 on: January 21, 2012, 03:00:45 PM »
படம்: நினைத்தேன் வந்தாய்
இசை: தேவா
பாடியவர்கள்: அனுராதா ஸ்ரீராம், சித்ரா
வரிகள்: வைரமுத்து
 



மல்லிகையே மல்லிகையே மாலையிடும்
மன்னவன் யார் சொல்லு சொல்லு
தாமரையே தாமரையே காதலிக்கும்
காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளம் கவர் கள்வனா
குறும்புகளின் மன்னனா
மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா
அவன் முகவரி சொல்லடி
(மல்லிகையே..)

கண்கள் மட்டும் பேசுமா
கைகள் கூட பேசுமா
உன் காதல் கதை என்னம்மா
உன்னைப் பார்த்த மாமனின்
கண்கள் என்ன சொல்லுதோ
மாறைக்காமல் அதைச் சொல்லம்மா
பக்கம் வந்தானா முத்தம் தந்தானா
காதில் கடித்தானா கட்டிப்பிடித்தானா
அவன் பார்க்கும்போதே உடல் வண்ணம்
மாறும் அழகே சரிதான்
இது காதலின் அறிகுறிதான்

தாமரையே தாமரையே காதலிக்கும்
காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளம் கவர் கள்வனா
குறும்புகளின் மன்னனா
மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா
அவன் முகவரி சொல்லடி

மாமன் ஜாடை என்னடி கொஞ்சம் சொல்லு கண்மணி
புது வெட்கம் கூடாதடி
காதல் பேசும் பூங்கிலி
உந்தன் ஆளைச் சொல்லடி
நீ மட்டும் நழுவாதடி
அவன் முகம் பார்த்தால்
அதே பசி போக்கும்
அவன் நிறம் பார்த்தால்
நெஞ்சில் பூப்பூக்கும்
உந்தன் கண்ணில் ரெண்டும் மின்னும்
வெட்கம் பார்த்தே அறிவேன்
சொல்லு உன் காதலன் யார் அம்மா
(மல்லிகையே..)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #53 on: January 21, 2012, 03:01:24 PM »
படம்: ஓன்ஸ் மோர்
இசை: தேவா
பாடியவர்கள்: SN சுரேந்தர், சித்ரா
வரிகள்: நா. முத்துக்குமார்



பூவே பூவே பெண் பூவே
என் பூஜைக்கு வரவேண்டும்

பூவே பூவே பெண் பூவே
என் பூஜைக்கு வரவேண்டும்
நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்த வேண்டும்
நீ விடும் மூச்சிலே
நம் கொஞ்சம் வாழ்கின்றேன்
காதலுக்கு என்றும்
ஜன கன மன இல்லையே
(பூவே..)

காதலின் வயது
அடி எத்தனை கோடி
அத்தனை வருஷம்
நாம் வாழணும் வாடி
ஒற்றை நிமிஷம்
உன்னை பிரிந்தால்
உயிரும் அற்று போகும்
பாதி நிமிஷம்
வாழ்ந்தால் கூட
கோடி வருஷமாகும்
காதலுக்கு என்றும்
ஜன கன மன இல்லையே
(பூவே..)

பூமியை தழுவும்
வேர்களை போலே
உன் உடல் தழுவி
நான் வாழ்ந்திட வந்தேன்
ஆண்டு நூறு நீயும் நானும்
சேர்ந்து வாழ வேண்டும்
மாண்டு போன கவிகள்
மீண்டும் பாட வேண்டும்
காதலுக்கு என்றும்
ஜன கன மன இல்லையே
(பூவே..)


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #54 on: January 21, 2012, 03:02:04 PM »
படம்: நினைத்தேன் வந்தாய்
இசை: தேவா
பாடியவர்: சித்ரா


ஆசை நாயகனே சௌக்கியமா
உந்தன் நலம் நாடும் பிரியமானவளின் கடிதம்

உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்
எந்தன் வளையல் குலுங்கியதே கொலுசும் நழுவியதே
வெக்கத்தில் கன்னங்கள் கூசியதே
உன் காலடி ஓசையை எதிர்ப்பார்த்தே துடிக்கின்றதே அன்பே
(உன் மார்பில்..)

சின்னக் குயில்கள் உன்னை உன்னை நலம் கேட்குதா
நெஞ்சில் பறவும் அலை அலை உன்னை ஈரம் ஆக்குதா
மெல்ல நகரும் பகல் யுகம் வேகுதா
நெஞ்சம் எதிலும் ஒட்டாமல் கண்ணில் கனவும் வற்றாமல்
தினமும் தினமும் உருகும் மனதே
ஏன் இந்த நிலமை தெரிவதில்லை
இந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா அன்பே
(உன் மார்பில்..)

காலை வெயில் நீ பனித்துளி இவளல்லவா
என்னை கொடித்தே இனி இனி உன் தாகம் தீர்க்கவா
துள்ளும் நதி நீ இவள் அதில் நுரையல்லவா
இருவருக்கும் இடைவெளி இனி இலை அல்லவா
நிலவே வேகும் முன்னாலே
வருவாய் எந்தன் முன்னாலே
அழகும் உயிரும் உனக்கே சொந்தம்
ஏறலாம் ஆசை நெஞ்சில் உண்டே
அதை எழுதிட நாணங்கள் தடுக்கிறதே அன்பே
(உன் மார்பில்..)


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #55 on: January 21, 2012, 03:02:42 PM »
படம்: திருடா திருடா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: மனோ, சித்ரா
வரிகள்: வைரமுத்து



வீரப்பாண்டி கோட்டையிலே
மின்னலிக்கும் வேளையிலே
ஊரும் ஆறும் தூங்கும் போது
பூவும் நிலவும் சாயும் போது
கொலுசு சத்தம் மனச திருடியதே
(வீரப்பாண்டி..)

வைரங்கள் தாரேன் வளமான தோளுக்கு
தங்க செருப்பு தாரேன் தளிர் வாழ காலுக்கு
பவலங்கள் தாரே பால் போல பல்லுக்கு
முத்துச்சரங்கள் தாரேன் முன் கோபச்சொல்லுக்கு
உன் ஆசை எல்லாம் வெறும் காணல் நீரு
நீயெல்லாம் போடா வேரல்ல பாரு
நீ சொல்லும் சொல்லுக்குள்ளே எம் பொழப்பு வாழும் புள்ள
நீ போட்ட வெத்தலைக்கு என் நாக்கு ஊரும் புள்ள


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #56 on: January 21, 2012, 03:03:21 PM »
படம்: உழவன்
இசை: AR ரஹ்மான்
பாடிய்வர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா


கண்களில் என்ன ஈரமோ
நெஞ்சினில் என்ன பாரமோ
கைகளில் அதை வாங்கவா
ஒரு தாயை போல உன்னை தாங்கவா
(கண்களில்..)

பெற்றவள் விட்டு போகலாம்
அன்னை பூமியும் விட்டு போகுமா
தன்னுயிர் போல காப்பதில்
தாயும் நிலவும் ஒன்றுதான்
இருக்கும் தாயை காத்திடு
மயக்கம் தீர்ந்து வாழ்ந்திடும்
புது கோலம் போடு
விழி வாசலில் கலக்கம் ஏனையா
(கண்களில்..)

அம்மம்மா இன்று மாறினேன்
அன்புக்கு நன்றி கூறினேன்
உள்ளத்தின் காயம் ஆறவே
உதவியது உன் வார்த்தை தான்
நிம்மதி இன்றி வாடினேன்
நின்றிட நிழல் வாடினேன்
திக்கற்று போன வேளையில்
தெரிந்தது என் பாதைகள்
உனது பாடல் கேட்டது
மனதில் பாலை வார்த்தது
புயல் காற்றில் வாடி நின்ற ஓடம் தான்
கரையை சேர்ந்தது
(கண்களில்..)


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #57 on: January 21, 2012, 03:04:04 PM »
படம் : அக்னி நட்சித்திரம் (1988)
இசை : இளையராஜா
பாடியவர்கள்: யேசுதாஸ், சித்ரா


வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)

நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரைக்கூறும் பொன்மணி

காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்

நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
நீயின்றி ஏது பூ வைத்த மானே
இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)

கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம்
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்

காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது

உன் தோளில் தானே பூமாலை நானே
சூடாமல் போனால் வாடாதோ மானே
இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #58 on: January 21, 2012, 03:05:00 PM »
படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: இளையராஜா, SP பாலசுப்ரமணியம், சித்ரா


வாலிபா வா வா இனி வட்டம் அடிக்கலாம்
வந்ததே சட்டம் இனி கொட்டம் அடிக்கலாம்
போகும் வரை போவோம் புகுந்து விளையாடலாம்
ஆனவரைஅ அச்சு அரங்கேறலாம்

லோங் வாழ்வுதான் சாங் வாழவே
வாழும் உனக்கு அந்த லோங் ஸ்டாரிதான்
ஸ்மால் ச்சேன்ங்ஜுதான் இப்ப இங்க ஈஸி
(வாலிபா..)

தப்பாகத்தான் நெனைக்காதே
இங்கு தப்பு எல்லாம் டப்பு இல்லை
ஹேய் இப்போதெல்லாம் உலகம் இங்கே
ரைக்ட்டு டு டு டு டு
எங்கே நான் தொடங்கணும்
மடங்கணும் அடங்கணும் சொல்லிக்கொடு நீயே
அத தெரிஞ்சுக்க அஹா புரிஞ்சிக்க
(லோங்..)

அழகனே தலைவனே
அறிவுக்கு ந்கர் இந்த அறிஞனே
தலைவி உன் தமிழுக்கு
என் தமிழ் நாட்டையே தருவியே
உனக்கொரு ஈடு
உன்னை அன்றி எவரை சொல்லிட
எவர் இங்கு ஏது
என்னைவிட தன்னடக்கம் கொண்ட
பொன்மல செம்மலே
புரட்சி தலைவரின் பேரனே
போதும் உன் அர்ச்சனை எதற்கு
இறைவனின் செல்ல மகன் நான்

கண்ணனை போலே
என் சொல்லில் தோன்றுதே
கார் மேக வண்ணன்
அவன் கானம் மயக்குதே
ராதையை பார்த்தால் ராகம் போல ஊருதே
சேர்ந்து விளையாட பிருந்தாவனம்

வைகுண்டமும் மார் விண்டமும்
ரெண்டும் ஒன்றுதானே
ஆ ஹா பூர் பாஷையும்
ரங்க பாஷையும் ரெண்டும் ஃபிரண்டுதானே
(வைகுண்டமும்..)

 
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சித்ரா ஹிட்ஸ்
« Reply #59 on: January 21, 2012, 03:06:56 PM »
படம்: சினேகிதியே
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: சுஜாதா, சித்ரா, சங்கீதா சஜித்
வரிகள்: வைரமுத்து



ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுப்பிடிக்க
(ராதை மனதில்..)

கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தாள்
மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள்
பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தாள்
நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று நிலவின் ஒளியை எடுத்தாள்
நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள்
நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்
தான் இருக்கின்ற இடத்தினில் நிழலையும் தொடவில்லை
எங்கே எங்கே சொல் சொல்
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க
(ராதை மனதில்...)

கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கி விட்டு காந்தம் போல இழுக்கும்
மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது மாய கண்ணன் வழக்கம்
கால்கள் இருண்டு விட கண்கள் சிவந்துவிட காதல் ராதை அலைந்தாள்
அவனை தேடி அவள் கண்ணை தொலைத்து விட்டு ஆசை நோயில் விழுந்தாள்
உதடு துடிக்கும் பேச்சு இல்லை உயிரும் இருக்கும் மூச்சு இல்லை
வந்த பாதை நினைவு இல்லை போகும் பாதை புரியவில்லை
உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால் பேதை ராதை ஜீவன் கொள்வாள்
கண்ணா எங்கே சொல் சொல்
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க..
(ராதை மனதில்..)

கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த கண்ணி கண்ணை விழித்தாள்
கன்னம் தீண்டியது கண்ணன் இல்லை வெறும் காற்றூ என்று திகைத்தாள்
கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள்
காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியை எங்கு கண்டுப்பிடிப்பாய்
கிளியின் சிறகு வாங்கிக்கொண்டு கிழக்கு நோக்கி சிறகடித்தாள்
குயிலின் குரலை வாங்கிக்கொண்டு கூவி கூவி அவள் அழைத்தாள்
அவள் குறை உயிர் கறையும்முன் உடல் மண்ணில் சரியும்முன்
கண்ணா கண்ணா வா வா
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க..