Author Topic: தினம் ஒரு திருக்குறள்  (Read 18709 times)

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 376
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #135 on: September 30, 2023, 08:04:53 PM »
குறள் :135

அழுக்கா  றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.


விளக்கம்:

  மு.வரதராசன் விளக்கம்:
பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும். 


« Last Edit: October 21, 2023, 10:08:18 AM by MysteRy »

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 376
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #136 on: October 01, 2023, 11:17:57 AM »
குறள் :136

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து


விளக்கம் :

கலைஞர் விளக்கம்:

மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்.


« Last Edit: October 21, 2023, 10:08:39 AM by MysteRy »

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 376
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #137 on: October 02, 2023, 01:47:57 PM »
குறள்:137
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.   


விளக்கம்:

சாலமன் பாப்பையா விளக்கம்:

ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.   


« Last Edit: October 21, 2023, 10:09:01 AM by MysteRy »

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 376
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #138 on: October 03, 2023, 07:12:13 AM »
குறள்:138

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.   


விளக்கம்:

      கலைஞர் விளக்கம்:
நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும். தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.   



« Last Edit: October 21, 2023, 10:09:20 AM by MysteRy »

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 376
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #139 on: October 04, 2023, 07:48:45 AM »
குறள்:139

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.   

விளக்கம்:

  கலைஞர் விளக்கம்:

தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும். 


« Last Edit: October 21, 2023, 10:09:53 AM by MysteRy »

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 376
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #140 on: October 05, 2023, 07:28:57 AM »
குறள்:140

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.


விளக்கம்:

மு.வரதராசன் விளக்கம்:

உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர். 

« Last Edit: October 21, 2023, 10:10:13 AM by MysteRy »

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 376
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #141 on: October 07, 2023, 06:31:30 AM »
  அதிகாரம்;  பிறனில் விழையாமை
குறள் : 141

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல். 


விளக்கம்:

சாலமன் பாப்பையா விளக்கம்:

இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.



« Last Edit: October 21, 2023, 10:10:41 AM by MysteRy »

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 376
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #142 on: October 08, 2023, 10:20:40 AM »
குறள் :142
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.


விளக்கம்:

  கலைஞர் விளக்கம்:

பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்.     




« Last Edit: October 21, 2023, 10:11:03 AM by MysteRy »

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 376
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #143 on: October 09, 2023, 09:17:34 AM »
குறள்:143
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார். 


விளக்கம்:

மு.வரதராசன் விளக்கம்:
ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.
 


« Last Edit: October 21, 2023, 10:11:22 AM by MysteRy »

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 376
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #144 on: October 12, 2023, 06:36:41 AM »
குறள்:144

  எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.

விளக்கம்:

   கலைஞர் விளக்கம்:

பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.



« Last Edit: October 21, 2023, 10:11:44 AM by MysteRy »

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 376
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #145 on: October 14, 2023, 04:13:56 AM »
குறள்:145
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.


விளக்கம்:

கலைஞர் விளக்கம்:
எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.


« Last Edit: October 21, 2023, 10:12:13 AM by MysteRy »

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 376
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #146 on: October 15, 2023, 06:47:58 AM »
குறள்:146

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.


விளக்கம்

கலைஞர் விளக்கம்:
பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.



« Last Edit: October 21, 2023, 10:12:30 AM by MysteRy »

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 376
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #147 on: October 16, 2023, 07:12:56 AM »
குறள்:147
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.


விளக்கம்:

சாலமன் பாப்பையா விளக்கம்:
அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்.




« Last Edit: October 21, 2023, 10:12:58 AM by MysteRy »

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 376
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #148 on: October 17, 2023, 07:24:43 AM »
குறள்:148

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு


விளக்கம்

சாலமன் பாப்பையா விளக்கம்:
அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்.
 


« Last Edit: October 21, 2023, 06:40:13 AM by MysteRy »

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 376
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #149 on: October 18, 2023, 06:49:38 AM »
குறள்:149
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார். 

விளக்கம்:

கலைஞர் விளக்கம்:

பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்.