தமிழ்ப் பூங்கா > பொதுப்பகுதி
தினம் ஒரு திருக்குறள்
mandakasayam:
குறள்190
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
விளக்கம்:
மு.வரதராசன் விளக்கம்:
ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.
Navigation
[0] Message Index
[*] Previous page
Go to full version