தமிழ்ப் பூங்கா > பொதுப்பகுதி

தினம் ஒரு திருக்குறள்

<< < (39/39)

mandakasayam:
குறள்190

  ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

விளக்கம்:

       
மு.வரதராசன் விளக்கம்:
ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.   

Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version