FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SaiMithran on September 18, 2021, 09:20:03 AM
-
சிறுசிறு சண்டைகள்
காதலின் அம்சம்
பார்வைகள் சந்தித்தால் ஊடலும் பறந்துபோகும் ❤️
தோற்றுத்தான் போகின்றது
என் பிடிவாதம்
உன் அன்பின் முன் 💓
நீயருகிலிருந்தால்
இருளிலும் நான்
பௌர்ணமியே...
கவிதை எழுத காதல் தேவையில்லை.....
பெண்களின் அழகை
ரசிக்க தெரிந்தாலே போதும்.......!!!!
-
சிறுசிறு சண்டைகள்
காதலின் அம்சம்
பார்வைகள் சந்தித்தால் ஊடலும் பறந்துபோகும் ❤️
தோற்றுத்தான் போகின்றது
என் பிடிவாதம்
உன் அன்பின் முன் 💓
நீயருகிலிருந்தால்
இருளிலும் நான்
பௌர்ணமியே...
கவிதை எழுத காதல் தேவையில்லை.....
பெண்களின் அழகை
ரசிக்க தெரிந்தாலே போதும்.......!!!!
-
மிகவும் அருமையான வரிகள்
சுருக்கமும் ஆழ்ந்த கருத்தும் கொண்டதாக உள்ளது
வாழ்த்துக்கள் சகோ
-
மிக அருமை தம்பி கவிதை 👏
ஆனால் எனக்கு தான் காதலிக்க நேரமில்லை 😄😅
கவிதை எழுதவும் நேரமில்லை 😄🤭