தமிழ்ப் பூங்கா > கவிதைகள்
கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
ஸ்ருதி:
கருமேக சுழண்டு இருளாக மாற
மின்னல்கள் கோவமாய் சீர
மரங்கள் பேயாய் தலைவிரி
கோலம் போட
வான்மகளே
யார் மீது கோபம்??
கண்ணீரை சிந்தி
எங்களை கண்ணீருக்குள்
தள்ளி விடாதே :'( :'(
அடுத்த தலைப்பு
கோபம் ;)
Global Angel:
எதையும் தாங்குவேன்
உன் கோபத்தை தவிர
ஏனென்றால் ...
என் உணர்வுகளை உறையச் செய்கிறதே
உன் கோபம் ...
உணர்வு
ஸ்ருதி:
என் உணர்வுகளின்
உயிர் வடிவம்
என் கவிதைகள் :-*
என் கனவு காதலனே
கவிதையில் காதலிக்கிறேன்
அனுதினமும்
உன்னை :-[
உயிர்
Global Angel:
ஒவொரு தடவையும்
உன்னை பிரிகையில்
வலி கொள்ளுது என் உயிர் நாடி ..
உன்னை பிரியாத வரம் வேண்டும்
வாய்ப்பளித்துவிடு ...
வலி -.....
ஸ்ருதி:
சொல்ல நினைத்து சொல்ல மறந்து
தவித்து துடித்தவை எல்லாம்
வரிகளில் முடிகையில்
உன்னிடத்தில் சொல்லுவதாய் ஒரு ஆனந்தம்...
அருகில் இருந்து சொல்லினாலும்
கிடைக்குமோ அறியவில்லை...
வரிகளில் வாழ்ந்துவிடுகிறேன்
வலிகளை மறந்து...
ஆனந்தம்
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version