மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு
பெண் : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு
ஆண் : முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால
பெண் : முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால
🌹NEXT -ல