உனக்கொரு கடவுள் எனக்கொரு கடவுள்...
வீதிக்கொரு கடவுள் தேசத்திர்க்கொரு கடவுள்...
வெள்ளயனுக்கொரு கடவுள் கருப்பனுக்கொரு கடவுள்...
என்று கடவுளை கூருபோடுபவர்களுக்கு தெரியவில்லை
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது...!!!
இந்த அறிவீலிகளால் நிகழ்த்தப்படுவதே மதக்கலவரங்கள்...!!!