FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Vethanisha on March 11, 2024, 01:55:00 AM
Title:
கிறுக்கல்கள்
Post by:
Vethanisha
on
March 11, 2024, 01:55:00 AM
மொழியே
அடியே
உன் இதழ்களை விட,
விழிகளுக்கே அதிக பாஷை தெரியும்!
இனி மௌன விரதம் என்றால்,
உன் கண்களை மூடிக்கொள்!
VethaNisha 2024