FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Vethanisha on March 11, 2024, 01:55:00 AM

Title: கிறுக்கல்கள்
Post by: Vethanisha on March 11, 2024, 01:55:00 AM
மொழியே
 
அடியே

உன் இதழ்களை விட,
விழிகளுக்கே அதிக பாஷை தெரியும்!
இனி மௌன விரதம் என்றால்,
உன் கண்களை மூடிக்கொள்!

 


VethaNisha 2024