வேற்றுமையில் ஒற்றுமையின் சின்னமாய் திகழும் இந்திய நாட்டில் வாழும் அணைத்து சமுதயாத்தை சேர்ந்த மக்களும், மதம் சம்பந்தமான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பொழுது மதவாதிகளின் கருத்தை கவனத்தில் கொள்ளாமல் , கற்ற கல்வியை வைத்து எதையும் தொலைநோக்கு சிந்தனையுடன் அலசி ஆராய்ந்து பின் உண்மைக்காக போராட வேண்டும். தன் மதத்தை சேர்ந்தவர்களின் பொய்யான கூற்றை ஆதரிப்பதை எந்த மதமும் வரவேற்கவில்லை. எல்லா மதமும் நீதி , நேர்மை இவற்றையே போதிக்கின்றன. மதவாதிகலான மனிதர்கள்தான் தன்னுடைய சுயலாபதிற்கும்,புகழுக்கும் மதத்தின் அடிப்படைகளை மறந்து , தன மனதிற்கு ஏற்ப மாறுதல்களை செய்து பாமர மக்களிடையே மதத்தின் பெயரை சொல்லி திணிக்கிறான்.உண்மையில் இவர்களே அந்த அந்த மதத்திற்கு எதிரானவர்கள்.
நல்லதொரு ஆய்வுக்கட்டுரையை நண்பர்கள் கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி ஸ்ருதி.