reyon, God is with u. prayer panikoenga. elam nalla padiya nadakkum. unga kooda sernthu naanum pray panikren paatikaaga....
ஆண்டவரே, reyon பாட்டிக்காக ஜெபிக்கிறேன் ஆண்டவரே. பாட்டிய உங்க கையில ஒப்புகொடுக்கிறேன் ஆண்டவரே. நீங்கள் மாத்திரம் அவர்களை தொட்டு சுக படுத்துவீராக னு ஜெபிக்கிறேன் ஆண்டவரே. உம்முடைய பரிசுத்த இரத்தத்தை பாட்டி மேல ஊற்றி அவர்கள இப்போதே சுக படுத்துவீராக னு ஜெபிக்கிறேன் ஆண்டவரே. "எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் கூடி ஜெபிக்கிறர்களோ அங்கே அவர்கள் நடுவில் வாசம் பண்ணுவேன்"னு சொன்ன தேவன், ஆண்டவரே நான் இப்போது இந்த ஜெபத்தை reyonodum friendsodum சேர்ந்து ஜெபிக்கிறோம் ஆண்டவரே. சீக்கிரம் பாட்டியை குணமடைய செய்யும் ஆண்டவரே.
மனிதர்களோ உலக பிரகாராமாக வெளி தோற்றத்தை பார்பார்கள். ஆனால் நீரோ இருதயத்தை ஆராய்ந்து அறிகிறவர். பாட்டி reyon மேல எவ்வளோ பாசம் வைத்து இருக்காங்க, and reyon, பாட்டி மேல எவ்வளோ பாசம் வைச்சு இருக்காங்க னு உங்கள்கு மட்டுமே தெரியும் ஆண்டவரே. அப்படி பட்ட பாட்டியை, அவர்களின் பாசத்தை reyonகூட எப்போதும் இருக்கும்படி செய்யும் ஆண்டவரே.
பாட்டி ஆபரேஷன் காக ஜெபிக்கிறேன் ஆண்டவரே. reyon வீட்ல அவுங்க brothers nd sisters மனசுல இருக்கும் கசப்பான எண்ணத்தை எடுத்துபோட்டு அவர்களிடம் சமாதானத்தை உண்டு பண்ணுவீராக னு ஜெபிக்கிறேன் ஆண்டவரே. ஆபரேஷன் கு தேவைப்படும் பணத்தை அவர்கள்க்கு கொடுத்து பொருளாதார தேவையை சந்தீபீராக னு ஜெபிக்கிறேன் ஆண்டவரே. தொடர்ந்து அந்த ஆபரேஷன் நல்ல படியா முடிய ஜெபிக்கிறேன் ஆண்டவரே. பாட்டி உடம்புல உள்ள கட்டி எல்லாம் ஆண்டவரே உம்முடைய பரிசுத்த ரத்தத்தினால் கழுவி அந்த கட்டி எல்லாம் கரைந்து போகும் படி செய்யும் ஆண்டவரே. "By his wounds, we are healed" உம்முடைய காயங்களால் நாங்கள் குணமாகிறோம் அந்த வார்த்தையின் படி ஆண்டவரே, பாட்டி சரீரத்துல இருக்கும் ஒவ்வொரு கட்டியும், அப்படியே இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போவதாக னு ஜெபிக்கிறேன் ஆண்டவரே. doctors எங்கள கை விட்டாலும் ஆண்டவரே நீர் எங்களை கை விட மாட்டீர் என்று விசுவாசிக்கிறேன் ஆண்டவரே. "நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னை கை விடுவதும் இல்லை" னு சொன்ன தேவன், ஆண்டவரே reyon and அவுங்க பாட்டிய கை விட மாட்டீர் என்று நம்புகிறேன் ஆண்டவரே.
speciala reyonகாக ஜெபிக்கிறேன் ஆண்டவரே. "நான் மதுரைக்கு போய் பார்க்கும் வரைக்கும் பாட்டி உயிரோடு இருக்கனும்" னு சொன்ன அந்த அவிசுவாச வார்த்தை ஆண்டவரே அது reyon பேசவில்லை. பிசாசு reyon சிந்தையை கொழப்பி போட்டு இருக்கிறான் என்று நினைகிறேன் ஆண்டவரே. reyonகு விசுவாசம் வேண்டும் ஆண்டவரே அதற்காக ஜெபிக்கிறேன் ஆண்டவரே.
reyon போய் பார்க்கும் வரை மட்டும் பாட்டி உயிரோடு இருக்கணும் னு நினைக்கும் அந்த சிந்தையை மாற்றி போடும் ஆண்டவரே. பாட்டி எப்போதுமே நல்ல இருக்கனும் ஆண்டவரே இன்னும் நீடித்த நாட்கள் அவர்கள் உயிரோடு இருக்கணும் னு நான் ஜெபிக்கிறேன் ஆண்டவரே. மரித்த லாசுருவை உயிரோடு எழுப்பிய தேவன், ஆண்டவரே இந்த பாட்டி மரண படுக்கையில் இருக்கும் இவர்களை தொட்டு குண படுத்துவீராக னு ஜெபிக்கிறேன் ஆண்டவரே. எங்களுக்காக இரத்தம் சிந்திய தேவன், அந்த ரத்தத்தாலே பாட்டியை கழுவும் னு ஜெபிக்கிறேன் ஆண்டவரே. மரணத்தை ஜெயித்தவர் நீர் ஒருவர் மாத்திரமே ஆண்டவரே. அதன் படி reyon பாட்டியின் மரண படுக்கையும் மாற்றி போடுவீராக னு ஜெபிக்கிறேன் ஆண்டவரே.
reyon மனதில் ஒரு மன நிம்மதியையும், மன தைரியத்தையும், மன தெளிவையும் உண்டாக்குவீராக னு ஜெபிக்கிறேன் ஆண்டவரே. உங்கள் வேதத்தை படித்து தியானித்து கொண்டு இருக்கும் reyonகு ஆண்டவரே நீங்கள் மாத்திரம் அவுங்க மனசை மாற்றி போட்டு புது விசுவாசத்தை தாங்க ஆண்டவரே. பிசாசின் கிரியைகளை இயேசுவின் நாமத்தில் வெளியே போ னு கட்டளையிடுகிறேன் ஆண்டவரே. உம்மால் கூடாத காரியம் ஒன்றுமே இல்லை ஆண்டவரே... reyon பாட்டி பழைய படி நல்ல நிலைமைக்கு சீக்கிரம் வரணும் னு ஜெபிக்கிறேன் ஆண்டவரே. துதி, கண மகிமை எல்லாவற்றையும் உம் ஒருவருக்கே செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஜெபம் கேளும் ஜீவனுள்ள நல்ல தேவனே..... ஆமென் !
Dont worry Reyon. God Bless u.