FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on July 22, 2021, 12:56:42 PM
-
வாழ்வும் வெறுத்திட
வழியும் மறந்திட
வலிகள் நிறைந்திட
விழியோ மூழ்கிட
வழிந்தோடும் கண்ணீரில்
வலியும் தான் கறையாதோ
மரத்துப்போன இதயத்திற்கு
மறைக்கத்தான் தெரியாதோ
-இணையத்தமிழன்
-
கவிஞரே வாழ்த்துக்கள் :) :) :) :) :D
-
வெறுமை எப்போதும் நிரந்தரம் இல்லை 👍
வலி இல்லா வாழ்க்கை சாத்தியமில்லை 🖐️
வாழ்க்கை வாழ்வதற்கே 👍
இதுவும் கடந்து போகும் 🤗
இனி வாழ்வில் வசந்தம் தான் 👼
-
கவிஞரும் நண்பருமான ஜோக்கர் அவர்களே நன்றி நன்றி :D :D :D
ஹாஹா நண்பா எஸ்கே உண்மைதான் ஆனால் கல்லாய் போன இதயம் தான் கடந்துசெல்ல மறுகிறதே