தமிழ்ப் பூங்கா > வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் )
பழமொழிகள் மற்றும் விளக்கங்கள் ..!
சாக்ரடீஸ்:
இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு கொளுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு
விளக்கம் :
எள் கொள்ளு என்பவை இரண்டும் உணவு வகைகள். எள் என்பது நல்ல சத்துள்ள உணவாகும். மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்கள் எள்ளைத் தின்றால் நன்கு உடல் பெருக்கும் என்றும்இ பருமனான உடலைக் கொண்டவர்கள் கொள்ளைத் தின்றால்இ உடல் மெலிந்து போதுமான அளவோடு இருக்கும் என்றும் இப்பழமொழி கூறுகிறது.
Navigation
[0] Message Index
[*] Previous page
Go to full version